Posts: 2,978
Threads: 6
Likes Received: 4,908 in 1,417 posts
Likes Given: 2,289
Joined: Dec 2022
Reputation:
127
24-06-2024, 08:00 PM
(This post was last modified: 24-06-2024, 09:58 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-06-2024, 07:44 PM)Samsd Wrote: Likitha pakkathula kaathavarayan irukkiradhunala ava phone pannura radiationa vachu Priyanka abroadla irukkiradha kandu pudichitan.
Anuva kooda apdi thaan kandupudichan.
Aana Priyanka abroadla irukira appo indiala irundhukitte avanala epdi kandu pudika mudiyum
சரியான கேள்வி தான்.பிரியங்கா இருப்பிடத்தை காத்தவராயன் தேடி சென்ற பிறகு தான் அவள் அப்பாவிற்கு ஃபோன் செய்வதை பார்த்து அவள் அப்பா இருப்பிடத்தை தெரிந்து கொண்டான்.அதை எல்லாம் நான் இங்கு கதையில் சொல்லவில்லை..ஏனெனில் போர் அடிக்கும் என்பதால்..இதுவரை காத்தவராயன் பிரியங்காவிடம் நெருங்கவில்லை..அவளை காமத்துடன் நெருங்க அல்லது காதல் சொல்ல முயற்சி செய்தால் மட்டுமே யக்க்ஷி வருவாள்..அப்பொழுது தான் இருவருக்கும் சண்டை வரும்.
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,187 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
24-06-2024, 10:53 PM
(This post was last modified: 25-06-2024, 12:15 PM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
Romba fast poringa pola like Hari movie kind
Kalingan character already sonna pola oru aalah fix
Panni back story oda intro nice...bit pada hero vera
Rightuh Priyanka ku ipdi orthan thanah
As usual superb moves... Likitha portion avaloo tha pola
Short and sweetest updates super cool portions
Scenes are well connected...
Keep rocking dude
Posts: 587
Threads: 0
Likes Received: 224 in 183 posts
Likes Given: 413
Joined: Aug 2019
Reputation:
3
Posts: 522
Threads: 0
Likes Received: 256 in 219 posts
Likes Given: 356
Joined: Dec 2019
Reputation:
4
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,851 in 5,159 posts
Likes Given: 19,221
Joined: May 2019
Reputation:
34
செக்ஸ் டாக்டர் பிரகாஷ் உண்மை கதையை சேர்த்து எழுதியதற்கு நன்றி நண்பா நன்றி
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,187 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Posts: 2,978
Threads: 6
Likes Received: 4,908 in 1,417 posts
Likes Given: 2,289
Joined: Dec 2022
Reputation:
127
(26-06-2024, 04:44 PM)krishkj Wrote: Waiting
Views தரைமட்ட அளவுக்கு ரொம்ப கம்மியா இருந்ததால் எழுதாமல் இருந்தேன் dude.. பிறகு எழுதலாம் என்று இருந்தேன். உங்களுக்காக இன்று இரவு நிகழ்கால பகுதி போடுகிறேன்
Posts: 6,238
Threads: 55
Likes Received: 1,839 in 979 posts
Likes Given: 1,288
Joined: Apr 2019
Reputation:
45
நண்பா 100 வது பக்கத்திற்கு வாழ்த்துக்கள் .ப்ரியங்கா திரும்ப வந்தது மிக சந்தோசம் .மன்னர் காலத்தில் பிரிச்சது போல இந்த முறை ஜோடியை பிரிச்சு டாதிங்க காத்தவராயன் ஆன்மாவாக மட்டும் இல்லமால் உடலாக வந்து பிரியங்காவை செமையாக ஓக்க வேண்டும் இவர்கள் இருவருக்கும் அரக்கன் போல ஆண் புள்ளைகளும் தேவதை போன்ற பெண் புள்ளைகளும் பிறக்க வேண்டும் தயவு செய்து ப்ரியங்கா காத்தவராயனை சேர்த்து வைங்க
Posts: 122
Threads: 0
Likes Received: 122 in 95 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
Ennamo 2 perum love birds maadhiri serthu vaika solringa.
Posts: 2,978
Threads: 6
Likes Received: 4,908 in 1,417 posts
Likes Given: 2,289
Joined: Dec 2022
Reputation:
127
(26-06-2024, 09:59 PM)jakash Wrote: நண்பா 100 வது பக்கத்திற்கு வாழ்த்துக்கள் .ப்ரியங்கா திரும்ப வந்தது மிக சந்தோசம் .மன்னர் காலத்தில் பிரிச்சது போல இந்த முறை ஜோடியை பிரிச்சு டாதிங்க காத்தவராயன் ஆன்மாவாக மட்டும் இல்லமால் உடலாக வந்து பிரியங்காவை செமையாக ஓக்க வேண்டும் இவர்கள் இருவருக்கும் அரக்கன் போல ஆண் புள்ளைகளும் தேவதை போன்ற பெண் புள்ளைகளும் பிறக்க வேண்டும் தயவு செய்து ப்ரியங்கா காத்தவராயனை சேர்த்து வைங்க
இது காதல் கதை அல்ல ப்ரோ,கற்பனை கலந்த காமக்கதை..நீங்க நினைப்பது போல வராது
•
Posts: 2,978
Threads: 6
Likes Received: 4,908 in 1,417 posts
Likes Given: 2,289
Joined: Dec 2022
Reputation:
127
(24-06-2024, 10:53 PM)krishkj Wrote: Romba fast poringa pola like Hari movie kind
Kalingan character already sonna pola oru aalah fix
Panni back story oda intro nice...bit pada hero vera
Rightuh Priyanka ku ipdi orthan thanah
As usual superb moves... Likitha portion avaloo tha pola
Short and sweetest updates super cool portions
Scenes are well connected...
Keep rocking dude
Thank you dude
•
Posts: 2,978
Threads: 6
Likes Received: 4,908 in 1,417 posts
Likes Given: 2,289
Joined: Dec 2022
Reputation:
127
26-06-2024, 11:32 PM
(This post was last modified: 26-06-2024, 11:38 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் -90
நிகழ் காலம்
பிரியங்காவிற்கு ,அவள் தந்தைக்கு ஏற்பட்ட விபத்து பற்றி தெரிவிக்கப்பட்ட உடனே பதறி அடித்து கொண்டு விமானம் ஏறினாள்.அவள் அதிர்ஷ்டமா,இல்லை துரதிர்ஷ்டமா,இல்லை காத்தவராயன் சித்து வேலையா..!பிரியங்காவிற்கு உடனடியாக விமான டிக்கெட் கிடைத்து விட்டது..
வேணுகோபாலுக்கு நினைவுக்கு வந்ததும் பிரியங்காவின் வரவு தெரிவிக்கப்பட,அவள் வரவை தடுக்க முயற்சிப்பதற்குள் காலம் கடந்து விட்டது.
சென்னை வந்து இறங்கிய உடனே,பிரியங்கா ஏதோ ஒரு அதிர்வை உணர்ந்தாள்..ஆனால் அவள் அப்பாவை பார்க்கும் ஆவலில் அதை புறந்தள்ளிவிட்டு ஒரே ஓட்டமாய் மருத்துவமனைக்கு சென்றாள்.
பிரியங்காவும் டாக்டர் என்பதால்,அவள் அப்பாவின் case ஹிஸ்டரி எளிதில் தெரிந்து கொள்ள முடிந்தது.
"இப்ப எதுக்கும்மா..!இங்கே வந்தே..!அப்பாவுக்கு ஒன்னும் இல்ல.surgery கூட முடிந்து விட்டது..நீ உடனே ஆஸ்திரேலியா கிளம்பு.."என அவள் அப்பா வந்ததும் வராததுமாக அவளை விரட்டினார்.
பிரியங்கா உடனே அவள் அப்பாவின் பேச்சை மறுத்தாள்..
"என்னது..!ஒன்னும் இல்லையா..!எவ்வளவு பெரிய விபத்து இது..!ஆபரேஷன் முடிந்தாலும் எழுந்து நடக்க ஒரு மாசம் ஆகும்..நீங்க எழுந்து நடக்கும் வரை நான் ஆஸ்திரேலியா போக போவது இல்லப்பா.."
"நான் சொல்றத கேளும்மா..!உன் கண்டம் போக இன்னும் கொஞ்ச நாள் தான்,அப்புறம் நீ இந்தியாவிலேயே கூட இரு..நான் உன்னை தடுக்கவே மாட்டேன்.."என அவர் கெஞ்சினார்.
