Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(25-05-2024, 08:49 PM)Arun_zuneh Wrote: நிகழ் காலம் எப்படி காத்தவராயன் தோல்வி அடைவான். எப்படியும் ஆராதனா மாதிரி அனுவும் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பாள் அதான் அறிவை கடைத்தியாட்சே பின் என் அறுவை தேடி
அனுவை ஆக்கிரமிக்க வரும் அவன்,அனு அதற்கு சம்மதிக்காவிட்டால்...?மேலும் காத்தவராயன் உடலுறவு கொள்ள தான் உடல் தேவை..அவளிடம் தன் பலததை காண்பிக்க உடல் தேவை இல்லையே ப்ரோ
Posts: 43
Threads: 2
Likes Received: 42 in 27 posts
Likes Given: 198
Joined: Feb 2024
Reputation:
0
Excellent update.. waiting for next
•
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
(25-05-2024, 02:48 PM)snegithan Wrote: பாகம் - 76
நிகழ் காலம்
கஜா செக்ஸ் ஹார்மோனை தூண்டும் மாத்திரையை விழுங்கி விட்டு இருட்டில் யார் மீது படர்கிறோம் என்று தெரியாமல் அவள் மேல் படர்ந்தான்.
காத்தவராயன் ஆவி," டேய் கஜா நான் உன் அப்பனுக்கு எல்லாம் அப்பன்டா....! என்னை மீறி நீ லிகிதாவை தொட முடியாது..நீ அவள் அறையை தேடி வந்த வரை சரி தான்.ஆனால் அவளுக்கு பின்னாடி நான் இருக்கிறேன்.நான் எப்படிபட்ட ஆள் என்று உனக்கு தெரியாது...?"என சிரித்தது.
கஜாவிற்கு அவளின் இடுப்பை தொட்ட உடன் வித்தியாசத்தை உணர்ந்தான்..ஆனால் பெர்ஃப்யூம் வாசனை ஒரே மாதிரி இருந்ததால் அவள் கழுத்தில் முகம் புதைத்தான்..அவள் ஆடைகளை உருவி போட்டான்.
சகுந்தலா தேவிக்கு அரை நினைவாக இருந்தது..லிகிதாவின் தோழி அவளிடம் ஒரு விசயத்தை கூறி இருந்தாள். லிகிதாவிற்கு கஜா என்ற ரவுடி மூலம் ஆபத்து இருப்பதாகவும்,அதன் காரணமாக தன்னை கடத்தியதையும்,பின் லிகிதா வந்து தன்னை மீட்டதையும் சொல்லி இருந்தாள். லிகிதாவை தேடி வந்து இருப்பவன் அந்த ரௌடி தான் என ஒருவாறு யூகித்து கொண்டாள்.ஆனால் அவளுக்கு ஒரு விசயம் மட்டும் புரியவில்லை..நான் எப்படி? லிகிதா அறைக்கு வந்தேன் என்று அவளுக்கு புரியவில்லை. லிகிதா எங்கே போனாள்?என்று அவளுக்கு புரியவில்லை..இவனிடம் இருந்து அவளை காப்பாற்ற வேண்டும்...?என அவள் மனதில் எண்ணங்கள் ஓடியது.ஒரே வழி..!இவன் என்னை லிகிதா என நினைத்து இருட்டில் அனுபவித்து போகட்டும்..!என் மூலம் லிகிதாவிற்கு வந்த ஆபத்து நீங்கினால் அதை விட சந்தோசம் என்ன..?"என அவள் நினைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"ஆகா...பட்சி வழிக்கு வருது.." அவன் நினைத்து அவள் மார்பில் வாய் வைத்து உறிஞ்சி கொண்டு இருந்தவன் ஜாகையை அவள் உதட்டிற்கு மாற்றினான்..
கஜா அவள் உதட்டில் முத்தமிட்டு கொண்டே அவள் தொடையை அழுத்தி பிடிக்க,அது மிகவும் பருத்து இருந்தது.அவன் கைகளுக்குள் அது அடங்க மறுத்தது..
"என்ன இது..?லிகிதா கால்தொடை நான் பார்க்கும் பொழுது இந்த அளவு பெரிதாக இல்லையே..அவள் கால் தொடை பார்ப்பதற்கு சிக்கென்று சிம்ரன் மாதிரி ஸ்லிம்மா தானே இருந்தது..இதென்ன இவ்வளவு பெருசா திருமலை நாயக்கர் மஹால் தூண் மாதிரி அல்லவா இருக்கு."என அவன் எந்திரிக்க முயல,சகுந்தலா தேவி அவன் முதுகை இறுக்கி பிடித்து அவன் உதட்டில் முத்தம் கொடுக்க,கஜாவால் அதற்கு மேல் அவனால் ஒன்றும் பண்ண முடியவில்லை..அவள் இடுப்பை மீண்டும் மீண்டும் தடவி தடவி பார்த்தான்.வித்தியாசம் நன்றாக தெரிந்தது..
சகுந்தலா தேவி காரியத்தை உடனே முடிக்க பார்த்தாள்.கொஞ்சம் விட்டால் கூட காரியம் கெட்டு விடும்..! லிகிதா வேறு இதே ஹாஸ்டலில் இருக்கிறாள்..பிறகு காப்பாற்ற முடியாமல் போய் விடும்.. என நினைத்து அவன் ஜட்டியை கழட்டி,அவன் குஞ்சுமணியை அழுத்தி பிடித்தாள்.ஏற்கனவே அது மாத்திரையால் செக்ஸ் ஹார்மோன் தூண்டப்பட்டு விரிந்து விசுவரூபம் எடுத்து இருந்தது.
