Posts: 215
Threads: 3
Likes Received: 151 in 119 posts
Likes Given: 53
Joined: Feb 2020
Reputation:
0
நண்பா சூப்பர் பதிவு. காம தேவதை அனு காமம் இல்லாமல் கதை ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கிறது. இடையில் ஒரு பதிவு அனுவின் செக்ஸ் அறிவுடனும் மற்றும் காத்தவராயனுடன் ஒரே சமயத்தில் DP செய்தால் நன்றாக இருக்கும். அனுவுக்கு இதுவரை காத்தவராயன் யார் என்று தெரியாமல் உறவு கொண்டாள். ஆனால் இப்பொழுது யார் என்று தெரிந்தும் அனுவுக்கு காமம் கட்டுபடுத்த முடியாமல் காத்தவராயன் & அறிவுடன் பல கோணங்களில் உறவு கொண்டால் செம போதை ஏற்றும். அறிவும் ஓரே ஒரு முறை தான் அனுவை அனுபவித்து உள்ளான். அனு என்ற காமதேவதையுடன் ஒரு முறை மட்டும் உறவு கொண்டால் அறிவுக்கு எப்படி காம தாகம் தீரும். ஒரு நீளமான அனுவின் பதிவு போட்டால் என் காம ஏக்கம் தீரும் நண்பா இது எனது மிகவும் தாழ்மையான வேண்டுகோள். உங்கள் பதிலுக்காக ஆவலுடன் உங்கள் ரசிகன்!!!!
•
Posts: 555
Threads: 1
Likes Received: 352 in 287 posts
Likes Given: 727
Joined: Dec 2023
Reputation:
1
24-05-2024, 08:33 AM
(This post was last modified: 24-05-2024, 03:57 PM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
Posts: 215
Threads: 3
Likes Received: 151 in 119 posts
Likes Given: 53
Joined: Feb 2020
Reputation:
0
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,179 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Podhum Anu portion arivu kuda varala nu kavalai padama iruh ya
Adha arivu va thukeetanglae
Posts: 194
Threads: 3
Likes Received: 228 in 96 posts
Likes Given: 0
Joined: Mar 2024
Reputation:
9
bro no more anu session get the story to next level
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
24-05-2024, 03:55 PM
(This post was last modified: 24-05-2024, 03:57 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-05-2024, 08:02 AM)rameshsurya84 Wrote: நண்பா சூப்பர் பதிவு. காம தேவதை அனு காமம் இல்லாமல் கதை ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கிறது. இடையில் ஒரு பதிவு அனுவின் செக்ஸ் அறிவுடனும் மற்றும் காத்தவராயனுடன் ஒரே சமயத்தில் DP செய்தால் நன்றாக இருக்கும். அனுவுக்கு இதுவரை காத்தவராயன் யார் என்று தெரியாமல் உறவு கொண்டாள். ஆனால் இப்பொழுது யார் என்று தெரிந்தும் அனுவுக்கு காமம் கட்டுபடுத்த முடியாமல் காத்தவராயன் & அறிவுடன் பல கோணங்களில் உறவு கொண்டால் செம போதை ஏற்றும். அறிவும் ஓரே ஒரு முறை தான் அனுவை அனுபவித்து உள்ளான். அனு என்ற காமதேவதையுடன் ஒரு முறை மட்டும் உறவு கொண்டால் அறிவுக்கு எப்படி காம தாகம் தீரும். ஒரு நீளமான அனுவின் பதிவு போட்டால் என் காம ஏக்கம் தீரும் நண்பா இது எனது மிகவும் தாழ்மையான வேண்டுகோள். உங்கள் பதிலுக்காக ஆவலுடன் உங்கள் ரசிகன்!!!!
