Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
(25-05-2024, 11:00 PM)Priya99 Wrote: Excellent update.. waiting for next

நன்றி
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
பாகம் - 77

நிகழ் காலம்

காத்தவராயன் தோல்வி

காலங்கள் வேகமாக சுழன்றது..மதிவதனியை அவ்வப்பொழுது அவன் அவமானப்படுத்தி சுவைத்து இருந்தாலும்,உள்ளூர அவனுக்கு மனசு அரித்து கொண்டே இருந்தது.

எப்படியாவது  அவளை ஒருமுறை வில்வித்தை போட்டியில் தோற்கடிக்க வேண்டும் என அவன் மனம் துடித்து கொண்டு இருந்தது..

கர்ணன் பரசுராமரிடம் இருந்து விஜயவில் வரமாக பெற்று இருந்தான்..ஆனால் அதை அவன் எந்த போரிலும் உபயோகிக்கவே இல்லை.குருஷேத்திர போரில் அவன் தலைமையேற்று நடந்த 2 நாள் போரில் மட்டும் தான் அந்த வில்லை உபயோகித்தான்.அந்த விஜயவில் சிவனால் பரசுராமருக்கு கொடுக்கப்பட்டு பின் கர்ணனுக்கு கிடைத்தது..அந்த வில் கையில் இருக்கும் வரை அவனை யாரும் வெல்ல முடியாது என கண்ணனுக்கு நன்றாக தெரியும்..அதனால் தான் தேர் கால் இடறி அவன் நிராயுதபாணியாக இருக்கும் பொழுது தான் கண்ணன் அர்ஜுனனை வைத்து அவனை கொல்ல வைத்தது..கர்ணன் ஏன் மற்ற போர்களில் விஜயதனுஷை உபயோகிக்கவில்லை என்றால் அவன் பெரும்பாலும் தன் வில் வித்தையை தான்  நம்பி இருந்தான்..என்ன தான் விஜயதனுசு பயன்படுத்தவில்லை என்றாலும் மற்ற போர்களில் கூட கர்ணன் தனது வில்திறமை மூலம் ஜராசந்தன் போன்ற பெரிய வீரர்களை அனாசாயமாக தோற்கடித்து உள்ளான்..விஜயவில் இல்லையென்றாலும் கர்ணன் சிறந்த வீரன் தான்.அதே போல் மதிவதனியிடம் தெய்வீக வில் இல்லையென்றாலும் அவள் வில் வித்தையில் கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை..அதை காத்தவராயன் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை.

ஒரு இனிய காலை வேளையில் காத்தவராயன் மதிவதனியிடம்,"என்னை நீ தோற்கடித்ததில் இருந்து என் மனம் உள்ளுக்குள் குமைந்து கொண்டே இருக்கிறது மதி..!நமக்குள் மீண்டும் ஒரு போட்டி வைத்து கொள்ளலாமா..!என்று அவன் கேட்க,

மதிவதனி தோள்களும் திணவு எடுத்தது..நானும் போரிட்டு நாளாகி விட்டதே..! ஒரு பயிற்சிக்காவது போரிட வேண்டும் என தோன்றியது..

"சரி எங்கு போரிடலாம்.நீயே கூறு..!"

"தக்சீலா சென்று போரிடலாம் மதிவதனி.."

"தக்சீலாவா.." அது என்ன இடம்..?

தக்சீலா என்பது தென்னகத்தில் உள்ள ஒரேயொரு எரிமலை.அந்த எரிமலையின் பெயரே அந்த இடத்தின் பெயராகி விட்டது. எரிமலை பக்கத்தில் யாரும் அங்கே வசிப்பது இல்லை..அங்கே நாம் போட்டியிட வசதியான இடம் அது.."

இருவரும் போர்க்கோலம் பூண்டு தத்தம் ரதங்களில் அமர்ந்து குதிரையை முடுக்கி தக்சீலாவை நோக்கி விரைந்தார்கள்.

தக்சீலா, மாயமலையின் இயற்கை அழகை காட்டிலும் இன்னும் அழகாக இருந்தது.தக்சீலாவின் எரிமலை குழம்பில் இருந்து வெளிவந்த தாதுக்கள்,மற்றும் சத்துக்களால் செடி,கொடிகள் மிக மிக செழிப்பாக இருந்தது..இன்னும் சொல்ல போனால் இங்கு இருக்கும் தாதுக்கள் மற்றும் சத்துக்கள் உயிரினங்கள் வழியே இயற்கையாக மாயமலைக்கு கடத்தப்பட்டதால் தான் அந்த மாயமலையே செழிப்பாகவும்,அடர்த்தியாகவும் இருந்தது.ஆனால் எரிமலை அருகே  மட்டும் உண்டான வெப்பத்தில் வெட்ட வெளியாக இருந்தது..அங்கு ரதத்தை காத்தவராயன் நிறுத்தினான்.

மதிவதனி முதலில் வில்லை தொட்டு வணங்கி விட்டு எடுத்து பார்த்தாள்.அதன் நடுப்பகுதியில் கை வைத்து அழுத்தி அதன் கெட்டி தன்மையை ஆராய்ந்தாள்.அதற்கேற்றவாறு தனது நாணின் அழுத்தத்தை சரி செய்து கொண்டாள். நாணிணை பின்பக்கமாக இழுத்து அதன் இழுவிசையை சரிபார்த்து கொண்டு "தயார் "என்றாள்.

காத்தவராயன் இதை எதையும் செய்யவில்லை..ஆரம்பத்திலேயே மூர்க்கத்தனமாக பாணங்களை விட ஆரம்பித்தான்..ஆனால் மதிவதனி எளிதாக அவன் அம்புகளை வெட்டி வீழ்த்தி கொண்டு இருந்தாள்.ஆனால் அவள் விட்ட பாணங்கள் அவன் வில்லின் நாணை அறுத்ததே ஒழிய,அவன் உடலை துளைக்கவில்லை..ஆனால் அவன் விட்ட பாணங்கள் மதிவதனி மேனியை கூட நெருங்கவில்லை.அந்த அளவு திறமையாக அவன் அம்புகளை தடுத்து கொண்டே இருந்தாள்.சாதாரண வில் அவள் கையில் இருக்கும் பொழுதே காத்தவராயனால் அவளை கொஞ்சம் கூட வெல்ல முடியவில்லை..நேரம் ஆக ஆக அவளை வீழ்த்த முடியவில்லை என்று வெறி வந்தவனாய் அம்புகளை கன்னாபின்னாவென்று விட ஆரம்பித்தான்..அப்படி விட்ட பாணங்கள் இம்சை அரசன் 23 ம் புலிகேசி வடிவேலு விட்ட அம்புகள் போல் இலக்கு தவறி எங்கெங்கோ போய் விழுந்தது.அதில் ஒன்று தக்சீலா என்ற எரிமலை வாய் மீது இருந்த பாறை மீது போய் விழுந்தது..அந்த எரிமலை அடிக்கடி பொங்கும் மலை,அதனால் சேதம் அதிகமாகிறது என ஒரு முனிவர் எரிமலையின் வாயை ஒரு பாறை கொண்டு கச்சிதமாக மூடி இருந்தார்..

