Posts: 434
Threads: 7
Likes Received: 1,420 in 515 posts
Likes Given: 15
Joined: Mar 2024
Reputation:
16
அந்த வார இறுதியில் மால்ஸ் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது.
மால்ஸ் தன்னுடைய கணவர் இருக்கும் போதே "மாலினிய கரெக்ட் பண்ணிட்டியா" எனக் கேட்டாள்.
மாலினியா..!! அது யாரு?
ரொம்ப நடிக்காதடா.
எனக்கு மாலினின்னு யாரையும் தெரியாது.
கேடிப் பையன். இங்க பாருங்க டெய்லி பஸ்ல சிரிச்சு கை காட்டுவாராம். ஆனா பேரு தெரியாதாம். இது நம்புற மாதிரியா இருக்கு.
மால்ஸ் கணவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஓஹ்! அந்தப் பெண்ணா. அவ பேரு மாலினியா..!!
மாலினி பார்த்தசாரதி. வெள்ளைத் தோல பார்த்து மயங்கிட்டு எதுவும் தெரியாத மாதிரியே நடிக்காதடா.
மால்ஸ் கணவர் அவனை விடும்மா என சொல்ல சொல்ல கேட்காமல் அன்று நான் அவளது வீட்டிலிருந்து கிளம்பும் வரை அந்த மாலினி பெயரை சொல்லி என்னை கிண்டல் செய்தாள்.
நான் வீட்டுக்கு கிளம்பிய போதும் "இனி எங்களை எல்லாம் மறந்திடுவ" என சொல்லி கிண்டல் செய்தே வழியனுப்பி வைத்தாள். மால்ஸ் கணவர் "பாவம்டி அவன், இனி நீ கூப்பிட்டாலும் வீட்டுக்கு வரமாட்டான்" என அவர் பங்குக்கு கிண்டல் செய்தார்.
வீட்டுக்கு வந்த மறுநிமிடமே என் அண்ணி வழக்கம் போல "என்னடா உன் ஆளை பாத்துட்டியா "எனக் கிண்டலாக கேட்டாள்.
வழக்கமாக நண்பர்களை பார்க்க சென்றதாக சொல்லும் நான் இன்று "ஆமா "என்பதைப் போல தலையை அசைத்தேன்.
கேர்ள் பிரண்ட்?
ஆமா.
பாருடா..!! ஒண்ணா ரெண்டா..
நான் சிரித்தேன். அவசரமாக டாய்லெட் சென்றேன்.
நான் கேர்ள் ஃபிரண்டா என கேட்கும் போது," ஆமா" என தலையை அசைத்த போது அண்ணியின் முகம் ஓரிரு விநாடிகளுக்கு வாடியது போல இருந்தது. ஆனால் அவளது கேள்வி வழக்கம் போல கிண்டலாக இருந்தது.
நான் டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைல் எடுத்துப் பார்த்தால் "டேய் ஃப்ராடு" என மால்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
எனக்கென்னவோ மாலதிகள் இருவருமே பொறாமை குணத்தில் இன்று அணுகுவது போல ஒரு உணர்வு. என் நண்பன் சிவா அந்த ஜூனியர் பெண்களைப் பற்றி சொன்ன விஷயம் தான் எனக்கு நியாபகம் வந்தது.
என் காம ஆசைகளை இரண்டு மாலதிகளிடமும் நிறைவேற்ற புதிதாக ஒரு வழி பிறந்த உணர்வு எழுந்தது. என் முகம் மலர்ந்தது...
Posts: 434
Threads: 7
Likes Received: 1,420 in 515 posts
Likes Given: 15
Joined: Mar 2024
Reputation:
16
எல்லாம் முடிந்து ஹாலுக்கு வந்த என்னிடம் வழக்கம் போல அண்ணி கிண்டலாக கேள்வியைக் கேட்டாள்.
என்னடா ஆளைப் பார்த்தவுடன் ஆசையா கன்ட்ரோல் பண்ண முடியலையா?
சாதாரணமாக இந்த கேள்விக்கு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்ப்பேன். இன்று அண்ணிக்கு பொறாமை இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யும் நோக்கில் "ஆமா" என தலையை அசைத்தேன்.
பாருடா. என் கொழுந்தனாரு இன்னைக்கு பெரிய மனுசன் ஆயிட்டார்.
அய்யோ அண்ணி என அவசரமாக மறுத்தேன். அடுத்த வினாடி மனதுக்குள் "முட்டாள்" என என்னையே திட்டிக் கொண்டேன்.