நண்பா,நான் முன்பே சொன்னது போல அனுவின் portion காம பகுதி அனைத்தும் முடிந்து விட்டது.இதற்கு மேல் அனு வந்தாலும் காம பகுதி இல்லாமல் தான் வரும்..காத்தவராயன் அவளை தேடி வரும் படலம் மட்டும் தான் வரும்..அதுவும் காம பகுதி இல்லாமல் தான்..அடுத்தது லிகிதா பகுதி தான்.அனுவுக்காக காம பகுதியை பெரிதுபடுத்தினேன்..ஆனால் கதையை மாற்றும் எண்ணமில்லை.இன்னொரு தடவை அனு காம பகுதி வைத்தால் கதையே கந்தலாகி விடும்
Posts: 215
Threads: 3
Likes Received: 151 in 119 posts
Likes Given: 53
Joined: Feb 2020
Reputation:
0
•
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,179 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(23-05-2024, 10:49 PM)Samsd Wrote: Super bro
மன்னர் காலம்னு போடுறதுக்கு பதிலா நிகழ் காலம்னு போட்டிங்களா.
காத்தவராயன் மதிவதனியோட anal sex எப்போ bro போடுவீங்க.
ஒரு suspense முடிஞ்சு அடுத்த லிகிதாவோட portionku waiting
மன்னர் காலத்தில் anal sex எழுதும் எண்ணமில்லை நண்பா..நிகழ் காலத்தில் பிரியங்கா portion வரும் பொழுது வரும்.
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(24-05-2024, 04:43 AM)omprakash_71 Wrote: காத்து இடம் செய்து தந்த சத்தியத்தை காப்பற்ற மதி படும அவமானம் சூப்பர் நண்பா சூப்பர்
நன்றி நண்பா
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(24-05-2024, 12:24 AM)krishkj Wrote: Sangdam paduthamal patum padamaal Avan avala pazhee theerthan
Solli irukinha... Avan pechu la kekanum iva vithee ah illa sathee oh
Pattru varumaa kaali solli kekla
Madhi maari ponnu la ivanku kedachum
Anaavam tha iruku
Sethu potum partha aavi irukaan adhku reason madhi tha soninga already anaah adhu enn epdi pogum paka waiting
Madhi ah jeichutatha nenachutu irukaa mudan agee irukaan
Super moving heading la mannar kalam podunga nanba
Kalavi portion sethukee irukinha with perfect gifs and good tempo
Summa theri scene la kannu munnadi tha vanthu podhu
Present Priyanka ku future la lover irukum ah like aradhana
Mudinja oru love track vainga story flow damage agama
Waiting for more treat take your time and rock
Thank you bro, பிரியங்காவிற்கு காதல் பகுதி உண்டு.
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(23-05-2024, 09:16 PM)Arun_zuneh Wrote: கதை நன்றாக உள்ளது. லிகிதா பகுதிக்கு waiting
Thank you bro
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(24-05-2024, 03:14 PM)damien123456 Wrote: bro no more anu session get the story to next level
Ok nanba
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
25-05-2024, 02:48 PM
(This post was last modified: 25-05-2024, 06:36 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 76
நிகழ் காலம்
கஜா செக்ஸ் ஹார்மோனை தூண்டும் மாத்திரையை விழுங்கி விட்டு இருட்டில் யார் மீது படர்கிறோம் என்று தெரியாமல் அவள் மேல் படர்ந்தான்.
காத்தவராயன் ஆவி," டேய் கஜா நான் உன் அப்பனுக்கு எல்லாம் அப்பன்டா....! என்னை மீறி நீ லிகிதாவை தொட முடியாது..நீ அவள் அறையை தேடி வந்த வரை சரி தான்.ஆனால் அவளுக்கு பின்னாடி நான் இருக்கிறேன்.நான் எப்படிபட்ட ஆள் என்று உனக்கு தெரியாது...?"என சிரித்தது.
கஜாவிற்கு அவளின் இடுப்பை தொட்ட உடன் வித்தியாசத்தை உணர்ந்தான்..ஆனால் பெர்ஃப்யூம் வாசனை ஒரே மாதிரி இருந்ததால் அவள் கழுத்தில் முகம் புதைத்தான்..அவள் ஆடைகளை உருவி போட்டான்.