சகுந்தலா காலை விரித்து அவள் புண்டையில் அவன் குஞ்சுமணியை தேய்த்தாள்.
கஜா மோன நிலையில் துடித்தான்.இதற்கு மேல் எந்த பெண்ணாக இருந்தால் என்ன..?எனக்கு ஒரு பெண் தேவை என அவன் குஞ்சுமணியை அவள் புண்டையில் அழுத்தி உள்ளே விட்டான்..
சகுந்தலா தேவி கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றாலும்,காதலித்து அவன் காதலனுடன் உறவு கொண்டு இருக்கிறாள்..அதனால் அவள் கன்னி பெண் அல்ல.மேலும் அவள் காதலன் இறந்து விட்டதால் அவள் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படவும் இல்லை..அவன் நினைவாகவே வாழ்ந்து விட்டாள்..ஆனால் இத்தனை நாள் வேறு ஒரு ஆடவனுடன் அவள் உறவு கொள்ளவில்லை..ஆனால் தனிமையில் அவள் காதலனை நினைத்து சுயஇன்பம் மட்டும் செய்து கொள்வாள்.அதற்கான சாமான்கள் அவள் வாங்கி வைத்து இருக்கிறாள்..அதனால் கஜாவின் சாமானை கொஞ்சம் எளிதாக அவள் புண்டை உள்வாங்கியது..
நீண்ட நாள் கழித்து ஒரு ஆணின் சாமான் அவள் புண்டையில் இருப்பக்கம் உரச,செயற்கை சாமானில் காணாத சுகத்தை இயற்கை சாமானில் கண்டு முனகினாள்..நகத்தால் முதுகை பிராண்டினாள்.கஜா ஒக்கும் வேகத்தை கூட்டினான்.
கரெண்ட் வேறு இல்லை..வியர்வை குற்றால அருவியாக ஓடி கட்டிலை ஈரமாக்கியது.சகுந்தலா தேவி வைத்திருந்த ஒரு ரூபா size போட்டு வியர்வையில் நனைந்து அழிந்து போனது..
ஹாஸ்டல் இரும்பு கட்டில் இவர்கள் குலுக்கிய குலுங்கலில் ஓவராக சத்தம் போட்டது..கடைசியாக கஜா அவள் ஈரக்குழியில் விதையை போட்டான்..
கஜா வியர்வை பொங்க எழுந்து, தட்டு தடுமாறி கழட்டி வீசி எறிந்து இருந்த ஆடைகளை அணிந்து கொண்டு,"இங்கே பாரு கண்ணு,நமக்குள்ள ஏதோ அவசர அவசரமா எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு..இதுக்கு மேல ஆற அமர ரசிச்சு உன்னை சுவைக்கணும்..என் கெஸ்ட் ஹவுஸ் உனக்கு தெரியும்..ஒழுங்கா ஒரு வாரம் வந்து உன் நினைவை எனக்கு கொடுத்துட்டு போ..அப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ணவே மாட்டேன்.."என கிளம்பினான்.
![[Image: download.jpg]](https://i.ibb.co/nRdrJ4P/download.jpg)
பொழுது புலர்ந்தது.சகுந்தலா கண் விழித்தாள்.. அய்யயோ லிகிதா வந்து பார்த்தால் என்ன ஆவது?என அவசர அவசரமாக குளியலறையில் புகுந்து குளிக்க,கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு அது இதமாக இருந்தது..அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் மனதில் திட்டம் போட்டாள்.
லிகிதா கண்விழிக்க,அவள் சகுந்தலா அறையில் இருப்பதை பார்த்து திடுக்கிட்டாள்.
"நான் எப்படி இங்கே வந்தேன்..?"என கண்ணை கசக்கி கொண்டு சகுந்தலா அறைக்கு வர,அங்கே சகுந்தலா ரெடியா இருந்தாள்..
"ஆன்டி...நீங்க எப்படி இங்கே..?"
"இங்க பாரு சொல்றதுக்கு எதுவும் நேரமில்லை..குளிச்சி ரெடியாகி உன் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணு..நாம உடனே கிளம்பணும்.."
"ஏன் ஆன்டி?என்ன ஆச்சு..!நான் எப்படி உங்க ரூமுக்கு போனேன்..!"
"நான் எல்லாம் சொல்றேன்..நீ அடுத்த வாரம் ஆஸ்திரேலியா கிளம்புற..உன் அம்மாகிட்ட எல்லாம் பேசியாச்சு..இங்கே இருக்கிற டிரெய்னிங் உனக்கு அங்கே மாத்த சொல்லிட்டேன்..அதுவரை மட்டும் நான் சொல்ற இடத்தில் மட்டும் போய் தங்கு.."
"ஆன்டி நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல..நான் ஏன் ஆஸ்திரேலியா போகனும்"
"நான் சொல்றது எல்லாம் உன் நல்லதுக்கு தான்..நீ ஆஸ்திரேலியா போவதற்கு,இங்கே இருந்து உன்னோட படிப்பை அங்கே தொடர்வது சம்பந்தமா எனக்கு நிறைய வேலை இருக்கு..நீ உடனே ரெடியாகு..உன் ஹாஸ்பிடல் கூட நடுவுல போக வேணாம்.போ..போ.."என விரட்டினாள்.
