Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
(11-06-2024, 10:24 PM)Rocky Rakesh Wrote: Superb update

Thank you
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(12-06-2024, 05:44 AM)NityaSakti Wrote: Very nice. Let kathu enjoy to the core before he dies.

Sure
Like Reply
(12-06-2024, 06:08 AM)Chennai Veeran Wrote: Wonderful bro

Thanks
Like Reply
(14-06-2024, 12:30 PM)krishkj Wrote: [Image: 20240614-122555.jpg]
[Image: 20240614-122528.jpg]
[Image: 20240614-122519.jpg]

This pictures too good
[+] 1 user Likes snegithan's post
Like Reply
பாகம் - 85

மன்னர் காலம்

காத்தவராயனின் அழிவு


மதிவதனி கால்கள் சரியாக நடக்க முடியாமல் கஷ்டப்பட்டாலும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என ஒரே எண்ணத்தில் அவனை பின் தொடர்ந்து குதிரையில் ஏறி சென்றாள்..

பிரசவம் பார்த்த பெண் மயக்கத்தில் இருந்து எழுந்து நடந்த விசயங்களை தன் தோழிகளிடம் சொல்ல,அவர்கள் உடனே ,"கவலை வேண்டாம் ,அந்த வில் அந்த பாதாள பைரவி கோவிலில் தான் நாங்கள் ஒளித்து வைத்து உள்ளோம்,உடனே அதை தேவியிடம் எடுத்து கொடுப்போம் விரைந்து வாருங்கள்"என்று அவ்விடம் சென்றார்கள்.

காத்தவராயன் முதலில் பாதாள பைரவி கோவிலை சென்றடைந்தான்.

அகோரி யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு மனதில்,எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் காத்தவராயன் குழந்தையை கொண்டு வந்து விடுவான்..பலிபீடத்தில் குழந்தையை பலி கொடுத்து விட்டு,காத்தவராயனை மயக்கபடுத்தி  என்னோட காரியத்தை சாதித்து கொள்ள வேண்டியது தான்.."என கற்பனையில் மிதந்து கொண்டு இருந்தான்..

குதிரையின் காலடி சத்தம் கேட்டு ஆர்வமுடன் வெளியே ஒடி வந்து பார்த்தான்.

காத்தவராயன் கோபமுடன் வருவதை பார்த்தாலும்,அவன் கையில் குழந்தை இருப்பதை பார்த்து அகோரி கண்ணில் ஆசை மின்னியது..

"மன்னர் மன்னா..!குழந்தையை கொண்டு வந்து விட்டீர்களா.."என ஆவலாக கேட்டான்.

காத்தவராயன் சிவந்த கண்களுடன்,"மடையனே,நீ சொன்னது என்ன..?இப்போ நடந்தது என்ன..?என்று பார்" என குழந்தையை தலைகீழாக பிடித்து கொண்டு அந்த குகையே அதிரும்படி கத்தினான்..

அகோரி,குழந்தையை வாங்கி பார்க்க,அது பெண் குழந்தையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.அவன் தடுமாறி தடவி பார்க்க,

"அங்கே என்னடா தேடுகிறாய் மூடனே..!நான் கண்ட கனவு எல்லாம் வீணாய் போனதே..ஆசை காட்டி மோசம் பண்ணி விட்டாயே..!படுபாவி.."என திட்டினான்.

"மன்னா நிச்சயம் இப்படி நடக்க வாய்ப்பே இல்ல.நிச்சயம் மதிவதனிக்கு பிறந்து இருப்பது ஆண் குழந்தை தான் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.."

"மீண்டுமா என்னை ஏமாற்றுகிறாய் .. உன்னை ..."வாளை உருவி கொண்டு காத்தவராயன் வேகமாக  முன்னே வந்தான்..

"மன்னா கிட்ட வரவேண்டாம்"குழந்தையை அகோரி அங்கேயே போட்டுவிட்டு அந்த கோவிலில் ஓட ஆரம்பித்தான்.

காத்தவராயன் யாகத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பொருட்களை எல்லாம் காலால் எட்டி உதைத்து கொண்டே அவனை துரத்தினான்.

அகோரி சிலையின் பின்புறம் ஓட,அவன் காலில் ஏதோ தட்டுபட்டு தடுமாறி கீழே விழுந்தான்.வில்லை மூடி வைக்கப்பட்டு இருந்த துணி அவன் கால் பட்டு விலகியது.

வில்லை பார்த்த காத்தவராயன் கோபம் பன்மடங்கு அதிகமாகியது.
அகோரியும் இந்த வில் எப்படி வந்தது என புரியாமல் விழித்தான்.

வில்லை காட்டி காத்தவராயன்"உன்னோட களவாணித்தனத்திற்கு இன்னும் ஒரு சாட்சி இதோ...இந்த வில்லை தீமூட்டி அழித்து விட்டாய் என்று தானே நீ கூறினாய்..இப்போ எப்படிடா இங்கே வந்தது..!"காத்தவராயன் கோபம் பொங்க கேட்டான்.

இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் இந்த காத்தவராயன் நம்ப போவது இல்லை.இங்கு இருந்து தப்பித்து தான் ஓட வேண்டும் என பக்கத்தில் இருந்த தட்டை எடுத்து காத்தவராயன் முகத்தில் வீசி எறிந்து விட்டு குகை வாயிலை நோக்கி அகோரி ஓடினான்..அப்பொழுது மதிவதனி எதிர்வர அவள் காலில் விழுந்தான்.

"தேவி... அபயம்...! அபயம்..!என்னை காத்தவராயனிடம் இருந்து காப்பாற்றுங்கள்..தங்கள் குழந்தையை நான் பலி கொடுக்க முடியாது என்று சொன்னதால் மன்னர் என்னை கொல்ல வருகிறார்"என அவள் காலில் விழுந்து கதறினான்.

"குழந்தை எங்கே.."மதிவதனி கேட்க

"உள்ளே பலிபீடம் அருகே பத்திரமாக இருக்கு"என அகோரி கூற காத்தவராயன் உறுமி கொண்டு அவனும் வெளியே வந்தான் ...

அகோரி மதிவதனி பின்னால் ஒளிந்து கொண்டு இருப்பதை பார்த்த காத்தவராயன் அவளிடம்,"மதி ஒழுங்கா வழியை விடு..இது உனக்கு சம்பந்தமில்லாத விசயம்..!மீறி தடுத்தால் நான் என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது.."

"எது எனக்கு சம்பந்தமில்லாத விசயம்..என் குழந்தையை என் அனுமதி இல்லாமல் எடுத்து வந்து நீ பலி கொடுப்பாய்..அதை பார்த்து நான் சும்மா இருப்பதா..!இன்று நான் உனக்கு முடிவுரை எழுதவே வந்து உள்ளேன்."என மதிவதனி சொல்ல,

அதை கேட்டு காத்தவராயன் கடகடவென அந்த குகையே அதிரும்படி சிரித்தான்..அவன் போட்ட சத்தத்தை கேட்டு குகையில் இருந்த ஆந்தைகளும்,வெளவால்களும் அலறின.

"என்னை கொல்லும் ஆயுதம் இவ்வுலகில் இல்லவே இல்லை மதி..!.நான் மரணம் அற்றவன்..எனக்கு முந்தி விரித்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன்.ஒழுங்கா வழியை விடு..இல்லையெனில் எனக்கு சொர்க்கத்தை காட்டியவளாக இருந்தாலும் உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்."

காத்தவராயன் முன்னே அடி எடுத்து வைக்க மதிவதனி அவனை அம்பு விட்டு தடுத்தாள்.
இருவருக்குமே துவந்த யுத்தம் ஆரம்பமானது.அதை பார்த்த அகோரி ஆனந்தமாக பக்கத்தில் இருந்த உயரமான பாறையில் அமர்ந்து கொண்டு இருவரின் சண்டையை ரசித்தான்.