சகுந்தலா தேவிக்கு அரை நினைவாக இருந்தது..லிகிதாவின் தோழி அவளிடம் ஒரு விசயத்தை கூறி இருந்தாள். லிகிதாவிற்கு கஜா என்ற ரவுடி மூலம் ஆபத்து இருப்பதாகவும்,அதன் காரணமாக தன்னை கடத்தியதையும்,பின் லிகிதா வந்து தன்னை மீட்டதையும் சொல்லி இருந்தாள். லிகிதாவை தேடி வந்து இருப்பவன் அந்த ரௌடி தான் என ஒருவாறு யூகித்து கொண்டாள்.ஆனால் அவளுக்கு ஒரு விசயம் மட்டும் புரியவில்லை..நான் எப்படி? லிகிதா அறைக்கு வந்தேன் என்று அவளுக்கு புரியவில்லை. லிகிதா எங்கே போனாள்?என்று அவளுக்கு புரியவில்லை..இவனிடம் இருந்து அவளை காப்பாற்ற வேண்டும்...?என அவள் மனதில் எண்ணங்கள் ஓடியது.ஒரே வழி..!இவன் என்னை லிகிதா என நினைத்து இருட்டில் அனுபவித்து போகட்டும்..!என் மூலம் லிகிதாவிற்கு வந்த ஆபத்து நீங்கினால் அதை விட சந்தோசம் என்ன..?"என அவள் நினைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"ஆகா...பட்சி வழிக்கு வருது.." அவன் நினைத்து அவள் மார்பில் வாய் வைத்து உறிஞ்சி கொண்டு இருந்தவன் ஜாகையை அவள் உதட்டிற்கு மாற்றினான்..
கஜா அவள் உதட்டில் முத்தமிட்டு கொண்டே அவள் தொடையை அழுத்தி பிடிக்க,அது மிகவும் பருத்து இருந்தது.அவன் கைகளுக்குள் அது அடங்க மறுத்தது..
"என்ன இது..?லிகிதா கால்தொடை நான் பார்க்கும் பொழுது இந்த அளவு பெரிதாக இல்லையே..அவள் கால் தொடை பார்ப்பதற்கு சிக்கென்று சிம்ரன் மாதிரி ஸ்லிம்மா தானே இருந்தது..இதென்ன இவ்வளவு பெருசா திருமலை நாயக்கர் மஹால் தூண் மாதிரி அல்லவா இருக்கு."என அவன் எந்திரிக்க முயல,சகுந்தலா தேவி அவன் முதுகை இறுக்கி பிடித்து அவன் உதட்டில் முத்தம் கொடுக்க,கஜாவால் அதற்கு மேல் அவனால் ஒன்றும் பண்ண முடியவில்லை..அவள் இடுப்பை மீண்டும் மீண்டும் தடவி தடவி பார்த்தான்.வித்தியாசம் நன்றாக தெரிந்தது..
சகுந்தலா தேவி காரியத்தை உடனே முடிக்க பார்த்தாள்.கொஞ்சம் விட்டால் கூட காரியம் கெட்டு விடும்..! லிகிதா வேறு இதே ஹாஸ்டலில் இருக்கிறாள்..பிறகு காப்பாற்ற முடியாமல் போய் விடும்.. என நினைத்து அவன் ஜட்டியை கழட்டி,அவன் குஞ்சுமணியை அழுத்தி பிடித்தாள்.ஏற்கனவே அது மாத்திரையால் செக்ஸ் ஹார்மோன் தூண்டப்பட்டு விரிந்து விசுவரூபம் எடுத்து இருந்தது.
சகுந்தலா காலை விரித்து அவள் புண்டையில் அவன் குஞ்சுமணியை தேய்த்தாள்.
கஜா மோன நிலையில் துடித்தான்.இதற்கு மேல் எந்த பெண்ணாக இருந்தால் என்ன..?எனக்கு ஒரு பெண் தேவை என அவன் குஞ்சுமணியை அவள் புண்டையில் அழுத்தி உள்ளே விட்டான்..
