Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
(17-06-2024, 04:45 AM)omprakash_71 Wrote: 100வது பக்கத்திற்கு முதலில் நன்றி நண்பா நன்றி. காத்து வரும் லிகிதாவும் ஆடும் ஆட்டம் மிகவும் அற்புதம் நண்பா அற்புதம்

Thanks nanba
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(17-06-2024, 06:44 AM)Manikandarajesh Wrote: Will likitha get pregnant with Gaja child??????

Wait and see for the suspene
Like Reply
(19-06-2024, 06:04 AM)Gandhi krishna Wrote: Superb

Thank you
Like Reply
(19-06-2024, 10:02 PM)Vishal Ramana Wrote: Wow, super update

Thank you
Like Reply
(17-06-2024, 10:13 PM)Nesamanikumar Wrote: Lovely one

Thank you
Like Reply
(17-06-2024, 10:32 PM)Samsd Wrote: Super bro

(18-06-2024, 12:00 PM)rkasso Wrote: So nice
Congrats for touching 100 pages

Thanks bro
Like Reply
(18-06-2024, 06:34 AM)vishuvanathan Wrote: Excellent

Thank you
Like Reply
(18-06-2024, 06:22 AM)sexycharan Wrote: Super

Thank you
Like Reply
பாகம் - 87

நிகழ் காலம்

லிகிதா உடன் கொண்ட உடலுறவு முடிந்த உடனே காத்தவராயனுக்கு மீண்டும் பிரியங்காவின் ஞாபகம் வந்து விட்டது..மதிவதனியுடன் கொண்ட ஊடல்கள்,சண்டை,என மாறி மாறி அவன் ஆழ்மனதில் பதிந்த சம்பவங்கள் தான் மீண்டும் நினைவுக்கு வந்தன..அவளை அடைய வேண்டிய வெறியும், பழி வாங்கும் எண்ணமும் மீண்டும் மீண்டும் அவனுக்குள் தோன்றியது..ஆனால் ஏனோ லிகிதாவும் சரி,அனு மற்றும் ஆராதனாவும் சரி அவர்களும் மதிவதனியின் கூறுகள் என்பதை உணரவில்லை..மதிவதனியின் உருவத்தை கொண்டு இருக்கும் பிரியங்கா மட்டும் தான் அவளின் மறுபிறவி என அவன் நினைத்தது எவ்வளவு பெரிய பிசகு என்பதை அவன் பிற்காலத்தில் தான் உணர போகிறான்..இது மதிவதனி ஏற்படுத்திய வலை என்பது அதில் எப்படி அவன் மாட்டி கொள்கிறான் என கடைசியில் போக போக தான் அவனுக்கு புரிய போகிறது..மரங்களின் தன்மையே நீர் எங்கிருந்தாலும் வேரின் மூலம் பூமியில் தேடி தேடி  உறிஞ்சும்  தன்மை தான். மதிவதனி  மரமாக மாறியதற்கான காரணம் ரெண்டு.. ஒன்று நீண்ட காலம் தவமிருப்பதற்கு,ஏனெனில் மரத்தின் வாழ்நாள் மிக அதிகம்.இன்னொன்று மறுபிறப்பு எடுத்து,காத்தவராயனோடு உடலுறவு கொள்ளும் பொழுது அவன் சக்தியை உறிஞ்ச தான்.மதிவதனி மரமாக மாறியதால் மறுபிறப்பு எடுக்கும் பொழுது நால்வரும் மரத்தின் தன்மையை பெற்று இருந்தார்கள்.இது தெரியாமல் காத்தவராயன் தன் சக்தியை தானே அவர்களுக்கு தானம் வழங்கி கொண்டு இருக்கிறான்.அவன் வேறு பெண்களோடு உறவு கொண்டால் சக்தி பரிமாற்றம் நடக்காது..ஆனால் இந்த நாலு பெண்களோடு உறவு கொண்டால் மட்டுமே நிகழும்...ஏனெனில் மன்னர் காலத்தில் இறந்த பிறகு  ஆவியாக வந்து அவன் பல பெண்களோடு உறவு கொண்டாலும் யாருக்கும் அவன் சக்தி போய் சேர்ந்து இருக்காது. அவனை அழிக்க,அவன் சக்தியை பெற மதிவதனி செய்த தந்திரம் இது.காத்தவராயனை அழிக்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ள யாரை நோக்கி அவள் தவம் இருந்தாள்..? யார் அவளுக்கு காத்தவராயனை அழிக்கும் ரகசியத்தை சொல்லி தந்தது..!அது இன்னும் ஆச்சரியம்..வாருங்கள் இப்பொழுது நிகழ் காலத்தில் பயணிக்கலாம்..

காத்தவராயன் கொடுத்த சுகத்தில் மூழ்கி இருந்த பொழுது லிகிதாவிற்கு சோர்வு எதுவும் தெரியவில்லை.ஆனால் எல்லா ஊடல் முடிந்த பிறகு தான் களைப்பு  தெரிந்தது..உடம்பு அடித்து போட்டது போல் உணர்வு அவளுக்கு.சூடாக ஒரு குளியலை போட்டால் தேவலாம் என்று அவளுக்கு இருந்தது.காத்தவராயன் விலகிய பின்னும் கஜாவிற்கு இன்னும் விழிப்பு வரவில்லை.

லிகிதா கீழே சிதறி கிடந்த ஆடைகளை எடுக்க,அதில் அவள் ஆடை ஒன்று கிழிக்கபட்டு இருப்பதை பார்த்து வேறு ஆடை எதுனா இருக்குமா என தேட,மேசையின் மீது ஒரு துணி பை இருப்பதை பார்த்தாள்.அதில் ஒரு பாவாடை,மற்றும் தாவணி இருந்தது..அது லிகிதாவிற்காக கஜா வாங்கி வைத்த துணி..அடர் சிவப்பு தாவணி,கருப்பு கலரில் வேலைப்பாடு அமைந்த சின்ன சின்ன பூக்கள் கொண்ட ஜாக்கெட்.. லிகிதா அதை எடுத்து கொண்டாள்.சோர்வு போக சுடு தண்ணீரில் அவள் குளிக்க ,கஜாவிற்கு விழிப்பு வந்தது.நிர்வாண நிலையில் கட்டிலில் இருந்த  அவனுக்கு என்ன நடந்தது என உடனே விளங்கி விட்டது.

சிதறி கிடந்த லிகிதாவின் உடைகளை அள்ளி அவள் வியர்வை வாசத்தை நுகர்ந்து,"காத்தவராயா நீ சொன்னபடி செய்து விட்டாய்..இப்போ என்னோட முறை.."அவன் லிகிதாவை தேட குளியல் அறையில் இருந்து சத்தம் கேட்டது.

அவள் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்து இருந்தான்..

குளியல் அறை திறக்கும் சத்தம் கேட்டது..ஆவலாக பார்க்க,சொப்பன சுந்தரியாக அவன் வாங்கி வைத்து இருந்த பாவாடை தாவணியில் லிகிதா தேவதையாக வெளிவர,அதை பார்த்து கஜாவின் வாயில் ஜொள்ளு வடிந்தது.

உடனே பாய்ந்து அவளை கட்டி பிடிக்க வந்தான்.லிகிதா அவனை சைகையால் நிப்பாட்டி,"இங்க பாரு கஜா,இப்போ தான் காத்தவராயன் உன் உடம்பில் புகுந்து என்னை புரட்டி எடுத்துட்டான்..எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும்..அதனால் அமைதியாக டிரஸ் போட்டு கொண்டு போய் படு.நானே கூப்பிடும் பொழுது நீ வந்தா போதும்.."என அவள் சொல்ல

கஜாவிற்கு கோபம் தலைக்கேறியது.."என்னடி..ஆவியா இருக்கிறவனுக்கு மட்டும் முந்தி விரித்து விட்டு,இப்போ எனக்கு அல்வா கொடுக்கறீயா..ஒழுங்கா வந்து என்கூட படுடி..."என அவள் கையை பிடித்து இழுக்க, லிகிதா அவன் கையை உதறினாள்.

கோபத்தில் அவள் கண்கள் சிவந்தன..கஜாவும் கோபத்தில் அவளை அடிக்க கையை ஓங்க லிகிதாவின் உடம்பு முறுக்கேறியது..உடம்பு கனமான ஃபீலிங் அவளுக்கு..கஜா லிகிதாவை அடித்த உடன் அவள் கத்துவாள் என எதிர்பார்த்தால் உல்டாவாக கஜா வலியில் "ஆ" கதறினான்..அவனுக்கு ஏதோ பாறையில் அடித்த உணர்வு..மலரினும் மென்மையான லிகிதாவின் உடம்பா இது என குழம்பினான்..

ஆராதனாவிற்கு கிடைத்தது காத்தவராயனின் பலத்தில் ஒரு பகுதி,

அனுவிற்கு காத்தவராயனின் சக்தியின் ஒரு பகுதியும்,ஹிப்னாடிசம் செய்யும் சக்தியும் கிடைத்தது

லிகிதாவிற்கு பூ போன்ற உடலை பாறை ஆக்கும் சக்தியும்,மீண்டும் பூ போல மாற்றி கொள்ளும் சக்தியும்,அதாவது அஷ்டமாசித்திகளில் ஒன்றான கரிமா,மற்றும் லகிமா சக்தியை அவள் பெற்று விட்டாள்.

அடுத்து உறவுகொள்ள போகும் பிரியங்காவிற்கு என்ன சக்தி கிடைக்க போகிறது ?

கரிமா என்பது உடம்பை பாறை போல கனமாக மாற்றி கொள்வது,லகிமா என்பது உடம்பை மிக மிக லேசாக்கி கொள்வது..

லிகிதா சிவந்த கண்களுடன்,"முட்டாளே...! நான் சொன்னது உனக்கு புரியவில்லையா..!கொஞ்சம் நேரம் தானே கேட்டேன்..அதற்குள் அவசரமா...!எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை"என அவனை திட்டி விட்டு அமைதியாக சென்று மெத்தையில் படுத்து கொண்டாள்..

AC மில் வெளிவந்த காற்று பட்டு அவள் தாவணி பறந்து அழகான தொப்புள் தெரிய கஜாவிற்கு சூடு ஏறியது..ஆனால் அவளை தொட பயமாய் இருந்தது.

"டேய் காத்தவராயா..எங்கேடா இருக்கே...நீ மட்டும் நல்லா பீமபுஷ்ட்டி அல்வாவை சாப்பிட்டுவிட்டு என்னை இப்படி ஏங்க விடுறீயே நியாயமா..."என கஜா புலம்ப பளாரென கன்னத்தில் அவனுக்கு அறை விழுந்தது..

கஜா கலங்கிய கண்களுடன்"யாருடா அது என்னை இப்படி மொத்துறது..முன்னே வாங்கடா.இன்னிக்கு என்ன சரமாரியாக அடி விழுது" என அவாஸ் விட்டான்.

மீண்டும் ஒரு அறை விழுந்தது...காத்தவராயன் அவன் முன் தோன்றி"இன்னொரு தடவை என்னை "டா" போட்டு அழைத்தால் உன்னை இரண்டாக கூறு போட்டு விட்டு போய் கொண்டே இருப்பேன் பார்த்துக்கோ.."என உருமினான்

கஜா பணிந்து"அய்யா காத்தவராயா சாமி, மன்னிச்சிக்கோ.. லிகிதா கிடைக்காத கோபத்தில் ஏதோ கொஞ்சம் கத்தி விட்டேன். நீ மட்டும் என் உடம்பை பயன்படுத்தி லிகிதா உடம்பை அனுபவித்து விட்டாய்..இப்போ என்னோட டர்ன் ஆனா அவ ஒத்துக்க மாட்டேன்றா..அவளை பலவந்தபடுத்த கூட முயற்சி பண்ணேன்,முடியல.நான் எத்தனையோ பேரை போட்டு பொளந்து இருக்கேன்..ஆனால் எனக்கு வலிச்சதே இல்ல.ஆனால் இவளை ஓரே அடி தான் அடிச்சேன்,அதுக்கே என் கை தான் வலிக்குது..ஆனால் அவளுக்கு ஒண்ணுமே ஆவல.பச்ச புள்ள மாதிரி சிரிக்கிறா..நான் என்ன பண்ணட்டும் சொல்லு..உடம்பை எல்லாம் கொடுத்து ஹெல்ப் பண்ணி இருக்கேன்.ஏதாவது பண்ணு சாமி."

காத்தவராயனும் குழம்பினான்..என்ன இது நம்ம கிட்ட இருக்கிற சக்தி ஒவ்வொண்ணும் நான் உடலுறவு கொள்கிற பெண் கிட்ட போய் சேருது. எதுனா நமக்கு எதிராக சதி நடக்குதா..என எண்ணம் அவனுக்குள் ஓடியது. என்ன நடந்தாலும் சரி,அமாவாசை அன்று நான் நினைத்ததை முடித்து விட்டால் அப்புறம் இவளுககிட்ட இருக்கும் சக்தியை வச்சு என்னை  ஒன்னும் பண்ண முடியாது என்ற எண்ணம் அவனுக்குள் வர மனதுக்குள் சிரித்தான்..

காத்தவராயன் அவனிடம்,"இங்க பாரு கஜா,நடந்தது எல்லாம் எனக்கு எல்லா தெரியும்,ஒரு பெண்ணை எப்பவுமே பலவந்தபடுத்த முயற்சி செய்யாதே..அது ஏடாகூடமாக தான் போய் முடியும்..என்னுடன் அவள் உடலுறவு கொண்டதால் அவள் இரண்டு சக்திகளை என்னிடம் இருந்து பெற்று உள்ளாள்..அவளை கோபப்படுத்தினால் அவளுக்குள் இருக்கும் கரிமா சக்தி வெளிப்பட்டு பாறை போல அவள் மேனி மாறிவிடும்..அதுவே நீ அவளை கொஞ்சி கெஞ்சி அன்பு காட்டினால் லகிமா சக்தி வெளிப்பட்டு பூவை போல மாறி விடுவாள். உனக்கு சொர்க்கத்தை காட்டுவாள்..உன் எண்ணப்படி எல்லாம் நடக்கும்..செல் போ.."என்று சொல்லிவிட்டு காத்தவராயன் மறைந்தான்.

லிகிதா படுத்து இருந்த கட்டிலை கஜா நெருங்கினான்..அவள் தளதள உடம்பை பார்த்து அவனுக்கு எச்சில் ஊறியது..
அணில் கடித்த கனி ருசியாக இருக்கும் என்பார்கள் என கஜா கேள்விபட்டு இருக்கிறான்.அதை சுவைக்கும் பேராசையோடு அவளை நெருங்கி, மூச்சு விடும் பொழுது ஏறி இறங்கும் அவள் எடுப்பான மாங்கனிகளை ஆசையுடன் பார்த்து பூனை போல அவள் பக்கத்தில் படுத்தான்..

[Image: images-1-7.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
Mind blowing built-up scenes... Natural flow nanba...
Story semmaya sethuki irukinha... Edhku madhivadhini maram ah maarina adhku sonna vilakam vera level...super connection for Aradhana, Anu, Likitha and Priyanka...konjam kathuvaryanku terinja pola soli irukinga anaah muzusa terium podhu Avan veenai Avan ah sudum polae.... Superb moving...costume change kettu irunthen nalla move...

Karima,likima sakthi ah engayo kelvi paten nàlla iruku bro... Priyanka ku enna sakthi kedaikumoh...kathu iruken...

Yakshi kuda periya poruh irukum nenaikren...

Gaja ku periya viunthu vaipinga pola

Keep rocking
[+] 1 user Likes krishkj's post
Like Reply
அணில் கடித்த கனி ருசியாக தான் இருக்கும் அது போல் காத்தவராயன் ருசித்த லிகிதாவும் செம்ம ருசியாக இருப்பாள் சூப்பர்
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Beautiful update. Gaja cant be as strong ass kathu and make her satisfied. Lets see what he does.
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
Beautiful.. திரில்லும், காமமும் சரிவிகிதத்தில் கலந்த கதை
Like Reply
sema experience
Pavam kathu ... sakthi ellam poi kathu pona balloon ayiduvan pola
[+] 1 user Likes rkasso's post
Like Reply
everytime you thrill us with something new, update is awesome
[+] 1 user Likes damien123456's post
Like Reply
Super update bro

அடுத்து மதிவதனி portiona bro
[+] 1 user Likes Samsd's post
Like Reply
லிகிதா விடம் கஜா கெஞ்ச வேண்டிய அவசியத்துக்கு வந்து விட்டான்.
கதை அருமை நண்பா
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
Excellent update bro
[+] 1 user Likes Deepak Sanjeev's post
Like Reply
super update
[+] 1 user Likes Sarran Raj's post
Like Reply
[Image: 1719015793974.jpg]
[Image: 1718964274423.jpg]
[Image: 1718612455611.jpg]
[Image: 1718608736136.jpg]
[Image: 1718471997610.jpg]
[Image: 1718702514180.jpg]
[Image: 1718762312799.jpg]
[+] 1 user Likes krishkj's post
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)