மதிவதனி விட்ட அம்புகள் யாவும் கடுகளவு கூட காத்தவராயனை பாதிக்கவில்லை.லேசான காயங்களை மட்டுமே உண்டு பண்ணியது.காத்தவராயன் ஒரு பெரிய பாறையை எடுத்து அவள் மேல் போட,மதிவதனி அதை சுக்குநூறாக உடைத்தாலும் பாறையின் ஒரு துண்டு அவள் வைத்து இருந்த வில்லில் மோதி வில்லை இரண்டாக உடைத்தது.

காத்தவராயன் அதை பார்த்து சிரித்து கொண்டே வாளால் அவளை வெட்ட வந்தான்.மதிவதனி தன் வாளை கொண்டு அதை தடுத்து அவனிடம் தீரத்துடன் போர் செய்தாலும் அவன் வலிமைக்கு ஈடு கொடுக்கவே முடியவே இல்லை..அவன் முழு பலத்தையும்,ஆக்ரோஷத்தையும் காட்டி அவள் வாளை தட்டிய உடன் அது கீழே விழுந்தது.வெறியில் இருந்த காத்தவராயன் மதிவதனியின் வயிற்றில் எட்டி உதைக்க அவள் குகைக்குள் பறந்து வயிற்றை அழுந்த பிடித்து கொண்டு பாறையின் மீது மோதி மயங்கி கீழே விழுந்தாள்..

அவ்வளவு தான் அகோரி இதை பார்த்த உடன் மீண்டும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தான்..உடனே காத்தவராயனும் மதிவதனியை விட்டு விட்டு அகோரியை துரத்தினான்‌.

அன்று மதிவதனியால் காப்பாற்றப்பட்ட மாயமலை பெண்கள்,காத்தவராயன் சென்ற உடன் மறைவில் இருந்து வெளிப்பட்டனர்.

அவர்கள் கொண்டு வந்த நீரை கொண்டு மதிவதனி முகத்தில் தெளித்து எழுப்பினர்..

மதிவதனி விழித்து,காத்தவராயன் எங்கே என கேட்க,"மன்னர் அந்த அகோரியை துரத்தி கொண்டு போய் இருக்கார் அரசி..."

"நான் உடனே சென்று அந்த அகோரியை காப்பாற்ற வேண்டும்.."மதிவதனி வயிற்றை பிடித்து கொண்டு எந்திரிக்க,

அந்த பெண்கள் "அமருங்கள் அரசி,நீங்கள் அந்த அகோரியை சென்று காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.அவனும் காத்தவராயனின் கூட்டாளி தான்.தங்களுக்கு  ஆண் குழந்தை தான் பிறக்கும்,அதை பலி கொடுத்தால் மிகப்பெரிய சக்திகள் கிடைக்கும் என அந்த அகோரி தான் சொன்னான்.அதை கேட்டு தான் மன்னர் தங்கள் குழந்தையை பலி கொடுக்க தீர்மானித்து இருந்தார்.ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை.அதனால் தான் அவனை கொல்ல மன்னர் சென்று உள்ளார்.இந்த பிரச்சினைக்கு மூல காரணம் அந்த அகோரி தான்.ஒழியட்டும்...விடுங்கள் ராணி.."

"என் குழந்தை எங்கே...!"என மதிவதனி கேட்க,அவர்கள் மௌனம் ஆனார்கள்...

"என்ன ஆச்சு...! எங்கே என் குழந்தை...!"மீண்டும் மதிவதனி கேட்க,

கூட்டத்தில் ஒருத்தி சென்று குழந்தையை எடுத்து வந்து கொடுத்து,"மன்னிக்கவும் மகாராணி,அகோரியை துரத்தி கொண்டு செல்லும் பொழுது மன்னர் யாகத்தின் பொருள்களை காலால் கலைத்தார்,அப்பொழுது குழந்தையின் கழுத்தில் அவர் காலை வைக்க,குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது.."

மதிவதனியின் கண்களில் கண்ணீர் பெருகியது.. பழிவாங்க வெறி கொண்டு எழுந்தாள்..அவள் கையில் எந்த ஆயுதமும் இல்லை..

உடனே மாயமலையின் பெண்கள்,அவளை சிலையின் பின்புறம் அழைத்து சென்றனர்.அங்கு இருந்த அவள் தெய்வீக வில்லை காட்ட,"இது எப்படி இங்கே வந்தது.."என மதிவதனி கேட்க,

"தேவி,இதுவும் அகோரியின் வேலை தான்.அவன் வேறொரு உரு எடுத்து வந்து உங்களிடம் இருந்து வில்லை அபகரித்தான்.ஆனால் அவனால் அதை தூக்க கூட முடியவில்லை..பின் இதை எரியூட்டினான்.ஆனால் அப்பொழுதும் இந்த வில் பாதிக்கப்படவில்லை.நாங்கள் தான் இந்த வில்லை இங்கே  பத்திரப்படுத்தி வைத்து இருந்தோம்..எடுத்து கொள்ளுங்கள் உங்கள் வில்லை..இப்பொழுதே கணையை தொடுங்கள்."என்று அந்த பெண்கள் உரத்த குரலில் கூற, மதிவதனி அமைதியாக இருந்தாள்.

"ஏன் இன்னும் தாமதம்..தேவி,உங்கள் வில்லை எடுத்து கொள்ளுங்கள்.."அந்த பெண்கள் மீண்டும் கோரசாக கூற,

"இல்லை இந்த வில் எனக்கு வேண்டாம் பெண்களே..!அகோரியாக இருந்தாலும் அவன் என் குருவின் வடிவில் வந்து யாசகம் பெற்று சென்று உள்ளான்.எனவே இந்த வில் என் குருவுக்கு கொடுத்தது போல தான்.நான் இந்த வில்லை உபயோகிக்க முடியாது."

அங்கே நின்று இருந்த பெண்களில் ஒருத்தி இதை கேட்டு கலகலவென சிரித்தாள்...

அவள் சிரிப்பை பார்த்து"ஏன் சிரிக்கிறாய்...பெண்ணே..!"என மதிவதனி கேட்க,

"பின்ன..சிரிக்கமால் என்ன செய்வது தேவி..!இதே அகோரி உங்கள் குருநாதர் வடிவில் வந்து உங்களுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டு இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்..."என கேட்க,

அவள் பேச்சை கேட்டு மதிவதனி குழம்பி நின்றாள்..

அந்த பெண் மீண்டும் மதிவதனியை பார்த்து,"நியாயமானவராக இருக்கலாம்,ஆனால் ஒரேயடியாக நியாயமானவராக இருந்தால் இவ்வுலகில் எந்த நல்லதையும் செய்ய முடியாது..ராமன் கூட தேவைப்படும் பொழுது வாலியை மறைந்து இருந்து தான் கொன்றார்.கண்ணன் மட்டும் நேர்வழியில் நடந்து இருந்தால் பாண்டவர்கள் ,கௌரவர்களை வென்று இருக்கவே முடியாது..அர்ஜூனன்,சிகண்டி என ரெண்டு பேரை தன் ரதத்தில் தோன்ற செய்து தான் பீஷ்மரை வீழ்த்த செய்தான் கண்ணன்.ஒரே ரதத்தில் ரெண்டு பேரை தோன்ற செய்வது தவறல்லவா..மேலும் பீஷ்மர் பெண்களுக்கு எதிராக போர் செய்ய மாட்டார் என தெரிந்து அர்ஜூனன் பக்கத்தில் சிகண்டி என்ற அலியை ஏன் உடன் வர செய்தார்?

மதிவதனி அவள் சொல்வதை உற்று கேட்க,

அந்த பெண் மேலும் தொடர்ந்தாள்,"இறுதியில் தருமம் வெல்ல வேண்டும் என தான் கண்ணன் இந்த செய்கையை செய்தார்.ஏன்..!உங்கள் குரு அஸ்வத்தாமன் தந்தையை எப்படி துருபதன் கொன்றான்..?துரோணர் போர் புரியும் பொழுது அவரை யாராலும் வீழ்த்த முடியாது.அதற்கும் கண்ணன் ஒரு வழி வைத்து இருந்தார்..அஸ்வத்தாமன் என்ற யானையை பீமனை விட்டு கொல்லவிட்டு அஸ்வத்தாமனை கொன்று விட்டோம் என்று பாண்டவ படை வீரர்களை கண்ணன் முழங்க செய்தார்.விளைவு இதனால் துரோணர் மனமுடைந்து தருமரிடம் உண்மை என்னவென்று கேட்க,தருமரோ கொல்லப்பட்டது அஸ்வத்தாமன் தான் ஆனால் அஸ்வத்தாமன் என்ற யானை சொல்ல வரும் பொழுது கண்ணன் ஏன் சங்கை முழங்க வேண்டும்.?ஏனெனில் தருமர் சொன்ன முழு வாக்கியம் துரோணர் கேட்ககூடாது  என்பதற்காக தான்..கடைசியில் துரோணர் மனமுடைந்து நிராயுதபாணியாக நின்ற பொழுது துருபதன் கொன்றான்..இதே போல கர்ணனின் தேர் சக்கரத்தை இடற செய்து கண்ணன் சதி செய்து கொன்றார்.கதாயுதம் கொண்டு போர் செய்யும் பொழுது தொடைக்கு கீழே அடிக்க கூடாது என்பது விதி.
துரியோதனுக்கு அவன் அம்மா மூலம் கவசம் அணிவிக்கப்பட்டு இருந்ததால் அவனை கொல்ல பீமனால் முடியவில்லை.துரியோதனனுக்கு சொல்ல போனால் உடல் முழுக்க கவசம் கிடைத்து இருக்கும்..ஆனால் கண்ணன் அவனுக்கு அதை கிடைக்கவிடாமல் சூழ்ச்சி செய்து,கடைசியில் அவனை தொடைக்கு கீழ்  பீமனை வைத்து அடிக்க செய்து போர் விதியை மீறி தானே கொன்றார்.ஒரு கடவுளே தருமம் வெற்றி பெற இத்தனை  சூழ்ச்சி செய்யும் பொழுது தாங்கள் எம்மாத்திரம் தேவி..!என்று அவள் கூறி முடிக்க,

அதை கேட்டு மதிவதனி அயர்ந்தாள்.


[Image: IMG-2pctj6.gif]

"இப்போ நீ சொல்ல வருவது..?என்ன தான் அறிவு நிறைந்த பெண்ணே..!"

"நான் சொல்ல வருவது இது தான் தேவி,கெட்ட வழியில் செல்பவரை என்றுமே நேர்வழியில் மட்டுமே வெற்றி கொள்ள முடியாது.சில சமயம் அவர்கள் வழியிலேயே  சென்று தான் வெற்றி கொள்ள வேண்டும்.அதை தான் நமக்கு கண்ணனே வழிகாட்டி உள்ளார்."

மதிவதனி உடனே அவள் காலில் விழுந்தாள்..

"தேவி என்ன இது..!எழுந்திருங்கள்.."

மதிவதனி எழுந்து அந்த பெண்ணிடம்"ஆதிசங்கரர் காசியில் ஒரு தெருவில் செல்லும் பொழுது ஒரு பிச்சைக்காரனை கண்டு ஒதுங்கி சென்றாராம்..அதை கண்ட பிச்சைக்காரன்,உன்னில் உள்ள பிரம்மம் தானே என்னில் உள்ளது..என்னை அவமானப்படுத்துவது நீ வணங்கும் அந்த பிரம்மத்தை அவமானபடுத்துவதை  போல் அல்லவா...என்று கூறினார்..இந்த மேலான உபதேசத்தை கேட்ட உடன் அந்த பிச்சைக்காரன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் ஆதிசங்கரர்.அதுபோல தான் பெண்ணே,என்னுள் இருந்த குழப்பத்தை நீ தான்  போக்கி உள்ளாய்.நீயும் என்னோட குரு தான் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என மதிவதனி வேண்டினாள்..

அந்த பெண்ணும் ஆசீர்வதிக்க,மதிவதனி எழுந்து தன் தெய்வீக வில்லை எடுத்து நாணேற்றி இழுத்து விசை எழுப்ப,அந்த ஒலி காடு முழுவதும் எதிரொலித்தது..

சரியாக அந்த நேரம்,காத்தவராயன் அகோரியை விரட்டி பிடித்து இருந்தான்..அவனை முட்டி போட வைத்து,அவன் கழுத்தில் காலை போட்டு காத்தவராயன் மடக்கி நெரித்து கொண்டு இருக்க,அவனுக்கு அந்த வில்லின் சத்தம் கேட்டது..

"இது மதிவதனியின் வில்லின் சத்தம் அல்லவா...!"என அவன் திகைக்க,அகோரி சிரித்தான்..

அகோரி அவனை பார்த்து,"எனக்கு எமன் என் கண்முன்னே வருவது தெரிந்து விட்டது காத்தவராயா.அடுத்து எமன் உன்னையும் கொல்ல வருகிறான்"என சிரித்தான்.

காத்தவராயன் அவனிடம்,"உன்னை எமலோகம் அனுப்பிவிட்டு,அவளையும் உனக்கு துணையாக பின்னே அனுப்பி வைக்கிறேன்"என காத்தவராயன் அவன் தலையை பிடுங்கி இரு கைகளால் பிடுங்கி எறிந்தான்..

இரத்தம் குபுகுபுவென காத்தவராயன் முகத்தில் பாய்ந்தது..

இரத்தம் தோய்ந்த முகத்தோடு காத்தவராயன்,மதிவதனியை எதிர்கொள்ள சென்றான்..தன் குழந்தையை கொன்றவனை பழிவாங்க மதிவதனியும் குகையை விட்டு வெளியே வந்தாள்..

இருவரும் மீண்டும் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்...
இருவருக்கும் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியது..
இம்முறை மதிவதனி விட்ட அம்புகள் காத்தவராயன் உடம்பை பதம் பார்த்தன..ஆனால் அவன் மார்பை மட்டும் துளைக்கவில்லை.

மதிவதனிக்கு அவனை கொல்ல மட்டும் வழி கிடைக்கவில்லை..அவன் உடம்பு முழுக்க ரத்தம் வழிய மயங்கி விழுந்தான்..ஆனால் சிறிது நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த தேனீக்கள் அவன் உடலில் பட்ட காயங்களுக்கு ஏதோ ஒரு மருந்தை இட்டன.அதை இட்டவுடன் அவன் காயங்கள் குணமாகி உடனே எழுந்து புத்துணர்ச்சி பெற்று மீண்டும் அவள் மீது கடுமையாக போர் செய்தான்.அங்கிருந்த பாறைகளை பெயர்த்து எடுத்து அவள் மீது எறிந்தான்..

"நீ எத்தனை முறை மூர்ச்சை ஆக்கி வீழ்த்தினாலும்,நான் மீண்டும் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று எழுவேன் மதி..!உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" என சிரித்தான்.

மதிவதனி மீண்டும் அவன் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் தவித்தாள்.எப்படி அவன் காயங்கள் குணமானது என வேடிக்கை பார்த்த பெண்களுக்கு புரியவில்லை.அப்பொழுது மதிவதனிக்கு உபதேசம் செய்த பெண்ணுக்கு ஒரு யோசனை உதித்தது..

அதற்குள் மதிவதனி மீண்டும் காத்தவராயனை மூர்ச்சையாக்க,அந்த பெண் ஓடிவந்து,"தேவி,எப்படியாவது காத்தவராயனை எரிமலை அருகே கொண்டு செல்லுங்கள்..எரிமலை இருக்கும் இடத்தில் தேனீக்கள் வராது" என்று கூறிவிட்டு ஓடி மறைந்தாள்.

மதிவதனிக்கும் ,காத்தவராயனை கொல்ல ஒரு அற்புதமான யோசனை கிடைத்தது..

காத்தவராயன் மீண்டும் எழுந்து யுத்தம் செய்ய,மதிவதனி அம்பு மழை பொழிந்து கொஞ்ச கொஞ்சமாய் அவனை பின்வாங்க செய்தாள்..அவன் பின்னே செல்ல செல்ல எரிமலையின் குழம்பில் உருகி அவன் உயரத்திற்கு நிகராக இருந்த பாறையை நோக்கி  அம்பு விட்டு கொண்டே அவனை பின்வாங்க செய்தாள்.

இம்முறை அவள் விட்ட அம்புகள் அவன் கையை துளைத்து மறுபக்கம் வந்தது..காத்தவராயன் அந்த அம்பை எடுக்க முயல,அதற்குள் இன்னொரு அம்பு வந்து அவன் இன்னொரு கையை துளைத்தது.சரமாரியாக அம்புகளை விட அவன் கை,கால்,முகம்,கழுத்து எல்லாம் இடத்திலும் அம்புகள் துளைத்து அந்த பாறையோடு சேர்த்து  அவனை கட்டியது.அவன் பாறையில் இருந்து தன்னை விடுவிக்க முயல,அவனால் முடியவில்லை.ஏசுவை சிலுவையில் அறைந்தது போல அந்த பாறையில் நூற்றுகணக்கான அம்புகளால் காத்தவராயனை அறைந்து விட்டாள்..

"மதி,ஒழுங்கா என்னை இந்த பாறையில் இருந்து விடுவித்து விடு..நீ ஏற்படுத்திய காயங்களால் வலி உயிர் போகுது" என கத்தினான்..

"உன்னை கொல்லும் ஆயுதம் என்னிடம் இல்லை காத்தவராயா..நீயாக உன் உயிரை விட செய்வது தான் எனக்கு இப்போ தெரிந்த ஒரே வழி.. ஒரு சொட்டு தண்ணீ,உணவு கூட இல்லாமல் துடிதுடித்து நீ சாக வேண்டும்.உன் மார்பை துளைக்கும் ஆயுதம் என்னிடம் இல்லை.ஆனால் உன்னோட உயிர் அங்கு தான் உள்ளது.உன் உயிரை பறிக்க எனக்கு வேறு வழி இல்லை.நான் என்ன செய்ய...!"

காத்தவராயன் கோபம் பன்மடங்கு அதிகரித்தது."இந்த உடலை விட்டு,என்னோட உயிர் போனாலும் நான் பிரேத ஆத்மாவாக வந்து மீண்டும் இந்த உடலை பெற முயற்சி செய்வேன் மதி,என் உடல் மீண்டும் கிடைக்கும் பொழுது இந்த உலகில் பெரும் அனர்த்தம் நிகழும்.என்னை அழிக்கும் சக்தி அப்போ அந்த இறைவனுக்கு கூட இருக்காது.அந்த நிகழ்வுகளுக்கு நீ தான் பொறுப்பு.."என கத்தினான்..

மதிவதனி அவனிடம் பொறுமையாக,"அப்படி ஒரு சம்பவம் நிகழும் என்றால் இந்த மதிவதனி அதை தடுப்பாள்."

"அதையும் பார்க்கலாம்..."என காத்தவராயன் சீறினான்...

மதிவதனி அரண்மனை திரும்ப,சகுந்தலா தேவி வந்து அவள் காலில் வந்து விழுந்தாள்..

"என்னை மன்னிச்சிடு மதிவதனி,உன் குழந்தை என்னிடம் தான் இருக்கு..நான் செய்த சதிவேலையால் என்னோட குழந்தையை நான் இழக்கும் படி நேரிட்டு விட்டது."

மதிவதனி புன்னகை மாறாமல்,அவளிடம் இருந்து குழந்தையை வாங்கி ஆசையுடன் பார்த்து,அந்த குழந்தைக்கு பால் புகட்டினாள்.பின் சகுந்தலா தேவியிடம் அந்த குழந்தையை கொடுத்து விட்டு,"நீ தெரிந்தோ,தெரியாமலோ இந்த குழந்தைக்கு தாயாகி விட்டாய் சகுந்தலா..!இதற்கு மேல் இவனுக்கு தாய் நீ தான்..!எனக்கு சில கடமைகள் இருக்கு,நீ இந்த குழந்தையை எடுத்து கொண்டு உன் நாட்டுக்கு உடனே சென்று விடு..எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சில அனர்த்தங்களை தவிர்க்க நானும் தவம் செய்ய செல்ல வேண்டும்..என சொல்லிவிட்டு தான் காப்பாற்றிய நாலு பெண்களை மட்டும் அழைத்து சென்றாள்..

காத்தவராயன் உணவு,தண்ணீ இல்லாமல் துடித்து கொண்டு இருக்கும் பொழுதும் அவன் உடலை காக்க,அதர்வண வேதத்தின் ஒரு பகுதியை தினமும் ஜெபித்து கொண்டு இருந்தான்..தண்ணீ, உணவு இல்லாமல் அவன் ஏழு நாட்கள் வலியோடு துடிதுடித்து இறக்க,அவன் உடலில் இருந்து அவன் ஆத்மா வெளிவந்தது..அவன் ஜெபித்த மந்திரத்தால் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.அவன் ஆவி வெளிவந்த உடன் முதல் வேலையாக அவன் உடலை பாறையில் இருந்து பெயர்த்து எடுத்து ஒரு இடத்தில் பத்திரப்படுத்தியது..

அதே ஏழாவது நாள் விடியற்காலையில் மதிவதனி தவம் செய்த இடத்தை அந்த நாலு பெண்கள் வந்து பார்க்க,அங்கே மதிவதனி இல்லை.மாறாக,அங்கே புதிய மாமரம் முளைத்து இருந்தது..

"இது என்னடி ஆச்சரியமா இருக்கு,இங்கே எப்படி ஒரே நாளில் புது மாமரம் முளைத்து இருக்கும்..நம் தேவி எங்கே..?"என அதிசயத்தினர்.

அப்பொழுது அங்கே ஒரு அசரீரி குரல் கேட்டது..அதை கேட்டு அவர்கள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன..

லிகிதா பாகம் இன்னும் கொஞ்சம் எழுதலாமா என்று கேட்டேன்..!இன்னும் யாரும் சொல்லவில்லை.நேரடியாக நிகழ் கால பிரியங்கா கதைக்கு சென்று விடலாமா..!



[Image: images-1-3.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
Likitha part please soon.
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
Likitha portion iruku thanah nenachen
Ava birthday vera nanba
Continue panni perfect finish ah pannunha
Donot hurry for priyanka portion now
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Mannar kalam pakuthee short ah irunthachu oh nu oru feel
Anaah kadhai padi tha iruku.... Aavi anaah sakthi kedaikumaa cha erri malai kuzumba avan odambula paduraa pola panni iruklamaey...
Nice Continuation avanga potaa sandai arputhamah solli irunthinha
Anga anga mahabharatam ramyanam reference la nalla story ku porunthum padi semma vibe nanba....

Suspense antha ladies ku mattum illa engalkum vachutinga
Madhivadhini thavam pannina portion

Two babies uyiroda irukum nenachen anaah onnu tha uyirod iruku advum madhivadhini oda kulandhai...

Mannar kalam aavi oda attam vera irukum pola

Ennala panni irukanoh

Anyway 100 adika innum two pages tha iruku vazutukal nanba

Yakshi pathi ipo tha terinju kiten vedhika nadicha hotstar series la
Sila lead kedache partha ninga kadhai sonna pola net la parthen

Semma ya story kuda link panni irukinha
Yakshi aavi ah vida powerful tha pola
Enna asura aavi manthiram la terium kathu ku so waiting for mega war
[+] 1 user Likes krishkj's post
Like Reply
லிகிதா காத்தவராயன், கஜா பேரு கூட உடலுறவு கொண்ட பிறகு திரும்பவும் காத்தவராயனோட sex வைக்குற மாதிரி பண்ணுங்க எப்படி  மதிவதனி, அனு திரும்ப விருப்பப்பட்டு அவன் கூட உடலுறவு கொண்டாங்களோ அது மாதிரி.

பொறுமையவே ப்ரியங்கா partku வரலாம்
[+] 1 user Likes Samsd's post
Like Reply
மன்னர் portion climaxa ரொம்ப நாளாவே யோசிச்சிட்டு இருந்திங்க போல.

Writingla நல்ல தெரியது
[+] 1 user Likes Samsd's post
Like Reply
லிகிதா கூட காத்தவராயன்க்கு கூடலே நடக்கல நண்பா அதுக்குள்ள ஏன் பிரியங்காக்கு போகணும். Already ஆராதனா, அனுவுக்கு லாம் Anal போட்டாச்சு நிகழ்கால பிரியங்காக்கும் Anal இருக்குனு வேற சொன்னீங்க. ஆனா இப்போ லிகிதா வுக்கு இன்னும் Vaginal லே வரல
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
மிகவும் அற்புதமான பதிவுக்கு முதலில் நன்றி நண்பா நிகிதா பாகத்தை எழுதுங்கள் நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
We want likita, katha and Kaja
[+] 1 user Likes drillhot's post
Like Reply
வணக்கம் நண்பர்களே...மன்னித்து கொள்ளுங்கள்.பாகம் -84 இல் லிகிதா உடலுறவு காட்சி மட்டும் கட் ஆகி உள்ளது. .இப்பொழுது தான் ARUN _ ZUNEH போட்ட COMMENT அர்த்தம் புரிந்தது.COPY,PASTE பண்ணும் பொழுது ஏதோ தவறு ஏற்பட்டு உள்ளது...இது எனது தவறு தான்.இப்போ திருத்தி பதிவிட்டு உள்ளேன்
[+] 2 users Like snegithan's post
Like Reply
Super update.

Only anu portion had lot of romance and fantasy. you could have done that with likitha portion also. or you are storing it for mathi.
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
கஜா லிகிதா வோட ஆட்டமும் போடுங்க நண்பா
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(15-06-2024, 06:07 PM)Ananthukutty Wrote: Super update.

Only anu portion had lot of romance and fantasy. you could have done that with likitha portion also. or you are storing it for mathi.

Thank u for your comment bro,ஆராதனா portion கொஞ்சம் romance கம்மியாக எழுதினேன்,அடுத்து அனு portion வரவேற்பு நன்றாக இருந்ததால் கொஞ்சம் பெரிதாக எழுதினேன்.
லிகிதா portion கொஞ்சம் கம்மியாக எழுதிவிட்டு கதையின் நாயகி பிரியங்கா portion வரும் பொழுது romance கொஞ்சம் பெரிதாக எழுதலாம் என்ற எண்ணம்.
Like Reply
(15-06-2024, 04:57 PM)snegithan Wrote: வணக்கம் நண்பர்களே...மன்னித்து கொள்ளுங்கள்.பாகம் -84 இல் லிகிதா உடலுறவு காட்சி மட்டும் கட் ஆகி உள்ளது. .இப்பொழுது தான் ARUN _ ZUNEH போட்ட COMMENT அர்த்தம் புரிந்தது.COPY,PASTE பண்ணும் பொழுது ஏதோ தவறு ஏற்பட்டு உள்ளது...இது எனது தவறு தான்.இப்போ திருத்தி பதிவிட்டு உள்ளேன்
Angel Blush Big Grin anaah ivaloo days kazichu notice panni irukinhlae adhku thank you
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(15-06-2024, 10:54 PM)krishkj Wrote: Angel Blush Big Grin anaah ivaloo days kazichu notice panni irukinhlae adhku thank you

லிகிதா portion எழுத இன்று உட்கார்ந்தேன் ப்ரோ,எந்த இடத்தில் விட்டேன் என ஒருமுறை படிக்கும் பொழுது தான் செய்த தவறு புரிந்தது..உடனே எடிட் செய்து பதிவிட்டேன்.அடுத்த பாகம் நாளை வெளிவரும்.மதிவதனி தவத்தின் ரகசியம் பிரியங்கா மூலம் தெரியவரும்..
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(10-06-2024, 12:14 PM)snegithan Wrote: பாகம் - 84

நிகழ் காலம்

காத்தவராயன் லிகிதாவின் கற்பை சூறையாடியதை சொன்னவுடன் லிகிதா அதை கேட்டு அதிர்ந்தாள்..

"இல்ல நீ பொய் சொல்றே..!"என நம்ப மறுத்தாள்.

"ஆவிகள் என்றும் பொய் சொல்லாது..நான் உன்னை ஹிப்னாடிசம் பண்ணி தான் அனுபவித்தேன்.."என அவள் இடுப்பு நடுவில் கை வைத்து அழுத்தி தொப்புளில் விரலை விட்டான்.

ஆவிகள் பொய் சொல்லாது தான்,ஆனால் இந்த காத்தவராயன் ஆவி பொய் சொல்லும் என மனதில் சொல்லி கொண்டான்.

அவள் இடுப்பில் விரலால் நோண்டி, ஜட்டியை ஓரந்தள்ளி,அவள் புண்டையின் இதழை வருடி,"இது என் குஞ்சுக்கு எவ்வளவு கச்சிதமா பொருந்துச்சி தெரியுமா..உள்ளே விட்டப்ப ஒரு சின்ன கேப் இல்ல,என்ன கெட்டியா உன் புண்டை என் குஞ்சியை பிடிச்சிக்கிச்சி தெரியுமா..!உனக்கு சந்தேகம் இருந்தா இப்போ மறுபடியும் உள்ளே விடுறேன்..நீ வேணுமின்னா செக் பண்ணிக்கோ" என்றான்

"சீச்சீ..."லிகிதா முகம் சுளிக்க..

"அய்யே...நான் உன் பூவிதழில் என் மத்தை உள்ளே விட்டு கடைந்த பொழுது சும்மா,இச்சு, இச்சு... என கன்னத்தில்,மார்பில் கழுத்தில் எல்லாம் முத்தம் கொடுத்தீயே...அப்போ ச்சீ என தெரியலயா"என அவன் அவள் கழுத்தோரம் உதட்டை தேய்த்து சூடேற்றினான்..

லிகிதா தன்னிலை இழந்தாலும் சமாளித்து கொண்டு"ம்ஹூம் அதெல்லாம் நடந்து இருக்க வாய்ப்பே இல்லை..."என அவன் மார்பில் அவள் முதுகு உரச  நெளிந்தாள்..

"நான் சொல்வது உண்மை..அதனால் தான் இப்போ நான் உன் ஜட்டியை கொஞ்சம் தள்ளி ,உன்னோட பூவிதழில் கைவிட்டு நொண்டி கொண்டு இருக்கிறேன்,ஆனா நீ தடுக்காமல் இருக்கே.நீயும் நானும் உறவு கொண்ட பொழுது நீ நகங்களால் என் முதுகில் வரைந்த கோலங்களை பார்"என சடாரென அவளை தன்பக்கம் திருப்பி அவன் முதுகை காட்டினான்..

அவன் முதுகில் இருந்த நகக்கீறல்களை பார்த்து லிகிதா மௌனமாக,உடனே காத்தவராயன் அவளை கட்டியணைத்து",இப்போ நம்பறீயா"என கேட்டான்.

[Image: IMG-6mzesq.gif]

காத்தவராயன் அவள் முலைகளை அழுத்த கட்டி கொண்டு"யான்  உன்னிடம் பெற்ற இன்பத்தை இவ்வையகம் உணர வேண்டாமா..!"என கேட்டான்.

லிகிதா அதிர்ந்து,"என்னது இவ்வையகமா.."என அதிர்ந்து கேட்க,.

"ஓ சாரி சாரி... டங்க் கொஞ்சம் ஸ்லீப் ஆயிடுச்சு..இவ்வையகம் இல்ல,நான் கண்ட சுகத்தை நீ உணர வேண்டாமா..."என கேட்டான்.

"லிகிதா எதுவும் சொல்ல முடியாமல் தத்தளிக்க,அவன் விரல்கள் எந்தவித செக் போஸ்ட் இல்லாமல் அவள் மேனியில் ரவுண்டு அடித்தன.அவள் போட்டு இருந்த மேலாடையின் ஜிப்பை பின்புறமாக அவிழ்த்தான்.

"ஏற்கனவே குடி மூழ்கி போச்சு,இப்போ இன்னொரு தடவை படுப்பதால் என்ன ஆகி விட  போகுது..இந்த செக்ஸில் அப்படி  என்ன சுகம் இருக்குது பார்த்தால் தான்  என்ன..?"
என அவள் மனம் கேட்டது.

அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க,அவள் கண்கள் மட்டும் சம்மதம் சொன்னது..
உடனே அவள் இதழை கவ்வினான்..

லிகிதா,சரியான ஜிம்னாஸ்டிக் உடம்பு..!வில்லை போல உடம்பை பின்னோக்கி வளைக்க,அவள் மேலாடையை தூக்கி சிறு சிறு முத்தங்கள் வெல்வெட் இடுப்பில் வைக்க,அவன் கைகளில் அவள் துள்ளினாள்.நாக்கை தொப்புள் குழியில் விட்டு குடைய உடனே மீண்டும் மான் போல துள்ளி நிமிர்ந்தாள்.

லிகிதாவின் கையை தூக்கி அவள் அக்குள் வாசத்தை முகர்ந்து, ஆடையோடு சேர்த்து நக்க லிகிதா கூச்சத்தில் நெளிந்து இன்னொரு கையை தூக்க அந்த ஒரு நொடி இடைவெளியில் காற்று போல் மாறி அவள் மேலாடையை உருவி எறிந்தான்

லிகிதா வெறும் உள்ளாடைகளோடு நிற்க,அவள் கட்டுடல் மேனியை பார்த்து காத்தவராயன் எச்சில் ஊறியது.வெறி வந்தவன் போல் மாறினான்..அவளை அள்ளி அணைத்து கட்டி கொண்டு  புயலை போல் அந்த அறையை சுற்ற லிகிதாவிற்கு தலை சுற்றியது..ஒரு கணம் மேலே,அடுத்த கணம் கீழே,சுவற்றில் இடிப்பது போல சென்று கணநேரத்தில் முட்டாமல் தப்பித்து அந்த அறையை சுற்றி சுற்றி காத்தவராயன் வந்தான்..லிகிதா பயத்தில் அவன் தோள்களை இறுக பற்றி கொண்டு கண்ணை மூடி கொண்டாள்..காத்தவராயன் வேகம் குறைத்து கட்டில் மேல் வந்திறங்கினான்.அவளை கட்டில் மீது படுக்க வைக்க,அவளுக்கு மாரத்தான் போட்டியில் ஒடி வந்ததை போல் மூச்சு வாங்கியது.வியர்வை ஆறாக ஓடியது.லிகிதா கண்ணை திறந்து பார்க்க அங்கே காத்தவராயன் இல்லை.ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் அவளை நோக்கி பறந்து வந்தன..

லிகிதா கண்ணை கசக்கி உற்று பார்க்க,அது பட்டாம்பூச்சிகள் அல்ல என்று தெரிந்தது..பட்டாம்பூச்சிகள் வடிவில் அது காத்தவராயன் தான் என தெரிந்தது..அவள் உடம்பு முழுக்க பூத்து இருந்த வியர்வை தேன் துளிகளை குடிக்க அவன் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் வடிவில் வந்தான்..ஒவ்வொரு பட்டாம்பூச்சியாக அவள் மேனி முழுக்க ஒவ்வொன்றாக வந்து அமர்ந்து அவள் மேனியை ஆடை போல முழுக்க மூடியது.அவளின் தலை முதல் கால் வரை எங்கும் பட்டாம்பூச்சிகள் தான் மொய்த்தன.அவள் உடம்பு முழுக்க இருந்த தேனை எல்லாம் அந்த பட்டாம்பூச்சிகள் வடிவில் இருந்த காத்தவராயன் உறிஞ்சி குடித்தான்.
அவன் அவ்வாறு அவள் உடல் முழுக்க சென்று குடிக்க அவள் ஒவ்வொரு அணுக்களும் இயந்திர கதியில் காம உணர்வை தூண்டின.நூற்றுக்கணக்கான இடங்களில் வயாக்ரா இஞ்செக்சன் போட்ட உணர்வு லிகிதாவிற்கு..நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் அவள் மேனியில் ஊற ஊற அவள் மேனி முழுக்க மீண்டும் வியர்வை தேன் சிந்தின.நூற்றுக்கணக்கான காத்தவராயன் உதடுகள் ஒரு சேர அவள் மேனி முழுக்க முத்தமிட்டன.ஒரே நேரத்தில் நூறு உதடுகள் லிகிதாவின் மேனியில் முத்தமிட்டு அவள் உடலில் அனலை கிளப்பின.சில பட்டாம்பூச்சிகள் மட்டும் அவள் இதழ் தேனை குடித்தன.சில பட்டாம் பூச்சிகள் அவள் ஜட்டி இடுக்கில் இறக்கையை மடித்து கொண்டு உள்ளே நுழைந்து கீழ் இதழில் மேலும் கீழும் நடந்து நடந்து கிச்சு கிச்சு மூட்ட லிகிதா துடித்தாள்.தானாகவே ஜட்டியை அவள் கால்கள் வழியே கழட்டி வீசி எறிந்தாள்.அதே நிலை தான் அவளின் உருண்டு திரண்ட மாங்கனிகள் மீதும் பட்டாம்பூச்சிகள் சல்லாபம் புரிய மீதம் இருந்த ஒரேயொரு ஆடையும் அவள் எழில் மேனிக்கு டாட்டா சொல்லி விடை பெற்றது.

ஷங்கர் படத்தில் தான் இந்த மாதிரி சீன்கள் வரும்.ஆனால் எனக்கு நிஜமாகவே நடக்கிறதே என லிகிதா சொக்கினாள்.

எல்லா பட்டாம்பூச்சிகளும் பறந்து ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து காத்தவராயனாக உருமாறி நிற்க,லிகிதா அதை பார்த்து உடனே ஓடிப்போய் கட்டி கொண்டாள்.அவன் கன்னத்தில் இதழ் பதித்து " நான் இந்த மாதிரி ஒரு சுகத்தை அனுபவித்தே இல்லை. " என மாறி மாறி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"இப்போ நம்பறீயா லிக்கி..!இதே மாதிரி தான் என் ஆணுறுப்பு உன் பூவிதழ் உள்ளே சமர்த்தாக வேலையை பார்த்து கொண்டு இருந்த பொழுது நீ மாறி மாறி எனக்கு முத்தம் கொடுத்தாய்.."

"என் உடம்பு அப்படியே புல்லரிச்சு போச்சு காத்தவராயா..நானே ஒரு அக்குபஞ்சர் டாக்டர்..அதில் தூண்டப்படும் செக்ஸ் உணர்வை விட இது பல மடங்கு அதிகமாக இருந்துச்சு..ஐ லவ் தட் ஃபீல்..இப்போ என் உடம்பு பூரா நீ வேணும்னு கேட்குது" என அவன் குஞ்சை கெட்டியாக பிடித்தாள்.

காத்தவராயன் அவள் இரு கால்களையும் தூக்கி இடுப்பில் சுற்றி கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

காத்தவராயன் காலை கட்டிலில் நீட்டி கொண்டு லிகிதாவை அவன் தொடையில் உட்கார வைக்காமல் முட்டி மீது உட்கார வைத்தான்.அவன் குஞ்சுக்கும்,அவள் பூவிதழுக்கும் ஏறக்குறைய 10 இன்ச் இடைவெளி இருந்தது..

அவன் இடுப்பை இருபக்கம் வளைத்து முடிச்சு போட்டு இருந்த அவள் பாதங்களை காத்தவராயன் எடுத்து தோளில் போட்டு கொண்டு ,அவள் கால்விரல்களை ஒவ்வொன்றாய் வாயில் வைத்து சப்பினான்.. லிகிதா அவன் கொடுக்கும் இன்ப வேதனையை அனுபவித்து கொண்டு கண்ணை மூட காத்தவராயன் லேசாக முட்டியை தூக்கினான்..அவன் முட்டி மேல் அமர்ந்து இருந்த லிகிதாவின் குண்டி வழுவழுப்பாக இருந்ததால் கொஞ்சம் சறுக்கி முன்னே வந்தது.. காத்தவராயன் அவள் பாதங்கள் மேலே நக்கி லேசாக மேலும் இழுக்க அவள் பூவிதழ் அவன் குஞ்சை லேசாக தொட்டு இருந்தது.

அவன் சுன்னியோ கடப்பாரை போல் நேராக நீட்டி கொண்டு இருந்தது.காத்தவராயன் அவள் இரு கைகளை பிடித்தான்..லேசாக தூக்கி இருந்த அவன் முட்டியை அவன் இன்னும் மேலே தூக்கிய அதே நொடியில் அவள் கைகளை பிடித்து தன் பக்கம் இழுத்தான்..இரண்டு சம்பவங்களும் ஒரே நொடியில் நிகழ்ந்து விட்டன..கடப்பாரையில் தேங்காயை உரிப்பது போல செங்குத்தாக நீட்டி கொண்டு இருந்த அவன் குஞ்சு தன் தோலை பின்னோக்கி உரித்து கொண்டு அவள் பூவிதழ்களை பிளந்து சுன்னி மட்டும் உள்ளே பாய்ந்தது..கொஞ்சம் வெளியே இருந்த குஞ்சின் பாகமும் அவள் உடல் எடையால் கீழே இறங்க இறங்க உள்ளே உரசி கொண்டு அவள் அடிவயிற்றை முட்டியது.

லிகிதாவின் கன்னித்திரை முதல் முறை கிழிந்து வலியில் கத்த,காத்தவராயன் அவளை இறுக்க கட்டி கொண்டான்..காத்தவராயனுக்கு அவள் பூவிதழின் சூடு இதமாகவும்,அவள் மேனியின் சூடு கதகதப்பாகவும் இருந்தது.

லிகிதா அவன் காதோரம் கிசுகிசுத்தாள்."நீ பொய் தானே சொன்னே காத்தவராயா...!என் கன்னித்திரை இப்போ தான் கிழிஞ்சிருக்கு...இப்படி ஏமாற்றி விட்டீயே...!"

"நன்மை பயக்கும் என்றால் பொய் சொன்னாலும் அது உண்மை தான் என்று வள்ளுவரே சொல்லி இருக்கார்..இப்போ எனக்கு உனக்கு ஒரு சேர இன்பம் கிடைக்க போகுது பாரு..!"

யூ ராஸ்கல்...!என அவள் தோளை அடிக்க,காத்தவராயன் கீழிருந்து அவள் புண்டை இதழை குத்த, லிகிதா அவனை அடிக்க முடியாமல் தலையை வான் நோக்கி தூக்கி அவன் குஞ்சு கொடுக்கும் சுகத்தில் மெய் மறந்தாள்.
காத்தவராயன் லிகிதாவின் இடுப்பை தூக்கி மீண்டும் கீழே விட அவன் குஞ்சு ஒவ்வொரு தடவை உள்ளே முட்டும் பொழுது லிகிதாவின் உடம்பு முழுக்க சுகம் பொங்கியது..தானாகவே அந்த சுகத்தை தேடி அவள் எழுந்து எழுந்த உட்கார,காத்தவராயன் அவள் நெஞ்சில் உள்ள மாங்கனிகளை கடித்து சாப்பிட்டான். லிகிதா அவன் தலையை மார்போடு அழுத்தி பிடித்து கொண்டாள்.அவள் காம்பை நக்கி சுவைத்தான்..இரு மாங்கனிகளையும் மாறி மாறி வாயில் வைத்து சுவைக்க அவனுக்கு எந்த தடையும் இல்லை.லிகிதாவின் சூடான முத்தங்கள் அவன் முகம் முழுக்க கிடைத்தன..இருவரும் நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையிலேயே புணர்ந்தனர்.அவள் குண்டிகள் இரண்டும் அவன் தொடையில் பட் பட்டென்று குதித்து கொண்டு இருக்க,காத்தவராயன் அவளை கட்டிலில் மல்லாக்க படுக்க வைத்து அவள் இதழில் முத்தமிட்டு கொண்டு வேகமாக ஒக்க ஆரம்பித்தான். லிகிதா அவன் உடலை கொடி போல் பிண்ணி கொண்டு,அவள் உதட்டால் அவன் உதட்டிற்கு காம ஆராதனை நடத்த சுகம் பன்மடங்கு அதிகமாகியது.

"சும்மா வெண்ணெய் மாதிரி இருக்குடி உன் உடம்பு."காத்தவராயன் முனகினான்.

எத்தனை முறை அவள் உச்சமடைந்தாள் என அவளுக்கே தெரியவில்லை..மீண்டும் ஒருமுறை அவள் உச்சமடைய கஜாவின் கொட்டைகள் விறைத்து சுன்னி நட்டுகொண்டு எரிமலை போல் அவள் பூவிதழுக்குள் வெடித்து சிதறியது..

லிகிதா அவன் முகம் முழுக்க சூடான முத்த ஆராதனை நடத்த,அவன் முகம் முழுக்க அவளின் எச்சில் அமிர்தங்கள்.

காத்தவராயன் மெல்ல விலகி அவள் பக்கத்தில் படுத்து,"எப்படி இருந்தது லிக்கி "என கேட்டான்.

லிகிதாவும் மூச்சு வாங்க"உடலுறவை எல்லோரும் சிற்றின்பம் என்று சொல்றாங்க..ஆனா இது தான் பேரின்பம்."என குஞ்சை தடவி கொண்டே சொன்னாள்..

