Romance இரு துருவங்கள்
மோகன் வீட்டில் 
நிர்மலா : பாட்டி இன்னைக்கு நா ஊருக்கு போறேன் பாட்டி 
தேவி : இல்ல மா உன்னை தனியா எங்கயேயும் அனுப்ப கூடாதுனு மோகன் சொல்லிருக்கான் மா. உன் வீட்டுக்கு போன் போட்டு உங்க அம்மாவையும் தங்கச்சியும் இங்க வர சொல்லு மா 
நிர்மலா : ஏன் பாட்டி 
தேவி : உனக்கு வேலை இல்ல. உங்க குடும்ப கஷ்டம் எல்லாம் பாப்பா மோகன் தம்பி கிட்ட சொல்லுச்சு. மோகன் என்கிட்ட அந்த பொண்ணுக்கு நம்ம கம்பெனில வேலை போட்டு கொடுக்கணும். அவுங்க குடும்பம் நம்ம staff கோட்ரெஸ் ல தங்க வைக்கணும் சொன்னான் 
நிர்மலா : ஆமா பாட்டி என்னை ரவுடிகளிட்ட இருந்து காப்பாத்துன அந்த பிரபு அண்ணாவை எங்க, 
தேவி : ஓ உனக்கு விஷயம் தெரியாதோ அந்த தம்பியை ஒரு கும்பல் அவரு கையை வெட்டிட்டானுக ரவுடி பசங்க 
நிர்மலா : என்ன சொல்றிங்க பாட்டி. இத ஏன் என்கிட்ட சொல்லல. இப்போ எந்த ஹாஸ்பிடல் இருக்காங்க 
தேவி : நீயே ஒரு வித பயத்துல இருந்த. அதான் உன்கிட்ட சொல்லல 
நிர்மலா : என்ன பாட்டி நீங்க நா போய் அண்ணாவை பாக்க போறேன் நீங்க வாரீங்களா.
தேவி : இரு மா போவோம் 
நிர்மலா : ஆமா பாட்டி அண்ணா அன்னைக்கு ரவுடிகளை அடிச்சி விரட்டி ஓட விட்டாரே இப்போ மட்டும் எப்படி இப்படி ஆச்சு 
தேவி : யம்மா பிரபு தம்பியை சாதாரணமா நினைச்சிராத. அது உடற்பயிற்சி செஞ்சி உடம்பை நல்லா வச்சிருக்கும். பத்து பேர் வந்தாலும் அடிச்சி விரட்ட கூடிய சிங்கம் எங்க தம்பி பிரபு. அந்த கும்பல் அருவா வச்சி இருந்தாங்க, ஒருத்தனை அடிக்கும் போது மீதி இருக்குறவன் தம்பி கையை வெட்டிட்டாங்க. நீ சொல்லு கை தானே பலம். அதுவும் வலது கை வேற 
நிர்மலா : அச்சச்சோ அப்பறம் என்னாச்சு அண்ணாவை யாரு தான் காப்பாத்துனது 
தேவி : கடவுள் மாதிரி அந்த பொன்மாரி பாப்பா தான் காப்பாத்திச்சி. 
நிர்மலா : அந்த அக்கவா எப்படி பாட்டி அவுங்க அருவாவோட இருந்தாங்க சொன்னிங்க 
தேவி : அது ஏதோ சண்டை வித்தை கத்து இருக்கு போல அவங்ககிட்ட சண்டை போட்டு தம்பியை கூட்டி ஹாஸ்பிடல் சேர்த்துட்டு 
நிர்மலா : சூப்பர் பாட்டி அக்கா கிரேட் சரி வாங்க ஹாஸ்பிடல் போவோம் சொல்லி ஹாஸ்பிடல் கிளம்பி சென்றனர் 
மோகன் ஆபீஸ் 
மோகன் : கதிர் இங்க வாங்க 
கதிர் : இதோ வாரேன் சார் போனை வைத்து விட்டு மோகன் கேபினுக்கு சென்றான் 
கதிர் : சார் உள்ள வரலாமா 
மோகன் : வாங்க கதிர் உள்ள வாங்க உக்காருங்க 
கதிர் : தேங்க்ஸ் சார் சொல்லுங்க சார் 
மோகன் : உங்களை மேனஜர் போஸ்ட்க்கு ceo மேடம் உங்களை அப்பொய்ன்மெண்ட் பண்ணிருக்காங்க உங்களுக்கு தெரியும் தானே 
கதிர் : ஆமா சார் ஆனா அந்த போஸ்ட்க்கு நா சரி வருவனா தெரியல. இருந்தாலும் நா என் வேலைக்கு நேர்மையா இருப்பேன் சார் 
மோகன் : குட். உங்களை தூத்துக்குடி கிளைக்கு மாத்தி இருக்கோம்.உங்களுக்கு சம்மதமா 
கதிர் : சம்மதம் சார் என்னை எந்த கிளையில் போட்டாலும் உண்மையா இருப்பேன் 
மோகன் : சரி இது வரைக்கும் நானும் என் மகனும் பார்த்த கம்பெனி இப்போ என் மருமகள் இருக்காங்க. அவுங்க எடுக்குற எந்த முடிவுக்கும் நாங்க குறுக்க நிக்க மாட்டோம். உங்களுக்கு புரியும் நினைக்கிறேன்.
கதிர் : புரியுது சார். அவுங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். தப்பு செஞ்சா யோசிக்கவே மாட்டாங்க உடனே வேலையை விட்டு தூக்கிருவாங்க. எல்லாம் தெரியும் சார். நா தப்பு செய்ய மாட்டேன் சார் 
மோகன் : குட் இந்தாங்க ட்ரான்ஸபெர் ஆர்டர் நாளைக்கே போய் ஜோயின் பண்ணிக்கோங்க. Ceo மேடம் கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு போங்க.