அய்யோ பாவம். இன்னைக்கும் அப்ப ஒண்ணும் நடக்கலையா?
கிஸ் என சொல்லி வெட்கத்தில் என் தலையை குனிந்தேன்.
ஏய் என கைகளை உயர்த்தி வெற்றிக்களிப்பில் சத்தம் போட்டாள் என் அண்ணி.
வளன் : என்னடி?
உங்க தம்பிகிட்ட கேளுங்க.
வளன் : என்னடா?
நளன் : ஒண்ணுமில்லண்ணா.
வளன் : உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா?
ஹலோ என்ன நக்கலா என கையில் இருந்த கரண்டியை என் அண்ணனை நோக்கி அசைத்து "அடி வாங்குவ" என சிரித்தாள்.
வளன் : ஏண்டி, ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு என்னையே அடிக்க வருவியா?
"ஆமா டா" ரெண்டு பேருக்கும் அடி விழும் என சொல்லிய அண்ணி கரண்டியால் என் கையில் அடித்தாள்.
வளன் : நல்லா பாத்துக்கடா. இந்த மாதிரி லூசுங்களை மட்டும் கல்யாணம் பண்ணிக்காத.
ஆமாடா. அண்ணன் சொல்ற அட்வைஸ் நல்லா கேட்டுக்க. லூசுங்கள கட்டுன லூசு மாதிரி மட்டும் இருக்காத சரியா.
வளன் : ஏய்! ரொம்ப பண்ணாம சொல்லுடி.
என்கிட்ட ஏன் கேட்கிறீங்க? உங்க ஆசை தொம்பிகிட்ட யாரை பார்க்க போனான்னு கேட்குறது...?
Posts: 434
Threads: 7
Likes Received: 1,420 in 515 posts
Likes Given: 15
Joined: Mar 2024
Reputation:
16
ஃபிரண்ட பார்க்க போனேன். அண்ணி கேர்ள் ஃபிரண்டான்னு கேட்டு கிண்டல் பண்றாங்க.
வளன் - இது ஒரு விஷயமா?
நீ யாரு எது சொன்னாலும் நம்பிடுவியாடா என அண்ணனைப் பார்த்து கேட்டாள் அண்ணி.
அண்ணன் எங்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
டேய் இப்ப நீ உண்மைய சொல்லல, உனக்கு இன்னைக்கு சாப்பாடு கிடையாது என்றாள் அண்ணி.
வளன் : விடுடி. சின்ன பய்யன போய் இதுக்கெல்லாம் கிண்டல் பண்ணிட்டு.
யாரு. இவனா சின்ன பய்யன். மாடு மாதிரி இருக்கான்.
வளன் - டேய், நீ இங்க வா. இல்லைன்னா அவ வாய்க்கு பூட்டு போட்டாலும் அடங்காது.
டேய் நீ இப்ப மட்டும் அங்க போன அடி வாங்குவ.
அண்ணி.
என்னடா?
ஒண்ணுமில்ல.
அங்க போகணுமா.
ஹம்.
போ. போய்த் தொலை..
நான் நகரும் போது...
லிப் கிஸ்ஸா?
இல்லை.
அப்ப அங்கேயா. ம்ம் ம்ம். கலக்கிட்ட போ.
அய்யோ அண்ணி.
கன்னத்துலயான்னு கேட்டேன்டா.
ஆமா என தலையை அசைத்தேன்.
பரவாயில்லையே. எடுத்த ட்ரைனிங் யூஸ்ஃபுல்லா இருந்துருக்கு.
ஹம் என மீண்டும் என தலையை அசைத்தேன்.
அப்ப வேற விஷயங்களுக்கும் இனி ட்ரைனிங் குடுக்கணும் போல...
Posts: 270
Threads: 0
Likes Received: 168 in 152 posts
Likes Given: 415
Joined: Jan 2024
Reputation:
0
•
Posts: 957
Threads: 1
Likes Received: 319 in 285 posts
Likes Given: 219
Joined: Jun 2021
Reputation:
4
29-06-2024, 05:35 PM
(This post was last modified: 30-06-2024, 03:33 PM by dubukh. Edited 1 time in total. Edited 1 time in total.)
இருக்குற ரெண்டு மாலதி போதாதுனு இன்னும் ஒரு மாலதியா? ஆனாலும் இவனுக்கு, கடைசி வரை கையடி மட்டும் தான்.