சகுந்தலா தேவி கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றாலும்,காதலித்து அவன் காதலனுடன் உறவு கொண்டு இருக்கிறாள்..அதனால் அவள் கன்னி பெண் அல்ல.மேலும் அவள் காதலன் இறந்து விட்டதால் அவள் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படவும் இல்லை..அவன் நினைவாகவே வாழ்ந்து விட்டாள்..ஆனால் இத்தனை நாள் வேறு ஒரு ஆடவனுடன் அவள் உறவு கொள்ளவில்லை..ஆனால் தனிமையில் அவள் காதலனை நினைத்து சுயஇன்பம் மட்டும் செய்து கொள்வாள்.அதற்கான சாமான்கள் அவள் வாங்கி வைத்து இருக்கிறாள்..அதனால் கஜாவின் சாமானை கொஞ்சம் எளிதாக அவள் புண்டை உள்வாங்கியது..
நீண்ட நாள் கழித்து ஒரு ஆணின் சாமான் அவள் புண்டையில் இருப்பக்கம் உரச,செயற்கை சாமானில் காணாத சுகத்தை இயற்கை சாமானில் கண்டு முனகினாள்..நகத்தால் முதுகை பிராண்டினாள்.கஜா ஒக்கும் வேகத்தை கூட்டினான்.
கரெண்ட் வேறு இல்லை..வியர்வை குற்றால அருவியாக ஓடி கட்டிலை ஈரமாக்கியது.சகுந்தலா தேவி வைத்திருந்த ஒரு ரூபா size போட்டு வியர்வையில் நனைந்து அழிந்து போனது..
ஹாஸ்டல் இரும்பு கட்டில் இவர்கள் குலுக்கிய குலுங்கலில் ஓவராக சத்தம் போட்டது..கடைசியாக கஜா அவள் ஈரக்குழியில் விதையை போட்டான்..
கஜா வியர்வை பொங்க எழுந்து, தட்டு தடுமாறி கழட்டி வீசி எறிந்து இருந்த ஆடைகளை அணிந்து கொண்டு,"இங்கே பாரு கண்ணு,நமக்குள்ள ஏதோ அவசர அவசரமா எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு..இதுக்கு மேல ஆற அமர ரசிச்சு உன்னை சுவைக்கணும்..என் கெஸ்ட் ஹவுஸ் உனக்கு தெரியும்..ஒழுங்கா ஒரு வாரம் வந்து உன் நினைவை எனக்கு கொடுத்துட்டு போ..அப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ணவே மாட்டேன்.."என கிளம்பினான்.
பொழுது புலர்ந்தது.சகுந்தலா கண் விழித்தாள்.. அய்யயோ லிகிதா வந்து பார்த்தால் என்ன ஆவது?என அவசர அவசரமாக குளியலறையில் புகுந்து குளிக்க,கஜா ஏற்படுத்திய காயங்களுக்கு அது இதமாக இருந்தது..அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் மனதில் திட்டம் போட்டாள்.
லிகிதா கண்விழிக்க,அவள் சகுந்தலா அறையில் இருப்பதை பார்த்து திடுக்கிட்டாள்.
"நான் எப்படி இங்கே வந்தேன்..?"என கண்ணை கசக்கி கொண்டு சகுந்தலா அறைக்கு வர,அங்கே சகுந்தலா ரெடியா இருந்தாள்..
"ஆன்டி...நீங்க எப்படி இங்கே..?"
"இங்க பாரு சொல்றதுக்கு எதுவும் நேரமில்லை..குளிச்சி ரெடியாகி உன் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணு..நாம உடனே கிளம்பணும்.."
"ஏன் ஆன்டி?என்ன ஆச்சு..!நான் எப்படி உங்க ரூமுக்கு போனேன்..!"