கதிர் : ஓகே சார் சொல்லி சந்தோசமாக வெளியே சென்றான், 
இங்கு ஹாஸ்பிடல் 
பொன்மாரி : டேய் வயிறு பசிக்கா டா 
பிரபு : இல்ல ஏன் கேக்கற 
பொன்மாரி : மணி 10 ஆகுது இன்னும் டிபன் வரல பாட்டி ஏன் லேட் பண்றாங்கனு தெரியலையே டா 
சொல்லும் போது தேவி நிர்மலா உள்ளே வந்தனர் 
தேவி : மன்னிச்சிக்கோ பாப்பா இன்னைக்கு லேட் ஆகிடுச்சு 
பொன்மாரி : மணி என்னாச்சு பாட்டி இவரு சாப்பிட்டு மாத்திரை போடணும் உங்களுக்கு தெரியும்ல. இங்க கேண்டீன் சாப்பாடு இவருக்கு வேண்டாம்னு தானே வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வர சொன்னே. இனிமேல் லேட்னு சொல்லாம கரெக்ட் டைம்க்கு கொண்டு வாங்க 
நிர்மலா : அக்கா சாரி என்னால தான் லேட். இவுங்க சீக்கிரம் கிளம்பிட்டாங்க நா தான் அண்ணாவுக்கு என்னாச்சு கேட்டு பேசிட்டு இருந்தோம் 
பொன்மாரி : இங்க பாரு நிர்மலா என் உசுரு இவுரு. மார்னிங் 7 மணி சாப்பிட்டு மாத்திரை போடணும். மணி 10 ஆகுது இன்னும் இவரு சாப்பிடல மாத்திரை போடல, அப்போ எனக்கு எப்படி இருக்கும் உடம்பு சரியில்லாத மனுஷன் வேற பாவம் இவரு 
தேவி : இனி கரெக்டா கொண்டு வாரேன் பாப்பா 
பொன்மாரி : பாட்டி வருத்தம் படாதீங்க என் நிலைமையில் இருந்து யோசிச்சு பாருங்க. இவரு சாப்பிடல மாத்திரை போடல அதான் எனக்கு கஷ்டமா இருந்தது. அந்த கோவத்துல உங்ககிட்ட பேசிட்டேன். மன்னிச்சிக்கோங்க பாட்டி. நிர்மலா நீயும் மன்னிச்சிக்கோ மா 
தேவி : ஐயோ பாப்பா என்னமா நீ என்கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு, தப்பு என் மேலே தான். 
நிர்மலா : ஐயோ அக்கா விடுங்க. நீங்க அண்ணா மேலே வச்ச பாசம் உங்களை இப்படி பேச வச்சிது. விடுங்க அக்கா.
கதிர் : மேடம் உள்ள வரலாமா 
பொன்மாரி : வாங்க 
கதிர் : மேடம் இதுல உங்க கையெழுத்து வேணும் 
பொன்மாரி : ஹ்ம்ம் கொண்டாங்க அவன் கொடுத்தான். கூடவே கையெழுத்து போட பெண் கொடுத்தான். அவளும் கையெழுத்து போட்டு அவனிடம் கொடுத்து. ஆல் the பெஸ்ட் நல்லா பாருங்க. உங்க வேலைல கரெக்டா இருங்க. Any டவுட் 
கதிர் : இல்ல மேடம் 
பொன்மாரி : ஓகே நாளைக்கு ஜோயின் பண்ணிருங்க. போய் அக்கௌன்ட் செக் பண்ணிட்டு எனக்கு ரிப்போர்ட் அனுப்புங்க.
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Good, go on
Like Reply
Super, what is kathir role in story. Will he fuck ponmari?
Like Reply
(25-05-2024, 02:16 PM)Karmayogee Wrote: Super, what is kathir role in story. Will he fuck ponmari?

Good idea bro…there are lot of potential for this story to continue as adultery because of the large number of villains…will the villains also taste ponmari’s youthful charms?…
Like Reply
Heading to finish. Nice one
Like Reply
(25-05-2024, 11:45 AM)Dumeelkumar Wrote: Good, go on

நன்றி நண்பா
Like Reply
(25-05-2024, 02:16 PM)Karmayogee Wrote: Super, what is kathir role in story. Will he fuck ponmari?
நன்றி நண்பா
Like Reply
(25-05-2024, 03:19 PM)Priyaram Wrote: Good idea bro…there are lot of potential for this story to continue as adultery because of the large number of villains…will the villains also taste ponmari’s youthful charms?…

நன்றி நண்பா
Like Reply
(25-05-2024, 03:54 PM)Sarran Raj Wrote: Heading to finish. Nice one

நன்றி நண்பா
Like Reply
கதிர் : சரி ஓகே மேடம் சொல்லி வெளியே கிளம்பும் போது நிர்மலாவை பார்த்து அசந்து போய் விட்டான். என்னா அழகுடா சாமி, ஒரு வேலை மேடம் சொந்தமா இருக்குமோ இருக்கும் இருக்கும்.  அம்மா வேற சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கோனு சொல்றாங்க. இந்த மாதிரி பொண்ணு அமைஞ்சா யாரு தான் வேண்டாம் சொல்லுவா. ஹ்ம்ம் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ. மனதில் நினைத்து கொண்டு வெளியே சென்றான் 
பொன்மாரி : பாட்டி நா இவரை வீட்டுக்கு கூப்பிட்டு போய் பாக்க போறேன்.
தேவி : என்னமா சொல்லுற 
பொன்மாரி : ஆமா பாட்டி டாக்டர் கிட்ட பேச போறேன் 
தேவி : ஒரு வாரம் இங்க இருக்க சொன்னாரு மா 
பொன்மாரி : ஆமா பாட்டி கரெக்ட் தான். ஆனா நேரத்துக்கு இவருக்கு மாத்திரை கொடுக்க முடியல. வீட்ல இருந்தா எல்லாம் சரியா கொடுக்க முடியும்.
பிரபு : எனக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும் எனக்கு சம்மதம் 
நிர்மலா : சூப்பர் ண்ணே நீங்க வீட்டுக்கு வந்தா நானும் உங்களை பாத்துப்பேன். பொன்மாரி நிர்மலாவை முறைத்து பார்த்தால் அத பிரபு கவனித்தான் 
பொன்மாரி : சரி போங்க பாட்டி நா இவருக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வச்சிட்டு. டாக்டர் கிட்ட பேசி இவரை வீட்டுக்கு கூப்பிட்டு போய் பாக்க போறேன். சொல்ல போறேன் 
தேவியும் நிர்மலாவும் கிளம்பி சென்றனர்.