•
Posts: 379
Threads: 4
Likes Received: 168 in 136 posts
Likes Given: 448
Joined: Sep 2022
Reputation:
2
•
Posts: 150
Threads: 0
Likes Received: 47 in 43 posts
Likes Given: 100
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 44
Threads: 0
Likes Received: 13 in 12 posts
Likes Given: 3
Joined: Jun 2019
Reputation:
0
Very Big Update
Annigalin poramaiyai Thoondi
Kariyathai sathikka ninaikiran
Avan asai niraiveruma pakkalam
Thanks for your Very big Update
•
Posts: 674
Threads: 0
Likes Received: 215 in 192 posts
Likes Given: 311
Joined: Aug 2019
Reputation:
4
How come teacher malu become his anni. She is just ex of his annan now married to another man with two girl child right? While siva fucking malu, nalan will fuck the two daughters?
•
Posts: 957
Threads: 1
Likes Received: 319 in 285 posts
Likes Given: 219
Joined: Jun 2021
Reputation:
4
(30-06-2024, 09:49 PM)Manikandarajesh Wrote: How come teacher malu become his anni. She is just ex of his annan now married to another man with two girl child right? While siva fucking malu, nalan will fuck the two daughters?
ப்ரபஸர் மாலினி அண்ணனின் முன்னாள் காதலி (இப்பவும் அவள் அடிமனதில் அவன் அண்ணன் இருக்கிறானே) என்ற அளவில் அவனுக்கு அவளும் ஒரு வகையில் அண்ணி தானே நண்பா?
•
Posts: 340
Threads: 0
Likes Received: 136 in 107 posts
Likes Given: 277
Joined: Oct 2023
Reputation:
-3
அண்ணி மாலதி ரொமப இம்சை பண்ணுகிறாள்
•
Posts: 549
Threads: 0
Likes Received: 204 in 171 posts
Likes Given: 311
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 434
Threads: 7
Likes Received: 1,420 in 515 posts
Likes Given: 15
Joined: Mar 2024
Reputation:
16
அண்ணி சொன்ன வார்த்தைகள் எனக்கு ஷாக்கடித்தது போல ஒரு உணர்வைக் கொடுத்தது. என் முகம் அந்த ஷாக்கை அப்படியே காட்டியது போல...
என்னடா ஷாக் ஆயிட்ட?
ஒண்ணுமில்லை என தலையை அசைத்தேன்.
போ. போய் உங்கொண்ணன்கிட்ட தியரிய கத்துக்க.
வாட்? அண்ணன் கிட்ட தியரி என்றால் அண்ணியிடம் பிராக்டிக்கல்ஸ் என்ற எண்ணம் தான் முதலில் வந்தது. என்ன செய்ய பாழாய் போன வயது அப்படிதான் யோசிக்க வைக்கிறது.
ஏய் வளன்..
சொல்லுடி..
உன் தம்பிக்கு கொஞ்சம் கத்துக் குடு.
என்னது?
அதான் நீ எட்டாவது படிக்கும் போது பண்ணுன விஷயத்தை.
ஓஹ்! அதுதான் மேட்டரா.
ஆமா. ஆமா.
என் அண்ணன் எழுந்து கிச்சனுக்குள் வந்தான். என் கன்னத்தை பிடித்து இரண்டு பக்கமும் பார்த்தான்.
வளன் : ஏய்! ஒரு அடையாளமும் இல்லடி.
அண்ணி : நான் உன்ன அதை செக் பண்ணவா கூப்பிட்டேன்.
வளன் : அப்புறம் எதுக்குடி கூப்பிட்ட.
அண்ணி : உன் தொம்பிக்கு நீ எட்டாவது படிக்கும் போது பண்ணுன மேட்டர சொல்லிக் கொடு.
வளன் : போடி பைத்தியம் என சொல்லிவிட்டு மீண்டும் ஹாலுக்கு சென்றான்.
எனக்கு அண்ணனும் அண்ணியும் எதைப் பற்றி பேசினார்கள் என எனக்கு சரியாகப் புரியவில்லை.
வளன் பத்தாவது படிக்கும் போது மால்ஸை மேட்டர் பண்ணுனதா நினைத்த எனக்கு அண்ணாவும் அண்ணியும் பேசுவதைப் பார்த்தால் எட்டாவது படிக்கும் போதே மேட்டர் செய்துவிட்டான் போல என்று மட்டுமே யோசிக்க முடிந்தது.
என்னடா யோசிக்குற? உங்க அண்ணன் ஸ்கூல் டேஸ்ல பயங்கரமான பிளே பாய்னு உனக்கு தெரியாதா?
அய்யய்யோ இதென்ன புதுக்கதை என்பதைப் போல அண்ணியை பார்த்தேன்...