![[Image: IMG-gwgqco.gif]](https://i.ibb.co/Y0Fsbzz/IMG-gwgqco.gif)
காத்தவராயன் ஆவி,அனுவிடம் போகலாம் என நினைத்தது..ஆனால் லிகிதா இன்னும் ஒருவாரம் தான் இங்கே இருக்க போகிறாள்..இவளை முதலில் மடக்க வேண்டும் என கஜாவிடம் சென்றது..
கஜாவின் முன்பு காத்தவராயன் ஆவி தோன்றியது..
"வாயா வா...என்னவோ என்னால் அவளை தொட முடியாது என்று சொன்னாயே...!நேற்று இரவு நான் அவளை ஆசை தீர அனுபவித்து விட்டேன் ."
காத்தவராயன் ஆவி கடகடவென சிரிக்க,கஜா புரியாமல் விழித்தான் .
"முட்டாளே..!இப்போ கூட நீ தொட்டது லிகிதாவை அல்ல..அங்கு இருக்கும் ஹாஸ்டல் வார்டனை.."
"என்ன உளறுகிறாய் காத்தவராயா.."
"நான் சொல்றது 100% நிஜம்..நீ இப்போ ஹாஸ்டல் போனால் உனக்கு உண்மை புரியும்.."
"அப்பவே எனக்கு சந்தேகம் தோணுச்சு..இருட்டில் ஒன்னும் தெரியல.. ச்சே இப்படி சறுக்கிட்டேனே.."
கஜா உடனே ஹாஸ்டலுக்கு ஓடினான்..
லிகிதா குளித்து விட்டு வந்த உடன் செய்த முதல் ஃபோன் கால் பிரியங்காவிற்கு..
"ஹாய் பிரியங்கா எப்படி இருக்கே..."
"வாடி வா..லிக்கி..! இப்போ தான் என்கிட்ட பேச தோணுதா..எத்தனை முறை நான் உனக்கு ஃபோன் பண்ணி இருப்பேன்.ஒரு தடவையாவது என் போனை எடுத்து பேசி இருப்பியாடி ...அப்படி என்னடி என்மேல கோபம்..?
"எல்லாம் சக்களத்தி மேல இருக்கிற கோபம் தான் .."
"என்னது நான் உனக்கு சக்களத்தியா...!"
"ஆமா..ஒரு ஆளை ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் சக்களத்தி இல்ல..ஒரே ஆளை ரெண்டு பேரு விரும்பினா கூட சக்களத்தி தான்.."
"என்னடி சொல்றே.. லிக்கி..!நீயும் அந்த கார்த்திக்கை விரும்பறீயா...!"என பிரியங்கா சொல்ல வந்து நாக்கை கடித்து கொண்டாள்.
"இப்போ என்ன சொன்னே....என்ன சொன்னே..!பிரியா..!நீயும் விரும்புகிறாய் என்றால் அப்போ அவன் மேல உனக்கு ஆசை இருக்கு தானே.."
"அது வந்து..."என பிரியங்கா ராகம் இழுக்க,
"உண்மையை சொல்லுடி..அவன் இன்னமும் உன்னை தான் விரும்பிட்டு இருக்கான்.நீ ஆஸ்திரேலியா போகும் பொழுது அவன் உன்கிட்ட வந்து எவ்வளவு ஆசையா வந்து காதலை சொன்னான்..நீ ஏண்டி அப்போ நிராகரிச்சிட்டு போனே.."
"என் நிலைமை புரியாம பேசாதே லிக்கி..நான் கார்த்திக் மட்டும் கிடையாது,வேறு யாரையுமே காதலிக்க முடியாது..அப்படி ஒரு வேலையை என் மேல் உள்ள பிரியத்தால் என் அப்பா பாத்து வச்சி இருக்கார்.."
"அப்படி என்ன தான் பண்ணி வச்சி இருக்கார் என்கிட்ட சொல்லு..."
"லிக்கி..கார்த்திக் என்கிட்ட லவ் சொன்னதுக்கு அப்புறம் என்ன நடந்தது தெரியுமா...!என்னவென்று தெரியாத உருவமில்லாத ஒன்று என் கண் முன்னாடியே வந்து கார்த்திகை போட்டு புரட்டி எடுத்து விட்டது..வெறும் சத்தம் மட்டும் தான்டி கேட்டுச்சு.என் காதலை கூட சொல்ல முடியல..அப்புறம் அவனை கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்தேன்.நடந்ததை அப்படியே என் அப்பாகிட்ட போய் சொன்னால்,அப்போ தான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சது.."
"என்ன அது..?பிரியா..!
"ஏதோ என்னை பாதுகாக்க ஒரு யட்சியை,ஒரு மாந்த்ரீகன் மூலமா ஏவி விட்டு இருக்காங்க என்றே தெரிய வந்தது..உடனே அதை விலக்கி கொள்ள சொல்லி அந்த மாந்த்ரீகன்கிட்ட சொன்னால்,அவன் முடியாது என்கிறான்..அவன் ஏவி விட்டது சாதாரண யட்சி இல்ல..யட்சிகளின் அரசி சகோச்சி என்கிறான்.அது வந்த வேலையை முடிக்காமல் திரும்பாது என்கிறான்.முதல் தடவை என்கிட்ட யாராவது வந்து காதல் சொன்னால் அது எச்சரிக்கை மட்டும் செய்யும்..ஆனால் இரண்டாவது தடவை அவனே வந்து காதல் சொன்னால் உடல் பாகங்களை பிச்சி பிச்சி போட்டு விடும் என்று சொல்கிறான்..வேற வழி இல்லாம மனசை கல்லாக்கி கொண்டு அவன் காதலை நிராகரிச்சிட்டு வந்தேன்.இப்போ சொல்லுடி நான் செய்தது தப்பா..!"
