Posts: 403
Threads: 7
Likes Received: 1,340 in 482 posts
Likes Given: 14
Joined: Mar 2024
Reputation:
16
17-06-2024, 09:02 PM
(This post was last modified: 17-06-2024, 11:14 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
மாலதி டீச்சர் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் கதை.
அனைத்து பாசிட்டிவ் கருத்துக்களும் அந்த ஆசிரியருக்கே.
•
Posts: 403
Threads: 7
Likes Received: 1,340 in 482 posts
Likes Given: 14
Joined: Mar 2024
Reputation:
16
【01】
மாலதியின் குண்டிகள் மத்தளக் குண்டிகள் தான்.
"டேய் அதோ போறா பாரு, அதுதான் என் ஆளு, நம்ம மேத்ஸ் டீச்சர் மத்தளக் குண்டி மாலு" என சிவா கை காட்டிய திசையில் பார்த்தேன்.
கல்லூரியில் என் முதல் நண்பனான சிவா, மாலதிக்கு மலையாள செண்ட மேளம் மாதிரி நல்ல ரவுண்டான குண்டி என ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தான்.
அவன் காட்டிய திசையில் கவுத்துப் போட்ட குட்டிப் பானை மாதிரி உருண்டு திரண்டு கிண்ணுன்னு இருந்த குண்டிகள் ஒன்றோடொன்று மோதியபடி எங்களுக்கு சற்று தொலைவில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். கலர் மட்டும் கொஞ்சம் குறைவு. மற்றபடி சிவா சொன்ன மாதிரி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் நல்ல உடல்வாகு கொண்டவள் தான் அந்த மத்தளக் குண்டி மாலதி.
நான் நளன், சென்னையில் பிரபல தன்னாட்சி பல்கலைக்கழக கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் மேனேஜ்மெண்ட் குவோட்டாவில் சேர்த்துள்ள மாணவன்.
நான் படிப்பில் ரொம்ப சுமார். இன்ஜினியரிங் வேண்டாம் என எவ்வளவோ சொல்லியும் என்னுடைய அப்பா அம்மா இருவரும் கேட்கவில்லை. வாத்தியார் புள்ளைங்க மக்கு என்று கணக்கெடுத்தால் நானும் அந்த லிஸ்ட்டில் வருவேன். ஆம், என் தாய் தந்தை இருவரும் டீச்சர்கள், நான் +2-வில் 52% மார்க் வாங்கிய சுமாராக படிக்கும் மாணவன. .
ஹாஸ்டலில் தங்கி படிக்கிறேன் என சொன்னால் அதற்கு முடியாது என் வீட்டில் இருக்கட்டும், அடுத்த வருஷம் பணி ஒய்வு பெற்ற பிறகு நீங்களும் சென்னை வாருங்கள் அதன் பிறகு உங்களுடன் இருக்கட்டும் என என் அண்ணன் சொல்லிவிட்டான்.
என் அண்ணன் வளன். என்னை விட ஒன்பது வயது பெரியவன். கல்லூரி முடித்த சில மாதங்களில் அவனுக்கு கல்யாணம். காதல் கல்யாணம் செய்த என் தாய் தந்தையர் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார்களாம். குழந்தை பிறந்த பிறகு அம்மா அப்பா அண்ணா அண்ணி உறவில் இருந்த விரிசல் எல்லாம் சரியாகி விட்டது என சொன்னார்கள். எனக்கு நடந்த விஷயங்கள் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. நான் சிறுவன் என்பதால் என்னிடம் யாரும் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
என் அண்ணியின் பெயர் மாலதி. பேரழகி ஒன்றும் இல்லை. "இவளை கல்யாணம் செய்யவா வீட்டை எதிர்த்தான்" என காதல் கத்தரிக்காய் பற்றிய விவரம் தெரிந்த பிறகு அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும். என்ன செய்ய ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விருப்பம்.
கல்லூரி முதல் நாளில் முதல் வருட மாணாக்கர்களுக்கு வெல்கம்மிங் மீட்டிங் நடந்தது. மறுநாளில் இருந்து வகுப்புக்கள் துவங்கும் என்றார்கள்.
நான் கடைசி பென்ஜின் முதலாவது சீட்டை எனக்காக தேர்ந்தெடுத்தேன். என்னருகில் வந்து உட்கார்ந்தான் சிவா.
வகுப்புகள் துவங்கியது. மேத்ஸ் பீரியட் ஆரம்பிக்கும் போது "என் மாலு, அதான் நம்ம மேத்ஸ் டீச்சர் எப்படி இருப்பா தெரியுமா" இன்னும் கொஞ்ச நேரத்துல பார்க்கப்போற என்றான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அறைக்குள் பேராசிரியை ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்தவுடன் எனக்கு சிவாவின் மூஞ்சி மேல குத்த வேண்டும் போல இருந்தது.
அங்கே வந்த பேராசிரியை தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். மேத்ஸ் பேராசிரியை மாலதி விடுமுறையில் இருப்பதாகவும் அடுத்த வாரம் முதல் வருவார் என்றார்.
அந்த வாரம் முழுவதும் மேத்ஸ் பீரியட் வரும் நேரங்களில் வெறி பிடித்தவன் போல மாலதியைப் பற்றி பேசுவான். அப்படி இப்படி இந்த கல்லூரியில் விரல் விட்டு எண்ணி விடக்கூடிய அழகான பேராசிரியைகளில் மாலதியும் ஒருத்தி ஆஹா ஓஹோ என தினமும் புகழந்து தள்ளினான்.
சிவாவிடம் காரணம் கேட்டேன். அவனது பள்ளிக் கால நெருங்கிய நண்பன் பேராசிரியை மாலதியின் உறவினராம்.
மாலதிக்கு கல்யாணம் ஆன புதிதில் அந்த பய்யன் மாலதியின் இடுப்பைப் பார்த்தேன், குனியும் போது முலைகளைப் பார்த்தேன், எங்க மாமா (மாலதியின் கணவன்) அங்க தொட்டார் இங்க தொட்டார் என்று சொல்ல சிவாவுக்கு கடந்த நான்கு வருடங்களாக மாலதி மேல் க்ரஷ். மாலதி மற்றும் சிவா இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டு.
ஹிந்தி நடிகை தீபிகா மாதிரி இருப்பாள் என பில்ட்ப் கொடுத்து எனக்குள்ளும் மாலதியை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விட்டிருந்தான்.
இரண்டாவது வாரம் திங்கள் கிழமை நாங்கள் இருவரும் கல்லூரி பஸ்ஸில் இறங்கி நடக்கும் போது இன்னொரு பஸ்ஸில் இறங்கி எங்களுக்கு முன்னால் சென்ற பெண்ணைக் காட்டி "டேய் அதோ போறா பாரு, அதுதான் என் ஆளு, நம்ம மேத்ஸ் டீச்சர் மத்தளக் குண்டி மாலு" என்றான்.
மேத்ஸ் பீரியட் வந்த போது வகுப்பறைக்குள் நுழைந்தாள் மாலதி. சிவா பில்டப் கொடுத்த அளவுக்கு ஒன்றும் "வாவ்" என வாயைப் பிளக்கும் அளவுக்கு இல்லை. ஆனால் பேராசிரியைகளாக இருந்த டம்மி பீஸ்களை விட நிச்சயமாக அழகுதான்.
மச்சி பாருடா அவளை என மாலதி வகுப்பறைக்குள் நுழைந்து தன்னை அறிமுகம் செய்துவிட்டு பிறரையும் அறிமுகம் செய்ய சொன்ன நேரத்தில் என்னிடம் மீண்டும் புகழாரம்.
சிவா : என் ஆள பாருடா. சுண்டி விட்டா ரத்தம் வரும் கலர்.
ஓரளவுக்கு சிவப்பாக இருந்தாள். சத்தியமாக சுண்டினால் சுண்டிய இடத்தில் சில விநாடிகளுக்கு சிவக்குமா என்பதே சந்தேகம்.
சிவா : முகத்தைப் பாரு. தீபிகா மாதிரி எவ்ளோ அழகு.
தீபிகா மாதிரி ரவுண்டான நல்ல களையான முகம்.
ஸ்கூல் க்ரஷ் என்பதை உறுதி செய்வது போல மாலதி உடலின் ஒவ்வொரு பாகத்தையும் புகழ ஆரம்பித்தான். அவளுக்கு கவர்ந்திழுக்கும் கண்கள், நல்ல அடர்த்தியான நீளமான கூந்தல், நல்ல எடுப்பான மூக்கு, ஒரு இன்ச் கூட அவள் காட்ட விரும்பாத இடங்கள் தெரியாத அளவுக்கு நேர்த்தியாக ஆடையணிந்திருந்தாள்.
சிம்பிளாக சொன்னால் மாலதியை பார்த்ததற்கே விந்தை ஊற்றினாலும் ஊற்றியிருப்பான் சிவா. எனக்கு அவளைப் பார்த்து விறைப்பு கூட ஆகவில்லை. ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விருப்பு வெறுப்புக்கள். அவனை குறை சொல்லி என்ன செய்ய?
அவள் அழகாக இருந்தாள். ஆனால் சிவா கொடுத்த ஓவர் பில்டப்பால் எனக்கு ஏமாற்றம்.
அடுத்து வந்த நாட்களில் வகுப்பறையில் பாடங்கள் எடுக்கும் போது அடிக்கடி சிவாவைப் பார்த்தே பாடம் எடுத்தாள். சிவாவின் அருகில் இருப்பதால் மேத்ஸ் பீரியட் நேரங்களில் தேவையில்லாத அட்டென்ஷன் என் மேல் இருக்கும் உணர்வு.
அப்படியே சில வாரங்கள் ஓடியது.
அண்ணன் ஏன் அண்ணி மாலதியை தன் மனைவியாக தேர்ந்தெடுத்தான் என எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. அண்ணன் அண்ணி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். வீட்டில் வேலைக்கு ஆள் உண்டு. அண்ணன் கோபமாக கத்தினாலும் ஒரு வினாடி கூட இதுவரை கோபமாக அண்ணியை பார்த்ததில்லை. அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை.
மாலு (எங்கள் பேராசிரியை மாலதியைப் பற்றி பேசும் போது சிவா அப்படித்தான் பேசுவான்)மதிய உணவு இடைவேளையில் சிவாவை வரச் சொன்னாள். எப்படா மதிய இடைவேளை வரும் என துடித்துக் கொண்டிருந்தான். மாலுவைப் போய் பார்த்தவன், திரும்ப வந்த பிறகு என் அண்ணன் பெயரைக் கேட்டான். யாருக்கோ மெசேஜ் செய்தான்.
அடுத்த சில நாட்களில் மாலு என்னிடமும் வகுப்பறைக்கு வெளியே பார்க்கும் நேரங்களில் பேச ஆரம்பித்தாள். நாளடைவில் மாலு என்னிடம் நன்றாக பேசுவது போல இருந்தது. என்னுடைய சக மாணவர்கள் மாலுவை கரெக்ட் பண்ணிட்டியா என கிண்டல் செய்தார்கள். மாலுகிட்ட பேசுனியா, என்ன பேசுன என தினந்தோறும் சிவாவின் கேள்விகள் வேறு.
யூனிட் டெஸ்ட் வந்தது. நான் ஒரு பாடத்தில் கூட தேறவில்லை. அன்று மாலை எனக்கு முதன் முறையாக மாலு அழைத்துப் பேசினாள். நீ தான் வொர்ஸ்ட், இப்படி படிச்சா எப்படி? நல்லா படிக்க ட்ரை பண்ணு என அட்வைஸ் செய்தாள்.
மறுநாள் என் செல்போனை வாங்கி கால் ஹிஸ்டரி பார்த்த சிவா உன்கிட்ட என்ன பேசுனா என்கிட்ட நம்பர் கேட்டு வாங்கும் போதே எனக்கு சந்தேகம் என சிரித்தான் சிவா.
அவனை வெறுப்பேற்றும் நோக்கில் செல்போனை வாங்கி ‘குட்மார்னிங் மேடம்’ என்று மெசேஜ் அனுப்பினேன். அதை அவனிடம் காட்டினேன்.
ரிப்ளை வருகிறதா இல்லையா என என் செல்போனை வாங்கி அடிக்கடி பார்த்தான். மேத்ஸ் பீரியட் முடிந்த பிறகும் ரிப்ளை வராததால் சிவா முகத்தில் பயங்கர சந்தோஷம்.
அவனை வெறுப்பேற்றும் நோக்கில் நான் அனுப்பிய மெசேஜை டெலீட் செய்தேன். நான் ரிப்ளையாக வந்த மெசேஜ் படித்து டெலீட் செய்தேன் என நினைத்த சிவா என்ன ரிப்ளை பண்ணுனா என அந்த நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருந்தான். நான் அதெல்லாம் ரகசியம் என அவனுக்கு சொன்னேன்.
அன்று இரவு எனக்கு மாலு ரிப்ளை அனுப்பினாள். அதன் பிறகு குட் மார்னிங் குட் நைட் மெசேஜ்களை இருவரும் அனுப்பினோம். அவ்வப்போது என் அண்ணன் குடும்பத்தை பற்றி கேட்பாள். எனக்கு மேத்ஸ் தொடர்பான சந்தேகங்களை சொல்லிக் கொடுத்தாள்.
ஓரளவுக்கு நெருக்கம் ஆன பிறகு அவளது குடும்பம் பற்றியும் சொன்னாள். கணவர் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவளுக்கு இரண்டு மகள்கள். 18 வயது நிரம்பியவுடன் உறவினருடன் கல்யாணம். UG படித்து முடித்து ரிசல்ட் வரும் முன்னரே இரண்டு குழந்தைகள். மாமனார் மாமியார் அம்மா மூவரும் குழந்தைகளை பார்த்துக் கொள்ள PG முடித்து விட்டாள். இப்போது தாயார் அல்லது மாமியார் என இருவரில் ஒருவர் மட்டும் அவர்களுடன் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக.
என் அண்ணியின் பெயர் மாலதி என்று தெரிந்த நாளில் இப்ப உன் லைப்ல ரெண்டு மாலதி என கிண்டல் செய்தாள்.
நான் மாலு அனுப்பும் மெசேஜ்களை சிவாவை வெறுப்பேற்றும் நோக்கில் டெலீட் செய்வேன். அது மாலுவுக்கும் தெரியும். சிவாவுக்கு உங்க மேல க்ரஷ் என சொன்னேன். அவளுக்கு அது ஏற்கனவே தெரியும் என்றாள்.
டேய் என்ன அனுப்புனா வேற என்னவெல்லாம் பேசுனா, கரெக்ட் பண்ணுனா என்னை மறந்துடாத என தினமும் சொல்ல ஆரம்பித்தான் சிவா.
இப்படியே மேலும் சில மாதங்கள் ஓடியது.
நானும் அவளிடம் பேசும் நேரங்களில் எல்லையைத் தாண்டாமல் கண்ணியமாகப் பழகினேன். ஆனால் இரவுக் கற்பனைகளில் அவளை நினைத்து எல்லை மீறுவதை என்னால் தடுக்க முடியவில்லை.
ஒரு நாள் என் அண்ணன் தன் குழந்தைகளுடன் விளையாடும் போது நெஞ்சில் மாலதி என அண்ணி பெயரை பச்சை குத்தியிருந்ததைப் பார்த்தேன்.
பச்சை குத்தியிருந்ததைப் பற்றி அண்ணியிடம் பேசும்போது அண்ணி சலித்துக் கொண்டாள். எதற்காகவும் முகம் சுளிக்காத என் அண்ணி அண்ணன் நெஞ்சில் அவளது பெயர் இருப்பதைப் பற்றி கேட்டால் சலித்துக் கொள்வது எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அண்ணி முதன் முறையாக அண்ணன் விஷயத்தில் சலிப்பாக பேசுயது எனக்கு தெளிவாக தெரிந்தது.
சில நாட்களுக்கு பிறகு மாலு என்னிடம் பேசும்போது அண்ணன் பிறந்த நாளுக்கு என்ன பிளான் என்று கேட்டாள்.
நான் வளன் பிறந்த நாள் பற்றி மாலுவிடம் எதுவும் சொல்லவில்லை. அவளுக்கு எப்படி தெரியும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
எல்லா விசயங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் எனக்கு சின்ன சந்தேகம்.
அண்ணன் நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் மாலதி எந்த மாலதி?
என் அண்ணன் நெஞ்சில் அண்ணி மாலதியா இல்லை அவனது முன்னாள் காதலியும் என் கணித பேராசிரியுமான மாலதியா?
Posts: 392
Threads: 2
Likes Received: 280 in 153 posts
Likes Given: 41
Joined: Nov 2018
Reputation:
4
Posts: 487
Threads: 0
Likes Received: 173 in 151 posts
Likes Given: 296
Joined: Sep 2019
Reputation:
3
Posts: 389
Threads: 0
Likes Received: 165 in 136 posts
Likes Given: 172
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 11,022
Threads: 1
Likes Received: 3,628 in 3,359 posts
Likes Given: 10,405
Joined: May 2019
Reputation:
23
Posts: 8
Threads: 0
Likes Received: 3 in 3 posts
Likes Given: 36
Joined: Jun 2024
Reputation:
0
Spr bro intha story kaaga thaa romba wait panna, semma romantic ahh irukku bro
•
Posts: 336
Threads: 0
Likes Received: 133 in 104 posts
Likes Given: 277
Joined: Oct 2023
Reputation:
-3
•
Posts: 403
Threads: 7
Likes Received: 1,340 in 482 posts
Likes Given: 14
Joined: Mar 2024
Reputation:
16
【02】
என் அண்ணனிடம் பச்சை குத்திய வருடம், எவ்ளோ செலவு என பொய்யான சில கேள்விகளைக் கேட்டு மாலுவுக்காக அவன் குத்திய பச்சையா என கண்டுபிடிக்க முயற்சி செய்தேன்.
ஆனால் அவன் பச்சை குத்தியது என் அண்ணியை மணந்த பிறகே. என் அண்ணியிடம் அவர்கள் காதல் எப்படி மலர்ந்தது எனக் கேட்டேன். அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நாங்க ஃபிரண்ட்ஸ் அப்புறம் லவ் என மழுப்பலாக சொன்னாள்.
மாலுவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன். எனக்கு நேரடியாக கேட்க விருப்பமில்லை. என் அண்ணன் பிறந்த நாளில் லீவு போட்டேன். நான் நினைத்த மாதிரியே மாலு எனக்கு கால் செய்து பிறந்த நாள் பற்றி பேசினாள்.
என் அண்ணன் தன் நெஞ்சில் அண்ணி பெயரை பச்சை குத்தியிருக்கும் விஷயத்தை இன்று செய்தது போல சொன்னேன். பாவம் மாலு. அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை. அழுது கொண்டே கால் கட் செய்தது போல இருந்தது.
நான் அன்று மாலுவை பலமுறை அழைத்தேன். அவள் கால் கட் செய்த பிறகு ஃபோன் அட்டென்ட் பண்ணவில்லை. எனக்கு திரும்ப கூப்பிடவும் இல்லை.
பச்சை குத்தியிருப்பது உண்மை. ஆனால் அது இன்று அல்ல எப்போது குத்தினான் என எனக்கு தெரியாது. பொய் சொன்னதற்கு மன்னிக்கவும் என மெசேஜ் அனுப்பினேன்.
I know என்ற பதிலை அனுப்பியிருந்தாள்.
மறுநாள் என்னிடம் சாரி கேட்டாள்.
அப்படியே அவளைப் பற்றியும் அண்ணன் பற்றியும் கொஞ்சம் விசாரித்தேன்.
காதலித்தது உண்மைதான் என சொன்னாள். என் அண்ணனை வெட்டிக் கொன்று விடுவேன் என சொன்னதால் அப்பா வேலை பார்த்த ஊருக்கு சென்று விட்டான் எனவும் அதற்கு பிறகு தொடர்பு இல்லை எனவும் சொன்னாள்.
18 வயது ஆனவுடன் உறவினர் ஒருவர் எல்லா விஷயங்களும் தெரிந்து கல்யாணம் செய்தது அதன் பிறகு படித்து வேளைக்கு வந்தது வரை சொன்னாள்.
என் முகம் அண்ணன் முகத்தை உரித்து வைத்தது போல இருப்பதாகவும் என் அண்ணன் பற்றி தெரிந்து கொள்ளவே என்னிடம் பேச ஆரம்பித்தேன் என ஒத்துக் கொண்டாள். எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
சில நாட்களுக்கு அவள் அனுப்பும் ‘குட் மார்னிங் ‘, ‘குட் ஈவினிங்‘ மெசேஜ் களுக்கு பதில் அனுப்பவில்லை. அவள் என்னை போனில் அழைத்த நேரங்களில் நான் அதை அட்டென்ட் செய்யவில்லை.
மாலையில் வீட்டுக்கு கிளம்பும் போது பேருந்துக்கு போகும் வழியில் இனி என்கூட பேச மாட்டியா எனக் கேட்டாள். நான் பதில் சொல்லாமல் பஸ் ஏறிய பிறகு ‘குட் ஈவினிங்‘ என்று மெசேஜ் செய்தேன். அவளும் ‘குட் ஈவினிங்‘ என்று ரிப்ளை செய்தாள்.
யூஸ் பண்ணுன ஃபீல் அதான் கோபம் என்று சொல்ல, மால் என்னிடம் மன்னிப்பு கேட்டாள்.
சில தினங்களுக்கு பிறகு சனிக்கிழமை அவளை கணவனுடன் ஷாப்பிங் மாலில் பார்த்தேன். கணவரையும் மகள்களையும் அறிமுகம் செய்து வைத்தாள். முதன் முறையாக அவளை சுடிதாரில் பார்த்தேன்.
அன்று மாலை அவளுக்கு குட் ஈவினிங் என அனுப்பினேன். அவள் பதில் அனுப்பிய பிறகு கொஞ்சம் தைரியமாக ‘யூ லுக்ட் வெரி பியூட்டிபுல் இன் சுடிதார்’ என்று சொன்னேன். அதற்கு பதில் வரவேயில்லை.
அவளுக்கு நான் அனுப்பியது பிடிக்கவில்லை போல. மறுநாளும் அனுப்பிய மெசேஜ்களுக்கு ரிப்ளை வரவில்லை. விடுமுறை என்பதால் கணவன் ஒருவேளை வீட்டில் இருப்பார் என நினைத்து போன் பண்ணவில்லை. அவள் ரீட் ரிசிப்ட் வைக்காத காரணத்தால் மெசேஜ் படித்தாளா இல்லையா என என்னால் உறுதி செய்ய முடியவில்லை. மெசேஜ் படித்திருப்பாள் என நம்பினேன்.
திங்கள் கிழமை காலை மற்றும் மாலை அனுப்பிய மெசேஜ்களுக்கும் பதில் வரவில்லை. அன்று இரவு எப்போதும் போல 10 மணிக்கு படுத்தேன். எனக்கு தூக்கமே வரவில்லை.
அழகா இருந்த என சொன்னது ஒரு தப்பா என்ற எண்ணமும், மாலதியும் என் மனதை ஆட் கொண்டார்கள்.
கொஞ்ச நேரத்துக்கு பிறகு மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்தேன். மெசேஜ் அனுப்பும் ஓபன் செய்தால் லாஸ்ட் ஆன்லைன் என டைம் காட்டியது. அவள் லாஸ்ட் ஆன்லைன் என இதுவரை நான் பார்த்ததே இல்லை. அடுத்த நிமிடம் ஆன்லைன் எனக் காட்டியது.
எனக்கு கொஞ்சம் பயமாயிருந்தது. யாரோ அவளது செல்போனை திருடி விட்டார்கள், நான் அனுப்பிய மெசேஜ்களை அவர்கள் படித்து விட்டால்? அதனால் எந்த பிரச்சனையும் வந்தால் என்ற பயம் எனக்கு.
கொஞ்ச நேரத்திற்குப் பின் மெசேஜ் வந்தது. ஆசை ஆசையாக மொபைலைப் பார்த்தேன். 'மொபைல் ப்ரோக், நாளைக்கு பேசுறேன்', ‘குட்நைட்’ என்று அனுப்பியிருந்தாள். மொபைல் உடைந்த காரணத்தால் தான் மெசேஜ் அனுப்பவில்லை என்ற எண்ணத்தில் தூங்கிப் போனேன்.
மறுநாள் காலை குட் மார்னிங் என்று அனுப்ப ரிப்ளை வந்தது. லூசு ஏண்டா அப்படி மெசேஜ் அனுப்புன? அவங்க பக்கத்துல இருந்தாங்க கை நடுங்கி மொபைல் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு. நேத்து நைட் புது மொபைல் வாங்கிக் கொடுத்தாங்க என்றாள். நான் மன்னிப்பு கேட்டேன்.
நாட்கள் செல்ல செல்ல நான் மாலுவை ரொம்ப ரசிக்க ஆரம்பித்தேன்.
விடுமுறை நாளில் என் அண்ணியை கோவிலுக்கு அழைத்து சென்ற போது மாலுவை பார்த்தேன்
காலேஜ் சீருடை சேலையில் இல்லாமல் நீல நிற சேலையில் சொக்க வைத்தாள். நன்கு தலையை சீவி மல்லிகைப் பூ சூடியிருந்தாள். அவளிடம் சில நிமிடங்கள் பேசினேன். ஆனால் அண்ணியை அறிமுகம் செய்யவில்லை. அண்ணி யாரென கேட்க என்னுடைய மேத்ஸ் டீச்சர் என்றேன். யூ மீன் பிரபஷர் என அண்ணி சிரித்தாள்.
கணவன் வேலை நிமித்தமாக ஹைதராபாத் போனதாக சொன்னதால் அவளுக்கு மதியம் லஞ்ச் டைமில் தைரியமாக எந்த தயக்கமும் மெசேஜ் அனுப்பினேன். அவளும் எனக்கு உடனடியாகப் பதில் அனுப்பினாள்.
ஹலோ மேடம்
ஹாய் டா.
சாப்பிட்டீங்களா?
நோ. நீ?
வெயிட்டிங். மாலதி குக்கிங்.
மாலதி அண்ணி..
எஸ் மிஸ்ஸான மாலதி அண்ணி.
டேய் அதை ஏண்டா இப்ப நியாபகப்படுத்துற இடியட்.
என்ன சாப்பாடு?
கேரட் ரைஸ். அங்க?
நாங்க அசைவப் பிரியர்கள்.
ஓ நைஸ். எனக்குப் பசிக்குது.
ஹா ஹா சிக்கன் வேணுமா?
ஆமா.
வாங்க வந்து ரெண்டு மாலதியும் ஷேர் பண்ணி சாப்பிடுங்க.
ஏன் நீ குடுக்க மாட்டியா?
நீங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணுனாதான் கரெக்ட்டா இருக்கும்.
அதையே ஏண்டா இப்படி நியாபகப் படுத்துற..!
சரி விடுங்க என்னோட ஷேர் எடுத்துட்டு வரவா?
எனக்கு ஓகே.
இப்படியே சிறிது நேரம் பேசினோம்.
அண்ணியிடம் சிக்கன் குழம்பு கேட்கலாம். குடுத்தால் மாலுவுக்கு கொண்டு குடுக்கலாம் என்ற ஆசை வந்தது.
அண்ணி சமையல் முடித்த பிறகு என் ஃபிரண்ட் சிக்கன் குழம்பு கேட்டான் என்று சொல்ல சிக்கன் குழம்பு மற்றும் சிக்கன் 65 துண்டுகளை பாக்ஸில் வைத்துக் கொடுத்தாள்.
அண்ணன் வீட்டிலிருந்து 15 நிமிட பயணம். மாலு வீட்டுக்கு சென்றேன். என்னை வரவேற்றான். ஹாலில் அவளுடைய இரண்டு மகள்களும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். மாலுவின் தாயாரை காணவில்லை. ஒருவேளை தூங்கி விட்டார்கள் போல.
என்னை சோபாவில் உட்கார சொல்லிவிட்டு ஒரு நிமிஷம் என கிச்சனுக்குள் சென்றாள். அவளது பின்புற மத்தளங்கள் என்னைப் பாடாய் படுத்தியது. வாவ் என்னவொறு அசைவு. நைட்டியில் அவை மத்தளம் அடிப்பதை காண கண் கோடி வேண்டும்.
முதன் முறை அவளை நைட்டியில் பார்த்த எனக்கு கொஞ்சம் கிறக்கமாக இருந்தது.
சில நிமிடங்களில் என்னடா இங்கே எனக் கேட்டவளிடம் மாலதி கொடுத்தாள் என சொல்லி வெறுப்பேற்றினேன். அங்கிள் யாரு, அது என்ன என மாலுவின் மகள்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னாள்.
சேலை மற்றும் சுடிதார் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த் செழித்த கொழுத்த இரண்டு மார்பகங்களும் நைட்டியில் கும்மென கொஞ்சம் கூட சரியாமல் நின்றன. என் கண்களை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவற்றைப் பார்த்ததும் எனக்குள் ஜிவ்வென விறைக்க ஆரம்பித்தது.
நான் பார்வையால் தின்று கொண்டிருப்பதை கவனித்தவள் இன்னொரு அறைக்கு சென்றாள். அவள் அந்த அறைக்கு நடந்து செல்லும் போது அவளது குண்டி கன்னங்களின் அசைவுகள் என்னை தொல்லைப்படுத்தின.
நைட்டியின் மேல் டவல் ஒன்றை போட்டுக் கொண்டு
எனக்கு ஜூஸ் கொண்டு வந்து தந்தாள். அவளது வீடு என்பதால் போ வா என்று உரிமையாய்ப் பேசினாள்.
என் பார்வை அவளுடைய கொழுத்த மார்புகள் மீதே சென்றது. அவள் நெளிந்தாள். அடிக்கடி தன் மேல் இருந்த துண்டை சரி செய்தாள். அவளுக்கு ரொம்ப சங்கடமாயிருந்தது. இதற்கு மேலும் அங்கே இருப்பது சரியில்லை என விடைபெற்றேன்.
குட்நைட் என மெசேஜ் அனுப்பினேன். அவளும் பதில் அனுப்பினாள். நைட்டியில் முன்னும் பின்னும் திமிறிக் கொண்டிருந்த அவளுடைய அங்கங்களை நினைத்து என் சுண்ணித் தண்டை தடவியபடி உருண்டு கொண்டிருந்தேன். எனக்கு தூக்கம் வரவில்லை.
கொஞ்சம் லேட்டாக மீண்டும் ஒருமுறை குட்நைட் என்று மெசேஜ் அனுப்பினேன். நேரம் நள்ளிரவை நெருங்கும் வரை பதில் வரவில்லை. தூங்கியிருப்பாள் என்று நினைத்து தூங்க முயன்றேன். எனக்கு தூக்கம் வரவில்லை.
என் மொபைல் மெசேஜ் சத்தம் கேட்டு பாய்ந்து எடுத்துப் பார்த்தேன்.
என்னடா திரும்பவும் குட் நைட்.
தூக்கம் வரல, நீங்க தூங்கலையா?
இல்லை. அவர்கிட்ட பேசிட்டு இருந்தேன்.
ஓஹ்! ஓகே.
நீ தூங்கலையா?
இல்ல. எனக்கு தூக்கம் வரல.
ஏன்?
தெரியல.
ம்ம்ம்
சிக்கன் எப்படி?
சூப்பர்.
மாலதி சமையலா கொக்கா.
கொக்கு இல்லை சிக்கன்.
அப்புறம் மாலு.
ஒண்ணுமில்லை. நீ சொல்லுடா.
நைட்டில சூப்பரா இருந்தீங்க.
தாங்க்ஸ்.
இன்னும் அதே நைட்டிலதான் இருக்கீங்களா?
ஆமா. ஏன்?
ஒண்ணுமில்லை. சும்மாதான் கேட்டேன்.
ம்ம்ம்.
உங்கள பாக்கனும் போல இருக்கு மாலதி.
உன் வீட்ல இருக்குற மாலதியை பாரு.
எனக்கு அந்த மாலதியை விட இந்த மாலதியை தான புடிச்சிருக்கு.
டேய். இதெல்லாம் ஓவர்.
சீரியஸ். எனக்கு பார்க்க ஆசையா இருக்கு.
வாட்! அதான் சிக்கன் கொண்டு வர்ற சாக்குல வீட்டுக்கு வந்து பாத்தியே.
பட் எனக்கு உங்களை பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கே..!
அடப்பாவி. எதுக்கு இந்த டயலாக்’?
எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.
வாட்.. நான்சென்ஸ்.
சீரியஸ். சூப்பரா இருந்தீங்க. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.
நைட்டியில அங்க இங்க கொஞ்சம் பார்த்தவுடனே இப்படி பேச ஆரம்பிச்சுடுவீங்களே. இடியட். பை.
சாரி மாலதி.
ஹலோ
ப்ளீஸ் ரிப்ளை.
பிளீஸ்...
Posts: 548
Threads: 0
Likes Received: 195 in 173 posts
Likes Given: 291
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 700
Threads: 0
Likes Received: 264 in 240 posts
Likes Given: 377
Joined: Aug 2019
Reputation:
5
•
Posts: 403
Threads: 7
Likes Received: 1,340 in 482 posts
Likes Given: 14
Joined: Mar 2024
Reputation:
16
【03】
மறுநாள் காலை கல்லூரி பஸ் பயணத்தின் போது குட் மார்னிங் என அனுப்பினேன். சில விநாடிகளில் ஆன்லைன் என காட்டியது. ஆனால் பதில் எதுவும் வரவில்லை.
போன் பண்ணினாலும் எடுக்க மாட்டாள் என தெரியும். இருந்தாலும் என் நம்பரை block பண்ணிவிட்டாளா இல்லையா என தெரிந்து கொள்ளும் நோக்கில் கால் செய்தேன். முழு ரிங் போனது, அவள் கால் கட் பண்ணவில்லை, எடுக்கவுமில்லை.
அதற்குப் பிறகும் ரிப்ளை எதுவும் வரவில்லை. கல்லூரியில் அவளை நேரில் பார்த்த நேரம் கொஞ்சம் பதட்டமாயிருந்தது. நான் மேத்ஸ் பீரியடில் பேசினேன் என என்னை திட்டினாள். நான் வேண்டுமென்று கொட்டாவி விட, என்னை வெளியே போக சொன்னாள். எங்கள் வகுப்பில் முதன் முதலில் மேத்ஸ் பீரியடில் வெளியே அனுப்பப்பட்ட ஆள் நான் தான்.
சக மாணவர்கள் என்னடா மேடமை பண்ணுன என என்னை ஒருவழி ஆக்கி விட்டார்கள்.
நான் வெள்ளிக்கிழமை வரை சாரி என தினமும் பலமுறை மெசேஜ் அனுப்பினேன். எனக்கு எந்த ரிப்ளையும் வரவில்லை. அவள் என்னிடம் பேச மறுத்தாலும் அவள் நினைவுகள் என் மனம் முழுவதும். அவளை நைட்டியில் பார்த்தது முதல் அவளை நினைத்து மட்டுமே சுய இன்பம் செய்தேன்.
சனிக்கிழமை மாலை வெளியில் சென்ற நேரம் ப்ராஜக்ட் செய்து கொடுக்கும் கடையில் மாலுவின் கணவனைப் பார்த்தேன். நான் அவரை கண்டு கொள்ளாமல் பொருட்கள் வாங்கும் போது என்னைப் பார்த்தார். அவராகவே கூப்பிட்டு பேசினார்.
மறுநாள் கோவில் வருவாள் என்ற நம்பிக்கையில் நானும் சென்றேன். இந்த வயசுல இவ்ளோ பக்தியா இல்லை வேற எதும் காரணமா என மாலுவின் கணவன் கேட்டார். நான் என் சிரிப்பை அவருக்கு பதிலாக கொடுத்தேன்.
மாலுவைக் கூப்பிட்டு உங்க காலேஜ் புள்ளைங்க எதுவும் நிக்குதா பாரு என கிண்டல் செய்தார். மாலுவின் கணவர் வெளியே செல்ல, நான் அவளிடம் மன்னிப்பு கேட்டேன்.
சாரி மேடம்.
ஆர் யூ மேட்? என சிரித்து பேசியபடி என்னை அசிங்கப்படுத்த ஆரம்பித்தாள். பார்ப்போருக்கு சிரித்து பேசுவது போல இருந்திருக்கும்.
எவ்ளோ தைரியம் இருந்தா அப்படி பேசுவ?
என்னை சீப்பா நினைக்குறியா?
உனக்கு என் கணவர் வீட்ல இல்லாத நாள்ல லேட் நைட்ல மெசேஜ் அனுப்பினா நான் தப்பா பழகிறதா நினச்சியா?
என் முத ஆளுக்கும் உனக்கும் என்ன உறவுன்னு தெரிஞ்ச பிறகும் பிரண்டா உன்கிட்ட பழகினது என்னோட தப்பு இடியட் என சிரித்துக் கொண்டே சொன்னாள்.
என்ன சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க எனக் கேட்டுக் கொண்டே வந்த கணவரிடம் ஒரு பெண்ணைக் காட்டி அந்த பெண் எங்க காலேஜ் பட் சீனியர். அதான் என்ன கதைன்னு கேட்டுட்டு இருக்கேன் என சொன்னாள்.
பையனுக்கு அவனை விட வயசுல பெரிய பொண்ணுங்க மேல தான் கண்ணு என கணவனும் மனைவியும் சேர்ந்து என்னை கொஞ்ச நேரம் கிண்டல் செய்தார்கள்.
இனிமேல் எக்காரணம் கொண்டும் அவளிடம் எதுவும் தவறாக பேசக்கூடாது என நினைத்தேன். அதற்குப் பின் அவளும் என்னுடன் சகஜமாகப் பேசிப் பழகினாள். நானும் என் உணர்வுகளை வெளிக்காட்டாமல் நட்புடன் பழகினேன். ஒரு மாதம் எந்த பிரச்சனைகளும் இல்லை.
கற்பனையில் தினமும் அவளை விதவிதமாக ரசித்தேன். அவளை நினைத்து நினைத்து என் இரவுகள் ஈரமாயின. சொப்பனக் கழிதலை எனக்கு தினமும் கொடுத்தாள்.
"மத்தளக் குண்டி மாலு" என சிவா சிலரிடம் பேச்சு வாக்கில் சொல்ல, அது சுத்தி சுத்தி மாலுவின் காதுக்கு நான் சொன்னதாக போய் சேர்ந்திருக்கிறது. அன்றைய தினம் எனக்கும் அவளுக்கும் பயங்கர சண்டை. "என்ன அவ அடிக்க, அவ என்ன அடிக்க" மாதிரி அவள் மட்டுமே என்னை திட்டினாள். நான் அப்படி பண்ணவில்லை, பண்ணவும் மாட்டேன்னு உனக்கு நல்லா தெரியும் என்றேன். இந்த முறை சண்டைக்கு பிறகு அவளாகவே இரண்டு நாட்களில் மீண்டும் என்னிடம் பேசினாள்.
என் அண்ணியையும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதைப் போல ஒரு வழியாக என் அண்ணன் அவளின் பெயருக்காகவே பேசிப் பழகி காதலித்தான் என்ற விஷயத்தை சொன்னாள்.
இதில் காமெடி என்னவென்றால் மாலதி என்ற பெயருக்காக அண்ணியை காதலித்து மணந்த என் அண்ணன் இப்போது அந்த பெயர் சொல்லி கூப்பிட மாட்டானாம்.
பெயர் விஷயத்தில் யாரேனும் "மால்ஸ்" என அழைத்தால் எந்த இடமாக டென்ஷன் ஆகிவிடுவானாம். மற்றபடி வாழ்க்கை ஸ்மூத் என்றாள்.
அண்ணன் பச்சை குத்தியது என்னவோ அண்ணிக்காக மட்டுமே. அண்ணிக்கும் முதலில் அதைப் பார்த்த போது சந்தோஷமாம். ஆனால் அண்ணன் காதலி மற்றும் மனைவி இருவரின் பெயரும் ஓன்று என்பதால் அடுத்த நிமிடமே அவளால் அதை மட்டும் சகித்துக் கொள்ள முடியவில்லையாம்.
பேசாம மால்ட்டீ என கூப்பிட சொல்லுங்க என்றேன். மண்ணாங்கட்டி அதை விட நல்லா இருக்கும் என என்னை துரத்தினாள். நான் அண்ணன் இல்லாத நேரங்களில் பாப்பாக்கள் காதில் விழாத அளவுக்கு அண்ணியை மண்ணாங்கட்டி என கூப்பிட ஆரம்பித்தேன்.
"மால்ஸ்" என்ற பெயர் என் அண்ணனுக்கு டென்ஷன் உண்டாக்க காரணம் அவனது பள்ளிக் காதலியும் என் மேத்ஸ் பேராசிரியையுமான மாலு என நினைத்து அவளுக்கு "ஹாய் மால்ஸ்" என மெசேஜ் செய்த நாளில் என்மேல் அப்படியொரு கோபம், ரொம்ப திட்டினாள். சில நாட்களுக்கு என்னிடம் எப்போதும் போல பேசவில்லை. அண்ணன் உங்களை அப்படிதான் கூப்பிடுவானா எனக் கேட்டு மெசேஜ் அனுப்பிய அடுத்த நிமிடம் எனக்கு கால் செய்து ஆமா என சொல்லி ரொம்ப அழுதாள். அப்படி மட்டும் என்னைக் கூப்பிடாத பிளீஸ், என்னால அதை தாங்க முடியாது என்றாள். என் அண்ணனை இன்னும் காதலிக்கிறாள் என்ற எண்ணம் தான் எனக்கு வந்தது.
இப்படியே முதல் செமஸ்டர் முடியும் வரை காதலர்கள் போல நானும் மாலுவும் அடிக்கடி சண்டை போடுவது , பேசாமல் இருப்பது, சேர்வது என தொடர்ந்தது.
வீட்டிலிருந்து என் அண்ணி வேலை செய்ய ஆரம்பித்த பிறகு நானும் அவளும் ஓரளவுக்கு நல்ல நெருக்கம் ஆகிவிட்டோம். அண்ணி இப்போது ஜிம் போகிறாள். நானும் விடுமுறை நாட்களில் அண்ணிக்கு என்னால் முடிந்த வீட்டு வேலை தொடர்பான உதவிகளை செய்தேன்.
எக்ஸாம் முடிந்த பிறகு விடுமுறையில் ஒருநாள் மாலு என்னை திடிரென அழைத்து வீட்டுக்கு வர சொன்னாள். நைட்டி பஞ்சாயத்துக்கு பிறகு முதன் முறையாக அவளது வீட்டுக்கு சென்றேன்.
என்னுடைய எக்ஸாம் பேப்பரை என் கையில் கொடுத்து மார்க்கை பாரு என திட்டினாள். நான் எடுத்த 10 மார்க்குக்க்கு கொஞ்சவா செய்வாள்.
எங்கள் கிளாஸ் டாப்பர் பேப்பரை என் கையில் கொடுத்து அதில் சில பதில்களை காட்டி அதை மட்டும் என் பேப்பரில் எழுத சொன்னாள்.
நான் விடைகளை எழுதிய பிறகு அவளுக்கு தாங்க்ஸ் சொன்னேன் உன் தாங்க்ஸ அவருக்கு சொல்லு என்றாள்.
10 மார்க் எடுத்திருக்கான் இவன் ஒருநாளும் மேத்ஸ் பாஸ் ஆகமாட்டான் என கணவனிடம் புலம்ப, அவர் பாஸ் பண்ணிவிட சொன்னாராம். அவன் ஒரு ஒரு பாடமும் பாஸ் பண்ண வாய்ப்பில்லை என கணவனிடம் சொன்ன பிறகும் அவர் பாஸ் பண்ணிவிட சொன்ன பிறகே எனக்கு கால் செய்ததாக சொன்னாள். நான் மாலு கணவருக்கும் தாங்க்ஸ் சொன்னேன்.
அன்றிரவு வீட்டுக்கு வந்த பிறகு என் உணர்வுகளை என்னால் அடக்கவே முடியவில்லை. அவளின் இடது புறம் இருந்து விடைகளை எழுதிய எனது கண்கள் சுடிதாரில் உருண்டு திரண்டு இருந்த அவளுடைய முன்னழகை மேய்ந்தது. அவளும் அதைக் கவனிக்காமலில்லை. கணவன் வீட்டில் இருந்ததால் அடிக்கடி அட்ஜஸ்ட் செய்தால் சந்தேகம் வருமென நினைத்து அப்படியே விட்டுவிட்டாள் என நினைக்கிறன்.
செகண்ட் செமஸ்டர் ஆரம்பித்த பிறகு அவளது கணவர் வீட்டில் இருக்கும் நேரங்களில் என்னை வீட்டுக்கு அழைத்து மேத்ஸ் டியூஷன் எடுக்க ஆரம்பித்தாள்.
நாட்கள் செல்ல செல்ல அவளது கணவர் என்னை சிலமுறை சிறுசிறு உதவிக்கு அழைத்தார். கொஞ்ச நாட்களில் நாங்கள் மூவரும் நல்ல நண்பர்களாகியிருந்தோம்.
அவள் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அவளுடைய கட்டுடலை என் கண்கள் மேய்வதை அவளால் தடுக்க முடியவில்லை. நைட்டியில் அல்லது துப்பட்டா அணியாமல் சுடிதாரில் அவள் குனிந்து நிமிரும் போது அவளுடைய முலைப் பிளவுகளின் தரிசனம் சற்று தாராளமாகவே சில நேரங்களில் கிடைக்கும்.
நான் முதல் முறையாக அவற்றைப் பார்த்த போது சொக்கிப் போனேன். இன்னும் அது என் கண்ணுக்குள் இருக்கிறது. மறக்கக் கூடிய காட்சியா அது?
ஆஹா! என்ன ஒரு அழகான காட்சி. அதைக் காண கண் கோடி வேண்டும். இப்போது அதை நினைத்தாலும் ஜிவ்வென எனக்கு விறைப்பேறும்.
அவள் முலைப் பிளவை பார்த்தால் என் கைகள் சில நேரங்களில் பரபரக்கும். கொஞ்ச நாட்களில் அவள் என் பார்வையை கவனித்தாளா இல்லை கணவர் கவனித்தாரா என தெரியவில்லை. நைட்டிக்கு மேல் துப்பட்டா அல்லது துண்டைப் போட்டு போர்த்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டாள்.
சில நேரங்களில் நட்புடன் நான், அவள் மற்றும் அவளது கணவன் மூவரும் நன்கு அரட்டையடிப்போம். போனில் அவளது கணவன் வீட்டில் இருக்கும் போதே பேசுவாள். பெரும்பாலும் எனக்கு அந்த அழைப்புகளில் மேத்ஸ் டியூஷன் தான் எடுப்பாள்.
ஒருநாள் மாலு கணவர் என்னை ஃபோனில் அழைத்து ப்ராஜக்ட் செய்து கொடுக்கும் கடைவரை சென்று பைக்கை வீட்டில் கொண்டு விட முடியுமா எனக் கேட்டார். பைக்கில் வைத்து ப்ராஜக்ட்டை உடையாமல் கொண்டு செல்ல முடியாது என்பதால் மாலு மற்றும் அவள் மகள்கள் ஆட்டோவில் செல்ல, நான் அவர்கள் பைக்கை எடுத்துக் கொண்டு போனேன்.
இன்னொரு முறை காலைக் காட்சி படத்துக்கு டிக்கெட் புக் செய்த மாலுவின் கணவரால் வர இயலவில்லை. அது ஒரு குழந்தைகளுக்கான படம். என்னைக் கூட்டிட்டுப் போக முடியுமா எனக் கேட்டாள். நான் சந்தோஷம்மாக அவர்களது வீட்டுக்கு சென்றேன். அவள் வருவாள் என நினைத்தால் குழந்தைகளை மட்டும் அழைத்துக் கொண்டு போக சொன்னாள்.
நாங்கள் படம் முடிந்து வீட்டுக்கு வரும் போது சற்று இறுக்கமான சுடிதார், லெக்கிங்ஸ் அணிந்து, தலையில் மல்லிகைப் பூவுடன் வெளியே செல்ல கிளம்பியது போல இருந்தாள்.
எங்களுக்கு குனிந்து நிமிர்ந்து சாப்பாடு பரிமாறும் போது திமிறிக் கொண்டிருந்த அவளது மார்பகங்களை வெறித்துப் பார்த்தேன். சுடிதார் இடுப்புக்கு பக்கவாட்டில் கிழித்து வைத்தது போல இருக்க, அவள் எங்களுக்கு பரிமாறும் நேரங்களில் அவ்வப்போது இடுப்பு தெரிந்தது.
என் கண்ணிலிருந்து அவைகளை காப்பாற்ற சுடிதார் டாப்பை கீழே இழுத்து விட்டாள். துப்பட்டா எடுத்துப் போட்டு நன்கு மறைத்துக் கொண்டாள். ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவளது இடுப்பிலும், பின்புறங்களிலும் என் கண்கள் மேய்வதை அவளால் தடுக்க முடியவில்லை.
நன்கு கொழுத்து உருண்டு திரண்டிருந்த அவளது கவர்ச்சியான உடலின் அசைவுகளும் இடுப்பின் தரிசனமும் என்னை விறைப்படையச் செய்தன.
நாங்கள் சாப்பிட்டு முடித்த பிறகு மாலு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தாள். டிவியில் ஓடிய கார்ட்டூன் பார்த்து அவள் மகள்களை கிண்டலடித்துக் கொண்டிருந்தேன். அவள் சிரித்தபடி சாப்பிட்டாள்.
நான் பாட்டு பார்க்கலாம் என்று சொன்னேன். நோ மாமா என்ற மகள்களிடம் "மாமா 10 மினிட்ஸ்" பார்க்கட்டும் என கட்டளை போட்டாள். நான் சேனல் மாற்றினேன். இரண்டாவது பாட்டாக முந்தானை நடுவில் சுருண்டு இருக்க கதாநாயகி தன் முலைகளால் ஹீரோவை முட்டி மோதி ஆடிக் கொண்டிருந்தாள்.
என் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த மாலுவை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன். என் பார்வையை புரிந்து கொண்டவள் லேசாகத் தலையைக் குனிந்து கொண்டாள்.
மல்லிகைப் பூவின் மணத்தாலும், மாலு மற்றும் கதாநாயகியின் முலைகளாலும் எனக்குள் காமத்தீ பற்றியிருந்தது. எனக்கும் மீண்டும் லேசாக விறைத்தது.
என் பார்வையால் மாலுவிடம் அவளது கொழுத்த மாங்கனிகள் இப்போதே வேண்டுமென்பதைப் போல கெஞ்சினேன்...
Posts: 378
Threads: 4
Likes Received: 168 in 136 posts
Likes Given: 441
Joined: Sep 2022
Reputation:
2
Super nanba please write full story
•
Posts: 326
Threads: 0
Likes Received: 137 in 111 posts
Likes Given: 181
Joined: Aug 2019
Reputation:
0
One doubt, if malu has loved valan, she would have known about nalan already and seen him too.
•
Posts: 11,022
Threads: 1
Likes Received: 3,628 in 3,359 posts
Likes Given: 10,405
Joined: May 2019
Reputation:
23
Semma Interesting and Fantastic Update Nanba
•
Posts: 392
Threads: 2
Likes Received: 280 in 153 posts
Likes Given: 41
Joined: Nov 2018
Reputation:
4
wonderful today update உண்டா பாஸ்
•
Posts: 336
Threads: 0
Likes Received: 133 in 104 posts
Likes Given: 277
Joined: Oct 2023
Reputation:
-3
மாலதி அனைவரின் தூக்கத்தை கெடுக்க ஆரம்பித்து விட்டாள்
அருமை தொடருங்கள்
•
Posts: 378
Threads: 4
Likes Received: 168 in 136 posts
Likes Given: 441
Joined: Sep 2022
Reputation:
2
Nanba why deleted many part of the story. You wrote upto anni gift then deleted
Why nanba
•
Posts: 403
Threads: 7
Likes Received: 1,340 in 482 posts
Likes Given: 14
Joined: Mar 2024
Reputation:
16
【04】
மாலு என்னை எரித்து விடுவது போல முறைத்தாள்.
சாப்பாட்டு பிளேட்டை மடியில் வைத்தபடி முலைப் பிளவுக்கு அருகில் கையை வைத்து சுடிதாரை மேலே இழுத்து விட்டாள். இலேசாக தெரிந்த முலைப்பிளவு மறைந்தது.
சாப்பிட்டு முடித்தவள் கிச்சனை நோக்கி செல்லும் போது சற்று அளவுக்கு அதிகமாக அவளது மத்தளக் குண்டியை ஆட்டியபடி நடந்து சென்றாள்.
என்னை வா என கூப்பிட்ட அந்த மத்தளக் குண்டியைப் பார்த்த பிறகு எனக்கு கொஞ்சம் துணிச்சல் வந்தது. நான் எழுந்து அவளைத் தொடர்ந்து கிச்சன் நோக்கி செல்லும் எண்ணத்தில் எழுந்தேன். அவள் கிச்சனுள் நுழையும் முன்பே மீண்டும் என்னை திரும்பிப் பார்த்து முறைத்தாள்.
நான் கிச்சனில் நுழையும் போது சிங்க் முன்னே நின்று கொண்டிருந்தாள். அவள் தோளில் கைவைத்தேன். வேகமாக தோளைக் குலுக்கி உதறினாள்.
நான் மறுபடியும் தோளில் கை வைத்தேன். அவள் மெலிதான குரலில் கோபத்துடன் பேசினாள்.
கையை எடு.
ஹம்.
சொன்னா கேளு. கையை எடு.
ப்ளீஸ்.
யூ இடியட். லீவ் மீ.
ப்ளீஸ். என்னால முடியல.
இப்போ விடப் போறியா? இல்லை சத்தம் போடவா?
மாட்டேன் என சொல்லிய பிறகு அவள் தோளைத் தடவியபடி என் கைகள் கீழ் நோக்கி இறங்கியது.
விடுடா என வாய் சொல்ல அவள் உடலோ நெளிந்தது.
மெதுவாக அவள் இடுப்பில் கைவைத்துப் பிடித்தேன்.
அவள் அதிர்ச்சியுடன் பின்னோக்கி நகர ஜட்டிக்குள் விறைப்பு நிலையில் இருந்த என் சுண்ணியில் இடித்தாள். அவளது இடுப்பை என்னை நோக்கி இழுத்து இன்னும் கொஞ்சம் கசக்கினேன்.
டேய் பாவி விடுடா. ப்ளீஸ். என்ன விடு என புலம்பினாள்.
நான் இடுப்பை இறுக்கிப் பிடித்தேன்.
சொன்னா கேளு பிளீஸ்.
என் சுண்ணி அவளுடைய கொழுத்த பின்புறங்களை இடித்தது.
அவள் பதறினாள்.
ப்ளீஸ். இட்ஸ் டூ மச். லீவ் மீ.
மேடம் பிளீஸ் தடுக்காதீங்க என நானும் கெஞ்சிக் கொண்டே அவளது வலது முலையை இறுக்கிப் பிடித்து கசக்கத் தொடங்கினேன். அவள் நெளிந்தாள்.
விடுடா என்னை பொறுக்கி ராஸ்கல் என மகள்களுக்கு சத்தம் கேட்காத அளவுக்கு என்னிடம் கோபப்பட்டாள். என் கைகளை விடுவிக்க முயற்சி செய்தாள்.
பிளீஸ் மால்ஸ் என்னைத் தப்ப எடுக்காத என முலைகளை மேலும் இறுக்கிப் பிடித்தேன்.
"மால்ஸ்" என்ற வார்த்தையை கேட்டவள் ஹிப்னாட்டிஷம் செய்யப்பட்டது போல அடங்கிப் போனாள். அந்த வார்த்தையின் பவர் எனக்கு சில நிமிடங்களுக்கு பிறகே புரிந்தது.
என் இடது கை அவளது இடது முலையை பிடித்தது. என் கைக்குள் அடங்காத அந்தப் மார்பகங்களை மேலும் இறுக்கினேன். அவளின் செழித்த முலையை கசக்கத் தொடங்கினேன். மால்ஸிடம் எதிர்ப்பு எதுவும் இல்லை. ஆனால் நெளிந்து கொண்டிருந்தாள். என் சுண்ணி பேண்டுக்குள் சீறியது. அவளது குண்டியில் இடித்தது.
நான் முலையில் தடவி காம்புப் பகுதியைத் தொட்டேன். சுடிதார் & ப்ராவை மீறி காம்பு விறைத்திருந்ததை என்னால் உணர முடிந்தது. காம்பைப் பிடித்து சுடிதாரோடு திருகினேன்.
நான் திருகியது அவளுக்கு வலிக்க சுய நினைவுக்கு திரும்பினாள். பதறினாள்.
சீ பொறுக்கி நாயே. முதல்ல கையை எடு என என் கையைப் பிரிக்க முயற்சித்துத் தோற்றாள். என்ன ஆனாலும் பரவாயில்லை எனக்கு நீ வேண்டும் என்ற மனநிலையில் அல்லவா நானிருந்தேன்.
பிளீஸ் மால்ஸ் என கழுத்தில் முத்தம் பதித்து முலைகளை நன்கு கசக்கினேன். அவளிடமும் எதிர்ப்பு குறைந்திருந்தது.
"ஸ்ஸ்ஸ் வளன்" என என் அண்ணன் பெயரை சொல்லி வலது கையை என் பின் கழுத்தில் வைத்தாள்.
என் அண்ணன் பெயரை சொல்கிறாளே என ஷாக்காகி கிடைத்த வாய்ப்பை கெடுக்கும் நிலையில் நானில்லை.
மால்ஸ் என்ற வார்த்தையில் ஏதோ சக்தி இருக்கிறது என நினைத்து வார்த்தைக்கு வார்த்தை "பிளீஸ் மால்ஸ்" என சொல்லி சொல்லி அவளது முலைகளை நன்கு கசக்கிக் காம்புகளைத் திருகினேன்.
அண்ணனுக்கும் எனக்கும் இருக்கும் கொஞ்ச உருவ ஒற்றுமை மற்றும் மால்ஸ் என்ற வார்த்தை இரண்டும் சேர்ந்து அவளை அப்படியாக்கி விட்டது என நினைக்கிறேன்.
பிளீஸ் மால்ஸ் என அவள் காதில் கிசுகிசுத்துக் கொண்டே என் வலது கையை சுடிதார் மற்றும் ப்ராவுக்குள் கைவிட்டு கசக்கினேன்.
ஸ்ஸ்ஸ் ம்ம்ம்
பிளீஸ் மால்ஸ் என என் இடது கையை அவளது லெக்கிங்ஸ் மற்றும் ஜட்டிக்குள் விட்டு அவள் புண்டையில் கைவைத்தேன்.
"ஸ்ஸ்ஸ் வளன்" என மீண்டும் அண்ணன் பெயரை சொன்னாள்.
அவளது புண்டையில் ஒரு விரலை விட்டு அசைக்க என் அண்ணன் பெயரை சொல்லிக் கொண்டிருந்தாள்.
கீழிருந்து மேலாக சுடிதாருக்குள் கையை விட்டு ப்ராவின் மேல் கையை வைத்தேன்.
பால் வேணுமா வளன் என சுடிதாரையும் ப்ராவையும் கழுத்து வரை தூக்கி அவளது கொழுத்த முலைகளுக்கு விடுதலை கொடுத்தாள்.
நானும் அவளது முன்புறம் வந்து ஒரு முலையை வாயிலும் இன்னொன்று கையிலும் பிடித்தேன்.
அம்மா வாட்டர் பிளீஸ் என மாலுவின் மகள் சத்தம் கேட்டு விலகினேன். அவளும் சுய நினைவுக்கு திரும்பினாள்.
இனிமே என் மூஞ்சில முழிக்காத என கண்களைக் கசக்கிக் கொண்டே தண்ணீரை எடுத்துக் கொண்டு போனாள்.
மால்ஸ் என சொல்லி தடவும்போது அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. ஒருவேளை என் அண்ணன் மால்ஸ் மால்ஸ் என அவனது முன்னாள் காதலியான மேத்ஸ் மேடம் மால்ஸை பள்ளிப் பருவத்திலேயே...!!!
Posts: 561
Threads: 0
Likes Received: 189 in 161 posts
Likes Given: 279
Joined: Aug 2019
Reputation:
1
•
|