Posts: 434
Threads: 7
Likes Received: 1,420 in 515 posts
Likes Given: 15
Joined: Mar 2024
Reputation:
16
எனக்கு எப்படி அண்ணி தெரியும் என்பதைப் போல அண்ணியைப் பார்த்தேன்.
என்ன ஏண்டா பார்க்குற. உங்க அண்ணன பாரு.
நான் என் அண்ணனைப் பார்த்தேன்.
கொண்ணன் கன்னத்தை தடவிகிட்டே விட்டத்தை பார்த்து கற்பனை பண்ணுவானே..
ஆமா அண்ணி.
இப்ப தெரியுதா உங்க அண்ணன் பிளே பாய்னு..
அண்ணி பிளே பாய் என சொன்ன விஷயத்தின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் ஹாலில் வந்து உட்கார்ந்து என் அண்ணனை பார்த்த போது அவன் மலரும் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தான்.
மீண்டும் மீண்டும் அண்ணியிடம் என் அண்ணன் ஏன் பிளே பாய் எனக் கேட்டேன். என் அண்ணி சொல்ல மறுத்துவிட்டாள். இந்த விஷயத்துல சம்பந்தபட்ட அண்ணன் மற்றும் மால்ஸ் கிட்ட எப்படி கேட்க என எனக்குள் ஒரு தயக்கம்.
அன்று மாலை தூங்கி எழுந்த போது "டேய் தயிர்சாதம்" என மால்ஸ் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்ததைப் பார்த்தேன்
என்ன நக்கலா?
"அங்கிள் தயிர் சாதம் ஆண்ட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க" என மகள்களை பேச வைத்து எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள் மால்ஸ்.
இரவு தூங்குவதற்கு முன்பு இன்று நடந்த விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தேன். என் அண்ணி மற்றும் மால்ஸ் இருவரும் கொஞ்சம் கூட பொறாமை கொண்டது போல் தெரியவில்லை. அவர்கள் இருவரையும் பற்றிய என் புரிதல் தவறாக இருக்கிறது.
இரண்டு மாலதிகளிடமும் உடலுறவு கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என இதுநாள் நாள்வரை நினைத்த என் ஆசைகள் சுக்கு நூறாக நொறுங்கிப் போனது. நமக்கு கொடுத்து வைத்தது அவ்ளோ தான் என மனதை தேற்றிக் கொள்ள முயற்சி செய்தேன்.
மால்ஸ் என்னிடம் மாலினி என சொன்ன அந்த பெண்ணிடம் நாளை பெயரை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். எது எப்படியோ போகட்டும், நான் அந்த பெண்ணைப் பார்த்து சிரிப்பதை யார் மால்ஸ்க்கு சொல்வது?
என்னுடைய பஸ்ஸில் மால்ஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எவருமில்லை. பஸ்ஸில் வரும் ஒரு சில பேராசிரியர்களும் மால்ஸுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை. யார் என்னைப்பற்றி அவளிடம் போட்டுக் கொடுக்கிறார்கள்?
Posts: 434
Threads: 7
Likes Received: 1,420 in 515 posts
Likes Given: 15
Joined: Mar 2024
Reputation:
16
மறுநாள் காலை அந்த முதலாம் வருட மாணவியிடம் பெயரைக் கேட்டேன். அவள் ஐடி கார்டை தூக்கிக் காட்டினாள். மால்ஸ் சொன்னது தான் முழுப் பெயர் போல, Malini P என அந்த அடையாள அட்டை காட்டியது.
அன்று மாலை மாலினி என்னிடம் ப்ரோ உங்க நம்பர் குடுங்க என கேட்டு வாங்கிக் கொண்டாள். அடுத்த நிமிடமே "Hi Bro, This is Malini" என மெசேஜ் அனுப்பினாள்.
மாலை வீட்டுக்கு வந்த பிறகு அண்ணியிடம் அண்ணன் ஏன் பிளே பாய் என மீண்டும் கேட்டேன். நேற்றைப் போல இன்றும் அவள் சொல்ல மறுத்து விட்டாள்.
ஆபீஸ் வேலை செய்து கொண்டிருந்த அண்ணியின் லேப்டாப்பை பிடுங்கி வைத்துக் கொண்டு "அண்ணன் ஏன் பிளே பாய்" என்ற காரணத்தை சொன்னால் தான் தருவேன் என சொன்னேன்.
பிளே பாய்னு சொல்றேன். அதுக்கு பிறகும் காரணம் கேக்குறான். இதுகூட தெரியாத அளவுக்கு லூசாடா நீ என அண்ணி கேட்ட வார்த்தைக்கு என்னிடம் பதில் இல்லை.