"ஓ...இதில் இவ்வளவு விசயம் இருக்கா..!நீ அவன் காதலை நிராகரிச்சப்ப அதே நேரத்தில் நானும் அங்கே வந்தேன்டி..!சரி அவன் காதலை தான் நீ ஏற்றுகொள்ளவில்லையே,என் ரூட் கிளியர் என கொஞ்ச நாள் கழித்து நான் அவன்கிட்ட பொறுமையா என் காதலை சொன்னேன்..ஆனால் அவன் என் காதலை ஏற்று கொள்ள மறுத்து விட்டான்.அதனால் அவன் மேல இருந்த கோபம் உன்மேல திரும்பிடுச்சி....!
"சரிடி லிக்கி,நான் வேணுமின்னா உன் காதலை ஏற்றுகொள்ள சொல்லி அவன்கிட்ட பேசட்டும்மா..'
"என்னடி ...நான் என்ன அவ்வளவு கேவலமா போய்ட்டேனா..ஒருத்தர் சிபாரிசால் வரக்கூடிய காதல் ஒன்னும் எனக்கு வேணாம்.எப்போ அவன் என் காதலை ஏற்றுகொள்ள வில்லையோ அப்பவே அவனை என் மனசில் இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன்."
"சரிடி லிக்கி விஷயத்துக்கு வா, என்னிக்கும் இல்லாத அதிசயமா இன்னிக்கு ஏன் ஃபோன் பண்ணே..!"
"அதுவா பிரியா..!நானும் ஆஸ்திரேலியா வர போறேன்..
"அப்படியா..எப்போ..!
"ஆமான்டி..பிரியா..இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பி வர வேண்டி இருக்கும்.."
"சரிடி..வா..நான் ஏர்போர்ட் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்..இந்தியாவின் மரகத மங்கையை ஆஸ்திரேலியா வரவேற்கிறது.."
"Mmmmmmm..இந்தியாவின் தங்க மங்கையை தான் ஆஸ்திரேலியா ஏற்கனவே வரவேற்று விட்டதே.."என சிரித்து கொண்டே போனை வைத்தாள்.
"என்னடி ரெடியா..! சகுந்தலா தேவி வந்து கேட்க..
"நான் ரெடி ஆன்டி..இப்போ எங்கே போறோம்.."
"எல்லாம் அங்கே போன பிறகு தெரியும்..கிளம்பலாம் வா.."என காத்திருந்த டாக்ஸியில் கிளம்பினார்கள்..
டாக்ஸி வெளியேறிய ஐந்தாவது நிமிடம் கஜாவின் கார் ஹாஸ்டலுக்குள் நுழைந்தது..
கால் டாக்சி நுழைந்த ஏரியாவை பார்த்து லிகிதா அதிர்ச்சி அடைந்தாள்..
"அந்த கஜாவிடம் நான் தப்பித்து வந்த ஏரியா அல்லவா இது" என நினைத்தாள்.
"வா லிகிதா"என்று சகுந்தலா தேவி அழைக்க லிகிதா தயங்கி தயங்கி அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.
காத்தவராயன் அடுத்து மன்னர் மற்றும் நிகழ்காலத்தில் ஒருசேர தோல்வியை சந்திக்க போகிறான்...மன்னர் காலத்தில் மதிவதனியிடம். நிகழ் காலத்தில் யாரிடம்..?
அடுத்த பகுதி மன்னர் காலம் மற்றும் நிகழ்காலம் இணைந்த பகுதியாக வரும்..காத்தவராயன் தோல்வி வெவ்வேறு காலங்களில் எப்படி அடைய போகிறான்..? .நாளை பதிவிட முயற்சி செய்கிறேன்..முடியுமா என தெரியவில்லை
![[Image: 1716553612579.jpg]](https://i.ibb.co/gR4zvQj/1716553612579.jpg)
Back to Back updates sirapu story fast moving ah poetu iruku
Shakuntala lost herself with gaja to save likitha... Nice wonderful idhula intha kathu pangum iruku Avan erai vidama kathukitaan
Nice story moving enna orey alaah rendu Peru love panraa concept tha edho forced feel due to movie scenes
Innum nalla padiya love track vachu iruklam oh thonudhu bro
First time bit disappointed but padicha apo nalla story link feel aachi later enoo movie la vara sterotype move pola thonudhu
Sila scene already inspired from movie but adhu story ku match achi
Anaah intha love track tha edho urthal
Anyway keep rocking
Na onnu think panen adha Inga share panna virupam illa
I mean Pam lover varah guy like I Vikram type close irunthu yatchi ahala Avan ah edhum panna mudiyumaa iruku
Later Avan yatchi and kathuvarayan la pathika padra polavum
Later Avan edhum Pam oda purva jenmaa sakthi la nalla aguraa pola
Illa Avan oda will power and trust on God apdi edhum panlam thonuchu
But idhu ennoda point of view
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Na sonna point of view mind panna vendam
Ninga unga way la story kondu ponga dude
Likitha and Priyanka love portion thavirthaa story going in superb speed
Excellent suspense moves and nice teases about kathuvarayan loses
Waiting to know
Good luck
Posts: 14,450
Threads: 1
Likes Received: 5,777 in 5,093 posts
Likes Given: 17,116
Joined: May 2019
Reputation:
34
நிகிதா நினைத்து சகுந்தலா தேவியை செய்வது சூப்பர் நண்பா சூப்பர்
•
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,184 in 929 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Thanga mangai
Marakadha mangai solli pesi kita dialogue feel good
Adhku edhum specific reason irukoh