பிரபு : ஏன் அந்த பொண்ணை முறைச்சி பார்த்த 
பொன்மாரி : முறைச்சனா அப்படியே கன்னத்துல விட்டு இருக்கனும். நா இருக்கும் போது. அவள் உன்னை பாப்பலாமே. நீ எனக்கு மட்டும் தான். உனக்கும் எனக்கும் நடுவுல யாரையும் விட மாட்டேன். பாத்துக்கோ சொல்லிட்டு 
சாப்பாடு கொடுத்துட்டு மாத்திரை கொடுத்து கொஞ்சம் நேரம் தூங்கு டா. நா டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன் சொல்லிட்டு டாக்டர் ரூம்க்கு சென்றால் 
பொன்மாரி : டாக்டர் 
டாக்டர் : வாங்க மேடம் சொல்லுங்க என்ன விஷயம் 
பொன்மாரி : டாக்டர் ஏன் ஹஸ்பண்ட வீட்டுக்கு கூப்பிட்டு போறேன் 
டாக்டர் : வாட் 
பொன்மாரி : எஸ் டாக்டர் இங்க இருக்குறது என் ஹஸ்பண்ட்க்கு பாதுகாப்பு இல்ல..
டாக்டர் : எதை வச்சு உங்க ஹஸ்பண்டுக்கு பாதுகாப்பு இல்லனு சொல்றிங்க 
பொன்மாரி : நா ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரும் போது. ஒரு வார்டு பாய் என் ஹஸ்பண்ட் கிட்ட நின்னு குழுக்கோஸ் பாட்டில்ல ஏதோ ஒரு ஊசி மூலமாக மருந்து போட்டான், ஆனா அந்த லூசுக்கு தெரியாது. நா ரெஸ்ட் ரூம் போகும் போது, குலுக்கோஸ் ஸ்டாப் பண்ணிட்டு போனேன். அந்த லூஸ் அந்த குலுக்கோஸ்சொட்டு விழுதா விழலையா அது கூட  தெரியாம போய்ட்டு.அத வச்சு அவன் ஹாஸ்பிடல் staff இல்லனு கண்டு புடிச்சேன். 
டாக்டர் : இத என்கிட்ட சொல்லவே இல்ல மேடம்.
பொன்மாரி : சொல்லி சொன்னா என்ன செய்விங்க. போலீஸ் கிட்ட கம்பளைண்ட் கொடுப்பீங்களா. கொடுத்தா உங்க ஹாஸ்பிடல் பேர் கெடாது. அதான் உங்க கிட்ட சொல்லல. சரி ரொம்ப பேச விரும்பல. என் ஹஸ்பண்ட வீட்டுக்கு கூப்பிட்டு போறேன். அதுக்கான வேலையை ஏற்பாடு பண்ணுங்க, இன்னைக்கு நா வீட்டுக்கு கூப்பிட்டு போகணும் அதுக்கான எல்லாம் வேலைகளும் முடிச்சிட்டு என்கிட்ட சொல்லுங்க, டிஸ்சார்ஜ் form கையெழுத்து போட்டு கூப்பிட்டு போறேன் பிரபு மாதிரி இவளும் முடிவில் டாட் என சொல்லிட்டு போனால் 
டாக்டர் : இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கு போனை எடுத்து மோகனுக்கு போட்டார்.
டாக்டர் : சார் 
மோகன் : சொல்லுங்க டாக்டர் என்ன விஷயம் 
டாக்டர் : உங்க மருமகள் உங்க மகனை வீட்டுக்கு கூப்பிட்டு போய் நா பாக்குறேன் சொல்றாங்க சார் என்ன செய்ய 
மோகன் : என் மருமகளா அப்படி சொன்னா. ஒரு நிமிடம் யோசிச்சுட்டு சரி டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணிருங்க 
டாக்டர் : என்னாச்சு சார் நீங்களும் 
மோகன் : டாக்டர் என் மருமகள் ஒரு முடிவு எடுத்தா அது சரியா இருக்கும் 
டாக்டர் : சரி சார் அப்பறம் உங்க விருப்பம் சொல்லிட்டு போனை வைத்தார் 
குடும்பமே லூசு இருக்குது மனதில் புலம்பினார்.
நிர்மலா : அம்மா 
வசந்தி : சொல்லுமா 
நிர்மலா : தனக்கு நடந்ததை எல்லாம் சொல்லி பிரபு காப்பாற்றியது., வேலை விஷயம் எல்லாம் சொல்லி முடித்தால் 
வசந்தி : அட கடவுளே அந்த தம்பிக்கு நன்றி சொல்லிரு மா. 
நிர்மலா : சரி இன்னைக்கு கிளம்பி வா. இங்க கோட்ரெஸ் உண்டு அங்க தங்கலாம். அப்படியே தங்கச்சி கவிதா கூபபிட்டு வா. அவளும் படிச்சிட்டு சும்மா தான் இருக்கா.
வசந்தி : சரி மா நாங்க கிளம்பி வாரோம். போனை வைத்தால் 
பிரபுவை வீட்டுக்கு கூப்பிட்டு வந்தால் 
பொன்மாரி : இனிமேல் சாப்பாடு மாத்திரை கரெக்டா வரும் எப்படி என் ஐடியா 
பிரபு : சரி சரி ஓவரா ஆடாத. உனக்கு இந்த காரணம். எனக்கு, வீட்ல இருந்தா mind relief ஆக இருக்கும். 
பொன்மாரி : சரி இரு குளிச்சிட்டு வாரேன். ஒரே மருந்து ஸ்மெல் டிரஸ் எல்லாம் அடிக்குது. 