"நான் எல்லாம் சொல்றேன்..நீ அடுத்த வாரம் ஆஸ்திரேலியா கிளம்புற..உன் அம்மாகிட்ட எல்லாம் பேசியாச்சு..இங்கே இருக்கிற டிரெய்னிங் உனக்கு அங்கே மாத்த சொல்லிட்டேன்..அதுவரை மட்டும் நான் சொல்ற இடத்தில் மட்டும் போய் தங்கு.."
"ஆன்டி நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல..நான் ஏன் ஆஸ்திரேலியா போகனும்"
"நான் சொல்றது எல்லாம் உன் நல்லதுக்கு தான்..நீ ஆஸ்திரேலியா போவதற்கு,இங்கே இருந்து உன்னோட படிப்பை அங்கே தொடர்வது சம்பந்தமா எனக்கு நிறைய வேலை இருக்கு..நீ உடனே ரெடியாகு..உன் ஹாஸ்பிடல் கூட நடுவுல போக வேணாம்.போ..போ.."என விரட்டினாள்.
காத்தவராயன் ஆவி,அனுவிடம் போகலாம் என நினைத்தது..ஆனால் லிகிதா இன்னும் ஒருவாரம் தான் இங்கே இருக்க போகிறாள்..இவளை முதலில் மடக்க வேண்டும் என கஜாவிடம் சென்றது..
கஜாவின் முன்பு காத்தவராயன் ஆவி தோன்றியது..
"வாயா வா...என்னவோ என்னால் அவளை தொட முடியாது என்று சொன்னாயே...!நேற்று இரவு நான் அவளை ஆசை தீர அனுபவித்து விட்டேன் ."
காத்தவராயன் ஆவி கடகடவென சிரிக்க,கஜா புரியாமல் விழித்தான் .
"முட்டாளே..!இப்போ கூட நீ தொட்டது லிகிதாவை அல்ல..அங்கு இருக்கும் ஹாஸ்டல் வார்டனை.."
"என்ன உளறுகிறாய் காத்தவராயா.."
"நான் சொல்றது 100% நிஜம்..நீ இப்போ ஹாஸ்டல் போனால் உனக்கு உண்மை புரியும்.."
"அப்பவே எனக்கு சந்தேகம் தோணுச்சு..இருட்டில் ஒன்னும் தெரியல.. ச்சே இப்படி சறுக்கிட்டேனே.."
கஜா உடனே ஹாஸ்டலுக்கு ஓடினான்..
லிகிதா குளித்து விட்டு வந்த உடன் செய்த முதல் ஃபோன் கால் பிரியங்காவிற்கு..
"ஹாய் பிரியங்கா எப்படி இருக்கே..."
"வாடி வா..லிக்கி..! இப்போ தான் என்கிட்ட பேச தோணுதா..எத்தனை முறை நான் உனக்கு ஃபோன் பண்ணி இருப்பேன்.ஒரு தடவையாவது என் போனை எடுத்து பேசி இருப்பியாடி ...அப்படி என்னடி என்மேல கோபம்..?
"எல்லாம் சக்களத்தி மேல இருக்கிற கோபம் தான் .."
"என்னது நான் உனக்கு சக்களத்தியா...!"
"ஆமா..ஒரு ஆளை ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் சக்களத்தி இல்ல..ஒரே ஆளை ரெண்டு பேரு விரும்பினா கூட சக்களத்தி தான்.."
"என்னடி சொல்றே.. லிக்கி..!நீயும் அந்த கார்த்திக்கை விரும்பறீயா...!"என பிரியங்கா சொல்ல வந்து நாக்கை கடித்து கொண்டாள்.
"இப்போ என்ன சொன்னே....என்ன சொன்னே..!பிரியா..!நீயும் விரும்புகிறாய் என்றால் அப்போ அவன் மேல உனக்கு ஆசை இருக்கு தானே.."
"அது வந்து..."என பிரியங்கா ராகம் இழுக்க,
"உண்மையை சொல்லுடி..அவன் இன்னமும் உன்னை தான் விரும்பிட்டு இருக்கான்.நீ ஆஸ்திரேலியா போகும் பொழுது அவன் உன்கிட்ட வந்து எவ்வளவு ஆசையா வந்து காதலை சொன்னான்..நீ ஏண்டி அப்போ நிராகரிச்சிட்டு போனே.."