Waiting to know about it
hey google pick a number between 1 and 3
flipper online free
•
Posts: 478
Threads: 0
Likes Received: 295 in 252 posts
Likes Given: 178
Joined: Jan 2019
Reputation:
1
இரண்டு காலம் இணைந்து வரும் பாகம் படிக்க மிக ஆவல்
•
Posts: 702
Threads: 0
Likes Received: 262 in 233 posts
Likes Given: 466
Joined: Aug 2019
Reputation:
3
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(26-05-2024, 12:21 AM)krishkj Wrote: Na sonna point of view mind panna vendam
Ninga unga way la story kondu ponga dude
Likitha and Priyanka love portion thavirthaa story going in superb speed
Excellent suspense moves and nice teases about kathuvarayan loses
Waiting to know
Good luck
Bro,முதலில் பிரியங்காவிற்கு லவ்வர் எதுவும் என் கதையில் இல்லை.நீங்க சொன்ன உடன் வைக்கலாம் என்று தோணுச்சு.. லிகிதா நீண்ட நாட்கள் பிரியங்காவிடம் பேசவில்லை.அதற்கு ஒரு காரணம் வேண்டுமே..என இந்த காதலை use பண்ணி கொண்டேன் அவ்வளவு தான்
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(25-05-2024, 04:19 PM)Sarran Raj Wrote: Good one
Thank you
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(25-05-2024, 08:18 PM)Sarojini yes. Wrote: Awesome story with
Writing style....!
Thanks for your
Beautiful work....!
Blessing always ?
Thanks for your comment and wishes
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(25-05-2024, 03:26 PM)Rangabaashyam Wrote: Super update !
Thank you
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(25-05-2024, 05:26 PM)Bigil Wrote: Marvelous screenplay :)
Thank you bro
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
26-05-2024, 05:05 PM
(This post was last modified: 26-05-2024, 05:05 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(26-05-2024, 05:59 AM)omprakash_71 Wrote: நிகிதா நினைத்து சகுந்தலா தேவியை செய்வது சூப்பர் நண்பா சூப்பர்
நன்றி ப்ரோ
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(25-05-2024, 11:00 PM)Priya99 Wrote: Excellent update.. waiting for next
நன்றி
•
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
26-05-2024, 05:09 PM
(This post was last modified: 26-05-2024, 10:15 PM by Geneliarasigan. Edited 8 times in total. Edited 8 times in total.)
பாகம் - 77
நிகழ் காலம்
காத்தவராயன் தோல்வி
காலங்கள் வேகமாக சுழன்றது..மதிவதனியை அவ்வப்பொழுது அவன் அவமானப்படுத்தி சுவைத்து இருந்தாலும்,உள்ளூர அவனுக்கு மனசு அரித்து கொண்டே இருந்தது.
எப்படியாவது அவளை ஒருமுறை வில்வித்தை போட்டியில் தோற்கடிக்க வேண்டும் என அவன் மனம் துடித்து கொண்டு இருந்தது..
கர்ணன் பரசுராமரிடம் இருந்து விஜயவில் வரமாக பெற்று இருந்தான்..ஆனால் அதை அவன் எந்த போரிலும் உபயோகிக்கவே இல்லை.குருஷேத்திர போரில் அவன் தலைமையேற்று நடந்த 2 நாள் போரில் மட்டும் தான் அந்த வில்லை உபயோகித்தான்.அந்த விஜயவில் சிவனால் பரசுராமருக்கு கொடுக்கப்பட்டு பின் கர்ணனுக்கு கிடைத்தது..அந்த வில் கையில் இருக்கும் வரை அவனை யாரும் வெல்ல முடியாது என கண்ணனுக்கு நன்றாக தெரியும்..அதனால் தான் தேர் கால் இடறி அவன் நிராயுதபாணியாக இருக்கும் பொழுது தான் கண்ணன் அர்ஜுனனை வைத்து அவனை கொல்ல வைத்தது..கர்ணன் ஏன் மற்ற போர்களில் விஜயதனுஷை உபயோகிக்கவில்லை என்றால் அவன் பெரும்பாலும் தன் வில் வித்தையை தான் நம்பி இருந்தான்..என்ன தான் விஜயதனுசு பயன்படுத்தவில்லை என்றாலும் மற்ற போர்களில் கூட கர்ணன் தனது வில்திறமை மூலம் ஜராசந்தன் போன்ற பெரிய வீரர்களை அனாசாயமாக தோற்கடித்து உள்ளான்..விஜயவில் இல்லையென்றாலும் கர்ணன் சிறந்த வீரன் தான்.அதே போல் மதிவதனியிடம் தெய்வீக வில் இல்லையென்றாலும் அவள் வில் வித்தையில் கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை..அதை காத்தவராயன் கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை.
ஒரு இனிய காலை வேளையில் காத்தவராயன் மதிவதனியிடம்,"என்னை நீ தோற்கடித்ததில் இருந்து என் மனம் உள்ளுக்குள் குமைந்து கொண்டே இருக்கிறது மதி..!நமக்குள் மீண்டும் ஒரு போட்டி வைத்து கொள்ளலாமா..!என்று அவன் கேட்க,
மதிவதனி தோள்களும் திணவு எடுத்தது..நானும் போரிட்டு நாளாகி விட்டதே..! ஒரு பயிற்சிக்காவது போரிட வேண்டும் என தோன்றியது..