பிரபு : எனக்கும் தான் 
பொன்மாரி : உன்னை முதல குளிப்பாட்டுட்டு அப்பறம் நா குளிக்கிறேன் சொல்லி அவன் நெஞ்சுக்கு கீழ் தண்ணி ஊத்தி குளிப்பட்டனால் சோப்பு போட்டு சுத்தமா குளிப்பாட்டி விட்டால். நெஞ்சுக்கு மேலே கட்டு போட்ட கைகளில் படாமல் குலுக்கோஸ் ஏறும் கைகளில் படாமல். சோப்பு தண்ணீரை வைத்து துடைத்து எடுத்து. ஒரு பெட்ஷிட் எடுத்து பிரபு மேலே போட்டு விட்டு. பாட்டி ஆள்களை வர சொல்லுங்க பத்து வேலை ஆட்கள் வந்தனர். இங்க பாருங்க இவரை மொத்தமா தூக்கணும். கட்டு போட்ட கையை இரண்டு பேர் புடிச்சிக்கோங்க. கைகள் உடம்பை மொத்தமா ஒன்னு போல தூக்குங்க. கையை புடிச்சி இருக்கிறவங்க ஜாக்கிரதையா புடிச்சிக்கோங்க இவருக்கு வலி இருக்க கூடாது பாத்துக்கோங்க. பிரபுவை பார்த்து டேய் பயப்படாத சரியா ஐந்து நிமிசத்துல மாத்திருதோம். சொல்லிட்டு அனைவரும் ஒன்னு போல் பிரபுவை தூக்கினர
நீங்க இங்க வந்து பெட்.,பெட்ஷிட் மொத்தமா எடுத்துருங்க. அதே போல எடுத்து, வேற பெட். பெட் சீட் மாற்றப்பட்டது. சரி எல்லாரும் போங்க. அனைவரும் சென்றனர்.பிரபுக்கு வேற லுங்கி போட்டு விட்டால் சரி. நா போய் குளிச்சிட்டு வாரேன் சொல்லி பாத்ரூம் சென்றால். கதவை அடைக்காமல் குளிக்க ரெடி ஆனால் 
பிரபு : என்ன பண்ற 
பொன்மாரி : freeya குளிக்க போறேன் கதவை அடைக்க மாட்டேன். இன்னைக்கு உனக்கு விருந்து டா 
[+] 3 users Like Murugansiva's post
Like Reply
Super update
Like Reply
Sema super ponmari vera level story pokuthu
Like Reply
பொன்மாரி சூப்பர் நண்பா சூப்பர்
Like Reply
(25-05-2024, 09:05 PM)King Kesavan Wrote: Super update

நன்றி நண்பா
Like Reply
(25-05-2024, 09:30 PM)karthikhse12 Wrote: Sema super ponmari vera level story pokuthu

நன்றி நண்பா
Like Reply
(26-05-2024, 06:15 AM)omprakash_71 Wrote: பொன்மாரி சூப்பர் நண்பா சூப்பர்

நன்றி நண்பா
Like Reply
பிரபு : ஐயோ இன்னைக்கு என்ன செய்ய போராளோ நினைத்து கொண்டு என்ன இருந்தாலும் என் பொண்டாட்டி ஆச்சே இப்படி பட்ட அழகி யாருக்கு கிடைப்பா நினைக்கும் போது நயிட்டி வந்து கட்டிலில் விழுந்தது ஆஹா ஆரபிச்சிட்டா டா பாத்ரூமை பார்த்தான் அவள் செதுக்கி வைத்த சிலை போல இரண்டு கைகளை இடுப்பில் வைத்து கொண்டு முழு அம்மணமாக நின்றாள். பிரபு அசந்து போய் விட்டான். ப்பா இவளை பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா. டேய் என்னை பெத்து தான் எடுத்தாங்க, என்ன டா mind மானங்கெட்ட mind. ஒழுங்கா உன் மனசுல நினைக்கவே மாட்டியா டா. உன் அழகுக்கு முன்னாடி என் வாய் உளற ஆரம்பிச்சிடுது டி,
சரி டா. Free ஷோ பாரு டா சொல்லிட்டு சவர் திறந்து விட்டால் தண்ணீர் துளிகள் இவள் மேலே விழ ஆரம்பித்தது. உடம்பு முழுவதும் தண்ணீரோடு பிரபுவை பார்த்து கொண்டே, தலைக்கு சீயக்காய் எடுத்து போட்டு தலையை தேய்க்க ஆரம்பித்தால். சீயக்காய் முறைகள் அப்படியே வடிந்து முகம் முலை தொப்புள் புண்டை என வடிந்து கொண்டே இருந்தது. இவனுக்கு சுன்னி எழுச்சி கண்டது. குலுக்கோஸ் ஏறி கொண்டி இருந்த இடது கையை எடுத்து லுங்கிக்குள் விட்டான். தலையை நன்றாக தேய்த்து விட்டு.திரும்பவும் சவரை திறந்து விட்டு குளிக்க ஆரம்பித்தால். சீயக்காய் முறைகள் காணாமல் போயின. முலைகள் இருந்து காம்பு வழியாக தண்ணீர் வடிந்ததோடியது, தண்ணீரை வைத்து. மீதம் இருந்த சீயக்காய் முறைகளை நன்றாக தேய்த்து விட்டு. பிரபுவை பார்த்தால். அவன் கை லுங்கிக்குள் இருப்பதை பார்த்து. டேய் செல்லம் அந்த கைல குலுக்கோஸ் ஏறுது. Tube லுங்கி தட்டி நரம்புல போட்டு இருக்குற ஊசி உனக்கு வலி குடுக்கும். So வேண்டாம் பேபி. நா குளிச்சிட்டு வந்து என் குட்டி செல்லத்தை கவனிக்ககிறேன் டா. ப்ளீஸ் டா கையை லுங்கிகுள்ள இருந்து வெளியே எடுடா, 
பிரபு : நானும் மனுஷன் தான் டி. இப்படி அம்மண குண்டியா நின்னா நா என்ன தான் பண்ண
பொன்மாரி : இங்க பாரு free ஷோவை பார்த்து என்ஜோய் பண்ணு. கையை வச்சிட்டு சும்மா இருடா 
பிரபு : சீக்கிரம் குளிச்சிட்டு வாடி 