"என் நிலைமை புரியாம பேசாதே லிக்கி..நான் கார்த்திக் மட்டும் கிடையாது,வேறு யாரையுமே காதலிக்க முடியாது..அப்படி ஒரு வேலையை என் மேல் உள்ள பிரியத்தால் என் அப்பா பாத்து வச்சி இருக்கார்.."
"அப்படி என்ன தான் பண்ணி வச்சி இருக்கார் என்கிட்ட சொல்லு..."
"லிக்கி..கார்த்திக் என்கிட்ட லவ் சொன்னதுக்கு அப்புறம் என்ன நடந்தது தெரியுமா...!என்னவென்று தெரியாத உருவமில்லாத ஒன்று என் கண் முன்னாடியே வந்து கார்த்திகை போட்டு புரட்டி எடுத்து விட்டது..வெறும் சத்தம் மட்டும் தான்டி கேட்டுச்சு.என் காதலை கூட சொல்ல முடியல..அப்புறம் அவனை கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்தேன்.நடந்ததை அப்படியே என் அப்பாகிட்ட போய் சொன்னால்,அப்போ தான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சது.."
"என்ன அது..?பிரியா..!
"ஏதோ என்னை பாதுகாக்க ஒரு யட்சியை,ஒரு மாந்த்ரீகன் மூலமா ஏவி விட்டு இருக்காங்க என்றே தெரிய வந்தது..உடனே அதை விலக்கி கொள்ள சொல்லி அந்த மாந்த்ரீகன்கிட்ட சொன்னால்,அவன் முடியாது என்கிறான்..அவன் ஏவி விட்டது சாதாரண யட்சி இல்ல..யட்சிகளின் அரசி சகோச்சி என்கிறான்.அது வந்த வேலையை முடிக்காமல் திரும்பாது என்கிறான்.முதல் தடவை என்கிட்ட யாராவது வந்து காதல் சொன்னால் அது எச்சரிக்கை மட்டும் செய்யும்..ஆனால் இரண்டாவது தடவை அவனே வந்து காதல் சொன்னால் உடல் பாகங்களை பிச்சி பிச்சி போட்டு விடும் என்று சொல்கிறான்..வேற வழி இல்லாம மனசை கல்லாக்கி கொண்டு அவன் காதலை நிராகரிச்சிட்டு வந்தேன்.இப்போ சொல்லுடி நான் செய்தது தப்பா..!"
"ஓ...இதில் இவ்வளவு விசயம் இருக்கா..!நீ அவன் காதலை நிராகரிச்சப்ப அதே நேரத்தில் நானும் அங்கே வந்தேன்டி..!சரி அவன் காதலை தான் நீ ஏற்றுகொள்ளவில்லையே,என் ரூட் கிளியர் என கொஞ்ச நாள் கழித்து நான் அவன்கிட்ட பொறுமையா என் காதலை சொன்னேன்..ஆனால் அவன் என் காதலை ஏற்று கொள்ள மறுத்து விட்டான்.அதனால் அவன் மேல இருந்த கோபம் உன்மேல திரும்பிடுச்சி....!
"சரிடி லிக்கி,நான் வேணுமின்னா உன் காதலை ஏற்றுகொள்ள சொல்லி அவன்கிட்ட பேசட்டும்மா..'
"என்னடி ...நான் என்ன அவ்வளவு கேவலமா போய்ட்டேனா..ஒருத்தர் சிபாரிசால் வரக்கூடிய காதல் ஒன்னும் எனக்கு வேணாம்.எப்போ அவன் என் காதலை ஏற்றுகொள்ள வில்லையோ அப்பவே அவனை என் மனசில் இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன்."
"சரிடி லிக்கி விஷயத்துக்கு வா, என்னிக்கும் இல்லாத அதிசயமா இன்னிக்கு ஏன் ஃபோன் பண்ணே..!"