"சரி எங்கு போரிடலாம்.நீயே கூறு..!"
"தக்சீலா சென்று போரிடலாம் மதிவதனி.."
"தக்சீலாவா.." அது என்ன இடம்..?
தக்சீலா என்பது தென்னகத்தில் உள்ள ஒரேயொரு எரிமலை.அந்த எரிமலையின் பெயரே அந்த இடத்தின் பெயராகி விட்டது. எரிமலை பக்கத்தில் யாரும் அங்கே வசிப்பது இல்லை..அங்கே நாம் போட்டியிட வசதியான இடம் அது.."
இருவரும் போர்க்கோலம் பூண்டு தத்தம் ரதங்களில் அமர்ந்து குதிரையை முடுக்கி தக்சீலாவை நோக்கி விரைந்தார்கள்.
தக்சீலா, மாயமலையின் இயற்கை அழகை காட்டிலும் இன்னும் அழகாக இருந்தது.தக்சீலாவின் எரிமலை குழம்பில் இருந்து வெளிவந்த தாதுக்கள்,மற்றும் சத்துக்களால் செடி,கொடிகள் மிக மிக செழிப்பாக இருந்தது..இன்னும் சொல்ல போனால் இங்கு இருக்கும் தாதுக்கள் மற்றும் சத்துக்கள் உயிரினங்கள் வழியே இயற்கையாக மாயமலைக்கு கடத்தப்பட்டதால் தான் அந்த மாயமலையே செழிப்பாகவும்,அடர்த்தியாகவும் இருந்தது.ஆனால் எரிமலை அருகே மட்டும் உண்டான வெப்பத்தில் வெட்ட வெளியாக இருந்தது..அங்கு ரதத்தை காத்தவராயன் நிறுத்தினான்.
மதிவதனி முதலில் வில்லை தொட்டு வணங்கி விட்டு எடுத்து பார்த்தாள்.அதன் நடுப்பகுதியில் கை வைத்து அழுத்தி அதன் கெட்டி தன்மையை ஆராய்ந்தாள்.அதற்கேற்றவாறு தனது நாணின் அழுத்தத்தை சரி செய்து கொண்டாள். நாணிணை பின்பக்கமாக இழுத்து அதன் இழுவிசையை சரிபார்த்து கொண்டு "தயார் "என்றாள்.
காத்தவராயன் இதை எதையும் செய்யவில்லை..ஆரம்பத்திலேயே மூர்க்கத்தனமாக பாணங்களை விட ஆரம்பித்தான்..ஆனால் மதிவதனி எளிதாக அவன் அம்புகளை வெட்டி வீழ்த்தி கொண்டு இருந்தாள்.ஆனால் அவள் விட்ட பாணங்கள் அவன் வில்லின் நாணை அறுத்ததே ஒழிய,அவன் உடலை துளைக்கவில்லை..ஆனால் அவன் விட்ட பாணங்கள் மதிவதனி மேனியை கூட நெருங்கவில்லை.அந்த அளவு திறமையாக அவன் அம்புகளை தடுத்து கொண்டே இருந்தாள்.சாதாரண வில் அவள் கையில் இருக்கும் பொழுதே காத்தவராயனால் அவளை கொஞ்சம் கூட வெல்ல முடியவில்லை..நேரம் ஆக ஆக அவளை வீழ்த்த முடியவில்லை என்று வெறி வந்தவனாய் அம்புகளை கன்னாபின்னாவென்று விட ஆரம்பித்தான்..அப்படி விட்ட பாணங்கள் இம்சை அரசன் 23 ம் புலிகேசி வடிவேலு விட்ட அம்புகள் போல் இலக்கு தவறி எங்கெங்கோ போய் விழுந்தது.அதில் ஒன்று தக்சீலா என்ற எரிமலை வாய் மீது இருந்த பாறை மீது போய் விழுந்தது..அந்த எரிமலை அடிக்கடி பொங்கும் மலை,அதனால் சேதம் அதிகமாகிறது என ஒரு முனிவர் எரிமலையின் வாயை ஒரு பாறை கொண்டு கச்சிதமாக மூடி இருந்தார்..
மதிவதனிக்கு அவள் குரு சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தது..இப்பவும் நான் அவனை வெற்றி கொண்டால் காத்தவராயனுக்கு என் மீது வன்மம் தான் அதிகம் ஆகும் என அவள் உணர்ந்தாள்..அவன் விட்ட அம்பு அவள் வில்லை தாக்க வருவதை உணர்ந்து கொண்ட மதிவதனி அதற்கு பதில் அம்பு விடாமல் விட்டுகொடுக்க அது அவள் வில்லின் நாணை அறுத்தெரிந்தது..
காத்தவராயன் வெற்றியில் துள்ளி குதித்தான்.ஆனால் அவன் மகிழ்ச்சி சில நொடிகள் கூட நிலைக்கவில்லை..அவன் தவற விட்டு இருந்த அம்பால் எரிமலை வாய் மீது இருந்த பாறை தள்ளாடி கொண்டு இருந்தது..அவன் துள்ளி குதித்த நொடியில் அது உருண்டு கீழே உருண்டு வர ஆரம்பித்தது..கூடவே இத்தனை வருடம் பாறையால் அடங்கி இருந்த எரிமலை குழம்பும் பொங்கி வழிந்து கீழே ஒடி வந்தது...