பொன்மாரி : பொறு டா நா அங்க தான வர போறேன். So வெயிட் பேபி சொல்லிட்டு சோப்பு எடுத்து, அவனை பார்த்து கொண்டே கால்களில் இருந்து சோப்பு போட ஆரம்பித்தால், முட்டி தொடை என மேலே ஏறி கொண்டே சென்றால், பிறகு வெளியே அப்படியே அம்மணமாக நடந்து வந்து. பிரபு அருகில் வந்து உதட்டை கடித்து கொண்டு அவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து விட்டு அருகில் இருந்த சின்ன ஸ்டூல் எடுத்து சென்றால்.. பாத்ரூம் சென்று ஸ்டூலில் உக்காந்து கொண்டு பிரபுவை பார்த்து கொண்டே இரண்டு கால்களை நன்றாக விரித்து புண்டையின் இரு பகுதிகளிளும் சோப்பு மெல்ல போட ஆரம்பித்தால். உதட்டை கடித்து கொண்டே சோப்பு போட்டால். பிரபு ரொம்ப மூடு ஏறியது ஏனடி இப்படி பண்ற, சீக்கிரம் வாடி 
பொன்மாரி : வெயிட் பேபிஎன் உடம்பு முழுக்க நல்ல வாசமா இருக்கணும். அத நீ மோந்து பாத்துகிட்டே நீ என்ன ரசிக்கணும். ஓகே அதுக்கு தான் டா வெயிட் பேபி அடுத்த எங்க சோப்பு போட போறேன் தெரியுமாடா சொல்லிட்டு சோப்பை நன்றாக கையில் தேய்த்து விட்டு சோப்பை ஓரமாக வைத்து இரண்டு கைகளையும் புண்டைக்கு அருகில் கொண்டு சென்று டேய் அன்னைக்கு நீ நல்லாவே நக்கல தெரியுமா, இன்னைக்கு உனக்கு எப்படி நக்கனும் சொல்லி கொடுக்க போறேன். முதல என் கால்கள் வழியில் நக்க ஆரம்பிக்கனும்.அப்படியே தொடை அப்பறம்.இந்தா இருக்கு பாரு என் புஸ்ஸி இதுலஇரண்டு சைடு வழியாக நக்கனும். அப்பறம் என் புஸ்ஸியை விரிச்சி உன் நாக்கை உள்ள விட்டு மேலே கீழே இப்படி அதிக முறை செய்யனும். அப்பறம் இந்தா இருக்கு பாரு. என் பருப்பு இத தனியா உன் நாக்கை வச்சி மேலோட்டமா டங் டங் னு என் பருப்பை ஆட்டனும். அப்பறம் அந்த பருப்பை மட்டும் தனியா மெதுவா கடிச்சு சாப்பிடணும். அப்பறம் இந்த ஓட்டைக்குள்ள உன் நாக்கு எவ்ளோ போகுமோ அவ்ளோ உள்ள போய் உன் நாக்கு நல்லா வேலை செய்யணும் நா அதுக்கு பரிசா என் புஸ்ஸி ஜூஸ் தருவேன். அத குடிக்கணும். அப்பறம் என்னையும் மீறி மூத்திரம் குடிக்கணும் சரியா 
பிரபு : முத்திரமா 
பொன்மாரி : ஆமாடா பொதுவா இந்த மாதிரி புஸ்ஸியை நக்கும் போது பொண்ணுகளுக்கு யூரின் வருமாடா. நா கேள்வி பட்டு இருக்கேன். நா கண்ட்ரோல் செஞ்சிருவேன். ஒரு வேலை என்னையும் மீறி யூரின் வந்தா என்னை திட்டிராத டா. நீ என்னை கோவ பட்டு திட்டுனா நா தாங்க மாட்டேன்.
பிரபு : உன்னை எதுக்கு திட்ட போறேன். இது இயற்கை தானே விடு. சரி குளிச்சிட்டு வாடி 
பொன்மாரி : ஏண்டா அவசரமா சொல்லி சோப்பு முறையை புண்டை பகுதிக்கு போட்டால். என் புஸ்ஸி என்னைக்குமே நாறாது தெரியுமா சொல்லிட்டு குளித்து முடித்து ஈரத்தோடு முழு அம்மணமாக வெளியே ஈரம் சொட்ட சொட்ட பிரபு முன்னாள் வந்து நின்றால். பிரபு பேச்சே இல்லாமல் அவள் அழகை ரசித்து கொண்டு இருந்தான். பொன்மாரி டவல் எடுத்து பிரபுவை பார்த்து கொண்டே துடைத்தால். பீரோல் சென்று ஒரு ப்ரா பேன்ட்டி எடுத்து இவன் முன்னாடி நின்று கொண்டு ப்ராவை போட்டு கொண்டால். பேன்ட்டி போடும் போது அவள் கையை புண்டைக்குள் விட்டு நன்றாக தேய்த்து விட்டு பிரபு வாய்க்கு கொண்டு சென்று லிக் it அவனும் அவள் விரலை வாயில போட்டு சூப்பினான். சாரி டா. நம்ம வாழ்க்கை சந்தோசமா ஆரம்பிக்கணும். உன் கை சரியான பிறகு. நல்லா என்ஜோய் பண்ணலாம். அது வரைக்கும். நா உனக்கும், நீ எனக்கும் மேலோட்டமா மட்டும் செய்வோம். அவன் வாயில் இருந்து கையை எடுத்து பேன்ட்டி போட்டு ஒரு நயிட்டி எடுத்து போட்டு கொண்டால். அவள் காலில் ஏதோ தட்டு பட்டது. அதை எடுத்து பார்த்தால் உள்ளே போதை பாக்கெட்கள் இருந்தது. டேய் இங்க பாரு டா. அவனும் பார்த்தான் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர், பொன்மாரி : யாருடா இத வச்சிருப்பா கேக்கும் போது வெளியே காலிங் பெல் அடித்தது.
நிர்மலா : பாட்டி யாரோ வந்து இருக்காங்க எங்க இருக்கிங்க 
தேவி : நீ போய் பாரு மா நா அடுப்புடில வேலையா இருக்கேன் 
நிர்மலா : சரி பாட்டி கதவை திறந்தால் 
ஆஃபீஸ்ர் : மேடம் நாங்க போதை தடுப்பு பிரிவு இருந்து வரோம் இங்க போதை பொருள் இருக்குனு எங்களுக்கு தகவல் வந்தது. நாங்க செக் பண்ணனும் கொஞ்சம் வழி விடுறிங்களா 
நிர்மலா : வாட் போதை பொருளா இங்கயா நீங்க ஏதோ தப்பான இடத்துக்கு வந்து இருக்கிங்க 
ஆஃபீஸ்ர் : அத நாங்க பாத்துகிறோம் சொல்லிட்டு உள்ளே வந்து ஒவ்வொரு ரூமாக சென்று செக் செய்தார்கள். ஆனால் எங்குமே இல்லை.