"அதுவா பிரியா..!நானும் ஆஸ்திரேலியா வர போறேன்..
"அப்படியா..எப்போ..!
"ஆமான்டி..பிரியா..இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பி வர வேண்டி இருக்கும்.."
"சரிடி..வா..நான் ஏர்போர்ட் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்..இந்தியாவின் மரகத மங்கையை ஆஸ்திரேலியா வரவேற்கிறது.."
"Mmmmmmm..இந்தியாவின் தங்க மங்கையை தான் ஆஸ்திரேலியா ஏற்கனவே வரவேற்று விட்டதே.."என சிரித்து கொண்டே போனை வைத்தாள்.
"என்னடி ரெடியா..! சகுந்தலா தேவி வந்து கேட்க..
"நான் ரெடி ஆன்டி..இப்போ எங்கே போறோம்.."
"எல்லாம் அங்கே போன பிறகு தெரியும்..கிளம்பலாம் வா.."என காத்திருந்த டாக்ஸியில் கிளம்பினார்கள்..
டாக்ஸி வெளியேறிய ஐந்தாவது நிமிடம் கஜாவின் கார் ஹாஸ்டலுக்குள் நுழைந்தது..
கால் டாக்சி நுழைந்த ஏரியாவை பார்த்து லிகிதா அதிர்ச்சி அடைந்தாள்..
"அந்த கஜாவிடம் நான் தப்பித்து வந்த ஏரியா அல்லவா இது" என நினைத்தாள்.
"வா லிகிதா"என்று சகுந்தலா தேவி அழைக்க லிகிதா தயங்கி தயங்கி அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.
காத்தவராயன் அடுத்து மன்னர் மற்றும் நிகழ்காலத்தில் ஒருசேர தோல்வியை சந்திக்க போகிறான்...மன்னர் காலத்தில் மதிவதனியிடம். நிகழ் காலத்தில் யாரிடம்..?
அடுத்த பகுதி மன்னர் காலம் மற்றும் நிகழ்காலம் இணைந்த பகுதியாக வரும்..காத்தவராயன் தோல்வி வெவ்வேறு காலங்களில் எப்படி அடைய போகிறான்..? .நாளை பதிவிட முயற்சி செய்கிறேன்..முடியுமா என தெரியவில்லை
The following 12 users Like Geneliarasigan's post:12 users Like Geneliarasigan's post
• Arun_zuneh, Jyohan Kumar, Karmayogee, krishkj, M.Raja, marimuthu201, Pannikutty Ramasamy, Priya99, Rangabaashyam, rkasso, Samsd, Viswaa
Posts: 452
Threads: 0
Likes Received: 190 in 164 posts
Likes Given: 276
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 519
Threads: 0
Likes Received: 221 in 194 posts
Likes Given: 320
Joined: Sep 2019
Reputation:
3
•
Posts: 119
Threads: 0
Likes Received: 121 in 94 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
Super bro
Australia போறதுக்குள்ள காத்தவராயன் லிகிதாவோட சோளிய முடிச்சுருவான்.
அவன் ஏமாறல அவன் திட்டம் தள்ளி போயிருக்கும்
ஒரு வேல அவனுக்கு ஏமாற்றம்னு வந்துச்சுனா.
லிகிதாவோட தொடர்புள்ள மதிவதனி இருக்கா தெரிஞ்சிருக்கும்.
பிரியங்காவை பாதுகாகிரத்துக்கு ஒரு யட்சி இருக்குனு அவனுக்கு தெரிய வந்துருக்கும்
Posts: 668
Threads: 0
Likes Received: 261 in 231 posts
Likes Given: 390
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 529
Threads: 0
Likes Received: 239 in 193 posts
Likes Given: 301
Joined: Aug 2019
Reputation:
0
Marvelous screenplay
Posts: 757
Threads: 0
Likes Received: 307 in 265 posts
Likes Given: 444
Joined: Sep 2019
Reputation:
0
•
|