அதுவரை தியானத்தில் இருந்த முனிவர் கண் விழித்தார் .
அவன் முன் தோன்றி,"மூடனே...உன் அறிவிலித்தனத்தால் ஒரு மாபெரும் அழிவை ஏற்படுத்தி விட்டாய்..உன் முட்டாள்த்தனத்தால் ஏற்பட்ட பேரழிவை நீ தடுக்காவிடில் உன்னை நான் இக்கணமே சபித்து விடுவேன்"என அவர் முழங்க முதல் முறை அவன் மனம் நடுங்கியது.
அவன் வில்லினால் அம்பு விட்டு உருண்டு வரும் பாறையை தடுக்க பார்த்தான்..அவன் விட்ட அம்புகள் அந்த பாறையில் பட்டு ஒடிந்தன..பதட்டத்தில் அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை..அந்த நேரத்தில் மதிவதனி துணிந்து தன் ரதத்தை முன்னோக்கி செலுத்த சொன்னாள்.. தன் வில்லில் நாணை ஏற்றி வானை நோக்கி ஒரு அஸ்திரத்தை பிரயோகம் செய்தாள்..இந்த வில்லினால் அவளால் தெய்வீக அஸ்திரத்தை பிரயோகிக்க இயலாது என்று தெரியும்.அதனால் மிதமான வருணாஸ்திரத்தை உபயோகித்தாள்..சாதாரண வில்லில் இருந்து அதை எய்த காரணத்தினால் அவள் தோள்களில் இருந்து பெரும் சக்தியை உபயோகிக்க வேண்டி இருந்தது..அந்த வருணாஸ்திரம் ஓடிவந்த எரிமலை குழம்பின் மேல் மழையை பொழிவித்து கல்லாக்கியது.
மதிவதனிக்கு மயக்கம் வருவது போல் இருந்தது..அதை அடக்கி கொண்டு கடைசியாக தன் ஆத்ம பலத்தை ஒன்று திரட்டி அம்பின் நுனியில் அவள் ஆத்மபலத்தை குவித்து ஆத்மாஸ்திரம் (ராம பானம் போல்) எய்த உடன் அது ஒடி வந்த பாறையை அலேக்காக தூக்கி கொண்டு எரிமலை வாயின் மீது கொண்டு போய் சேர்த்தது...அதை பார்த்து முனிவரும்,காத்தவராயனும் பிரமித்து போனார்கள்..மதிவதனி வில்லும் அவளின் சக்தியை தாங்க முடியாமல் ஒடிந்து விழ, அவளும் மயங்கி கீழே விழுந்தாள்.
தன் தவவலிமையால் முயன்று வைத்த பாறையை இந்த பெண்ணால் எப்படி இந்த காரியத்தை அசாதாரணமாக செய்ய முடிந்தது என முனிவர் அதிசயித்து போனார்...
மதிவதனியின் தலையை தன் மடியில் வைத்து குண்டலத்தில் உள்ள நீரை தெளித்து அவளை எழுப்பினார் .
"எழுந்திரு மகளே...!"என முனிவர் சத்தம் எழுப்ப
மதிவதனி முகத்தில் உள்ள நீரை துடைத்து கொண்டு எழுந்து முனிவரின் முகத்தில் உள்ள தேஜஸை பார்த்த உடன் அவள் கண்கள் கலங்கியது.உடனே முனிவரின் காலில் விழுந்து வணங்கி நமஸ்கரித்தாள்..
"எழுந்திரு மகளே..!உனக்கு அநேக கோடி நன்மைகள் உண்டாகட்டும்.செயற்கரிய காரியத்தை நீ செய்து உள்ளாய்.பொங்கி வந்த எரிமலை குழம்பில் இருந்து ஏராளமான உயிர்களை காப்பாற்றி உள்ளாய்..என் ஆசிர்வாதம் முழுக்க உனக்கு உண்டு..இந்த பாறை அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் இருந்து நான் கொண்டு வந்தது..மற்ற பாறைகள் எல்லாம் எரிமலை குழம்பு வெப்பத்தில் உருகிவிடும்.ஆனால் திருவண்ணாமலையோ அக்னிதலமாக இருந்தது..அந்த மலையில் உள்ள பாறைகள் எந்த வெப்பத்தையும் தாங்க கூடிய ஒன்று..இந்த மாயமலையின் நலனுக்காக ஈசனின் அருள் பெற்று இந்த பாறையை நான் இங்கே கொண்டு வந்து வைத்தேன்.ஆனால் இந்த மூடனால் பெரும் அனர்த்தம் நிகழ இருந்தது.நல்லவேளை நீ அதை தடுத்து விட்டாய்."
காத்தவராயனை பார்த்து முனிவர்,"மூடனே..இந்த தெய்வ மங்கையால் என் சாபத்தில் இருந்து தப்பித்தாய்..உன்னை விட இந்த பெண் சக்தி குறைந்தவள் ஆயினும் தன் சக்தியை நல்லதுக்கு பயன்படுத்தியதால் அவள் பக்கம் இறை அருள் நின்று அவளுக்கு வெற்றியை தேடி தந்தது..ஆனால் நீ அவளை விட பலம் அதிகம் உள்ளவன் ஆயினும் உன் ஆணவத்தால் நீ தோற்று உள்ளாய்.கிடைத்து இருக்கும் வாழ்க்கையை ஒழுங்கா வாழ பார்.இந்த பெண்ணுக்கு நீ விளைவிக்கும் ஒவ்வொரு துன்பமும் உன் ஆயுளை குறைக்கும் என மறவாதே...!நடந்த போட்டியில் நீ வெற்றி பெற்று விட்டாய் என நினைக்காதே..உண்மையில் வெற்றி பெற்றது இந்த பெண் தான்."என அவர் கூறினார்..