அண்ணி தப்பா எடுத்துக்காதீங்க என பொறுமையாக "எட்டாவது படிக்கும் போதே அந்த மாலதி கூடவா" என இழுத்தேன்.
சரியான ட்யூப் லைட்டு தாண்டா நீ. ஒரே பொண்ணு கூட ஜாலியா இருந்தா எதுக்குடா பிளே பாய் பட்டப் பெயர் வருது? அய்யோ அய்யோ என தன் நெற்றியில் அடித்துக் கொண்டாள்.
அண்ணி கேட்டது நியாயமான கேள்வி. என்னத்த சொல்ல. அண்ணன் நிறைய பக்கோடா சாப்பிட்டுருப்பான் போல. ஹம். கொடுத்து வச்சவன்.
என்னடா யோசிக்குற?
இல்லை. உங்களுக்கு கோபம் இல்லையா அண்ணி?
எதுக்கு?
அண்ணன் பிளே பாய்னு என இழுத்தேன்.
ஹா ஹா. என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டுதானடா லவ்வ சொன்னான். சோ நோ ப்ராப்ளம்.
என் அண்ணியை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா விசயங்களையும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள்.
தன் பொண்டாட்டி தன்னை விட அழகாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஆண்கள் மத்தியில் என் அண்ணன் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் குணத்தில் என் அண்ணி தங்கம். நிச்சயமாக "மாலதி" என்ற பெயர்க்காரணம் மட்டுமே அண்ணியை காதலித்து கல்யாணம் செய்ய காரணமாக இருந்திருக்க முடியாது என உறுதியாக நம்பினேன்...
Posts: 434
Threads: 7
Likes Received: 1,420 in 515 posts
Likes Given: 15
Joined: Mar 2024
Reputation:
16
சில வாரங்கள் கழித்து அண்ணன் ஒரு ப்ராஜக்ட் தொடர்பாக பெங்களூர் செல்ல நேர்ந்தது. அந்த வாரம் அண்ணி என்னை கோவிலுக்கு கூட்டிட்டுப் போகச் சொன்னாள்.
கோவிலுக்கு தன் அம்மாவுடன் வந்திருந்த மாலினி என்னைப் பார்த்து ஹாய் அண்ணா என சொல்லி தன் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தாள். அன்று முழுவதும் என் அண்ணி "தங்கச்சிய என்னடா பண்ற", "தங்கச்சிய தான் கிஸ் பண்ணுனியா", "அதான் லிப்ல குடுக்காம கன்னத்துல கிஸ் குடுத்தியா", "நானும் தத்தின்னு நினைச்சேன், சரியான கேடி" என பேசிப் பேசி என்னை பாடாய்ப் படுத்திவிட்டாள்.
அடுத்து வந்த நாட்களில் அவ்வப்போது போனிலும் மெசேஜிலும் மாலினி மற்றும் மால்ஸ் இருவரிடமும் பேசினேன். அண்ணி அவ்வப்போது சாட் செய்யும் நேரங்களில்" தங்கச்சி இன்னைக்கு என்ன கொடுத்தா" என கிண்டல் செய்வாள். மால்ஸ் எப்போதும் "கரெக்ட் பண்ணிட்டியா இல்லையா" என்று மட்டும் கேட்பாள்.
என்னதான் அண்ணா தங்கச்சி என பேச ஆரம்பித்தாலும் நாட்கள் செல்ல செல்ல மாலினி நல்ல தோழி போல நெருக்கம் ஆனாள். அண்ணி பேசுவது போல மாலினியும் என்னை சீண்டும் விதத்தில் பேசி கலாய்க்க ஆரம்பித்தாள்.
மாலினியுடைய பிறந்தநாள் அட்டென்ட் செய்த விஷயம் தெரிந்த பிறகு இப்பல்லாம் கண்டுக்க மாட்டேங்குற, வீட்டுக்கும் வர மாட்டேன்ற என மால்ஸ் சொல்லும் போது அது பொறாமையில் சொல்வது போல இருந்தது.