மதிவதனிக்கு அவள் குரு சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தது..இப்பவும் நான் அவனை வெற்றி கொண்டால் காத்தவராயனுக்கு என் மீது வன்மம் தான் அதிகம் ஆகும் என அவள் உணர்ந்தாள்..அவன் விட்ட அம்பு அவள் வில்லை தாக்க வருவதை உணர்ந்து கொண்ட மதிவதனி அதற்கு பதில் அம்பு விடாமல் விட்டுகொடுக்க அது அவள் வில்லின் நாணை அறுத்தெரிந்தது..

காத்தவராயன் வெற்றியில் துள்ளி குதித்தான்.ஆனால் அவன் மகிழ்ச்சி சில நொடிகள் கூட நிலைக்கவில்லை..அவன் தவற விட்டு இருந்த அம்பால் எரிமலை வாய் மீது இருந்த பாறை தள்ளாடி கொண்டு இருந்தது..அவன் துள்ளி குதித்த நொடியில் அது உருண்டு கீழே உருண்டு வர ஆரம்பித்தது..கூடவே இத்தனை வருடம் பாறையால் அடங்கி இருந்த  எரிமலை குழம்பும் பொங்கி வழிந்து கீழே ஒடி வந்தது...

அதுவரை தியானத்தில் இருந்த முனிவர் கண் விழித்தார் .

[Image: images-1-9.jpg]

அவன் முன் தோன்றி,"மூடனே...உன் அறிவிலித்தனத்தால் ஒரு மாபெரும் அழிவை ஏற்படுத்தி விட்டாய்..உன் முட்டாள்த்தனத்தால் ஏற்பட்ட பேரழிவை நீ தடுக்காவிடில் உன்னை நான் இக்கணமே சபித்து விடுவேன்"என அவர் முழங்க முதல் முறை அவன் மனம் நடுங்கியது.

அவன் வில்லினால் அம்பு விட்டு உருண்டு வரும் பாறையை தடுக்க பார்த்தான்..அவன் விட்ட அம்புகள் அந்த பாறையில் பட்டு ஒடிந்தன..பதட்டத்தில் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை..அந்த நேரத்தில் மதிவதனி துணிந்து தன் ரதத்தை முன்னோக்கி செலுத்த சொன்னாள்.. தன் வில்லில் நாணை ஏற்றி வானை நோக்கி ஒரு அஸ்திரத்தை பிரயோகம் செய்தாள்..இந்த வில்லினால் அவளால் தெய்வீக அஸ்திரத்தை பிரயோகிக்க இயலாது என்று தெரியும்.அதனால் மிதமான வருணாஸ்திரத்தை உபயோகித்தாள்..சாதாரண வில்லில் இருந்து அதை எய்த காரணத்தினால் அவள் தோள்களில் இருந்து பெரும் சக்தியை உபயோகிக்க வேண்டி இருந்தது..அந்த வருணாஸ்திரம் ஓடிவந்த எரிமலை குழம்பின் மேல் மழையை பொழிவித்து கல்லாக்கியது.
மதிவதனிக்கு மயக்கம் வருவது போல் இருந்தது..அதை அடக்கி கொண்டு கடைசியாக தன் ஆத்ம பலத்தை ஒன்று திரட்டி அம்பின் நுனியில் அவள் ஆத்மபலத்தை குவித்து ஆத்மாஸ்திரம் (ராம பானம் போல்) எய்த உடன் அது ஒடி வந்த பாறையை அலேக்காக தூக்கி கொண்டு எரிமலை வாயின் மீது கொண்டு போய் சேர்த்தது...அதை பார்த்து முனிவரும்,காத்தவராயனும் பிரமித்து போனார்கள்..மதிவதனி வில்லும் அவளின் சக்தியை தாங்க முடியாமல் ஒடிந்து விழ, அவளும் மயங்கி கீழே விழுந்தாள்.

தன் தவவலிமையால் முயன்று வைத்த பாறையை இந்த பெண்ணால் எப்படி இந்த காரியத்தை அசாதாரணமாக செய்ய முடிந்தது என முனிவர் அதிசயித்து போனார்...

மதிவதனியின் தலையை தன் மடியில் வைத்து குண்டலத்தில் உள்ள நீரை தெளித்து அவளை எழுப்பினார் .

"எழுந்திரு மகளே...!"என முனிவர் சத்தம் எழுப்ப

மதிவதனி முகத்தில் உள்ள நீரை துடைத்து கொண்டு எழுந்து முனிவரின் முகத்தில் உள்ள தேஜஸை பார்த்த உடன் அவள் கண்கள் கலங்கியது.உடனே முனிவரின் காலில் விழுந்து வணங்கி நமஸ்கரித்தாள்..

"எழுந்திரு மகளே..!உனக்கு அநேக கோடி நன்மைகள் உண்டாகட்டும்.செயற்கரிய காரியத்தை நீ செய்து உள்ளாய்.பொங்கி வந்த எரிமலை குழம்பில் இருந்து ஏராளமான உயிர்களை காப்பாற்றி உள்ளாய்..என் ஆசிர்வாதம் முழுக்க உனக்கு உண்டு..இந்த பாறை அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் இருந்து நான் கொண்டு வந்தது..மற்ற பாறைகள் எல்லாம் எரிமலை குழம்பு வெப்பத்தில் உருகிவிடும்.ஆனால் திருவண்ணாமலையோ அக்னிதலமாக இருந்தது..அந்த மலையில் உள்ள பாறைகள் எந்த வெப்பத்தையும் தாங்க கூடிய ஒன்று..இந்த மாயமலையின் நலனுக்காக ஈசனின் அருள் பெற்று இந்த பாறையை நான் இங்கே கொண்டு வந்து வைத்தேன்.ஆனால் இந்த மூடனால் பெரும் அனர்த்தம் நிகழ இருந்தது.நல்லவேளை நீ அதை தடுத்து விட்டாய்."

காத்தவராயனை பார்த்து முனிவர்,"மூடனே..இந்த தெய்வ மங்கையால் என் சாபத்தில் இருந்து தப்பித்தாய்..உன்னை விட இந்த பெண் சக்தி குறைந்தவள்  ஆயினும் தன் சக்தியை நல்லதுக்கு பயன்படுத்தியதால் அவள் பக்கம் இறை அருள் நின்று அவளுக்கு  வெற்றியை தேடி தந்தது..ஆனால் நீ அவளை விட பலம் அதிகம் உள்ளவன் ஆயினும் உன் ஆணவத்தால் நீ தோற்று உள்ளாய்.கிடைத்து இருக்கும் வாழ்க்கையை ஒழுங்கா வாழ பார்.இந்த பெண்ணுக்கு நீ விளைவிக்கும் ஒவ்வொரு துன்பமும் உன் ஆயுளை குறைக்கும் என மறவாதே...!நடந்த போட்டியில் நீ வெற்றி பெற்று விட்டாய் என நினைக்காதே..உண்மையில் வெற்றி பெற்றது இந்த பெண் தான்."என அவர் கூறினார்..

அவர் சொன்ன அறிவுரை மதிவதனிக்கும் தான் இதுவரை செய்த தவறை புரிய வைத்தது..தான் என்ற ஆணவம் கொண்டு இருந்தவரை இவனை என்னால் வெல்ல முடியவில்லையே..தந்தை சொல் மீறினேன்.தேவையில்லாத போர் தொடுத்து ஏராளமான உயிரிழப்புக்கு காரணம் ஆகி விட்டேன்.என்னால் யாரையும் தோற்கடிக்க முடியும் என்ற ஆணவம் எனக்கு இருந்தது.இவனிடம் தோற்ற பிறகு தானே என் ஆணவம் என்னை விட்டு நீங்கி போனது.அதன் பிறகு தானே இவனை என்னால் மீண்டும் மீண்டும் வெற்றி கொள்ள முடிந்தது..நான் வாழ்க்கையின் முக்கியமான பாடத்தை புரிந்து கொண்டேன்.நான் என்ற ஆணவம் ஒழிந்தது..எனக்கு சரியான பாடம் புகட்டியதற்கு நன்றி இறைவா...!என மனதுக்குள் பிரார்த்தனை செய்தாள்.

காத்தவராயனால் முனிவரை எதுவும் செய்யமுடியவில்லை.அவரின் சக்தி பற்றி அவன் அறிந்தே இருந்தான்.அதனால் அமைதியாக இருந்தான்..

முனிவர் மதிவதனி பக்கம் திரும்பி,"மகளே அனைத்தும் காரணத்துடன் தான் உன் வாழ்க்கையில் நடைபெறுகிறது.அதனால்  கவலை கொள்ள ஏதும் இல்லை.நீ எண்ணி இருக்கும் காரியம் ஈடேறிவிட்டது.உன் துன்பங்கள் எல்லாம் மறையும் காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது..நீ அரண்மனை சென்ற உடன் நீ எண்ணிய காரியம் நடந்து இருப்பதை உணர்ந்து கொள்வாய்"என மீண்டும் ஆசிர்வதித்தார்.

காத்தவராயன் மீண்டும் மதிவதனியிடம் தோற்று தலைகுனிந்து அரண்மனை திரும்பினான்..

அவன் நாட்டு மக்களே,மதிவதனியை விரும்ப தொடங்கி இருந்தனர்..மக்களுக்கு தேவையானவற்றை தன் அதிகாரத்தை பயன்படுத்தி முடிந்த அளவு நன்மையை செய்து இருந்ததால்,அவனுக்கு பயந்து கொடுத்த மரியாதையை அவளுக்கு அன்பால் கொடுத்தனர்.

காத்தவராயன் மனதுக்குள்,"இந்திரனை வெற்றி கொண்ட இந்திரஜித் சக்தி மட்டும் எனக்கு கிடைக்கட்டும்,பின் இவளை எளிதாக தோற்கடித்து காட்டுகிறேன்..அப்புறம் இந்த முனிவரே என்னை கண்டு  வணங்க தான் வேண்டும்...பிறகு இந்த உலகமே எனக்கு அடிமை"என மனதுக்குள் கொக்கரித்தான்.

நிகழ்காலத்தின் காட்சிகள் இன்னும் சரியாக மனதில் உருப்பெறவில்லை.அதனால் மன்னர் கால பதிவு மட்டும் இன்று பதிவிட்டு உள்ளேன்.விரைவில் நிகழ் கால பதிவும் வரும்.

[Image: 1716466280488.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 9 users Like snegithan's post
Like Reply
[Image: IMG-20230215-WA0009-1-1.jpg]

2016 I met this legend in his office.nice memory
[+] 6 users Like snegithan's post
Like Reply
சூப்பர் அப்போ நிகழ் கால பிரியங்கா வும் அவளிடம் உள்ள குறையால் தான் காத்தவராயனிடம் தன் கற்ப்பை இலக்க போறாளோ
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
Super bro.

Porumaiyave likitha portiona podunga
[+] 1 user Likes Samsd's post
Like Reply
(26-05-2024, 06:23 PM)Arun_zuneh Wrote: சூப்பர் அப்போ நிகழ் கால பிரியங்கா வும் அவளிடம் உள்ள குறையால் தான் காத்தவராயனிடம் தன் கற்ப்பை இலக்க போறாளோ

அப்படி இல்லை ப்ரோ,அவனை அழிக்க அதுவும் அமாவாசை அன்று தெய்வ சக்தி மட்டு போவதால் அவன் சக்தியை கொண்டே அவனை போட தான் நான்கு பெண்களுடன் உறவு கொள்கிறான் என்பது தான் கதை..மேலும் மதிவதனி ஆரம்பத்தில் அவள் வெற்றி பெற முடியாமல் போனதற்கும்,இப்போ ஏன் வெற்றி பெறுகிறாள் என்பதற்கான காரணம் சொல்லி இருப்பேன்.
Like Reply
Excellent narration and superb execution using karnan as an example for madhivadhini archery power.... Rocking nanba

Na solavae vachi irukinga purinjathu antha love track naan story ku konjam link panni iruku anaah ungaloda form la illaa dha disappointed

Anyway anga vitadha Inga semmaya sethuki again oru lesson for kathu and madhivadhini
Realise panna vitham arpudham

Ipdium kadhai solahlam ungata nerya learning

Superb nanba

Tiruvannamalai agni parai pathee pesi ennoda district related sonathu padika padika
Idvum unmai thanah thonudhu ellam unga seiyal and sirapu nerya terinji vachu irukinga pola

Keep entertain us brother

Antha munivar ponnu tha next kathuvarayan vettai oh mannar kalathulah

Edho epdioh Avan anavam Avan azivuku karnam agum soltinga super

Current update time eduthae pannunga no problem
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Superb keep writing.. waiting for next update
[+] 1 user Likes Jyohan Kumar's post
Like Reply
Super update keep going...
[+] 1 user Likes Siva.s's post
Like Reply
UR Absolute ROCKER
[+] 1 user Likes Dinesh Raveendran's post
Like Reply
(26-05-2024, 10:57 PM)krishkj Wrote: Excellent narration and superb execution using karnan as an example for madhivadhini archery power.... Rocking nanba

Na solavae vachi irukinga purinjathu antha love track naan story ku konjam link panni iruku anaah ungaloda form la illaa dha disappointed

Anyway anga vitadha Inga semmaya sethuki again oru lesson for kathu and madhivadhini
Realise panna vitham arpudham

Ipdium kadhai solahlam ungata nerya learning

Superb nanba

Tiruvannamalai agni parai pathee pesi ennoda district related sonathu padika padika
Idvum unmai thanah thonudhu ellam unga seiyal and sirapu nerya terinji vachu irukinga pola

Keep entertain us brother

Antha munivar ponnu tha next kathuvarayan vettai oh mannar kalathulah

Edho epdioh Avan anavam Avan azivuku karnam agum soltinga super

Current update time eduthae pannunga no problem

Thank you nanba, நான் உங்கள் பக்கத்து மாவட்டம் வேலூரில் தான் இருக்கிறேன்..சென்னையில் இருந்து வந்து 6 மாதமாகி விட்டது.வேலூர் மாவட்டம் தான் என் சொந்த மாவட்டம்.
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(27-05-2024, 05:53 AM)Jyohan Kumar Wrote: Superb keep writing.. waiting for next update

Thank you bro
Like Reply
(27-05-2024, 10:11 PM)Dinesh Raveendran Wrote: UR Absolute ROCKER

மிக்க நன்றி நண்பா
Like Reply
(27-05-2024, 07:26 AM)Siva.s Wrote: Super update keep going...

Thank you நண்பா
Like Reply
(26-05-2024, 09:53 PM)Samsd Wrote: Super bro.

Porumaiyave likitha portiona podunga

நன்றி நண்பா
Like Reply
பாகம் - 78


நிகழ் காலம்

காத்தவராயன் தோல்வி

கஜா உள்ளே புகுந்து ஹாஸ்டல் முழுக்க தேடினான்..யாருமே அகப்படவில்லை.வெறி கொண்டு கத்தினான்.. லிகிதா மொபைலுக்கு தொடர்ந்து ஃபோன் செய்தான்.அது எடுக்கப்படாமல் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. வாட்ச்மேனை அடித்து விசாரித்தான்.வார்டன்,லிகிதாவை அழைத்து சென்ற விசயம் மட்டுமே தெரிந்தது.ஆனால் எங்கு அழைத்து சென்றார் என்ற விசயம் தெரியவில்லை.ஒரு விசயம் மட்டும் வாட்ச்மேன் உளறினான்.வார்டன் எந்நேரமும் இங்கு திரும்பகூடும் என்ற தகவல் மட்டும் கிடைத்தது.அது போதுமே என கஜா காத்திருக்க ஆரம்பித்தான்..

லிகிதா அந்த பங்களாவுக்குள் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தாள்.

"ஆயா"என்று சகுந்தலா அழைக்க,உள்ளே இருந்து ஒரு பெண்மணி வந்து லிகிதாவின் உடைமைகளை வாங்கி கொண்டார்.

"இங்க பாரு லிகிதா,எக்காரணத்தை கொண்டும் நீ இந்த வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது.

"ஆன்டி,அப்போ எனக்கு எதுனா தேவையென்றால் யாரிடம் நான் கேட்பது..?என் வண்டி கூட ஹாஸ்டலில் இருக்கு."

"உன் வண்டிக்கு ஒன்னும் ஆகாது..நான் பார்த்துக்கிறேன்..உனக்கு எதுனா தேவையென்றால் அந்த அம்மாகிட்ட சொல்லு,அந்த அம்மா வாங்கி தரும்..முதலில் உன் போனை எடு"

லிகிதா எடுத்து கொடுக்க,"இங்க பாரு லிகிதா,இந்த ஃபோன் வழியிலேயே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்..இதை திரும்ப ஆன் பண்ணாதே.."

"ஏன் ஆன்டி....?"

சகுந்தலா வேறொரு போனையும் கொடுத்து,இந்த ஒரு வாரத்துக்கு இதுதான் உன்னோட நம்பர்.உன்னோட போன் நம்பரை டிரேஸ் பண்ணி அந்த ரவுடி வரக்கூடும்..நீ நேற்று தப்பிச்சதே அந்த ஏழுமலையான் புண்ணியம்.நீ ஆஸ்திரேலியா போகும் பொழுது தான் உன் போனை நீ on பண்ணனும் சரியா..! நீ என்கிட்ட பேச வேண்டுமானால் சரி,இல்ல வேறு யார்கிட்ட பேச வேண்டுமானால் சரி,புது போனை மட்டும் யூஸ் பண்ணு..நான் சொல்றது எல்லாம் கவனம்.."

"ஆன்டி இருந்தாலும் இது ஜெயில் போல இருக்கு"

"எல்லாம் ஒரு வாரம் தானேடி செல்லம்.எனக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு..உன்னோடே யுனிவர்சிட்டி போய் சில பார்மாலிட்டி வேலை எல்லாம் பாக்கி இருக்கு.."என சில விண்ணப்பங்களில் லிகிதாவின் கையெழுத்து வாங்கி கொண்டாள்.

கஜாவின் பங்களாவிற்கு சரியாக பின்புறம் தான் தங்கி இருக்கிறோம் என லிகிதாவிற்கு நன்றாக தெரிந்தது,இருந்தாலும் அதை சொல்லி ஏன் சகுந்தலாவை வீண் களேபரத்திற்கு உள்ளாக்க வேண்டும் என அமைதியாக இருந்து விட்டாள்.

[Image: Snapinsta-app-446242955-492256583315631-...n-1080.jpg]

சகுந்தலா ஹாஸ்டலுக்கு திரும்பிய உடன் வாட்ச்மேன் இல்லாததை கண்டு"வாட்ச் மேன்...வாட்ச் மேன்.."என்று அழைத்தாள் ..

பதில் இல்லாமல் போக,தேடி கொண்டு ஹாஸ்டலுக்குள் நுழைய,கஜாவின் வலுவான கரங்கள் அவள் கழுத்தை சுற்றி பின்புறமாக சுற்றி வளைத்தன.

சகுந்தலா மூச்சுவிட முடியாமல் தடுமாற..,"ஒழுங்கா சொல்லு லிகிதா எங்கே"என கஜா மூர்க்கத்தனத்துடன் கேட்டான்..

"இங்கே பாரு,உனக்கு தேவை பொண்ணு தானே..அவளை விட்டு விடு..என்னை எடுத்துக்கோ.."என கெஞ்சினாள்..

கஜா விடாப்பிடியாக,"எனக்கு அவ தான் வேணும்,என்னை அடிச்சி அசிங்கப்படுத்திட்டு போய்ட்டா..அதுக்கு பதிலுக்கு பதில் அவ கற்பை நான் சூறையாடினா தான் சரியா இருக்கும்..ஒழுங்கா அவ இருக்கிற இடத்தை சொல்லு.இல்லை உன்னை இங்கேயே கொன்னுடுவேன்."என மிரட்டினான்.

ஆனால் சகுந்தலா மிரட்டலுக்கு அஞ்சாமல்"நீ என்னை கொன்னாலும் சரி,கண்டிப்பா அவள் இருக்கும் இடத்தை நான் காட்டி கொடுக்க மாட்டேன்.."என அழுத்தமாக கூற

கஜா,சகுந்தலா தேவி கழுத்தை இறுக்கினான்..அவள் கால்கள் தரையில் துள்ளியது..கண்கள் இருண்டன.மூச்சு குழல் இறுகியது..அவள் கடைசி வரை உண்மை சொல்லாததை உணர்ந்த கஜா பிடியை விட்டான்..

சகுந்தலா தேவி தள்ளாடி கீழே விழுந்து கழுத்தை பிடித்து கொண்டு தொடர்ந்து இருமினாள்.

கஜா அவளை பார்த்து,"நீ சொல்லவில்லை என்றால் என்னால் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கிறீயா..அவ எங்கே இருக்கிறாள் என ஒரே நாளில் கண்டுபிடிச்சு அவளை ருசிக்கிறேன் பார்த்துட்டே இரு.."என கிளம்பினான்..

கஜா அவள் மொபைலை வைத்து டிரேஸ் செய்தான்,அவள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை..வேறுவழியின்றி காத்தவராயன் உதவியை நாட முடிவு செய்தான்..

[Image: IMG-2gbe61.gif]

கஜா எப்படியும் தன்னை கூப்பிடுவான் என நினைத்த காத்தவராயன் ஆவி,அனுவையும், லிகிதாவையும் ஒரு சேர அனுபவிக்க நினைத்து அனுவை தேடி சென்றது..

பூக்களை அனு மாலையாக பின்னி கொண்டு இருந்தாள்.ஒவ்வொரு பூவாக அவள் தொடுத்து கொண்டே இருக்க,தானாக சில பூக்கள் அவள் தொடுத்து கொண்டிருந்த சரத்தில் வந்து தானாக அமர்ந்தன..

காத்தவராயன் அருகில் இருப்பதை அனு உணர்ந்து கொண்டாள்.. அருவமாக இருந்த அவன் அனுவின் கழுத்தில் நக்கினான்..உடனே அனு துள்ளி எழுந்தாள்..கழுத்தை சாய்த்து தோள்களில் துடைத்து கொண்டு பின்வாங்கி நிற்க,

காத்தவராயன் ஆவி"என்ன அனு ஆச்சு உனக்கு..நான் தான் உன் காத்தவராயன் வந்து இருக்கேன்.."

அனு மிரண்ட விழிகளுடன் "நீ எங்கே இருக்கே என எனக்கு தெரியல காத்தவராயா...!என்கிட்ட வராதே...இதுவரை நான் செய்த தப்பே போதும்..என்னை விட்டுடு..தயவு செய்து வெளியே போ"என கத்தினாள்.

காத்தவராயன் தன் உருவை வெளிப்படுத்தினான்..

"என்ன அனு,நான் உனக்கு உண்மையான சொர்க்கத்தை காண்பிக்க வந்து இருக்கேன்..இப்போ போய் விளையாட்டு காண்பிச்சிகிட்டு..வா அனு நாம சுவாசபாசம் பண்ணுவோம்" என நெருங்கினான்.

கத்திரிக்கோலை எடுத்து கொண்டு அனு"காத்தவராயா கிட்ட வராதே..இல்லையெனில் உன்னை கொன்று விடுவேன்.."என அவள் கத்த,

காத்தவராயன் கடகடவென சிரித்தான்.

"ஏற்கனவே செத்தவனை போய் இப்போ கொல்லுவே என மிரட்டற..செம்ம நகைச்சுவை தான்.." என சிரித்தான்..

அவன் "ப்பூ..."என்று ஊத அவள் கையில் இருந்த கத்திரிக்கோல் தவறி விழுந்தது..

காத்தவராயன் பம்பரமாய் புயல் போல அவளை சுற்றி சுழன்று பின்பக்கமாக அணைத்தான்..அவன் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் அனு திணறினாள்..அவன் கையால் இடுப்பை அழுத்தினான்.கழுத்தை நக்கினான்..

அனுவின் எதிர் வீட்டில்,

அறிவு மாயமாய் மறைந்து போனதில் இருந்து குண்டலகேசி நடுங்கி போய் இருந்தான்..துணைக்கு யாருமில்லாமல் அவன் வெளியே வருவதே கிடையாது..

அவன் மனைவி அவனிடம், "யோவ்,நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்.நம்ம வீட்டு பூ அலங்காரத்திற்காக கொஞ்சம் அனுகிட்ட ஹெல்ப் கேட்டு இருந்தேன்..பாவம் அவ தனியா வேலை பார்த்துட்டு இருக்கா..அவகிட்ட போய் அவ சொல்லுகிற வேலையை கூட மாட  செய்..அப்போ தான் இன்னிக்கு இரவுக்குள்ள அந்த வேலை முடியும்..போ.."என விரட்டினாள்.

விருந்தின் போதே அனுவை tranparent நைட்டியில் பார்த்த  குண்டலகேசி அவள் எடுப்பான தேக அழகில் மயங்கி இருந்தான்.அவள் அங்கங்களை அறிவோடு சேர்ந்து கள்ளத்தனமாக ரசித்து இருந்தான்.அனுவை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவள் அங்கங்களை அவன் ரசித்து பார்க்கத் தவறுவதே இல்லை..

இம்முறை மீண்டும் தானாக வாய்ப்பு கிடைக்க,அவள் மனைவி சென்றவுடன்,கதவை தாளிட்டு கொண்டு அனுவின் வீட்டில் நுழைந்தான்..

"உல்லாச உலகம்,உனக்கே சொந்தம் செய்யட செய்யட.. செய்யடா..நீ ஜல்சா செய்யட செய்யட..செய்யடா.. ஓ....."என பாட்டு பாடி கொண்டே அவன் உள்ளே நுழைய அனுவின் நிலையை பார்த்து அதிர்ந்தான்..அவள் சேலை ஒருபக்கமாக ஒதுங்கி ஒரு மார்பின் காம்பு மட்டும் குத்திட்டு நிற்பதை பார்த்து அவன் எச்சில் ஊறியது..அவள் கைகள் திமிறி கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது..யாரோ அவளை பிடித்து வைத்து இருப்பது போல் தோன்றினாலும் அவன் கண்களுக்கு உருவம் தென்படவில்லை.

அவன் உள்ளே நுழைந்த உடனேயே கதவு தானாக சாத்தி கொண்டது..

குண்டலகேசிக்கு பயத்தால் கை கால்கள் நடுங்கினாலும் ,அனுவின் கோலம்,காமத்தை தூண்டி அவனை அங்கேயே நிற்க வைத்தது.

"அங்கிள் வந்து என்னை காப்பாற்றுங்கள்."என அனு கதற...

"யார்கிட்ட இருந்தும்மா..என் கண்ணுக்கு ஒன்னும் தெரியலையே.."

"என்னடா பாட்டு பாடி வந்தே.."கர்ண கொடூரமான குரல் மட்டும் கேட்டது..

"யாரு சார் இது..குரல் மட்டும் கேட்குது...ஆனா ஆளு யாரும் தெரியலையே.."


"முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா வெண்ணெய்..."காத்தவராயன் ஆவி சொல்ல..

"அது வந்து சார்..உல்லாச உலகம்,உனக்கே சொந்தம் செய்யட செய்யட.. செய்யடா..நீ ஜல்சா செய்யட செய்யட..செய்யடா.. ஓ.....என்ற பாட்டு தான் பாடிட்டு வந்தேன்.."

"அந்த பாட்டில் மீசை நரைச்சி போன பின்னாலே..!ஆசை நரைச்சி போய் விடுமா... வயசோ அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா..!என்ற வரிகள் வருமே அது உனக்கு தெரியுமா..!" என காத்தவராயன் ஆவி கேட்டது..

"ம்ம்ம்ம்...நல்லா தெரியுமே...."என குண்டலகேசி சொன்னான்..

"அந்த வரி உனக்கு நல்லா பொருந்துது..இவ மேல உனக்கு ஆசை இருக்கு தானே..இன்னிக்கு கிடைப்பதற்கு அரிய பொக்கிஷம் உனக்கு கிடைக்க போகுது.இப்போ அனு உனக்கு வேணுமா"என்று காத்தவராயன் அவள் இரு கையை பின்புறம் ஒன்றாக கெட்டியாக பிடித்து கொண்டு கேட்டது.

குண்டலகேசி பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தாலும்,காமம் அவனுக்குள் தலைதூக்கி பயத்தை முந்தியது...

காத்தவராயன் ஆவி,அனுவின் சேலையை உருவி கீழே போட,அனுவை வெறும் பாவாடை,ரவிக்கையில் குண்டலகேசி பார்க்க அவன் தலைமுடிகள் நட்டுக்கொண்டன..உடனே அவன் தலை மேலும் கீழும் ஆடி ,அவள் வேண்டும் என கேட்டது..

"அப்போ வா...!வந்து இவளை எடுத்துக்கோ..."என்று காத்தவராயன் ஆவி கூறியவுடன் குண்டலகேசி நெருங்கி வந்தான்..

"வேண்டாம் அங்கிள்.. கிட்டே வராதீங்க..அப்புறம் ஆன்டிகிட்ட சொல்லிடுவேன்" என கத்தினாள்..

ஆனால் அவள் கத்தலை பொருட்படுத்தாமல் அனுவை அவன் நெருங்கி வந்தான்.

குண்டலகேசி சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து,"சார் நீங்க எங்கே இருக்கீங்க என்று தெரியல..ஆனா இப்பேர்பட்ட வாய்ப்பை ஆவியா இருந்தாலும் நீங்க எனக்கு தந்ததற்கு ரொம்ப நன்றி சார் "

குண்டலகேசி அனுவின் இடுப்பின் ஓரம் கை வைத்து அழுத்தினான்..

[Image: IMG-emffat.gif]

"வேண்டாம் அங்கிள் இது தப்பு...காத்தவராயா என்னை விடு...!" என அனு கத்தினாள்...

"யோவ் என்ன பார்த்திட்டு இருக்கே..அவளை பேச விடாம ஒரு லிப் to லிப் கிஸ் அடிய்யா..."காத்தவராயன் சொல்ல.

அனுவின் முகத்தை இருபுறமும் பிடித்து கொண்டு அவள் இதழோடு உதட்டை வைத்து அழுத்தினான்..மேல் இதழையும்,கீழ் இதழையும் மாறி மாறி சுவைத்தான்..

"ஸ்ஸ்ஸஸ்..."என்ன டேஸ்ட் இவ லிப்ஸ்....என மீண்டும் மீண்டும் சுவைத்தான்..

"யோவ் குண்டலகேசி,எப்படி இருக்கு"காத்தவராயன் கேட்க குண்டலகேசி கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது..

"அய்யோ,செம்மய்யா இருந்தது சார்,சொர்க்கமே கண் முன்னாடி வந்துட்டு போச்சு..நான் பிறந்த பிறவிபலனையே அடைஞ்சிட்டேன்.நீங்க என் தெய்வம் சார்.எப்பேர்பட்ட வாய்ப்பு எனக்கு கொடுத்து இருக்கீங்க..உங்க உருவம் மட்டும் கண்ணில் தெரிந்தால் இந்நேரம் உங்க காலில் விழுந்து இருப்பேன்"

"இங்க பாரு குண்டலகேசி..!இது ஆரம்பம் தான், இவ உடம்பு தேன் ஊறும் சுரங்கம்..!அதை எல்லாம் சுவைக்க உனக்கு நான் வழி ஏற்படுத்தி தரேன்..அதுக்கு நீ எனக்கு உதவி செய்யணும்.."

"என்ன உதவி சொல்லுங்க சார்...நான் கண்டிப்பா செய்யறேன்.." என மோகபித்து பிடித்து குண்டலகேசி கத்தினான்..

"இங்க பாரு,நீ எப்படி இவளை அனுபவிக்க ஆசைப்படறியோ,அதே போல தான் நானும் இவளை அனுபவிக்க ஆசைப்படறேன்.அதுக்கு உன் உடம்பு வேணும்."

அனுவை அனுபவிக்க போகிறோம் என காம ஆர்வத்தில் இருந்த குண்டலகேசி உடனேயே"அதுக்கென்ன சார்,தாராளமா எடுத்துக்கோங்க..." என்று சொன்னான்..

"அட முட்டாள் கிழவா...அறிவை தூக்கியதே இந்த ஆவிதான்டா..என்று அனு சொல்ல,

"சார் அனு சொல்வது உண்மையா"என குண்டலகேசி கேட்டான்.

"ஆமாம் நான் தான் தூக்கினேன்..இப்போ நீ அனுமதி கொடுத்தாச்சு.உன் உடம்பில் புகுந்து அனுவை அனுபவிக்க போறேன்..எனக்கு அது போதும்.."மின்னல் போல் அவன் உடம்பில் நுழைந்தான்.

குண்டலகேசியின் உடம்பில் புகுந்த பிறகு"இப்போ உன்னால் என்ன பண்ண முடியும் அனு..!ஐ அம் பேக் என அவளை நோக்கி வந்தான்..

"நான் திரும்ப சொல்றேன் காத்து,வேணாம் கிட்ட வராதே..."என அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள்..உடனே காத்தவராயன் நாலு அடி பின்னால் தள்ளி விழுந்தான்.