"இங்க பாருப்பா.சும்மா ஜாதகம்,ஜோசியம் என்று உயிரை வாங்காதீங்கப்பா..போதாகுறைக்கு செய்வினை வேறு ஏதோ செய்து வச்சு இருக்கீங்க..அது என் கூட பேசறவங்களை எல்லாம் போட்டு பொளக்குது.அதுக்கு பயந்துகிட்டே யாரும் என்கிட்ட பேச வருவதே இல்ல..தெரியுமா..!என முகத்தை அவள் தூக்கி வைத்து கொண்டாள்.
"உன் நன்மைக்கு தாம்மா நான் இதெல்லாம் செய்தேன்.."
"இருக்கட்டும்பா..அதான் என்னை சுற்றி பெரிய பாதுகாப்பு வளையம் போட்டு இருக்கீங்களே..அது பாத்த்துக்கும்.,யாரும் என்னை நெருங்க மாட்டாங்க..அதனால் நான் உங்க கூட தான் இருக்க போறேன்"என பிரியங்கா சிரித்தாள்..
வேணுகோபால் அந்த மட்டில் சமாதானம் அடைந்தார்.
டாக்டர் வந்து நோயாளியை ரெஸ்ட் எடுக்க விடுங்க என்று சொன்னதும் ,"சரிம்மா நீயே ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்து இருக்கே..நீ போய் ரெஸ்ட் எடு..நாளை பார்க்கலாம்"என்று அவளை வழியனுப்பி வைத்தார்..
பிரியங்காவை காத்தவராயன் பின்தொடர,சகோச்சியும் அவனை பின்தொடர்ந்தது..
"இவனை தானே நம் எஜமானன் பிடித்து வர சொன்னான்..ஆனால் இவன் பிரியங்காவை நெருங்கினால் தானே நான் இவனை எதிர்க்க முடியும்.."என நினைத்தது..
காத்தவராயனுக்கு யாரோ பின் தொடர்வது போல உணர்ந்தான்.ஆனால் சகோச்சி அவனை போல அரூபமாக இருந்ததால் ஏதோ ஒரு ஆவி என நினைத்து கொண்டான்.காத்தவராயனை பிடிப்பதில் சகோச்சிக்கும் ஓரு பிரச்சினை இருந்தது..
பிரியங்கா வீடு வந்த உடன் முதல் வேலையாக டவலை எடுத்துக் கொண்டு நடக்கும் பொழுது ஒரு வாசனையை உணர்ந்தாள்.."இந்த வாசனை நான் இந்தியா வந்து இறங்கியதில் இருந்தே கூட வருதே..! எங்கிருந்து வருது..!"என அவள் ஆடையை நுகர்ந்து பார்க்க,அதில் இருந்து வாசனை அவளுக்கு வரவில்லை."இந்த வாசனையை நான் எங்கேயோ உணர்ந்து இருக்கிறனே..!எங்கே அது?"என்று அவள் யோசிக்க அவள் மண்டை வலித்தது.
"ம்ஹூம்,யோசித்தால் மண்டை தான் வலிக்குது.பிரயாணத்தால் உண்டான சூட்டை தணிக்க முதலில் மேனியை குளிர்விப்போம்" என குளியலறை உள்ளே சென்றாள்.
ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்து எறிந்தாள்.கண்ணாடி முன் நின்று அவள் பொன்னிற அழகை அவளே பார்த்து,"ம்..பிரியா.. சும்மா சொல்லகூடாதுடி...என்ன கலருடி..நீ.."தன்னோட முலையை தடவி கொண்டே,"உன்னோட மேனியை பிரம்மன் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கான்டி.இந்த மேனியை இன்ச் இன்ச்சாக அனுபவிக்க போகும் அதிர்ஷ்டஷாலி யாரோ..!இந்த அப்பா வேற என்னவோ மாந்த்ரீகம் எல்லாம் பண்ணி வச்சி இருக்கார்.இந்த இக்கட்டை தாண்டி எவன் வருவானே என்றே தெரியலயே.."என அவள் தனக்கு தானே பேசிக்கொள்ள காத்தவராயன் அங்கே தோன்றினான்.
upload temporary image
காத்தவராயன் பிரியங்காவின் அறைக்குள் நுழைந்தான்..
குளியலறையின் கண்ணாடி கதவு வழியே நிழல் போல தெரிந்த பிரியங்காவின் எழில் உருவத்தை பார்த்த காத்தவராயன் "ஆகா எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன.. மதி..என்னோட காமபசியை தீர்த்தவளே..!அதே தளதள மேனியோடு, பொங்கும் என் காம வேட்கையை தீர்க்க மீண்டும் எனக்காக பிறப்பு எடுத்தவளே..! இதோ உன் அங்க அழகை நெருங்கி காண உடனே வருகிறேன்டி.."என அவன் குளியலறையில் முற்பட்ட வினாடி,அவனை ஏதோ ஒன்று தரதரவென்று இழுத்ததை போல உணர்ந்தான்..
கண்மூடி கண் திறக்கும் அந்த ஒரு நொடி வேளையில் காத்தவராயன் ஒரு சவுக்கு தோப்பில் இருந்தான்.."என்னையே இழுத்து வரும் சக்தி இந்த பிரபஞ்சத்தில் யாருக்குமே கிடையாதே..!"என ஆச்சரியப்பட்டான்..
"யார் என்னை இழுத்து வந்தது.."என அவன் கம்பீரமாய் கேட்க,
ஒரு பெண்ணின் குரல் கேட்டது."ஒழுங்கா உன் முன் இருக்கும் குடுவையில் சென்று நீயாக வந்து அடைந்து கொள்..காத்தவராயா..!இல்லையெனில் கடும் விளைவுகள் ஏற்படும்" என சகோச்சி எச்சரித்தது..
காத்தவராயன் ஒரு நிமிடம் கண்ணை மூடி,யார் என்னை தாக்கியது என தியானிக்க,அவனை இழுத்து வந்த காட்சிகள் கண்களில் விரிந்தது..
வேகமாக காற்றை போல காட்சிகள் கொஞ்ச கொஞ்சமாக நிதானமாக்கி உற்று நோக்கினான்..யார்? என அவனுக்கு புலப்பட்டு விட்டது..
"வா விலாசினி..வா..ஆவியாக இருந்த எனக்கு காம தாகத்தை தீர்த்த காம அருவியே வா,என் கண் முன்னே வந்து உன் தரிசனத்தை கொடு கண்ணே.."
விலாசினி
சகோச்சி அவன் கண்முன்னே தோன்றி,"சும்மா சொல்லகூடாது காத்தவராயா...!என் தந்தை உன்னை பற்றி சொன்ன வார்த்தைகள் கொஞ்சம் கூட மிகையில்லை..!நீ மந்திர தந்திரங்கள் மட்டுமல்ல அறிவும் மிக்கவன் தான்.நீண்ட ஆண்டுகள் ஆகியும்,என் உருவத்தை வெளிபடுத்தாவிட்டாலும் என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டாய்."
'அறிவு இல்லையென்றால் மதிவதனி மற்றும் உன்னை போன்ற பேரழகிகளை ஆண்டு அனுபவித்து இருக்க முடியுமா.. விலாசினி."
சகோச்சி அவனிடம் "என்னால் உன்னை அழிக்க முடியாது என்றும் என் தந்தை சொன்னார்.ஆனால் உனக்காக தான் யட்சியாக உருவெடுத்து நீண்ட நாட்களாக உன் வருகைக்காக காத்து உள்ளேன்..காத்தவராயா..!
"ஹாஹாஹா...என் மரணம் யட்சியால் கிடையாது என்று எனக்கு தெரியும் விலாசினி..என் மரணம் ரகசியமானது.அழகான பெண்கள் எல்லாம் முட்டாள்களாக இருக்கிறார்கள்..ஒரு பெண்ணாக பிறப்பு எடுத்து இருந்தால் உன்னை ஆசை தீர அனுபவித்து இருப்பேன்..நீ யட்சியாக உருவெடுத்தது வீண்.."என அவன் நக்கலடிக்க
"அதையும் பார்க்கலாம்.."என சகோச்சி தன் சக்தியை ஒன்று திரட்டி ஒரு நெருப்பு வளையத்தை வீசினாள்.அது காத்தவராயனை பிண்ணி கொண்டது..
"கன்னுக்குட்டி..இந்த வளையம் எல்லாம் என்னை ஒன்றும் பண்ண முடியாது.."என காத்தவராயன் அஷ்டமா சித்திகளில் ஒன்றான மகிமாவை பயன்படுத்தி உருவத்தை பெரிதாக்கினான்.அதில் அந்த வளையத்தை உடைத்து எறிந்தான்.
மீண்டும் ஒருமுறை அவள் சக்தியை திரட்டி பந்து போல ஆக்கி காத்தவராயனை நோக்கி எறிந்தாள்..அது ஒரு நீலநிற உருண்டையை போல வந்து காத்தவராயனை தாக்கி சிறைப்பிடித்தது..
அதை சிரமப்பட்டு இம்முறை காத்தவராயன் அணிமா என்ற சக்தியை பயன்படுத்தி உருவத்தை சிறிதாக்கி அவள் ஏற்படுத்திய வளையத்தில் இருந்து வெளியே வந்து மீண்டும் அதை உடைத்து எறிந்தான்..
காற்றாக சுற்றி சுற்றி காத்தவராயன் அவளை கட்டி போட ,அதை சகோச்சியும் எளிதாக உடைத்து எறிந்தாள்..
"அற்புதம் விலாசினி..உன்னோட சக்தியின் திறமை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது..அதே வேளையில் உன்னோட சக்தியை யாரிடத்தில் எப்படி?எங்கே? பிரயோகிக்க வேண்டும் என்று தெரியாமல் வீணடிக்கும் உன் முட்டாள்தனத்தை எண்ணி என் மனம் கவலையும் கொள்கிறது..நீயும் நானும் சண்டை போட்டு கொண்டே இருந்தால் இந்த யுகம் முடியும் வரை சண்டை போட்டு கொண்டே தான் இருக்க வேண்டும்..உன்னை அழிக்கும் சக்தி என்னிடம் கிடையாது..என்னை அழிக்கும் சக்தியும் உன்னிடம் கிடையாது.."என காத்தவராயன் கூற,
"அதற்கு என்னை பின்வாங்க சொல்கிறாயா..கண்டிப்பா என்னால் முடியாது..காத்தவராயா..!"
"பெண்புத்தி பின்புத்தி என்று சொல்வது சரியாக தான் இருக்கு போல..நான் சொல்வதை அவசரப்படாமல் கேள்..விலாசினி.நாம் இருவரும் ஒரு போட்டி வைத்து உடன்படிக்கை செய்து கொள்வோம்.."
"என்ன போட்டி..?என்ன உடன்படிக்கை.."என சகோச்சி கேட்க,
"உனக்கு என்னை அழிக்க வேண்டும் அவ்வளவு தானே..!அதுதானே உனக்கு ஆசை.."என காத்தவராயன் பீடிகை போட்டான்.
"ஆமாம் என் ஆசை அதுதான்.பிரியங்காவை காமத்தோடு யாரும் தொடாதாவாறு காக்க சொல்லி எனக்கு ஆணை.அப்படி தொட வரும் உன்னை பிடித்து கொண்டு வர எனக்கு எஜமானின் கட்டளை..அவர் மூலம் தான் உன்னை அழிக்க எனக்கு உபாயம் கிட்டும் என நினைக்கிறேன்.."
"ம்...அப்ப சரி..இதையே போட்டியாக வைத்து கொள்ளலாம்.."
"நீ என்ன சொல்கிறாய் காத்தவராயா..எனக்கு புரியவில்லை.."..
"அய்யோ மக்கு மக்கு ..பிரியங்காவை காமத்தோடு நெருங்கி அவளை தொட கூடாது என்பது தானே உனக்கு இடப்பட்டு இருக்கும் கட்டளை.."
"ஆமாம்"
"உன் காவலை மீறி நான் அவளை நெருங்கி தொட்டு அவள் மேனியில் காமத்தை தூண்டி விட்டுவிட்டால் நீ உன் கடமையில் இருந்து தவறியதாக தானே அர்த்தம்..யட்சி தருமப்படி உன் கடமையில் இருந்து தவறினால் உன்னை நீயே மாய்த்து கொள்ள வேண்டும் தானே..!"
"ஆமாம்.."
"பிரியங்காவை தொடும் நிகழ்வு இந்த மூன்று நாட்களுக்குள் நடந்து விட்டால் நீ என் வழியில் இருந்து விலகிவிட வேண்டும்.உன்னை ஏவி விட்டவன் யாரோ அவனை நீயே அழித்து விட வேண்டும்..இந்த மூன்று நாட்களில் பிரியங்காவை நான் தொடாமல் நீ தடுத்து விட்டால் நான் தோற்று விட்டதாக அர்த்தம்..நீ வைத்து இருக்கும் குடுவையில் நானே வந்து புகுந்து கொள்கிறேன்..நீ அதை எடுத்து சென்று உன் எஜமானிடம் கொடுத்து என்னை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளலாம்..!.இந்த நிபந்தனைக்கு ஓகேவா..!"
விலாசினி என்ற சகோச்சிக்கு அவன் சொன்ன போட்டி எளிதாகவே தோன்றியது..காத்தவராயன் விரித்த வலையில் யட்சியும் விழுந்தாள்...
"இதோ நம் போட்டி ஆரம்பமாகி விட்டது..இந்த நொடியில் இருந்து 72 மணி நேரம் சரியா.."
சரியென இருவரும் அவ்விடத்தில் இருந்து மறைந்தார்கள்..
சகோச்சி நேரே சென்ற இடம் மாந்த்ரீகனின் இடம்..
"பிங்களா...!காத்தவராயன் பிரியங்காவை காம பார்வையோடு நெருங்கினான்..நான் அவனை தடுத்து விட்டேன்..ஆனால் என்னால் அவனை குடுவைக்குள் அடைக்க முடியவில்லை."
பிங்களன் கோபம் கொண்டு,"ஹே..!யட்சியின் அரசி சகோச்சி,இதை சொல்ல உனக்கு வெக்கமா இல்லையா...ஒரு சாதாரணமான ஆவியை பிடித்து வரகூட உனக்கு சக்தி இல்லையா..."என அவன் கத்த,
"துஷ்டனே..காத்தவராயன் சாதாரண ஆவியா..!உனக்கு..!என சகோச்சி கடகடவென சிரித்தாள்.."அஷ்டமாசித்திகளில் ஈஸத்வம் தவிர்த்து மற்ற 7 சக்திகளை பெற்றவன் அவன்..அவனை வெற்றி கொள்வது என்பது மிக மிக கடினம்..என்னால் அவனை அழிக்க இயலாது என்பது எனக்கும் தெரியும்..ஒருவேளை உனக்கு ஏதேனும் வழி தெரிந்து இருக்க கூடும் என நினைத்து தான் நான் உனக்கு அடிமையாக இருந்தேன்..இப்போ அவனை வெற்றி கொள்ள ஒரு வழி கிடைத்து உள்ளது.."
"என்ன என்ன...?"பிங்களன் ஆர்வமாக கேட்டான்..
"காத்தவராயன் ஆவியாக இருக்கும் வரை என்னால் அவனை கட்டுபடுத்த முடியாது..ஆனால் அவன் ஒரு மானிட உடம்பில் புகுந்து கொண்டால் அவனும் சில இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்..மேலும் எப்பவுமே யட்சிகளான எங்களுக்கு மானிட உடல் உறுப்புகள் வழியே தான் சென்று ஆதிக்கத்தை நிலைநாட்டும் சக்தி உள்ளது..அவன் பிரியங்காவை தொட்டு காம உணர்வை 3 நாட்களில் தூண்டுவதாக என்னிடம் சவால் விடுத்து உள்ளான்..பிரியங்காவிற்கு காம உணர்வை தூண்ட வேண்டும் என்றால் அவனுக்கு நிச்சயமா ஒரு மானிட உடல் தேவை..அவன் அரூபமாகவும் அவளை தொட நான் விட மாட்டேன்...வகையாக என் வலையில் அவன் மாட்டி உள்ளான்.அவன் மானிட உடலில் புகுந்து பிரியங்காவை நெருங்கிய அந்த ஒரு நொடி போதும்,நான் அவனை சிறை பிடிக்க...வகையாக வந்து சிக்கினான் காத்தவராயன்" என சகோச்சி சிரித்தாள்...
பிங்களனும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டாலும் ஏதோ ஒன்று அவனுக்குள் உறுத்தியது...
காத்தவராயன் மானிட உடலில் புகுந்தால் அவ்வளவு தான்..கண்டிப்பாக சகோச்சி வலையில் மாட்டி கொள்வான்..அவனால் வெளியே வர முடியாது..ஏனெனில் யட்சிகள் மானிட உடல் மீது முழுமையாக ஆட்சி செலுத்தும்..உடல் உள்ளுறுப்புகளை ஒவ்வொன்றாக கடித்து குதறி எடுத்து விடும்..இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விடயம் காத்தவராயனுக்கும் தெரியும்..
பொன்னேரியில் உள்ள ஒரு கோவிலில் காளிங்கன் என்கிற பிரகாஷ் நின்று கொண்டு இருந்தான்..பிரகாஷ் என்ன அவ்வளவு நல்லவனா..!கோவிலுக்கு எல்லாம் வருவதற்கு..!அவன் கோவிலுக்கு வந்த காரணமே வேறு...அவன் ஆசைப்பட்ட பெண்களை எல்லாம் எப்படியாவது திட்டம் போட்டு இதுவரை அனுபவித்து விட்டான்..அவனிடம் இருந்து தப்பிய பெண்கள் இருவர் மட்டுமே..ஒன்று பிரியங்கா,இன்னொன்று அனன்யா...பிரியங்காவை அவன் தவறவிடும் பொழுது அவன் செக்ஸில் ஒரு கத்துக்குட்டி.. போக போக அனுபவம் மூலம் திட்டம் போட்டு எப்படியாவது பெண்களை தன் ஆசைக்கு இணங்க வைத்து கொண்டு இருந்தான்..ஆனால் ஊர் தலைவர் பொண்ணு இந்த அனன்யா மட்டும் அவன் கையில் சிக்கவில்லை..வசதியான இடம் வேறு..கிட்ட கூட நெருங்க முடியவில்லை..
அனன்யா குறையே சொல்ல முடியாத அளவு உடலில் வனப்பு..அவள் உடலில் பொங்கும் இளமை அவள் வயது இருபத்திரண்டுக்கும் கீழ் என்று கட்டியம் கூறியது.அவள் சிரிக்கும் பொழுது பூ பூப்பது போல இருக்கும்.கோவிலில் தீப ஒளியில் மஞ்சள் சுடி அணிந்து தேவதை போல ஜொலித்து விளக்கு ஏற்றி கொண்டு இருந்தாள்..
அனன்யா
upload a photo on internet
"உன்னோட உடம்பில் எப்போ நான் விளக்கு ஏத்த போறேன் எனக்கு தெரியலயே"என அவன் மனதுக்குள் நினைத்து கொண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அனன்யா இங்கே கோவிலுக்கு வருவது வழக்கம்..அவளை கண்களாலேயே பார்த்து ரசிக்க அவன் இங்கே கோவிலுக்கு வருவான்.வழக்கம் போல அவன் கண்கள் அவள் மேனியை அங்குலம் அங்குலமாக அவளை கற்பழித்து கொண்டு இருந்தன..
அனன்யா சென்ற உடன் அவனுக்கு என்ன கோவிலில் வேலை ? உடனே வீட்டுக்கு கிளம்பினான்..
அவன் வீட்டுக்கு செல்லும் வழியில், மின்னல் தோன்றி இடி பயங்கரமா இடிக்க பிரகாஷுக்கு மழை வரும் போல தெரிந்தது..உடனே வீட்டை நோக்கி வேகமாக மிதிவண்டியை மிதித்தான்.ஆனால் அவன் பத்தடி கூட நகர்ந்து இருக்க மாட்டான்,அதற்குள் மழை பொத்து கொண்டு ஊற்றியது.உடனே அவசர அவசரமாக அருகில் இருந்த பஸ் ஸ்டாப் நிழற்கூடையில் ஒதுங்க ஊரே கரெண்ட் ஆஃப் ஆகி இருட்டாக இருந்தது..அடர் மையிருட்டு கண்ணில் எதுவும் அவனுக்கு தெரியவில்லை..நிழற்கூடையில் யாரும் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை..இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக கண்ணுக்கு பழக்கப்பட அவனுக்கு பக்கத்தில் ஏதோ கரிய உருவம் தெரிந்தது. யாரோ பக்கத்தில் இருக்கிறார்கள் என்ற தைரியம் வந்தது.மழையில் நனைந்ததால் உடல் குளிர் எடுக்க ஒரு சிகரெட் அடித்தால் தேவலாம் என்று இருந்தது அவனுக்கு.
பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.தீப்பெட்டியை துழாவ அவனிடம் இல்லை..பக்கத்தில் இருந்த நபரிடம்,"உங்ககிட்ட தீப்பெட்டி இருக்கா"என கேட்டான்..
உடனே அவன் சிகரெட் தானாக பற்றி கொள்ள,அவன் அப்போ தான் வெளிச்சத்தில் அந்த கரிய உருவத்தை பார்த்து உள்ளூர உதறல் எடுத்தது..அது ஒரு மானிட உருவமல்ல என அவனுக்கு புரிந்தது.
பதறி எழுந்து ஓட முயற்சிக்க சுவற்றில் ஏதோ முட்டி கொண்ட உணர்வு அவனுக்கு..அவனால் மேற்கொண்டு ஓட முடியவில்லை..கண்ணுக்கு தெரியாமல் தடையை காத்தவராயன் அவனுக்கு ஏற்படுத்தி இருந்தான்.
"நில்லு காளிங்கா.."என்ற குரலை கேட்டதும் அவன் அதிர்ந்தான்..
"இந்த ஊரை பொறுத்தவரை நான் பிரகாஷ் தானே..என் உண்மையான பெயர் இவனுக்கு எப்படி..!இல்லையில்லை இதுக்கு எப்படி தெரியும்..?நான் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உருவத்தை மாற்றி கொண்டோமே.."என அவன் யோசிக்க..
"கோவிலுக்கு போய்ட்டு வரும் வழியில்,தீடீரென கடவுளே வரம் கொடுக்க எதிரே வந்தாலும் பயந்து ஓடுவீர்கள் போல இந்த மானிடர்கள்" என காத்தவராயன் சிரித்தான்..
"நீ யார்..?பிரகாஷ் கேட்க..
"நானும் கடவுளை போல தான் காளிங்கா..!ஆனால் நான் ஒரு பேய்..!
"என்னது பேயா...?"என அவன் நடுங்க
"ஆமா...!ஆனால் நீ பயப்பட வேண்டியது இல்லை..நான் ஆவியாக இருந்தாலும் உனக்கு உதவவே வந்துள்ளேன்.."என காத்தவராயன் அவனுக்கு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்..
"என் பெயர் எப்படி உனக்கு தெரியும்?.உள்ளூர நடுக்கத்தோடு பிரகாஷ் கேட்க,
"உன்னை பற்றிய முழு விவரம் எனக்கு தெரியும் காளிங்கா..நீ பிரியங்கா மீது ஆசைப்பட்டது முதல் இப்போ வரை நீ செய்யும் காம லீலைகள் ஒவ்வொன்றும் எனக்கு தெரியும்.."
பிரகாஷ் தயங்கி கொண்டே.."எனக்கு உதவுதாக சொன்னீர்களே..என்ன வேண்டுமானால் உதவி செய்வீர்களா...!"என கேட்டான்.
"ம்ம்..என்ன வேண்டும் உனக்கு..?பொன்,பொண்ணு,பொருள் இதில் எது வேண்டும் உனக்கு..?"
"நீங்கள் பிரியங்காவை ஞாபகப்படுத்தியதால் கேட்கிறேன்..அவள் எனக்கு வேணும்.என் வெறி அடங்கும் வரை அவளை நான் ஓக்கணும்.."
"ஹாஹாஹா..."என காத்தவராயன் சிரித்து,"பிரியங்கா எனக்கானவள்..காளிங்கா..!அவளை அடைய எனக்கு உன் உடல் தேவை..அவளை யார் கூடவும் பங்கிட்டு கொள்ள என் மனம் ஏனோ மறுக்கிறது.எனக்கு உன் உடலை தந்து நீ உதவினால் நான் உனக்கு வேறு என்ன கேட்டாலும் தருகிறேன்.."
பிரகாஷ் யோசித்து,"எனக்கு பிரியங்காவை அடைய நீண்ட நாளாக வெறி இருக்கு காத்தவராயா.."
"இங்கே பார் காளிங்கா..போன ஜென்மத்தில் பிரியங்கா எனக்கு மனைவியாக இருந்தவள்..அப்பவே அவளை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மனம் வரவில்லை.மேலும் இப்பிறவியில் அவள் கன்னித்தன்மையை அடைந்து தான் நான் எண்ணியதை பெற முடியும்.அதனால் வேறு ஏதாவது கேள் ..இல்லையெனில் நான் வேறு உடலை சம்பாதித்து கொண்டு எப்படியெனும் பிரியங்காவை அடைந்து விடுவேன்..அப்புறம் உனக்கு ஒன்றும் கிடைக்காது.."
பிரகாஷ் சிறிது தயங்கி பின் உடனே,"சரி காத்தவராயா..!உன் வழிக்கு நான் வரேன்..ஆனா என்னோட ஆசையை நீ நிறைவேற்றினால் மட்டுமே என் உடம்பை நான் தர முடியும்..நான் இதுவரை எத்தனையோ பெண்களிடம் செக்ஸ் வச்சு இருக்கேன்.. ஆனா அதில் ஒரு பொண்ணு கூட வெர்ஜின் கிடையாது..எனக்கு இந்த ஊர் தலைவரோட பொண்ணு அனன்யா மேல ஒரு ஆசை..எனக்கு அவளை ஆசை தீர ஓக்கணும்..அவளோட கன்னி தன்மையை நான் பறிக்கணும்.அதுக்கு நீ உதவி செய்தால் ,உன் ஆசையை நிறைவேற்றி கொள்ள நான் என் உடம்பை தரேன்.."
"சரி"என காத்தவராயன் ஆவியும் ஒப்பு கொண்டது..
The following 12 users Like Geneliarasigan's post:12 users Like Geneliarasigan's post
• Arun_zuneh, Jyohan Kumar, krishkj, M.Raja, marimuthu201, omprakash_71, Pannikutty Ramasamy, Prabhas Rasigan, Priya99, Samsd, Viswaa, அசோக்
Posts: 122
Threads: 0
Likes Received: 122 in 95 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
Super bro.
Story pora pokka paartha seekarama complete aagirum pola
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,187 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Last updated ennavo satisfy Agatha pola thonuchu... Romba speed pogavae apdi irunthuchu ennavo terila... Anaah intha update super steady and perfect move...yatchi already guess panna padi purva jenmaathu ponnu iruku expect the unexpected twist pola...
Yatchi oru plan la Avan ta deL ok soludhu anaah kathuvarayan palaey aaalu nalla brain wash pannitaan..recent partha webseries tha nabgam varudhu...
Kalingaan oru ponnu mela asai solli edho new intro tharinga nenacha... Kadhai ku ethaa pola Priyanka pangu podamah... Nice change...
So kathuvarayan mama velai pakanum ah hahaha... Aaavi agee idhu oru velai
Semma thought process...kama arakkan ku innum Priyanka va mela ambutu veri iruku
Super narration nanba keep rocking
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,187 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
(26-06-2024, 11:32 PM)snegithan Wrote: பாகம் -90
நிகழ் காலம்
பிரியங்காவிற்கு ,அவள் தந்தைக்கு ஏற்பட்ட விபத்து பற்றி தெரிவிக்கப்பட்ட உடனே பதறி அடித்து கொண்டு விமானம் ஏறினாள்.அவள் அதிர்ஷ்டமா,இல்லை துரதிர்ஷ்டமா,இல்லை காத்தவராயன் சித்து வேலையா..!பிரியங்காவிற்கு உடனடியாக விமான டிக்கெட் கிடைத்து விட்டது..
வேணுகோபாலுக்கு நினைவுக்கு வந்ததும் பிரியங்காவின் வரவு தெரிவிக்கப்பட,அவள் வரவை தடுக்க முயற்சிப்பதற்குள் காலம் கடந்து விட்டது.
சென்னை வந்து இறங்கிய உடனே,பிரியங்கா ஏதோ ஒரு அதிர்வை உணர்ந்தாள்..ஆனால் அவள் அப்பாவை பார்க்கும் ஆவலில் அதை புறந்தள்ளிவிட்டு ஒரே ஓட்டமாய் மருத்துவமனைக்கு சென்றாள்.
பிரியங்காவும் டாக்டர் என்பதால்,அவள் அப்பாவின் case ஹிஸ்டரி எளிதில் தெரிந்து கொள்ள முடிந்தது.
"இப்ப எதுக்கும்மா..!இங்கே வந்தே..!அப்பாவுக்கு ஒன்னும் இல்ல.surgery கூட முடிந்து விட்டது..நீ உடனே ஆஸ்திரேலியா கிளம்பு.."என அவள் அப்பா வந்ததும் வராததுமாக அவளை விரட்டினார்.
பிரியங்கா உடனே அவள் அப்பாவின் பேச்சை மறுத்தாள்..
"என்னது..!ஒன்னும் இல்லையா..!எவ்வளவு பெரிய விபத்து இது..!ஆபரேஷன் முடிந்தாலும் எழுந்து நடக்க ஒரு மாசம் ஆகும்..நீங்க எழுந்து நடக்கும் வரை நான் ஆஸ்திரேலியா போக போவது இல்லப்பா.."
"நான் சொல்றத கேளும்மா..!உன் கண்டம் போக இன்னும் கொஞ்ச நாள் தான்,அப்புறம் நீ இந்தியாவிலேயே கூட இரு..நான் உன்னை தடுக்கவே மாட்டேன்.."என அவர் கெஞ்சினார்.
"இங்க பாருப்பா.சும்மா ஜாதகம்,ஜோசியம் என்று உயிரை வாங்காதீங்கப்பா..போதாகுறைக்கு செய்வினை வேறு ஏதோ செய்து வச்சு இருக்கீங்க..அது என் கூட பேசறவங்களை எல்லாம் போட்டு பொளக்குது.அதுக்கு பயந்துகிட்டே யாரும் என்கிட்ட பேச வருவதே இல்ல..தெரியுமா..!என முகத்தை அவள் தூக்கி வைத்து கொண்டாள்.
"உன் நன்மைக்கு தாம்மா நான் இதெல்லாம் செய்தேன்.."
"இருக்கட்டும்பா..அதான் என்னை சுற்றி பெரிய பாதுகாப்பு வளையம் போட்டு இருக்கீங்களே..அது பாத்த்துக்கும்.,யாரும் என்னை நெருங்க மாட்டாங்க..அதனால் நான் உங்க கூட தான் இருக்க போறேன்"என பிரியங்கா சிரித்தாள்..
வேணுகோபால் அந்த மட்டில் சமாதானம் அடைந்தார்.
டாக்டர் வந்து நோயாளியை ரெஸ்ட் எடுக்க விடுங்க என்று சொன்னதும் ,"சரிம்மா நீயே ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்து இருக்கே..நீ போய் ரெஸ்ட் எடு..நாளை பார்க்கலாம்"என்று அவளை வழியனுப்பி வைத்தார்..
பிரியங்காவை காத்தவராயன் பின்தொடர,சகோச்சியும் அவனை பின்தொடர்ந்தது..
"இவனை தானே நம் எஜமானன் பிடித்து வர சொன்னான்..ஆனால் இவன் பிரியங்காவை நெருங்கினால் தானே நான் இவனை எதிர்க்க முடியும்.."என நினைத்தது..
காத்தவராயனுக்கு யாரோ பின் தொடர்வது போல உணர்ந்தான்.ஆனால் சகோச்சி அவனை போல அரூபமாக இருந்ததால் ஏதோ ஒரு ஆவி என நினைத்து கொண்டான்.காத்தவராயனை பிடிப்பதில் சகோச்சிக்கும் ஓரு பிரச்சினை இருந்தது..
பிரியங்கா வீடு வந்த உடன் முதல் வேலையாக டவலை எடுத்துக் கொண்டு நடக்கும் பொழுது ஒரு வாசனையை உணர்ந்தாள்.."இந்த வாசனை நான் இந்தியா வந்து இறங்கியதில் இருந்தே கூட வருதே..! எங்கிருந்து வருது..!"என அவள் ஆடையை நுகர்ந்து பார்க்க,அதில் இருந்து வாசனை அவளுக்கு வரவில்லை."இந்த வாசனையை நான் எங்கேயோ உணர்ந்து இருக்கிறனே..!எங்கே அது?"என்று அவள் யோசிக்க அவள் மண்டை வலித்தது.
"ம்ஹூம்,யோசித்தால் மண்டை தான் வலிக்குது.பிரயாணத்தால் உண்டான சூட்டை தணிக்க முதலில் மேனியை குளிர்விப்போம்" என குளியலறை உள்ளே சென்றாள்.
ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்து எறிந்தாள்.கண்ணாடி முன் நின்று அவள் பொன்னிற அழகை அவளே பார்த்து,"ம்..பிரியா.. சும்மா சொல்லகூடாதுடி...என்ன கலருடி..நீ.."தன்னோட முலையை தடவி கொண்டே,"உன்னோட மேனியை பிரம்மன் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கான்டி.இந்த மேனியை இன்ச் இன்ச்சாக அனுபவிக்க போகும் அதிர்ஷ்டஷாலி யாரோ..!இந்த அப்பா வேற என்னவோ மாந்த்ரீகம் எல்லாம் பண்ணி வச்சி இருக்கார்.இந்த இக்கட்டை தாண்டி எவன் வருவானே என்றே தெரியலயே.."என அவள் தனக்கு தானே பேசிக்கொள்ள காத்தவராயன் அங்கே தோன்றினான்.
![[Image: images-1-11.jpg]](https://i.ibb.co/TKkpW9Z/images-1-11.jpg)
upload temporary image
காத்தவராயன் பிரியங்காவின் அறைக்குள் நுழைந்தான்..
குளியலறையின் கண்ணாடி கதவு வழியே நிழல் போல தெரிந்த பிரியங்காவின் எழில் உருவத்தை பார்த்த காத்தவராயன் "ஆகா எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன.. மதி..என்னோட காமபசியை தீர்த்தவளே..!அதே தளதள மேனியோடு, பொங்கும் என் காம வேட்கையை தீர்க்க மீண்டும் எனக்காக பிறப்பு எடுத்தவளே..! இதோ உன் அங்க அழகை நெருங்கி காண உடனே வருகிறேன்டி.."என அவன் குளியலறையில் முற்பட்ட வினாடி,அவனை ஏதோ ஒன்று தரதரவென்று இழுத்ததை போல உணர்ந்தான்..
கண்மூடி கண் திறக்கும் அந்த ஒரு நொடி வேளையில் காத்தவராயன் ஒரு சவுக்கு தோப்பில் இருந்தான்.."என்னையே இழுத்து வரும் சக்தி இந்த பிரபஞ்சத்தில் யாருக்குமே கிடையாதே..!"என ஆச்சரியப்பட்டான்..
"யார் என்னை இழுத்து வந்தது.."என அவன் கம்பீரமாய் கேட்க,
ஒரு பெண்ணின் குரல் கேட்டது."ஒழுங்கா உன் முன் இருக்கும் குடுவையில் சென்று நீயாக வந்து அடைந்து கொள்..காத்தவராயா..!இல்லையெனில் கடும் விளைவுகள் ஏற்படும்" என சகோச்சி எச்சரித்தது..
காத்தவராயன் ஒரு நிமிடம் கண்ணை மூடி,யார் என்னை தாக்கியது என தியானிக்க,அவனை இழுத்து வந்த காட்சிகள் கண்களில் விரிந்தது..
வேகமாக காற்றை போல காட்சிகள் கொஞ்ச கொஞ்சமாக நிதானமாக்கி உற்று நோக்கினான்..யார்? என அவனுக்கு புலப்பட்டு விட்டது..
"வா விலாசினி..வா..ஆவியாக இருந்த எனக்கு காம தாகத்தை தீர்த்த காம அருவியே வா,என் கண் முன்னே வந்து உன் தரிசனத்தை கொடு கண்ணே.."
விலாசினி
![[Image: IMG-20240626-WA0004.jpg]](https://i.ibb.co/pnS14bJ/IMG-20240626-WA0004.jpg)
சகோச்சி அவன் கண்முன்னே தோன்றி,"சும்மா சொல்லகூடாது காத்தவராயா...!என் தந்தை உன்னை பற்றி சொன்ன வார்த்தைகள் கொஞ்சம் கூட மிகையில்லை..!நீ மந்திர தந்திரங்கள் மட்டுமல்ல அறிவும் மிக்கவன் தான்.நீண்ட ஆண்டுகள் ஆகியும்,என் உருவத்தை வெளிபடுத்தாவிட்டாலும் என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டாய்."
'அறிவு இல்லையென்றால் மதிவதனி மற்றும் உன்னை போன்ற பேரழகிகளை ஆண்டு அனுபவித்து இருக்க முடியுமா.. விலாசினி."
சகோச்சி அவனிடம் "என்னால் உன்னை அழிக்க முடியாது என்றும் என் தந்தை சொன்னார்.ஆனால் உனக்காக தான் யட்சியாக உருவெடுத்து நீண்ட நாட்களாக உன் வருகைக்காக காத்து உள்ளேன்..காத்தவராயா..!
"ஹாஹாஹா...என் மரணம் யட்சியால் கிடையாது என்று எனக்கு தெரியும் விலாசினி..என் மரணம் ரகசியமானது.அழகான பெண்கள் எல்லாம் முட்டாள்களாக இருக்கிறார்கள்..ஒரு பெண்ணாக பிறப்பு எடுத்து இருந்தால் உன்னை ஆசை தீர அனுபவித்து இருப்பேன்..நீ யட்சியாக உருவெடுத்தது வீண்.."என அவன் நக்கலடிக்க
"அதையும் பார்க்கலாம்.."என சகோச்சி தன் சக்தியை ஒன்று திரட்டி ஒரு நெருப்பு வளையத்தை வீசினாள்.அது காத்தவராயனை பிண்ணி கொண்டது..
"கன்னுக்குட்டி..இந்த வளையம் எல்லாம் என்னை ஒன்றும் பண்ண முடியாது.."என காத்தவராயன் அஷ்டமா சித்திகளில் ஒன்றான மகிமாவை பயன்படுத்தி உருவத்தை பெரிதாக்கினான்.அதில் அந்த வளையத்தை உடைத்து எறிந்தான்.
மீண்டும் ஒருமுறை அவள் சக்தியை திரட்டி பந்து போல ஆக்கி காத்தவராயனை நோக்கி எறிந்தாள்..அது ஒரு நீலநிற உருண்டையை போல வந்து காத்தவராயனை தாக்கி சிறைப்பிடித்தது..
அதை சிரமப்பட்டு இம்முறை காத்தவராயன் அணிமா என்ற சக்தியை பயன்படுத்தி உருவத்தை சிறிதாக்கி அவள் ஏற்படுத்திய வளையத்தில் இருந்து வெளியே வந்து மீண்டும் அதை உடைத்து எறிந்தான்..
காற்றாக சுற்றி சுற்றி காத்தவராயன் அவளை கட்டி போட ,அதை சகோச்சியும் எளிதாக உடைத்து எறிந்தாள்..
"அற்புதம் விலாசினி..உன்னோட சக்தியின் திறமை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது..அதே வேளையில் உன்னோட சக்தியை யாரிடத்தில் எப்படி?எங்கே? பிரயோகிக்க வேண்டும் என்று தெரியாமல் வீணடிக்கும் உன் முட்டாள்தனத்தை எண்ணி என் மனம் கவலையும் கொள்கிறது..நீயும் நானும் சண்டை போட்டு கொண்டே இருந்தால் இந்த யுகம் முடியும் வரை சண்டை போட்டு கொண்டே தான் இருக்க வேண்டும்..உன்னை அழிக்கும் சக்தி என்னிடம் கிடையாது..என்னை அழிக்கும் சக்தியும் உன்னிடம் கிடையாது.."என காத்தவராயன் கூற,
"அதற்கு என்னை பின்வாங்க சொல்கிறாயா..கண்டிப்பா என்னால் முடியாது..காத்தவராயா..!"
"பெண்புத்தி பின்புத்தி என்று சொல்வது சரியாக தான் இருக்கு போல..நான் சொல்வதை அவசரப்படாமல் கேள்..விலாசினி.நாம் இருவரும் ஒரு போட்டி வைத்து உடன்படிக்கை செய்து கொள்வோம்.."
"என்ன போட்டி..?என்ன உடன்படிக்கை.."என சகோச்சி கேட்க,
"உனக்கு என்னை அழிக்க வேண்டும் அவ்வளவு தானே..!அதுதானே உனக்கு ஆசை.."என காத்தவராயன் பீடிகை போட்டான்.
"ஆமாம் என் ஆசை அதுதான்.பிரியங்காவை காமத்தோடு யாரும் தொடாதாவாறு காக்க சொல்லி எனக்கு ஆணை.அப்படி தொட வரும் உன்னை பிடித்து கொண்டு வர எனக்கு எஜமானின் கட்டளை..அவர் மூலம் தான் உன்னை அழிக்க எனக்கு உபாயம் கிட்டும் என நினைக்கிறேன்.."
"ம்...அப்ப சரி..இதையே போட்டியாக வைத்து கொள்ளலாம்.."
"நீ என்ன சொல்கிறாய் காத்தவராயா..எனக்கு புரியவில்லை.."..
"அய்யோ மக்கு மக்கு ..பிரியங்காவை காமத்தோடு நெருங்கி அவளை தொட கூடாது என்பது தானே உனக்கு இடப்பட்டு இருக்கும் கட்டளை.."
"ஆமாம்"
"உன் காவலை மீறி நான் அவளை நெருங்கி தொட்டு அவள் மேனியில் காமத்தை தூண்டி விட்டுவிட்டால் நீ உன் கடமையில் இருந்து தவறியதாக தானே அர்த்தம்..யட்சி தருமப்படி உன் கடமையில் இருந்து தவறினால் உன்னை நீயே மாய்த்து கொள்ள வேண்டும் தானே..!"
"ஆமாம்.."
"பிரியங்காவை தொடும் நிகழ்வு இந்த மூன்று நாட்களுக்குள் நடந்து விட்டால் நீ என் வழியில் இருந்து விலகிவிட வேண்டும்.உன்னை ஏவி விட்டவன் யாரோ அவனை நீயே அழித்து விட வேண்டும்..இந்த மூன்று நாட்களில் பிரியங்காவை நான் தொடாமல் நீ தடுத்து விட்டால் நான் தோற்று விட்டதாக அர்த்தம்..நீ வைத்து இருக்கும் குடுவையில் நானே வந்து புகுந்து கொள்கிறேன்..நீ அதை எடுத்து சென்று உன் எஜமானிடம் கொடுத்து என்னை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளலாம்..!.இந்த நிபந்தனைக்கு ஓகேவா..!"
விலாசினி என்ற சகோச்சிக்கு அவன் சொன்ன போட்டி எளிதாகவே தோன்றியது..காத்தவராயன் விரித்த வலையில் யட்சியும் விழுந்தாள்...
"இதோ நம் போட்டி ஆரம்பமாகி விட்டது..இந்த நொடியில் இருந்து 72 மணி நேரம் சரியா.."
சரியென இருவரும் அவ்விடத்தில் இருந்து மறைந்தார்கள்..
சகோச்சி நேரே சென்ற இடம் மாந்த்ரீகனின் இடம்..
"பிங்களா...!காத்தவராயன் பிரியங்காவை காம பார்வையோடு நெருங்கினான்..நான் அவனை தடுத்து விட்டேன்..ஆனால் என்னால் அவனை குடுவைக்குள் அடைக்க முடியவில்லை."
பிங்களன் கோபம் கொண்டு,"ஹே..!யட்சியின் அரசி சகோச்சி,இதை சொல்ல உனக்கு வெக்கமா இல்லையா...ஒரு சாதாரணமான ஆவியை பிடித்து வரகூட உனக்கு சக்தி இல்லையா..."என அவன் கத்த,
"துஷ்டனே..காத்தவராயன் சாதாரண ஆவியா..!உனக்கு..!என சகோச்சி கடகடவென சிரித்தாள்.."அஷ்டமாசித்திகளில் ஈஸத்வம் தவிர்த்து மற்ற 7 சக்திகளை பெற்றவன் அவன்..அவனை வெற்றி கொள்வது என்பது மிக மிக கடினம்..என்னால் அவனை அழிக்க இயலாது என்பது எனக்கும் தெரியும்..ஒருவேளை உனக்கு ஏதேனும் வழி தெரிந்து இருக்க கூடும் என நினைத்து தான் நான் உனக்கு அடிமையாக இருந்தேன்..இப்போ அவனை வெற்றி கொள்ள ஒரு வழி கிடைத்து உள்ளது.."
"என்ன என்ன...?"பிங்களன் ஆர்வமாக கேட்டான்..
"காத்தவராயன் ஆவியாக இருக்கும் வரை என்னால் அவனை கட்டுபடுத்த முடியாது..ஆனால் அவன் ஒரு மானிட உடம்பில் புகுந்து கொண்டால் அவனும் சில இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்..மேலும் எப்பவுமே யட்சிகளான எங்களுக்கு மானிட உடல் உறுப்புகள் வழியே தான் சென்று ஆதிக்கத்தை நிலைநாட்டும் சக்தி உள்ளது..அவன் பிரியங்காவை தொட்டு காம உணர்வை 3 நாட்களில் தூண்டுவதாக என்னிடம் சவால் விடுத்து உள்ளான்..பிரியங்காவிற்கு காம உணர்வை தூண்ட வேண்டும் என்றால் அவனுக்கு நிச்சயமா ஒரு மானிட உடல் தேவை..அவன் அரூபமாகவும் அவளை தொட நான் விட மாட்டேன்...வகையாக என் வலையில் அவன் மாட்டி உள்ளான்.அவன் மானிட உடலில் புகுந்து பிரியங்காவை நெருங்கிய அந்த ஒரு நொடி போதும்,நான் அவனை சிறை பிடிக்க...வகையாக வந்து சிக்கினான் காத்தவராயன்" என சகோச்சி சிரித்தாள்...
பிங்களனும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டாலும் ஏதோ ஒன்று அவனுக்குள் உறுத்தியது...
காத்தவராயன் மானிட உடலில் புகுந்தால் அவ்வளவு தான்..கண்டிப்பாக சகோச்சி வலையில் மாட்டி கொள்வான்..அவனால் வெளியே வர முடியாது..ஏனெனில் யட்சிகள் மானிட உடல் மீது முழுமையாக ஆட்சி செலுத்தும்..உடல் உள்ளுறுப்புகளை ஒவ்வொன்றாக கடித்து குதறி எடுத்து விடும்..இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விடயம் காத்தவராயனுக்கும் தெரியும்..
பொன்னேரியில் உள்ள ஒரு கோவிலில் காளிங்கன் என்கிற பிரகாஷ் நின்று கொண்டு இருந்தான்..பிரகாஷ் என்ன அவ்வளவு நல்லவனா..!கோவிலுக்கு எல்லாம் வருவதற்கு..!அவன் கோவிலுக்கு வந்த காரணமே வேறு...அவன் ஆசைப்பட்ட பெண்களை எல்லாம் எப்படியாவது திட்டம் போட்டு இதுவரை அனுபவித்து விட்டான்..அவனிடம் இருந்து தப்பிய பெண்கள் இருவர் மட்டுமே..ஒன்று பிரியங்கா,இன்னொன்று அனன்யா...பிரியங்காவை அவன் தவறவிடும் பொழுது அவன் செக்ஸில் ஒரு கத்துக்குட்டி.. போக போக அனுபவம் மூலம் திட்டம் போட்டு எப்படியாவது பெண்களை தன் ஆசைக்கு இணங்க வைத்து கொண்டு இருந்தான்..ஆனால் ஊர் தலைவர் பொண்ணு இந்த அனன்யா மட்டும் அவன் கையில் சிக்கவில்லை..வசதியான இடம் வேறு..கிட்ட கூட நெருங்க முடியவில்லை..
அனன்யா குறையே சொல்ல முடியாத அளவு உடலில் வனப்பு..அவள் உடலில் பொங்கும் இளமை அவள் வயது இருபத்திரண்டுக்கும் கீழ் என்று கட்டியம் கூறியது.அவள் சிரிக்கும் பொழுது பூ பூப்பது போல இருக்கும்.கோவிலில் தீப ஒளியில் மஞ்சள் சுடி அணிந்து தேவதை போல ஜொலித்து விளக்கு ஏற்றி கொண்டு இருந்தாள்..
அனன்யா
![[Image: images-1-9.jpg]](https://i.ibb.co/2F9M2BT/images-1-9.jpg)
upload a photo on internet
"உன்னோட உடம்பில் எப்போ நான் விளக்கு ஏத்த போறேன் எனக்கு தெரியலயே"என அவன் மனதுக்குள் நினைத்து கொண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அனன்யா இங்கே கோவிலுக்கு வருவது வழக்கம்..அவளை கண்களாலேயே பார்த்து ரசிக்க அவன் இங்கே கோவிலுக்கு வருவான்.வழக்கம் போல அவன் கண்கள் அவள் மேனியை அங்குலம் அங்குலமாக அவளை கற்பழித்து கொண்டு இருந்தன..
அனன்யா சென்ற உடன் அவனுக்கு என்ன கோவிலில் வேலை ? உடனே வீட்டுக்கு கிளம்பினான்..