மால்ஸிடம் எதுவும் சொல்லாமல் அந்த வார இறுதியில் அவளது வீட்டுக்குப் போனேன். என்னை வரவேற்று சோபாவில் உட்கார வைத்தாள். அவள் மாலினியைப் பற்றி அதிகமாக விசாரித்தாள். அரைமணி நேரம் கழித்து அவளது கணவர் வீட்டுக்கு வந்தார். வெளிநாட்டு சரக்கு இருக்கு "ஈவினிங் சேர்ந்து அடிக்கலாம் வர்றியா" எனக் கேட்டார். எனக்கு ஆசை தான். ஆனால் மால்ஸ் அவன் சின்ன பையன் வேணாம் என தடுத்துக் கொண்டிருந்தாள். நான் சரியென அவள் கணவரிடம் சொல்ல "நான் சொன்னா கேட்க மாட்டியா" என உரிமையுடன் பேசினாள். நெக்ஸ்ட் வீக் உங்க பெர்த்டேக்கு அடிங்க இன்னைக்கு வேணாம் என அவளது கணவரையும் சரக்கடிக்க விடாமல் தடுத்துவிட்டாள்.
அன்று வீட்டுக்கு வந்த பிறகு மால்ஸ் என்மீது வைத்திருக்கும் அக்கறையை நினைத்து எனக்குள் உற்சாகம் கரைபுரண்டது.
2 மணியளவில் மாலினி என்னை ஃபோனில் அழைத்து ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா எனக் கேட்டு ஒரு கடையின் பெயரை சொல்லி அவளுக்கும் அவளது தோழிகளுக்கும் ஸ்நாக்ஸ் ஐட்டம் வாங்கிட்டு வர சொன்னாள். அந்தக் கடையில் ஆன்லைன் ஆர்டர் வசதிகள் இல்லை. அவளுடைய வண்டியும் பஞ்சராம்.
ஸ்நாக்ஸ் வாங்கிச் சென்ற எனக்கு மாலினியை முதன் முறையாக டீ-ஷர்ட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இறுக்கமான ஆடையில் பார்க்கும் போது அவளது அங்கங்கள் தேவையான இடங்களில் கொஞ்சம் தாராளமான சதைப் பிடிப்புடன் கும்மென இருந்தது...
Posts: 434
Threads: 7
Likes Received: 1,420 in 515 posts
Likes Given: 15
Joined: Mar 2024
Reputation:
16
01-07-2024, 10:22 PM
(This post was last modified: 01-07-2024, 10:41 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
மாலினியின் அப்பா அம்மா இருவரும் உறவினர் ஒருவரின் இறப்புக்கு செல்ல தன் தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து அரட்டை அடித்தவள் எனக்கும் வேலை வைத்து விட்டாள்.
வீட்டுக்குள் போனால் பள்ளிக் காலத்து தோழிகள் என கவுசல்யா மற்றும் ஆர்த்தியை பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தாள். அந்த ஆர்த்தி வேறு யாருமல்ல, சிவா காதல் போட்டி & பொறாமையில் தன்னுடைய நண்பனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டாள் எனக் காட்டிய பெண்களில் ஒருத்திதான் இந்த ஆர்த்தி. கல்லூரி சீருடையில் பார்க்கும் போதே கொள்ளை அழகு. இன்று ஜீன்ஸ் டீ-ஷர்ட்டில் அவளை பார்த்தவுடனே எனக்கு சுண்ணி நட்டுக் கொண்ட உணர்வு..
நான் ஆர்த்தியை பார்த்தவிதம் அவளுக்கு பிடிக்கவில்லை என நினைக்கிறேன். அவர்களுக்குள் குசுகுசுவென பேசுவதைப் பார்க்க எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
நான் கிளம்புகிறேன் என சில நிமிடங்களில் சொன்னேன். வீட்டுக்கு போய் என்ன பண்ண போற, காபி குடிச்சுட்டு போ என மாலினி உட்கார சொன்னாள். ஆர்த்தியிடம் நீ செம அழகு அதான் உன்னை பார்த்தவுடனே ஷாக் ஆயிட்டேன் என சொல்ல, அய்யோ நாங்க உங்களைப் பற்றி பேசவே இல்லை என்றாள் ஆர்த்தி. எனக்கு சரியான பல்பு வாங்கிய உணர்வு.
நாங்கள் நால்வரும் அரட்டை அடிக்க ஆரம்பித்தோம். பெரும்பாலும் பெண்கள் மூவரும் சேர்ந்து என்னை கிண்டல் செய்தனர். கவுசல்யா ஒருசில முறை ஆர்த்தியை ட்ரை பண்ணுங்க என கிண்டலாக சொல்லும் நேரங்களில் மாலினி அவளை முறைத்துப் பார்ப்பது போல இருந்தது.
மாலை 4 மணியளவில் மாலினி காபி எனக் கேட்டுக் கொண்டு கிச்சன் சென்றாள். கவுசல்யாவும் ஆர்த்தியும் ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததால் கிச்சனுக்குப் போன மாலினி என்னிடம் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொண்டு வர சொன்னாள். நான் கிச்சனுக்குப் போனேன்.
என்னைப் பார்த்ததும் சிரித்தாள். சாருக்கு ஆர்த்திக்கு மேல ஆசையா என கிண்டல் செய்தாள். நான் அவளருகில் நின்று பேசிக் கொண்டிருந்தேன். என் பார்வை முழுவதும் அவளின் கொழுத்த முலைகள் மீதும் உருண்ட குண்டிகளின் மீதுமே இருந்தன.
என்ன பார்வை ஒரு மாதிரி போகுது.
ஒண்ணுமில்லை.
ஹம். நானும் பெருசா என்னவோன்னு நினைச்சேன் என என் அண்ணி பேசுவதைப் போலவே என்னை சீண்டும் விதமாக பேசினாள். பேச்சுக் கொடுத்து பார்க்கலாம், கிடைத்தால் லாபம் என நினைத்தேன். இந்த உறவில் விரிசல் வருவதால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லையே.
மாலினி.
என்ன?
ட்ரெஸ் நல்லா இருக்கு
ம்ம்ம்..
கும்முனு இருக்குடி..
என்னது?
எல்லாம்தான்..
எல்லாம்னா என இடது கையை இடுப்பில் வைத்தபடி என்னைப் பார்த்தாள்.
எல்லாம்னா எல்லாம் தான் என என் கண்களை அவளது முன்னழகில் மேய விட்டேன்.
சீ போ.. என வெட்கத்துடன் திரும்பிக் கொண்டாள்.
நான் அவளுக்கு பின்னால் நகர்ந்து அவளது இடுப்பைப் பிடித்தேன். அதிர்ந்து திரும்பினாள்.
ஏய்.. என்ன இது? விடு. அவளுக வந்துடப் போறாளுக...
அவளது வார்த்தைகளில் கோபம் இல்லை. அவளுக வந்துடப் போறாளுக என்பதை மட்டுமே பிரச்சனையாக நினைப்பவளை தொட்டு தடவுவதில் எனக்கென்ன தயக்கம்?
Posts: 434
Threads: 7
Likes Received: 1,420 in 515 posts
Likes Given: 15
Joined: Mar 2024
Reputation:
16
01-07-2024, 11:28 PM
(This post was last modified: 01-07-2024, 11:40 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
நான் பின்னாலிருந்து அவளை இறுக்கி அணைத்தேன். திமிறினாள். என் கைகள் இடுப்பிலிருந்து மேலேறி செழித்து திரண்ட இரண்டு முலைப் பழங்களைப் பிடித்தன. பிடித்த வேகத்தில் அவற்றை கசக்கின.
விறைக்க ஆரம்பித்த என் தண்டை அவளின் குண்டியில் உரசினேன். அவளது உடல் வியர்க்க துவங்கியது. அவள் உடல் நடுங்குவதை என்னால் உணர முடிந்தது.
ஸ்ஸ்.. விடு..ப்ளீஸ்.. அவளுக வந்துடப் போறாளுக.. விடு ப்ளீஸ் என மென்மையாக சொன்னாள்.
நான் அவளை விடவில்லை. இரண்டு முலைகளையும் நன்கு பிடித்து உருட்ட ஆரம்பித்தேன். அவளது கழுத்தில் முத்தமிட்டேன்.
ப்ப்ப்ளீஸ்ஸ் விடு.. வேணாம். பாத்துரப் போறாளுக..
வர மாட்டாளுகடி.. ஃபோன் பேசிட்டு இருக்காளுக. அப்படியே வந்தாலும் தெரியும். நீ சும்மா இரு..
ஐயோ வேணாம்டா.. விடு.. இது ரொம்ப தப்பு. சொன்னா கேளு..
மாலினி.. ப்ளீஸ்ஸ்.. என்னால முடியல.. கொஞ்ச நேரம் சும்மா இரு..
ப்ராவுக்குள் அடங்காமல் திமிறிய மாலதியின் இரண்டு கனிகளும் என் கைகளில் நன்கு கசங்கிக் கொண்டிருந்தன. அவள் திமிறியபடி கெஞ்சினாள்.
வேணாம்பா.. இது தப்பு.. சொன்னா கேளு.. விடு என்னை.. ப்ளீஸ்..
கொலுசு சத்தம் கேட்டு அவசரமாக விலகினோம். கவுசல்யா கிச்சனுக்கு வந்தாள். நான் வெகு இயல்பாகப் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தேன். மாலினுக்கு நல்ல பதட்டம் அவள் உடலும் நன்கு வியர்த்திருந்தது. மாலினி கவுசல்யாவை திரும்பிப் பார்க்கவே இல்லை.
நான் காபியை வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். ஆர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தேன். மாலதி காபியைக் கொண்டு வந்து ஆர்த்திக்கு கொடுத்தாள். என்னைப் பார்த்து முறைத்தாள். நான் காபி பேஸ் பேஸ் நன்னாயிருக்கு என உசிலமணி மாதிரி சொல்லிக் கொண்டே மாலினியைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தேன்.
ஆர்த்தியிடம் பார்த்துடி, அண்ணன் ரொம்ப மொக்க ஜோக் உனக்காக தான் ட்ரை பண்றான். போற போக்க பார்த்தா லவ் சொல்லிட போறாரு என்றாள்.
இவ்ளோ அழகா இருக்குற ஆர்த்திக்கு ஆள் இல்லாம இருக்குமா. கொடுத்து வச்சவன் எவனோ என அசடு வழிய சிரித்தேன்.
கவுசல்யா : அவளுக்கு இப்ப ஆள் இல்லை. முடிஞ்சா கரெக்ட் பண்ணிக்குங்க
ஆரத்தி : ஏய் சும்மா இருடி.
சரி, ட்ரை பண்றேன். ஃபோன் நம்பர் குடு...
Posts: 434
Threads: 7
Likes Received: 1,420 in 515 posts
Likes Given: 15
Joined: Mar 2024
Reputation:
16
மாலினி : அண்ணனுக்கு ஃபோன் நம்பர் குடுங்க அண்ணி. பாவம் அண்ணனுக்கு ஆசை ரொம்ப ஓவரா போகுது.
கவுசல்யா : உங்களுக்கு ஆளு இருக்கா என்ன என என்னையும் மாலினியையும் பார்த்தாள்.
மாலினி : நீ எதுக்குடி என்னைப் பார்க்குற?
கவுசல்யா : எந்த புத்துல என்ன பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியும்.
100% கரெக்ட்.
மாலினி : அவ உங்களையெல்லாம் லவ் பண்ண மாட்டா.
நான் யாரையும் லவ் பண்ண சொல்லவே இல்லையே.
ஏய், நம்பர் குடுக்காதடி என ஆர்த்தியிடம் சொல்லிக் கொண்டே மாலினி என்னைப் பார்த்து முறைத்தாள்...
நான் வீட்டுக்கு கிளம்பிய போது, நாங்களும் கிளம்புறோம் என அவளது தோழிகள் பாத்ரூம் சென்றனர். அவர்களுடன் சென்று மீண்டும் ஹாலுக்கு வந்த மாலினி என்னைப் பார்த்து சீறினாள்.
டேய்.. பொறுக்கி.. ரொம்பத்தான் உனக்கு தைரியம்..
நான் சிரித்தேன்.
வீட்டுல வந்து அப்படி சேட்ட பண்ற.. கவுசி பாத்திருந்தா என்னாயிருக்கும்.
பாக்குற மாதிரி பண்ணுவேனா?
அதுக்காக அவளுக இருக்கும் போதே இப்படியா நடந்துக்குவாங்க?
என்னடி செய்ய.. உன்னைப் பார்த்ததும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியல.. கொழு கொழுனு உங்கள பார்த்ததும் ரெண்டு கையும் அரிக்க ஆரம்பிச்சுடுச்சு..
ஓகோ.. இனி இப்படி பண்ணுன கைய வெட்டிடுவேன்..
ஹா ஹா ஹா எங்க வெட்டு பார்ப்போம் என மீண்டும் முலைகளை பிடித்து கசக்கினேன். உதட்டில் உதட்டை ஒத்தி எடுத்தேன்.
டேய், அசிங்கப்படுத்தாதடா. அவளுங்ககிட்ட சீனியர்.அண்ணன்னு சொல்லி வச்சிருக்கேன்.
அப்ப ஆர்த்திய செட் பண்ணிக் குடு.
அவ உனக்கு செட் ஆகமாட்டா. கவுசிய வேணும்னா ட்ரை பண்ணு. ஆனா அவளுக்கு ஆள் இருக்கு.
ஏன் செட் ஆகமாட்டா?
வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணு சொல்றேன்...
Posts: 9
Threads: 0
Likes Received: 7 in 6 posts
Likes Given: 57
Joined: Jun 2024
Reputation:
0
New characters nallaruku but Anni and maals tha best
|