காத்தவராயனுக்கு பேரதிர்ச்சி.என்ன இது..!அனுவுக்கு எப்படி என்னை எதிர்க்கும் அளவுக்கு உடம்பில் பலம் வந்தது..!ஒருவேளை இவன் உடம்பில் புகுந்த பிறகு நான் வலு குறைந்து விட்டேனா..! என யோசித்தான்..ஆவியாக இருந்த பொழுது மாயமாக மறைந்து அவள் இரு கைகளை பின்புறமாக மடக்கியதால் தான் அவளை கட்டுப்படுத்த முடிந்தது என அவனுக்கு புரிந்தது..

இதற்கு மேல் நேரடியாக அவளிடம் போட்டி போட முடியாது.ஏதாவது மாய மந்திரம் பண்ணி கொரில்லா தாக்குதல் நடத்தினால் தான் இவளை அடைய முடியும் என அவனுக்கு புரிந்தது..ஆவியாக செய்தது போல் குண்டலகேசி உடலுடன் செய்ய வேண்டும் என புரிந்து கொண்டான்..

கண்ணிமைப்பதற்குள் அனுவின் கண்ணில் இருந்து மறைந்தான்.

அறிவை தூக்கியது போல் குண்டலகேசியும் தூக்கி விட்டானா ? என அனு ஒருநிமிடம் நினைத்தாள்.

"காத்தவராயா..குண்டலகேசி சார்..."என கூக்குரல் இட்டு கொண்டே ஒவ்வொரு அறையாக தேடி கொண்டு வந்தாள்.

ஹாலில் தேடி கொண்டு வர,அங்கே காத்தவராயன் சீலிங் பேனில் தலைகீழாக முதுகை வளைத்து கையால் காலை பிடித்து தொங்கி கொண்டு இருந்தான்..

அனு கீழேயே தேடி கொண்டு வந்ததால் அவன் மேலே இருந்ததை கவனிக்கவில்லை..சீலிங் ஃபேன் இருக்கும் நேர்கோட்டில் அவள் நெருங்கிய உடன் அவள் தாடையை பிடித்து அலேக்காக தூக்கி தலைகீழாக தொங்கி கொண்டே லிப் லாக் செய்ய,அவன் பிடியில் அனு திமிறினாள்..அவன் பின்னந்தலையை முடியை பிடித்து இழுக்க,காத்தவராயன் வலி தாளாமல் அவளை விட்டான்..

[Image: I-have-no-qualms-in-performing-kiss-scenes-1068x801.jpg]

மீண்டும் அனு கண்ணில் இருந்து காத்தவராயன் மறைந்தான்..

அனு பின்னால் இருந்து காத்தவராயன் அழைக்க,அனு திரும்பி பார்த்தாள்..

காத்தவராயனுக்கு அனுவிடம் உடலுறவு கொண்டதால் ஹிப்னாடிசம் கைகூடி இருந்தது..அதை கொண்டு அவளை மயக்க முயற்சித்தான்..அனுவுக்கும் அவன் பார்வையினால் ஏதேதோ உள்ளுக்குள் செய்தது..அதனால் அவன் பார்வையை தவிர்க்க வலம்,இடம்  என கண்ணை மூடி தலையை திருப்ப,அவன் பார்வையின் வீச்சில் இருந்து தப்பித்தாள்.

"என்ன இது..?இந்நேரம் இவள் என் பார்வைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டுமே...என்னோட சக்தி இவளிடம் இடம் மாறி இருக்கு..என்னோட சக்தியே எனக்கு எதிராக வேலை செய்யுதே..!"என அவனுக்கு கோபம் வந்தது..மீண்டும் அவள் கண்ணிலிருந்து மறைந்தான்..

கட்டிலில் ஒருவர் போர்வை மூடி படுத்து இருப்பது போல் அனுவுக்கு தோன்றியது..உடனே அனு அதை எடுத்து பார்க்க அதில் யாரும் இல்லை..

ஆனால் மேலே யாரோ இருப்பது போல அனு உள்ளுணர்வு தூண்ட அனு நிமிர்ந்து மேலே பார்த்தான்.காத்தவராயன் குண்டலகேசி உடலுடன் அனு மீது பாய்ந்தான்..கட்டிலில் அவளை மல்லாக்க தள்ளி அவள் இடுப்பில் முத்தம் வைக்க,அனு அவன் பிடியில் திமிறினாள்..அவள் இடுப்பை கையால் இறுக பிடித்துத் கொண்டு இடுப்பு முழுவதும் நாக்கால் கோலம் போட்டு மெல்லிய சதைகளை கவ்வி கவ்வி இழுக்க அனுவின் முனகல் சத்தம் அதிகரித்தது...

அனுவின் எதிர்ப்பு அடங்கி கொண்டே வந்தது.காத்தவராயன் தலையை உயர்த்தி அவள் முலையில் வாய் வைக்க அனு முனங்கினாள்..

அந்த நேரம் யாரோ காத்தவராயன் தலைமுடியை இழுத்து வீசி எறிந்தார்கள்..

[Image: Snapinsta-app-424773577-2346727122384746...n-1080.jpg]

காத்தவராயனுக்கு உடலில் மின்சாரம் அடித்தது போல் இருந்தது..அவன் அதிர்ச்சியில் பார்க்க ஆராதனா அவன் மார்பில் வேகமாக உதைக்க உருத்திராட்சத்தின் சக்தி அவள் மேனி வழியே பாய்ந்து அவள் கால் அவன் மீது பட்டவுடன் மீண்டும் அவனுக்கு ஷாக் அடித்தது போல் இருந்தது..

காத்தவராயன் மீண்டும் இருவர் கண்ணில் இருந்து மறைந்தான்..

மறைந்து இருந்து அவன் மனதுக்குள்,"ஆகா ரெண்டு சூப்பர் ஜிகிடி சிக்கி இருக்கு விடக்கூடாது..!"என நினைத்தான்.

காத்தவராயன் முதலில் ஆராதனாவை வீழ்த்த வேண்டும் என நினைத்தான். மாயமாய் ஒரு பூந்தொட்டி ஆராதனாவின் பின் மண்டையை தாக்க வந்தது..

அனு உடனே திரும்பி அதை உற்று பார்க்க அது வெடித்து சிதறியது..இருவரும் கை கோர்த்து கொண்டு வேறு வேறு திசையில் நாலாபுறமும் பார்த்து கொண்டு காத்தவராயன் மாயமாலங்களை முறியடித்தனர்..

காத்தவராயனுக்கும் ,அனுவுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் அனுவின் சேலை சீலிங் பேனில் தொங்கி கொண்டு இருந்தது..அதை எடுக்க இருவரும் கட்டில் மீது ஏறினர்.பேனில் சுற்றி இருந்த சேலையை எடுக்க போகும் பொழுது ஃபேன் தானாக சுற்ற ஆரம்பித்தது..மேலும் கட்டில் கொஞ்ச கொஞ்சமாக மேலே ஏற ஆரம்பித்தது..கட்டில் மேலும் கீழும் ஆட இருவரும் கட்டில் மீது தள்ளாட்டம் போட்டனர்.அனுவும் ,ஆராதனாவும் தலை அடிபடாமல் இருக்க கீழே குனிந்தாலும் கட்டில் கொஞ்ச கொஞ்சமாக மேலே போய் கொண்டு இருந்தது..காத்தவராயன் அவர்கள் நிலையை எண்ணி கடகடவென சிரித்தான்.

ஆராதனா உள்ளங்கையில் ருத்திராட்சத்தை பிடித்து கொண்டு காலால் கட்டிலை பூமியை நோக்கி அழுத்திய உடன் கட்டில் தரையில் விழுந்தது..அனு தன் பார்வையால் தம்புள்ஸை உற்று பார்க்க அது அந்தரத்தில் பறந்து எதையோ தாக்கிய உடன்.."அமம்மமாமம்ம"என்ற காத்தவராயன் அலறல் சத்தம் கேட்டது..

காத்தவராயனால் ஒரு கட்டத்தில் தாக்குதல் நடத்த முடியாமல் தவிக்க,இருவர் கண்ணில் இருந்து மறைந்து இருந்தான்.ஆனால் அவன் பக்கத்தில் தான்  இருக்கிறான் என   அனுவுக்கும்,ஆராதனாவுக்கும் உள்ளுணர்வு சொன்னது...

ஆராதனாவுக்கு பூஜை அறை அருகே இருந்த தட்டில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த குங்குமம் கண்ணில் பட்டது..ஆராதனா அனுவிடம் குங்குமத்தை கண்ணால் சைகை காட்டினாள்.ஆராதனாவும்,அனுவும் மின்னல் போல் பாய்ந்து கைகளால் அள்ளி கொண்டு குங்குமத்தை நாலாபுறமும் மேலும் கீழும் வீசி எறிய அது காத்தவராயன் மீது பட்டு  துடிதுடித்து கீழே விழுந்தான்..மறைந்து இருந்த குண்டலகேசி உருவம் கண்ணுக்கு இப்பொழுது தெரிந்தது.உடம்பில் காத்தவராயன் இருந்ததால் குங்குமம் அவன் உடம்பில் பட்டவுடன் அவனுக்கு தீப்பிடித்தது போல் எரிந்தது.காத்தவராயன் புழு போல் துடித்து அவன் உடலில் இருந்து வெளியேறி இரு பெண்களிடம் தோற்று புறமுதுகிட்டு ஓடினான்.அனு ஆராதானாவை கண்ணீர் மல்க அணைத்து கொண்டாள்..

மயக்கமாய் இருந்த குண்டலகேசி உடலை பார்த்து"ஆமா இந்த டம்மி பீசை என்ன பண்றது"என அனு கேட்க..

ஆராதனா,குண்டலகேசி உடம்பை தோளில் துண்டை போல போட்டு கொண்டு அவன் வீட்டில் வீசி எறிந்து விட்டு அனு வீட்டுக்கு திரும்பினாள்..

"ஆராதனா,பிளீஸ் நீ இங்கேயே இருடி ..எனக்கு அந்த காத்தவராயன் திரும்பி வருவானோ என்று பயமா இருக்கு.."

"நீ கவலைபடாதே அனு,நான் உன் கூட தான் இருப்பேன்..அந்த காத்தவராயனை அழிக்க நாம் கூடிய விரைவில் இன்னும் இருவரை கூட்டி கொண்டு மாயமலை செல்ல வேண்டி இருக்கும்..அதுவரை உன் வீடு தான் எனக்கு ஜாகை.ஆமா சாப்பாடு எல்லாம் நல்லா செய்வீயா நீ"என கேட்க,

அனு சிரித்து கொண்டு"நீ சாப்பிடுகிற ஹோட்டல் சாப்பாட்டை விட நான் சமைக்கிற உணவு நல்லா தான் இருக்கும். ஆமா மாறன் எங்கே"என கேட்க

"சென்னையில் இரவில் திறந்து இருக்கும் ஒரே கோவில் திருவேற்காடு தான் அனு.இரவில் நம் கூட தங்கி இருந்தால் நமக்கு கெட்ட பேர் வரும்  என அவர் அங்கே தங்கி இருக்கான்.உனக்கு ஏதாவது பிரச்சினை வருமென தெரிந்து தான் அவன் என்னை அனுப்பிச்சான்..காலையில் அவனும் இங்கே வருவான்.."

"அந்த காத்தவராயன் மீண்டும் இரவு திரும்பி வந்தால்..!அனு கேட்க,

"அவன் நம்மகிட்ட வாங்கிய உதைக்கு இன்னும் ஒரு வாரம் திரும்பி கூட பார்க்க மாட்டான்" என ஆராதனா கூற அனுவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது..

[Image: Snapinsta-app-440645415-956752252768205-...n-1080.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 9 users Like snegithan's post
Like Reply
கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தை மிகவும் அருமையான பிரித்து பதிவு செய்தது சூப்பர் நண்பா சூப்பர்
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(27-05-2024, 10:13 PM)snegithan Wrote: Thank you nanba, நான் உங்கள் பக்கத்து மாவட்டம் வேலூரில் தான் இருக்கிறேன்..சென்னையில் இருந்து வந்து 6 மாதமாகி விட்டது.வேலூர் மாவட்டம் தான் என் சொந்த மாவட்டம்.

happy super nanba enaku vellore kitta tha nanba
Kannamangalam la iruken arani Taluk  Sleepy
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Bro

ஒன்னு சொல்லடா நீங்க மதிவதனி காத்தவராயன் கூடலுக்கு அப்பறோம் lasta  போட்ட நிகழ் காலம், மன்னர் காலம் post கூட கொஞ்சம் Bora தான் போச்சு.

But இந்த  part ரொம்ப supera இருந்துச்சு
[+] 1 user Likes Samsd's post
Like Reply
Pakka massage sambvam senjutimga brother vitadha pudikarathu

Idhu tha pola semma unexpected humor with magical war against with current situation

Nalla yosichu kalaki irukinga intha part la

Vera level awesome work


Really enjoyed kundalakesi ku konjam luck tha anaah vangeena adiku ethanna naal veetula paduthu irupaanoh... Kathuvarayan aavi tholvi anathu sirapu

Nice balance between present and past like crime stories


Likiktha ku aaapu ready ageeduchu


Gaja vera evaloo vanmai irukaan Katee irukinga

Shakuntala Devi pavam evaloo thaduthalum likitha ku loss iruku

Adhkuna situation amacha vitham very nice

Kathuvarayan ta help keka vaikrathu gaja superb link


Good luck dude keep rocking
[+] 2 users Like krishkj's post
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)