அவர் சொன்ன அறிவுரை மதிவதனிக்கும் தான் இதுவரை செய்த தவறை புரிய வைத்தது..தான் என்ற ஆணவம் கொண்டு இருந்தவரை இவனை என்னால் வெல்ல முடியவில்லையே..தந்தை சொல் மீறினேன்.தேவையில்லாத போர் தொடுத்து ஏராளமான உயிரிழப்புக்கு காரணம் ஆகி விட்டேன்.என்னால் யாரையும் தோற்கடிக்க முடியும் என்ற ஆணவம் எனக்கு இருந்தது.இவனிடம் தோற்ற பிறகு தானே என் ஆணவம் என்னை விட்டு நீங்கி போனது.அதன் பிறகு தானே இவனை என்னால் மீண்டும் மீண்டும் வெற்றி கொள்ள முடிந்தது..நான் வாழ்க்கையின் முக்கியமான பாடத்தை புரிந்து கொண்டேன்.நான் என்ற ஆணவம் ஒழிந்தது..எனக்கு சரியான பாடம் புகட்டியதற்கு நன்றி இறைவா...!என மனதுக்குள் பிரார்த்தனை செய்தாள்.
காத்தவராயனால் முனிவரை எதுவும் செய்யமுடியவில்லை.அவரின் சக்தி பற்றி அவன் அறிந்தே இருந்தான்.அதனால் அமைதியாக இருந்தான்..
முனிவர் மதிவதனி பக்கம் திரும்பி,"மகளே அனைத்தும் காரணத்துடன் தான் உன் வாழ்க்கையில் நடைபெறுகிறது.அதனால் கவலை கொள்ள ஏதும் இல்லை.நீ எண்ணி இருக்கும் காரியம் ஈடேறிவிட்டது.உன் துன்பங்கள் எல்லாம் மறையும் காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது..நீ அரண்மனை சென்ற உடன் நீ எண்ணிய காரியம் நடந்து இருப்பதை உணர்ந்து கொள்வாய்"என மீண்டும் ஆசிர்வதித்தார்.
காத்தவராயன் மீண்டும் மதிவதனியிடம் தோற்று தலைகுனிந்து அரண்மனை திரும்பினான்..
அவன் நாட்டு மக்களே,மதிவதனியை விரும்ப தொடங்கி இருந்தனர்..மக்களுக்கு தேவையானவற்றை தன் அதிகாரத்தை பயன்படுத்தி முடிந்த அளவு நன்மையை செய்து இருந்ததால்,அவனுக்கு பயந்து கொடுத்த மரியாதையை அவளுக்கு அன்பால் கொடுத்தனர்.
காத்தவராயன் மனதுக்குள்,"இந்திரனை வெற்றி கொண்ட இந்திரஜித் சக்தி மட்டும் எனக்கு கிடைக்கட்டும்,பின் இவளை எளிதாக தோற்கடித்து காட்டுகிறேன்..அப்புறம் இந்த முனிவரே என்னை கண்டு வணங்க தான் வேண்டும்...பிறகு இந்த உலகமே எனக்கு அடிமை"என மனதுக்குள் கொக்கரித்தான்.
நிகழ்காலத்தின் காட்சிகள் இன்னும் சரியாக மனதில் உருப்பெறவில்லை.அதனால் மன்னர் கால பதிவு மட்டும் இன்று பதிவிட்டு உள்ளேன்.விரைவில் நிகழ் கால பதிவும் வரும்.
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
2016 I met this legend in his office.nice memory
Posts: 720
Threads: 1
Likes Received: 414 in 343 posts
Likes Given: 1,058
Joined: Dec 2023
Reputation:
1
26-05-2024, 06:23 PM
(This post was last modified: 26-05-2024, 06:23 PM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
சூப்பர் அப்போ நிகழ் கால பிரியங்கா வும் அவளிடம் உள்ள குறையால் தான் காத்தவராயனிடம் தன் கற்ப்பை இலக்க போறாளோ
Posts: 120
Threads: 0
Likes Received: 121 in 94 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
Super bro.
Porumaiyave likitha portiona podunga
Posts: 2,909
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,251
Joined: Dec 2022
Reputation:
127
(26-05-2024, 06:23 PM)Arun_zuneh Wrote: சூப்பர் அப்போ நிகழ் கால பிரியங்கா வும் அவளிடம் உள்ள குறையால் தான் காத்தவராயனிடம் தன் கற்ப்பை இலக்க போறாளோ
அப்படி இல்லை ப்ரோ,அவனை அழிக்க அதுவும் அமாவாசை அன்று தெய்வ சக்தி மட்டு போவதால் அவன் சக்தியை கொண்டே அவனை போட தான் நான்கு பெண்களுடன் உறவு கொள்கிறான் என்பது தான் கதை..மேலும் மதிவதனி ஆரம்பத்தில் அவள் வெற்றி பெற முடியாமல் போனதற்கும்,இப்போ ஏன் வெற்றி பெறுகிறாள் என்பதற்கான காரணம் சொல்லி இருப்பேன்.
•
|