பொன்மாரி : சார் வணக்கம் என்ன இவ்ளோ தூரம் வந்து இருக்கிங்க 
ஆஃபீஸ்ர் : நீங்க யாரு 
தேவி : இந்த வீட்டுக்கு எஜமானி பாப்பா 
ஆஃபீஸ்ர் : ஓஹோ நீங்கதானா நாங்க எல்லாம் ரூம் செக் பண்ணிட்டோம். உங்க ரூம் மட்டும் செக் பண்ணனும் 
பொன்மாரி :தாராளமா உள்ள வாங்க செக் பண்ணுங்க அவர்கள் செக் பண்ணார்கள் ஒன்றுமே கிடைக்க வில்லை.
ஆஃபீஸ்ர் : சாரி மேடம் wrong இன்போர்ம் மேடம் நாங்க கிளம்புறோம் 
பொன்மாரி : one மினிட் ஆஃபீஸ்ர்ஸ் நீங்க வந்திங்க செக் பண்ணனும் சொன்னிங்க நாங்க உங்களுக்கு எந்த தொந்தரவு கொடுக்காமல் உங்களுக்கு உதவி செய்தோம். நீங்க எங்களுக்கு உதவி செய்யலையே 
ஆஃபீஸ்ர் : உதவியா நாங்களா 
பொன்மாரி : of கோர்ஸ் வீட பாருங்க நீங்க வரதுக்கு முன்னாடி. எப்படி ஒழுங்கா இருந்தது. இப்போ பாருங்க எப்படி குப்பையா கிடக்குது. நீங்க தான் சரி பண்ணனும் 
ஆஃபீஸ்ர் : நாங்களா இது எங்க வேலை புரிஞ்சிக்கோங்க 
பொன்மாரி : உங்க வேலையை புரிஞ்சி. முழு கோ opreate செஞ்சோம். நீங்க எங்க வீட்டை ஒழுங்கு பண்ணாம இங்க இருந்து போக முடியாது. போகவும் விட மாட்டேன் 
ஆஃபீஸ்ர் : விட மாட்டிங்களா நாங்க யாருனு தெரியும்ல 
பொன்மாரி : ஓஹோ அப்போ உங்களுக்கு நா யாருனு காட்டணும் வெயிட் சொல்லிட்டு போன் எடுத்து பேசி முடித்து விட்டு. இப்போ உங்களுக்கு போன் வரும். அப்பறம் தெரியும் நா யாருனு 
ஆஃபீஸ்ர் : போன் வந்தது சார் சரி சார் ஒழுங்கா வச்சிட்டு போயிருதோம் சார் இல்லை சார் சாரி சார் போனை வைத்து சாரி மேடம் நீங்க யாருனு தெரியாம பண்ணிட்டோம் ஹேய் எல்லாரும் வாங்க veetta ஒழுங்கா வச்சிட்டு போயிரும் சொல்லிட்டு ஒழுங்கா அடுக்கி வச்சிட்டு சென்றனர் 
தேவி : யார்கிட்ட பேசுன பாப்பா 
பொன்மாரி : மினிஸ்டர் கிட்ட பாட்டி. மாமா என்னையை மினிஸ்டர் கிட்ட ஏற்கனவே நா இந்த கம்பெனிக்கு யாருனு சொல்லி அறிமுகம் செஞ்சி வச்சி இருக்காங்க. அவங்க கிட்ட தான் பேசுனேன் பாட்டி நம்ம மேலே தப்பு இருந்தா பயப்படலாம் நாம தான் எந்த தப்பும் செய்யலையே அப்பறம் ஏன் பயப்பனும். அதான் 
தேவி : தைரியமான பொண்ணு மா சொல்லிட்டு கிட்சேன் சென்றால் 
நிர்மலா : என்ன அக்கா சொல்றிங்க உள்ள ஒரு பொருள் இல்லையா 
பொன்மாரி : நிர்மலா மீது சந்தேகம் வந்தது என் ரூம்க்கு வா அவளை இழுத்து கொண்டு உள்ளே சென்று கதவை அடைத்து நிர்மலா க்கு ஒரு அறை விட்டால் யாருடி நீ, உன்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தாங்களே அவங்க உன் ஆள்கள் தானே
நிர்மலா : அழுது கொண்டே சாரி அக்கா என் அம்மாவையும் தங்கச்சியையும் யாரோ கடத்தி ஒரு bag தருவோம் அத உங்க ரூம்ல வைக்க சொன்னாங்க. அப்படி செய்யலைன்னா என் அம்மா தங்கச்சி கொன்னுடுவோம் சொல்லி மிரட்டி செய்ய வச்சாங்க க்கா.நா கால் ரெகார்ட் app வச்சிருக்கேன் இது அவுங்க பேசுன போன் ரெகார்ட். கேளுங்க அக்கா. பொன்மாரியும் கேட்டால்.மிரட்டல் ஆடியோ இருந்தது.சாரி டி நீ கவலை படாத அவங்களை காப்பாத்திரலாம். சொல்லிட்டு டிஜிபி க்கு போன் போட்டால் கடத்தல் விஷயங்கள் அனைத்தையும் சொன்னால். ஒரு நிமிடம் என் ஹஸ்பண்ட் கிட்ட பேசுங்க 
பிரபு : ஆமா சார் என் மனைவி சொன்னது எல்லாம் உண்மை தான். அவுங்க அந்த பொண்ணுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்காங்க அதான் என்கிட்ட கொடுத்து இருக்காங்க 
டிஜிபி : இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவங்களை காப்பாத்தியாச்சு உங்களுக்கு போன் வரும். 