"நீ சொல்றது உண்மை தான் லிக்கி,உண்மையில் நீ பேரின்ப பெருங்கடல்"

லிகிதா அவன் குஞ்சை தொட்டு தடவி,உள்வாங்கி இருந்த அவன் குஞ்சின் தோலை மெல்ல உருவி சரி செய்தாள்.

"யப்பா,இது கொஞ்ச நேரம் முன்னாடி எவ்வளவு பெருசா இருந்துச்சு,இப்போ காத்து போன பலூன் மாறி சுருங்கிடுச்சு..கொஞ்ச நேரம் முன்னாடி இது என்னோட புழையில் இயங்கி என்ன ஒரு சுகம் கொடுத்துச்சு"என ஆச்சரியமாக சொன்னாள்.

லிகிதாவின் மேனி முழுக்க எண்ணெய் தடவியது போல இருந்தது..அந்த அளவு வியர்வை.."AC ரூம்ல பாரு உன் உடம்பு எப்படி வியர்த்து இருக்கு.."என அவன் சொல்ல

அவளும் சிரித்து கொண்டே "ஆமா உன்னோட உடம்பு மட்டும் என்ன..! அதே மாதிரி தானே இருக்கு..என் மேல முழுக்க உன்னோட வியர்வை வாசனை தான் அடிக்குது.."

காத்தவராயன் அவளை தன் பக்கம் இழுத்து,அவளை இன்னும் ஆழமாக முகர்ந்து,"எனக்கு இன்னும் உன் மேல உன் வாசனை தான் அடிக்குதுடி,மணி பத்து தான் ஆகுது,இன்னொரு ரவுண்ட் போகலாமா,..! என கேட்டான்..


"அதுக்குள்ளவா..என்னால முடியாதுப்பா..நான் வீட்டுக்கு போறேன்.."

காத்தவராயன் மெல்ல அவள் இதழ்களை வருடி,"வீட்டுக்கு போய் என்ன பண்ண போறே..!இன்னிக்கு எனக்கு 12 மணி வரை தான் இந்த கஜா டைம் கொடுத்து இருக்கான்.அதுக்குள்ள எவ்வளவு முடியுமோ அத்தனை முறை உன்னை ஓத்து விடணும்.."

"அப்போ 12 மணி வரை தானா..!மீண்டும் வர மாட்டீயா" லிகிதா கொஞ்சம் சோகத்தோடு கேட்க


[Image: IMG-ehodia.gif]

என் லிகிதாவிற்காக மீண்டும் கண்டிப்பா வருவேன்..ஆனா எனக்கும் கஜாவுக்கும் ஒரு ஒப்பந்தம் உள்ளது..நீ அவனுக்கு உன்னை தந்தால் தான் அவன் மீண்டும் மீண்டும் அவன் உடம்பை எனக்கு தருவான்.அப்ப தான் விதவிதமா நான் வந்து உன்னை அனுபவித்து உன்னையும் திருப்தி படுத்த முடியும்.

லிகிதா யோசிக்க,காத்தவராயன் விடாமல்"யோசிக்காத கண்ணு,ஒரே உடம்பு தான்..அவனும் ஏற்கனவே உன்னோட செப்பு சிலை மேனியை முழுசா ஓட்டு துணி இல்லாம பார்த்து இருக்கான்.அவனும் மனுஷன் தானே..ஏக்கம் இருக்கும்ல்ல.."

"இந்த நிலையில் எந்த பெண்ணும் சரி என தான் சொல்லுவாள்" என தன் முத்து பற்களை காட்டி சிரித்து லிகிதா சம்மதம் சொல்லி "எனக்கு தாகமா இருக்கு"என்றாள்.

"சரி வாயை திற"என்றான்.

பக்கத்தில் உள்ள நீர் பாட்டிலை எடுத்து அவள் வாயில் நீரை ஊற்றி விட்டு,"எனக்கு"என கேட்டான்..

"அது தான் பாட்டிலில் தண்ணீர் மீதம் இருக்குல்ல அதை குடி"

"ம்ஹூம்..எனக்கு இப்போ உன் வாயில் ஊற்றிய தண்ணீர் தான் வேண்டும்.."

"அது தான் விழுங்கி விட்டேனே.."

அது எப்படி வரவைக்கணும் என்று தெரியும் என அவள் வயிற்றில் கை வைத்து அழுத்த அவள் வாயில் இருந்து நீர் பீச்சி அடித்தது..

[Image: IMG-vhfiw3.gif]
keyboard to copy

காத்தவராயன் வாயை திறந்து அவள் பீச்சி அடித்த நீரை ஆனந்தமாக பருகினான்.

காத்தவராயன் அவளை இழுத்து லிப்லாக் செய்தான்.
அவள் முதுகுக்கு பின் அவளின் ஃபோன் ,ஒரே பெண்ணோட குரலில் ஹே லிக்கி என ரிங்டோனாக ஒலித்தது..

காத்தவராயன் லிக்கி என்ற குரல் கேட்டு ஆர்வத்தில் யார் என எட்டி பார்க்க அது ஒரு வாட்ஸ்அப் வாய்ஸ் கால் எனினும் அதில் தெரிந்த ஃபோட்டோவை பார்த்து அவன் கண்கள் சிவந்தன..

அவனுக்கு கடந்த கால நினைவுகள் வந்தன..அம்பு மழையாக அவள் அவன் மேல் பொழிந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. உடம்பெங்கும் ரத்த காயங்களாய் தண்ணீர்,உணவு இல்லாமல் பல நாட்கள் போராடி துடிதுடிக்க அவன் செத்தது ஞாபகம் வந்தது..யாருக்கும் கிடைக்காத கொடூர மரணத்தை அல்லவா நீ எனக்கு பரிசாக தந்தாய் மதி என மனதுக்குள் கருவினான்..

நொடி பொழுதில் அவள் இருப்பிடத்தை தெரிந்து கொண்டான்..

"வெளிநாட்டிலா இருக்கிறாய்,உன்னை தேடி என்னால வர முடியும்..!ஆனால் நீ இங்கு உன்னை அனுபவித்தால் தான் சிறப்பு.உன்னை இந்தியா வரவழைக்கிறேன் மதிவதனி..!சாரி பிரியங்கா என உள்ளுக்குள் சிரித்தான்...ஆனால் அவளை சுற்றி  ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பது அவனுக்கு தெரிந்தது.ஆனால் என்னவென அவனுக்கு புரியவில்லை. சகோச்சியின் பாதுகாப்பு வளையத்தை மீறி அவனால் பிரியங்காவை அடைய முடியுமா..?ஆனால் மற்ற மூவரை எளிதில் அடைந்த காத்தவராயனுக்கு பிரியங்காவை அடைவதில் மட்டும் பெரும் சவாலாக இருக்க போகிறது.


அடுத்தது காத்தவராயன் அழிவு ( மன்னர் கால பாகம் )

[Image: IMG-x8svfm.gif]

Namaskar happy Heart clps yourock

Ipdi oru edit mistake panni irukinglae dude cha anyway late padichalum
Unga padaipin arumai baseuh baseuh romba nalla iruku 
Vazunthu irukinha antha episode la kathu la summa tha epovum king ninga tha keep rock nanba
Thanks for the correction update

Enakum doubt ah irunthchu arun ku reply panni iruka apo sari foreplay tha solringa pola nenachuten...

Adhku tha keten mannar kalam update ah illa prrsent ah nu nadvula apove teliva kettu irukanum pola

Anyway ipo sari aiduchu super touching
Gaja mocham adaiya poraan pola
[+] 1 user Likes krishkj's post
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)