அவன் வீட்டுக்கு செல்லும் வழியில், மின்னல் தோன்றி இடி பயங்கரமா இடிக்க பிரகாஷுக்கு மழை வரும் போல தெரிந்தது..உடனே வீட்டை நோக்கி வேகமாக மிதிவண்டியை மிதித்தான்.ஆனால் அவன் பத்தடி கூட நகர்ந்து இருக்க மாட்டான்,அதற்குள் மழை பொத்து கொண்டு ஊற்றியது.உடனே அவசர அவசரமாக அருகில் இருந்த பஸ் ஸ்டாப் நிழற்கூடையில் ஒதுங்க ஊரே கரெண்ட் ஆஃப் ஆகி இருட்டாக இருந்தது..அடர் மையிருட்டு கண்ணில் எதுவும் அவனுக்கு தெரியவில்லை..நிழற்கூடையில் யாரும் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை..இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக கண்ணுக்கு பழக்கப்பட அவனுக்கு பக்கத்தில் ஏதோ கரிய உருவம் தெரிந்தது. யாரோ பக்கத்தில் இருக்கிறார்கள் என்ற தைரியம் வந்தது.மழையில் நனைந்ததால் உடல் குளிர் எடுக்க ஒரு சிகரெட் அடித்தால் தேவலாம் என்று இருந்தது அவனுக்கு.
பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.தீப்பெட்டியை துழாவ அவனிடம் இல்லை..பக்கத்தில் இருந்த நபரிடம்,"உங்ககிட்ட தீப்பெட்டி இருக்கா"என கேட்டான்..
உடனே அவன் சிகரெட் தானாக பற்றி கொள்ள,அவன் அப்போ தான் வெளிச்சத்தில் அந்த கரிய உருவத்தை பார்த்து உள்ளூர உதறல் எடுத்தது..அது ஒரு மானிட உருவமல்ல என அவனுக்கு புரிந்தது.
பதறி எழுந்து ஓட முயற்சிக்க சுவற்றில் ஏதோ முட்டி கொண்ட உணர்வு அவனுக்கு..அவனால் மேற்கொண்டு ஓட முடியவில்லை..கண்ணுக்கு தெரியாமல் தடையை காத்தவராயன் அவனுக்கு ஏற்படுத்தி இருந்தான்.
"நில்லு காளிங்கா.."என்ற குரலை கேட்டதும் அவன் அதிர்ந்தான்..
"இந்த ஊரை பொறுத்தவரை நான் பிரகாஷ் தானே..என் உண்மையான பெயர் இவனுக்கு எப்படி..!இல்லையில்லை இதுக்கு எப்படி தெரியும்..?நான் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உருவத்தை மாற்றி கொண்டோமே.."என அவன் யோசிக்க..
"கோவிலுக்கு போய்ட்டு வரும் வழியில்,தீடீரென கடவுளே வரம் கொடுக்க எதிரே வந்தாலும் பயந்து ஓடுவீர்கள் போல இந்த மானிடர்கள்" என காத்தவராயன் சிரித்தான்..
"நீ யார்..?பிரகாஷ் கேட்க..
"நானும் கடவுளை போல தான் காளிங்கா..!ஆனால் நான் ஒரு பேய்..!
"என்னது பேயா...?"என அவன் நடுங்க
"ஆமா...!ஆனால் நீ பயப்பட வேண்டியது இல்லை..நான் ஆவியாக இருந்தாலும் உனக்கு உதவவே வந்துள்ளேன்.."என காத்தவராயன் அவனுக்கு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்..
"என் பெயர் எப்படி உனக்கு தெரியும்?.உள்ளூர நடுக்கத்தோடு பிரகாஷ் கேட்க,
"உன்னை பற்றிய முழு விவரம் எனக்கு தெரியும் காளிங்கா..நீ பிரியங்கா மீது ஆசைப்பட்டது முதல் இப்போ வரை நீ செய்யும் காம லீலைகள் ஒவ்வொன்றும் எனக்கு தெரியும்.."
பிரகாஷ் தயங்கி கொண்டே.."எனக்கு உதவுதாக சொன்னீர்களே..என்ன வேண்டுமானால் உதவி செய்வீர்களா...!"என கேட்டான்.
"ம்ம்..என்ன வேண்டும் உனக்கு..?பொன்,பொண்ணு,பொருள் இதில் எது வேண்டும் உனக்கு..?"
"நீங்கள் பிரியங்காவை ஞாபகப்படுத்தியதால் கேட்கிறேன்..அவள் எனக்கு வேணும்.என் வெறி அடங்கும் வரை அவளை நான் ஓக்கணும்.."
"ஹாஹாஹா..."என காத்தவராயன் சிரித்து,"பிரியங்கா எனக்கானவள்..காளிங்கா..!அவளை அடைய எனக்கு உன் உடல் தேவை..அவளை யார் கூடவும் பங்கிட்டு கொள்ள என் மனம் ஏனோ மறுக்கிறது.எனக்கு உன் உடலை தந்து நீ உதவினால் நான் உனக்கு வேறு என்ன கேட்டாலும் தருகிறேன்.."
பிரகாஷ் யோசித்து,"எனக்கு பிரியங்காவை அடைய நீண்ட நாளாக வெறி இருக்கு காத்தவராயா.."
"இங்கே பார் காளிங்கா..போன ஜென்மத்தில் பிரியங்கா எனக்கு மனைவியாக இருந்தவள்..அப்பவே அவளை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மனம் வரவில்லை.மேலும் இப்பிறவியில் அவள் கன்னித்தன்மையை அடைந்து தான் நான் எண்ணியதை பெற முடியும்.அதனால் வேறு ஏதாவது கேள் ..இல்லையெனில் நான் வேறு உடலை சம்பாதித்து கொண்டு எப்படியெனும் பிரியங்காவை அடைந்து விடுவேன்..அப்புறம் உனக்கு ஒன்றும் கிடைக்காது.."
பிரகாஷ் சிறிது தயங்கி பின் உடனே,"சரி காத்தவராயா..!உன் வழிக்கு நான் வரேன்..ஆனா என்னோட ஆசையை நீ நிறைவேற்றினால் மட்டுமே என் உடம்பை நான் தர முடியும்..நான் இதுவரை எத்தனையோ பெண்களிடம் செக்ஸ் வச்சு இருக்கேன்.. ஆனா அதில் ஒரு பொண்ணு கூட வெர்ஜின் கிடையாது..எனக்கு இந்த ஊர் தலைவரோட பொண்ணு அனன்யா மேல ஒரு ஆசை..எனக்கு அவளை ஆசை தீர ஓக்கணும்..அவளோட கன்னி தன்மையை நான் பறிக்கணும்.அதுக்கு நீ உதவி செய்தால் ,உன் ஆசையை நிறைவேற்றி கொள்ள நான் என் உடம்பை தரேன்.."
"சரி"என காத்தவராயன் ஆவியும் ஒப்பு கொண்டது..
![[Image: images-1-10.jpg]](https://i.ibb.co/bQ2fC8j/images-1-10.jpg)
 yr): clp);
Congratulations for 90th post nanba... Priyanka epdi Avan ta matanga poraah terila...kandipa adhaium sirapa panvinga terium take ur time and rock
Posts: 884
Threads: 1
Likes Received: 494 in 409 posts
Likes Given: 1,386
Joined: Dec 2023
Reputation:
1
சூப்பர் பிரியங்காவ பங்கு போடாம காலிங்கனுக்கு இன்னோரு பொண்ண காத்தவராயன் arrange பண்ணுறான்
விளாசினி தான் அந்த முனிவரின் மகளா
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,851 in 5,159 posts
Likes Given: 19,221
Joined: May 2019
Reputation:
34
மிக மிக மிக அருமையான மற்றும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 261
Threads: 0
Likes Received: 124 in 108 posts
Likes Given: 158
Joined: Aug 2019
Reputation:
0
Very hot. Ananya prakash should be high voltage sex.
Posts: 2,978
Threads: 6
Likes Received: 4,908 in 1,417 posts
Likes Given: 2,289
Joined: Dec 2022
Reputation:
127
வணக்கம் நண்பர்களே..! அடுத்த பகுதி எதை எழுதலாம்..?மன்னர் கால பகுதியா..?அல்லது நிகழ் கால பகுதியா..?அதாவது விலாசினி பாகமா..?இல்லை அனன்யா பாகமா..?கூறுங்கள்
Posts: 2,978
Threads: 6
Likes Received: 4,908 in 1,417 posts
Likes Given: 2,289
Joined: Dec 2022
Reputation:
127
(26-06-2024, 11:56 PM)Samsd Wrote: Super bro.
Story pora pokka paartha seekarama complete aagirum pola
ம்ம் ஓரளவு சரி தான் ப்ரோ..
|