பிரபு : தேங்க்ஸ் சார் 
பொன்மாரி : யார்டா செய்வா லிங்கமா இருப்பானோ 
நிர்மலா : அக்கா நீங்க அண்ணாவை டா போட்டு பேசுறது நல்லா இருக்கு 
பொன்மாரி : ஹேய் தப்பா எடுத்துடாதடி இவரு தான் அப்படி கூப்பிட சொன்னார் 
நிர்மலா : ஐயோ அக்கா இது ஹஸ்பண்ட் and wife குள்ள சகஜம் விடுங்க 
பிரபு : சரி என்னை அண்ணா னு கூப்பிடுற, இவளை அக்கா கூப்பிடுற அண்ணினு கூப்பிடு எனக்கு கூட பிறந்த தங்கச்சி இருக்குற feel இருக்கும்.
நிர்மலா : அழுது கொண்டே தேங்க்ஸ் ண்ணே என்னை உங்க தங்கச்சியா ஏத்துக்கிட்டடதுக்கு 
பொன்மாரி : ஹேய் நாத்தனார் ஆகிட்ட ஹ்ம்ம் இனி நா ஜாக்கிரதையா இருக்கணும். 
நிர்மலா : போங்க அண்ணி. கட்டி புடிச்சிட்டு அம்மானு இழுத்தால் 
பொன்மாரி பிரபு : நாங்க இருக்க பயமேன் நாளைக்கு அம்மா தங்கச்சி இங்க இருப்பாங்க அதுக்கு நாங்க கேரண்டி.
நிர்மலா : தேங்க்ஸ் 
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
(26-05-2024, 07:58 PM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
பொன்மாரி : சரி நிர்மலா போ போய் படு 
நிர்மலா : ஆமா அண்ணி போதை பொருள் எங்க 
பொன்மாரி : ஹ்ம்ம் அத டாய்லெட்ல போட்டு தண்ணி ஊத்திட்டேன் 
நிர்மலா : சூப்பர் அண்ணி நாளைக்கு அம்மா வந்துருவாங்களா பிரபு : அம்மா வந்துருவாங்க போதுமா அண்ணனை நம்பு போய் தூங்கு 
நிர்மலா : சரி னு தூங்க சென்றால் 
பொன்மாரி : என்ன டா அவங்க வந்துருவாங்களா பிரபு : ஏன் உனக்கு நம்பிக்கை இல்லையா 
பொன்மாரி : டிஜிபி பேசுன பிறகு நம்பிக்கை இருக்கு சரி பாப்போம் சொல்லிட்டு அவன் அருகில் படுத்து கை கால்கள் அவன் மேலே போட்டு இருவரும் தூங்கினர் 
மறுநாள் 
பொன்மாரி : முதலில் எழுந்தால் அவனுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து I LOVE YOU da செல்லம் சொல்லிட்டு எழுந்து சென்றால். போய் பாத்ரூம் போய் பிரெஷ் ஆகி வெளியே வந்தால். பாட்டி காபி சத்தம் கொடுத்து கொண்டே ரூம்க்குள் சென்றால் இன்னமும் பிரபு தூங்கி கொண்டு தான் இருந்தான். 
பொன்மாரி : அவன் அருகில் உக்காந்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்து குட் மார்னிங் டா 
பிரபு : உதட்டில் முத்தம் கொடுக்கும் போது அவன் முழித்து விட்டான் குட் மார்னிங் பொன்மாரி : சரி இன்னைக்கு ஆல் பிரான்ச்சி மேனஜர் மீட்டிங் இருக்கு so ரெடி ஆகு சொல்லும் போது வெளியே காலிங் பெல் சத்தம் நிர்மலா போய் கதவை திறந்தால் 
நிர்மலா : அண்ணா அண்ணி பாட்டி அம்மா தங்கச்சி வந்துட்டாங்க சந்தோசத்தில் துள்ளி குதித்தால் 
பொன்மாரி : நிர்மலா அம்மா தங்கச்சி வந்துட்டாங்க நினைக்கிறேன் இரு அவங்க பாத்துட்டு உள்ள கூப்பிட்டு வாரேன் சொல்லி வெளியே சென்றால் 
பிரபு : போன் வந்தது ஹலோ 
பேசியவன் : உன் நம்பர்க்கு ஒரு போட்டோ அனுப்பிருக்கேன் பாத்துட்டு கூப்பிடு வெயிட் பண்றேன் 
பிரபு : போட்டோ பார்த்தான் அதில் பொன்மாரி ஒருத்தனுக்கு லிப் கிஸ் கொடுத்த போட்டோ இருந்தது அந்த ஆண் முகம் தெரியல 
அந்த நம்பர்க்கு போன் போட்டு பேசினான் ஹலோ யாருங்க 
பேசியவன் : ஹா ஹா ஹா சிரித்து நா யாருங்குறது முக்கியம் இல்ல உன் பொண்டாட்டி யோக்கியத்தை பத்தி உனக்கு தெரியணும்.அதான் இந்த போட்டோ அனுப்பினேன் இந்த போட்டோ காமிச்சு ஏன்டி எனக்கு துரோகம் செஞ்சனு கேளு 
பிரபு : கண்டிப்பா கேப்பேன் அதுக்கு முன்னாடி நீங்க யாருனு சொல்லுங்க 
பேசியவன் : நா தான் அந்த போட்டோல உள்ளவன் பேரு தினேஷ் 
பிரபு : தினேஷ் நீங்க ஏன் இப்போ அந்த போட்டோவை அனுப்புனீங்க தெரிஞ்சிகிடலாமா 
தினேஷ் : நா தூத்துக்குடி நானும் பொன்மாரியும் காதலிச்சோம். ஆனால் கோடிஸ்வரன் நீ வந்த உடனே உன்னை கல்யாணம் செஞ்சிகிட்டா, அவளை தேடி அலைஞ்சேன் அப்பறம் தான் உன் பேரு பிரபுனு தெரிஞ்சிது, உன் பெயரை வச்சு அட்ரஸ் உன் நம்பர் நெட்ல தேடுனேன் கிடைச்சிது. அதான் உனக்கு அனுப்பி விட்டேன் 
பிரபு : இத தவிர் வேற போட்டோ வீடியோ எதாவது இருக்கா 
தினேஷ் : இது மட்டும் யா
தான் இருக்கு வேற ஏதும் இல்ல. ஏன் கேக்குற 
பிரபு : அவகிட்ட கேக்க அதிகமா போட்டோ வீடியோ வேணும். அதான் கேட்கிறேன் 
தினேஷ் : இல்லையே பிரதர் 
பிரபு : சரி நீங்க இரண்டு எத்தனை வருஷம் காதலிச்சீங்க 
தினேஷ் : ஆறு வருஷம் 
பிரபு : ஆறு வருஷத்துல இந்த ஒரு போட்டோ மட்டும் தான் எடுத்தீங்களா 
தினேஷ் : ஆமா பிரதர் வேற போட்டோ எடுக்க விடல. இந்த போட்டோ எடுத்ததே அவளுக்கு தெரியாது 
பிரபு : சரி நீங்களும் அவளும்  முத்தம் கொடுக்கிறீங்க போட்டோ எடுத்தது யாரு 
தினேஷ் : ஏன் பிரதர் இத்தனை கேள்வி கேக்றிங்க 
பிரபு : சொல்லுங்க பிரதர் லாஸ்ட்ல சொல்லுரேன் 
தினேஷ் : என் பிரென்ட் தான் போட்டோ எடுத்தான் 
பிரபு : நீங்க காதலிக்கிற பொண்ண நீங்க முத்தம் கொடுக்குறதை வேற ஒருத்தனை வச்சி போட்டோ எடுக்குறீங்களே தப்பா தெரியல 
தினேஷ் : அமைதி 
பிரபு : ஏண்டா நீ ஒரு போட்டோ அனுப்புவ. அத நம்பிட்டு நா என் பொண்டாட்டி கிட்ட சண்டை போடுவேன் நினைச்சியா டா. ஆறு வருஷம் காதலிச்சிருக்க ஒரே ஒரு போட்டோ மட்டும் வச்சிருப்பா. இத வச்சே தெரியுது நீ ஒரு பிராடுனு வை டா போனை. இதுக்கு மேலே அந்த போட்டோ வச்சு எதாவது செஞ்சே காலத்துக்கும் தூக்கி உள்ள வச்சிருவேன் ஜாக்கிரதை 
தினேஷ் : என்ன டா மிரட்டுறியா 
பிரபு : யாரு நானா டேய் உன்னை எச்சரிக்கிறேன். நீ என் அட்ரஸ் போன் நம்பர் எப்படி எடுத்து. அதே மாதிரி என் பேரும் டிஜிபி சார் பேரும் நெட்ல அடிச்சி பாரு. அப்பறம் தெரியும் நா யாருனு. இங்க இருந்தே உன்னை தூக்கிருவேன் செய்யட்டா டா 
தினேஷ் பயந்து போய் போனை கட் செஞ்சான் 
பொன்மாரி : ஏங்க இதான் நிர்மலா அம்மா தங்கச்சி 
பிரபு : சித்தி நீயா நிர்மலா அம்மா 
வசந்தி : டேய் பிரபு நல்லா இருக்கியா. கை வலி இருக்கா 
பிரபு : இப்போ அவ்ளோ வலி இல்ல ஹேய் பொன்மாரி இது என் சித்தி என் அம்மாவோட தங்கச்சி நா சின்ன வயசுல பாத்தது, எனக்கு ஏழு வயசு இருக்கும் நிர்மலாவையா நா தூக்கி அலைஞ்சேன் ஏன் மூக்கு வடிச்சி 
நிர்மலா : அது சின்ன வயசுல இப்போ இல்ல. நீயே ஏன் பெரியம்மா மகன் அண்ணனா இருப்பனு நினைச்சே பாக்கல வெளியே வச்சி தேவி பாட்டி சொன்னாங்க 
வசந்தி : சரி அண்ணா ரெஸ்ட் எடுக்கட்டும் எல்லாரும் வெளியே வாங்க. எல்லாரும் வெளியே சென்றனர் பொன்மாரியை தவிர் 
பொன்மாரி : என்னடா நடக்குது இங்க ஒரே அதிசயமா இருக்கு 
பிரபு : எனக்கும் அதிசயமா தான் இருக்கு ஒரு பெயரால 
பொன்மாரி : என்ன டா சொல்லுற 
பிரபு : தினேஷ் 
பொன்மாரி : உடம்பே ஆடியது வேர்த்து ஊத்தியது அவன் அவன் 
பிரபு : ஹேய் என்னாச்சு ஏன் பதட்டம் ஆகுற 
பொன்மாரி : அவன் ஒரு பொம்பள பொறுக்கி நா காலேஜ் படிக்கும் போது நா சீனியர் அவன் ஜூனியர் ஒரு தடவை ஸ்போர்ட்ஸ்  day அன்னைக்கு அப்போ தான் அவனை முதல் முறை பாத்தேன் அவன் கண்ல தூசி விழுந்துட்டு கசக்கி கிட்டே இருந்தான் என்னை பாத்து அக்கா ஏன் கண்ல தூசி விழுந்துட்டு எடுத்து விடுங்கக்கா சொன்னான் நானும் உதவி செஞ்சேன். அதை இவன் வேற ஒருத்தன் மூலமாக போட்டோ எடுத்து என்னை மிரட்டுனா. நா தப்பே பண்ணல அப்பறம் ஏன் பயப்படணும். சொல்லி என் கராத்தே வித்தை அவன்கிட்ட காமிச்சேன் அவன் என் அடி தாங்காம ஓடிட்டான். அப்பறம் போலீஸ் கம்பளைண்ட் பண்ணேன். அவனை சத்தம் போட்டு அனுப்புனாங்க. போட்டோ எல்லாம் அழிச்சிட்டாங்க 
பிரபு : அப்படியா இந்த போட்டோவா பாரு 
பொன்மாரி : இது இது 
பிரபு : அவன் பிராடுனு பேசுறத வச்சே கண்டு புடிச்சேன். இங்க பாரு அந்த கடவுளே வந்து நீ கெட்டவள சொன்னாலும் நா நம்ப மாட்டேன். ஏன்னா உன்னை மனசார விரும்புறேன் பொன்மாரி ஓடி சென்று அவனை கட்டி புடித்தால் 
[+] 2 users Like Murugansiva's post
Like Reply




Users browsing this thread: