Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
http://picunt.com/qrff2
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
மிகவும் அழகாக மன்னர் காலத்தையும் நிகழ்காலத்தையும் எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
உங்க விருப்பம் bro ஆனா 2 காலத்துலயும் suspenseஒட முடிச்சிருக்கீங்க.

எத நீங்க first எழுதினாலும் காமம் வரமாதிரி இருந்தா அத முழுசா முடிச்சிருங்க.

அதுக்குல்லம் இந்த மாதிரி suspenseஒட முடிக்காதிங்க
Like Reply
(18-05-2024, 07:50 PM)snegithan Wrote: பாகம் -72

மன்னர் காலம்

காத்தவராயன் காளி கோவிலுக்கு சென்று பூஜை செய்ய ஆரம்பித்தான்..சில நாழிகைகளுக்கு பிறகு தேவி அவன் முன் பிரசன்னம் ஆனாள்..

"என்னை இப்போ எதற்கு அழைத்தாய் காத்தவராயா.."காளி அன்னை உக்கிரமாக கேட்டார்.

"தாயே...இப்படி போரின் முக்கியமான சமயத்தில் என்னை கைவிடுவது சரிதானா...?நான் யாகம் செய்து உங்களுக்கு பலி கொடுத்ததன் பலன் தான் இதுதானா?"

"நீ முன்பு எல்லாம் உள்ளார்த்தாமான பக்தியோடு என்னை பூஜித்தாய் காத்தவராயா...!அந்த பக்திக்கு உன்னை கேடயமாக இருந்து பாதுகாத்தேன்...ஆனால் உனக்கு தொடர்ந்து வெற்றி குவிய தொடங்கியவுடன் ஆணவத்தினால் என்ன கொடுத்தாலும் அதை இந்த காளி ஏற்று கொண்டு உனக்கு வரம் கொடுப்பாள் என்று நினைக்கிறாயா...?நீ இங்கு ஆடம்பரமாக செய்யும் பூஜைகள் என்னை எதுவும் கவராது.. அன்போடு ஒரு பூ வைத்து பூஜை செய்தால் கூட ஏற்று கொண்டு அருள்பாலிப்பாள் இந்த காளி...மேலும் என் பேச்சு எதையும் நீ கொஞ்சம் கூட மதிக்கவில்லை.."

"உங்கள் பேச்சை நான் எப்பொழுது மீறினேன் தேவி..."

"நான் என்ற ஆணவம் உன் கண்ணை மறைக்கிறது காத்தவராயா..மதிவதனியை தேடி சென்றால் அது உன் அழிவுக்கு வழிவகுக்கும் என ஆரம்பத்திலேயே எச்சரித்தேன்..ஆனால் காமத்தின் மோகத்தில் என் பேச்சை நீ மீறினாய்.நான் கொடுத்த ஆயதத்தை பெண்கள் மேல் பிரயோகிக்க கூடாது என சொல்லியே கொடுத்தேன்..ஆனால் அதையும் புறம் தள்ளினாய்.அந்த ஆயுதம் மதிவதனியை தாக்கி அழித்து இருக்கவேண்டியது..ஆனால் மதிவதனி புத்திசாலி,அந்த ஆயுதத்திடம் அவள் கை கூப்பி சரணடைந்து விட்டாள்.இதற்கு மேல் என்னால் உனக்கு உதவி செய்ய இயலாது.."

"தேவி,நான் ஒன்றும் ஆணவத்துடன் பூஜை செய்யவில்லை. .?"

"உனக்கு வார்த்தையில் சொன்னால் புரியாது.செயலால் எளிதாக புரிய வைக்கிறேன்.உன் தலையை வெட்டி உடனே என் காலில் இடு" என கட்டளையிட்டார்.


காத்தவராயன் உடைவாளை எடுத்தான்...கழுத்தில் கத்தியை வைத்தான்.அவன் மனதில் பல எண்ணங்கள் தோன்றியது.."நான் இப்போ தலையை வெட்டி என்னை நானே பலி கொடுத்து விட்டால் உயிர் இழந்து போவேனே.பிறகு எப்படி மதிவதனியை நான் தொட முடியும்..!அவளை மீண்டும் மீண்டும் ருசிக்க இந்த உயிர் வேண்டுமே.."என எண்ணிக்கொண்டு கத்தியை கீழே வைத்து விட்டான்..

[Image: Snapinsta-app-391103685-853408006380847-...1080-1.jpg]

ஹாஹாஹா.... காளி தேவி சிரித்தாள்...
இது தான் மனித இயல்பு..உனக்கு ஒன்றின் மேல் பற்று விட்டது..மாயை என்னும் உலகத்தில் ஆட்பட்டு விட்டாய்.இதுவே பழைய காத்தவராயனாக இருந்தால் இந்நேரம் தலையை வெட்டி என் காலடியில் சமர்பித்து இருப்பான்.விதி உன்னை மரணத்தின் பாதையில் கூட்டி செல்கிறது.ஆனால் உன் மரணம் எப்படி நிகழ போகிறது?என்பதை என்னாலும் கணிக்க முடியவில்லை.."

"ஏன் தேவி அப்படி சொல்கிறீர்கள்..."

தேவி அவனிடம்,"ஒவ்வொருவரின் மரபணு 2520 வருடங்களுக்கு ஒவ்வொரு முறை வெளிப்படும்.நீ இராவணன் மகன் இந்திரஜித் வம்சாவளியில் வந்தவன்.ஒவ்வொரு 2520 வருடங்களுக்கும் ஒருமுறை உன் முன்னோர்களில் ஒவ்வொருவருக்கும் அவன் மரபணுவோடு பிறந்துள்ளார்கள்..அந்த வழியில் தான் நீயும் இந்திரஜித்தின் மரபணுவோடு பிறந்து உள்ளாய். உன் முன்னோர்கள் வழியாக பரிமளித்து வந்த அவன் மரபணு தேய்ந்து,தேய்ந்து இப்போ கடைசியாக உன் மூலம் முடிவடைய இருக்கிறது..இந்திரஜித்தின் வஜ்ரம் போன்ற மார்பு தான் உனக்கு கவசமாக கிடைத்து உள்ளது..அதனால் தான் இதுவரை யாரும் உன் மார்பை துளைக்க முடியவில்லை புரிகிறதா..!மதிவதனி வைத்து இருக்கும் அஸ்திரங்கள் கூட உன் மார்பை துளைக்காது..எப்படி அவள் உன்னை கொல்ல போகிறாள் என்று என்னாலும் கணிக்க முடியவில்லை.இந்திரஜித்தை கொல்ல லக்ஷ்மணன் 16 வருடம் நித்திரையை தொலைத்து ஒரு தவம் போல வாழ்ந்ததால் மட்டுமே அவனால் கொல்ல முடிந்தது..அதுபோல உன்னை கொல்ல காலம் என்ன வழி வைத்து உள்ளதோ என்பதை நானறியேன்.."

"காலத்தை நடத்துபவரே நீங்கள் தானே தேவி,அதனால் தானே உங்களை காளி என்று அழைக்கிறார்கள்.தாங்கள் அறியாததா என்ன..?

"நீ சொல்வது உண்மை தான்..ஆனால் இந்த காளியை இயக்குபவர் அந்த பரமன்..அவருக்கு தான் அந்த ரகசியம் தெரியும்.."

"தேவி அது ஏன் 2520 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் இந்திரஜித் மரபணு தோன்றுகிறது....?2000 வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது 1000 வருடங்களுக்கு ஒருமுறையோ தோன்றகூடாதா?

"2520 என்பது ஒரு சிறப்பான எண்.அதற்கும் மரபணுவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது..ஒரு வருடத்திற்கு எத்தனை மாதங்கள் காத்தவராயா..?"

"12 மாதங்கள் தான் தேவி..?"

"சரி...ஒரு மாதத்திற்கு எத்தனை நாள்?"

"30 நாட்கள் தேவி.."

"நல்லது..ஒரு வாரத்திற்கு எத்தனை நாள் ?"

"குழந்தைக்கு கூட தெரியும்..7 நாட்கள் தேவி.."

"இப்பொழுது எல்லாவற்றையும் பெருக்கி பார் .."

"12*30*7=2520 சரியாக வருகிறது தேவி..."

"ம்ம்..2520 எண்ணை நீ ஒன்றில் இருந்து பத்து வரை எந்த எண்ணால் வகுத்தாலும் மிச்சம் இல்லாமல் வகுக்கும்."

காத்தவராயன் மனதில் கணக்கு போட்டான்

2520/1=2520
2520/2=1260
2520/3=840
2520/4=630
2520/5 = 504
2520/6 = 420
2520/7= 360
2520/8= 315
2520/9 = 280
2520/10= 252
"ஆம் அன்னையே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.."

"முன்னோர்களில் முதன்மை மரபணு ஒவ்வொரு தடவை இன்னொருவரின் மரபணுவோடு கலந்து தான் ஜீவன்கள் பிறக்கும்.அப்போது எல்லாம் முதன்மை மரபணுவோடு இன்னொரு மரபணு சேரும் பொழுது ஒன்று கூட அல்லது குறைவாக கலந்து கலப்பினமாக பிறப்பதால் முதன்மை மரபணுவின் தன்மை பிரகாசிக்காது.அதாவது 2000/3 என்றால் மிச்சம் வரும்..ஆனால் 2520 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் முதன்மை மரபணுவோடு,மற்ற மரபணுக்கள் சேர்ந்தாலும் அது வகுக்கப்பட்டு அதாவது முற்றிலும் மற்ற மரபணுக்கள் ஒழிக்கப்பட்டு மீதம் இல்லாமல் முதன்மை மரபணு மட்டும் பிரதிபலிக்கும்.இந்திரஜித்தின் முதன்மை மரபணு தான் உன்னில் உள்ளது.. லக்ஷ்மணை போல் அழிக்க மதிவதனியிடம் அஸ்திரங்களும் இல்லை..அவனின் யோக சக்தியும் மதிவதனியிடம் இல்லை.உன்னை அவள் தோற்கடிக்கலாம்..ஆனால் கொல்வது எவ்வாறு என எனக்கும் தெரியவில்லை.ஆனால் கண்டிப்பா அதற்கும் ஒரு வழி இருக்கும்..தந்தைக்காக உயிரிழந்த  இந்திரஜித் என் மேல் மிகுந்த பக்தி உடையவன்.என் அன்பிற்கு உரியவன்.அவன் கொல்லப்படும் முன்பு என்னை நோக்கி நிகும்பலா யாகம் செய்ய வந்தான்.அவன் மட்டும் அந்த யாகத்தை செய்து முடித்து விட்டு இருந்தால் ராமாயண கதையே மாறி இருக்கும்.ஆனால் அந்த யாகம் கலைந்ததால் மட்டுமே அவன் வீரமரணம் அடைந்தான்..அவன் வம்சத்தில் வந்ததால் மட்டுமே எனக்கு உன் மேல் பிரியம். கடைசியாக ஒன்று சொல்கிறேன்.இப்பொழுது கூட நீ திருந்தி மதிவதனி உடன் சேர்ந்து வாழ முயற்சித்தால் உனக்கு எந்த தீங்கும் வராது.ஆனால் விதி உன்னை அதற்கு விடாது..விதி அதற்கான விளையாட்டை இன்னும் சிறிது நேரத்தில் துவங்கும்..எந்த உயிரும் ஒருநாள் மண்ணுக்கு செல்ல தான் வேண்டும்..சென்று வா"என கூறி காளி தேவி மறைந்து விட்டார்.

நடந்த உரையாடல்களை எல்லாம் இளைப்பாறுவதற்காக அங்கு கோவிலில் தங்கி இருந்த அகோரி ஒளிந்து இருந்து கேட்டான்..

"என்ன இந்திரஜித் வம்சம் இவனா..ஆகா அதிர்ஷ்டம் நம்மை தேடி வந்துள்ளது...இவனை வைத்தே என் எண்ணத்தை ஈடேற்றி கொள்ள வேண்டும்.."என அகோரி நினைத்தான்..

காத்தவராயனுக்கு காளி தேவி சொன்ன புத்திமதி எதுவும் மண்டையில் ஏறவில்லை.மதிவதனி தன்னை விட ஒருபடி மேல் இருக்கிறாளே என பொறாமையில் உள்ளுக்குள் குமைந்தான்.எந்த வீரர்கள் முன்னாடி நான் தோற்றேனோ..அவர்கள் முன்னாடியே நான் அவளை தோற்கடிக்க வேண்டும்..அப்பொழுது தான் பட்ட அவமானம் தீரும்.அவளை என் அடிமையாகவே வைத்து இருக்க வேண்டும்.."என நினைத்து கொண்டு கோவில் வெளியே வந்தான்..

அகோரி அவனை அழைத்தான்...

"மன்னர் மன்னா..."

காத்தவராயன் திரும்பி பார்த்து"யார் நீ " என்று கேட்டான்..

"கால பைரவரையும், காளி தேவியையும் வழிபடும் அகோரி நான்.தங்களை சந்தித்தது என் பாக்கியம்.தாங்கள் அதிமகாரதி இந்திரஜித் வம்சம் அல்லவா..."

"அது என்ன அதிமகாரதி.."காத்தவராயன் புரியாமல் கேட்டான்.

"கர்ணன்,அர்ஜூனன் ஏன் இராவணன்,கும்பகர்ணன் கூட மகாரதி தான் மன்னா...அதாவது ஒரே நேரத்தில் 14 லட்சம் வீரர்களை எதிர்த்து போராட கூடியவர்கள்..ஆனால் உலகத்தில் இதுவரை தோன்றியது ஒரேயொரு அதிமகாரதி தான்..அவன் தான் இந்திரஜித்..ஒரு அதிமகாரதி 8 மகாரதிகளுக்கு சமம் ஆனவன்..அவனின் மரபணு தற்பொழுது உங்களில் தேய்ந்து மங்கி போய் இருந்தாலும்,சில யாகங்கள் செய்து அந்த மரபணுவின் சக்தியை பல மடங்கு கூட்ட முடியும்..அதன் மூலம் தாங்கள் இளமையை பெறுவதோடு,இந்திரஜித்திடம் இருந்த அதே சக்தியை பெறலாம்..பிறகு உங்களை யாராலும் அழிக்க முடியாது..."என அவன் கூற காத்தவராயன் கண்கள் ஒளிர்விட்டது..

"என்ன யாகம் செய்ய வேண்டும்?சீக்கிரம் சொல்லு..தேவையானவற்றை உடனே ஏற்பாடு செய்கிறேன்..என காத்தவராயன் கேட்க..

"அதை உடனே செய்ய இயலாது மன்னா...தேவையான பொருள் இன்னும் உலகத்திற்கு வரவில்லை.. அகோரி பாபா யாகத்திற்கு தேவையான பொருளை பற்றி சொல்ல சொல்ல,அதை கேட்டு காத்தவராயனுக்கு தூக்கி வாரி போட்டது..

அவன் அகோரியிடம்,"நீ சொல்வதை நான் எப்படி..?அதுவும் என் கையால் செய்வது...!"

"செய்து தான் ஆக வேண்டும் மன்னா,உன் இளமை திரும்பி விட்டால் பிறகு கவலை என்ன எத்தனை முறை வேண்டுமானால் உன் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம்..அப்புறம் நீ நினைத்தது எல்லாம் நடக்கும்.."

காத்தவராயன் யோசித்தான்.இப்போது எனக்கு இருக்கும்  பலமே பல இளைஞர்களின் சக்திக்கு ஈடானாது.அதுவே என் வாலிப பருவமும்,கூட இந்திரஜித் முழு சக்தியும் கிடைத்தால்.....!" என யோசிக்கவே அவனுக்கு இன்பமாக இருந்தது..

காத்தவராயன் அகோரியிடம்,"எல்லாம் சரி,ஆனால் மதிவதனி என்னை தோற்கடித்த பின் அவளை ஏதாவது செய்ய வேண்டும் என என் மனம் துடிக்கிறது.."

[Image: IMG-0fha6n.gif]

அகோரி சில நிமிடம் யோசித்தான்..பிறகு அகோரி சில விசயங்களை சொல்ல சொல்ல காத்தவராயன் முகம் மலர்ந்தது..

"ஆகா அற்புதமான யோசனை...உடனே அதை செய்..பிறகு அவள் மாயமலை வரட்டும். நான் என் செயலை காட்டுகிறேன்.."காத்தவராயன் தன் மாளிகையை நோக்கி விரைந்தான்..

நான் சொன்னவை யாவும் உண்மை என்று நம்பி விட்டாய் காத்தவராயா..அது தான் இல்லை.நடக்க போகும் யாகம் உன் நன்மைக்கு அல்ல என் நன்மைக்கே... என சிரித்தான்..

அகோரி காத்தவராயனிடம்,என்ன பொருள் யாகத்திற்கு வேணும் என கேட்டான்..? இந்த உலகத்திற்கு ஏன் இன்னும் அந்த பொருள் வரவில்லை என்று சொன்னான்...?


மதிவதனி குதிரையில் வாயு வேகத்தில் மாயமலை திரும்பி கொண்டு இருந்தாள்.

மாயமலை உள்ளே பிரவேசித்த உடன் அவளை அழைக்கும் குரலை கேட்டு குதிரையை உடனே
நிறுத்தினாள்..ஓடிச்சென்று அவர் காலில் விழுந்து வணங்கினாள்..

"குருவே...இந்த இடத்தில் தாங்கள் எப்படி..?"

"காலம் என்னை உன்னிடம் அனுப்பித்தது மதி..."

"தாங்கள் எனக்கு குருவாக வந்தது என் பெரும் பாக்கியம்..ஏற்கனவே எனக்கு கற்று கொடுத்து நிறைய உதவி செய்து உள்ளீர்கள்.."

"என் அப்பா துரோணருக்கு அர்ஜுனன் போன்ற சிறந்த மாணவன் கிடைத்தான்.அது போல தான் எனக்கு நீ.அன்று நீ குரு தட்சணை தருவதாக சொன்னாய்..எனக்கு உன் வில் வேண்டும்"

மதிவதனி எந்த மறுபேச்சு பேசாமல் அவள் வில்லை எடுத்து அஸ்வத்தாமன் காலடியில் சமர்பித்து விட்டாள்..

"மிக்க சந்தோசம் மதி,இது தான் உண்மையான சிஷ்யைக்கு அழகு..உன்னை சிஷ்யையாக அடைந்ததிற்கு நான் பெருமைப்படுகிறேன்..அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்..நீ காத்தவராயனுக்கு அவன் வம்சம் விளங்க வாரிசை பெற்று தந்து விட்டு உயிரை துறப்பதாக எண்ணி உள்ளாய் சரியா..!"

"ஆம் குருவே..நீங்கள் நினைத்தது சரி தான்.அவனால் கறைப்பட்ட இந்த உடம்பை வைத்து கொண்டு வாழ எனக்கு விருப்பமில்லை.."

"ஆனால் உன் வயிற்றில் இன்னும் அவன் கரு உருவாகவில்லை.அது மட்டுமல்லாமல் அவன் உன்னிடம் தோற்ற அவமானத்தில் உன்னை வெறுத்து விலகி இருக்க போகிறான்.."

"அய்யோ அப்படியெனில் நான் எப்படி அவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி என் உயிரை துறப்பது குருவே.."

"உன் அழகை வைத்து தான் நீ அவனை தூண்டி உடலுறவு கொள்ள வைக்க வேண்டும் மதி.அப்பொழுது தான் உன் எண்ணம் ஈடேறும்.."

"உத்தரவு குருவே..."என அவள் விடைபெற்றாள்.

அவள் குதிரை கண்ணில் மறைந்த பிறகு,அஸ்வத்தாமன் உருவில் இருந்த அந்த மாயாவி தன் பழைய உருவிற்கு மாறினான்..அந்த அகோரி தான் அதுவே..

"காத்தவராயா தெய்வீக வில்லை அவளிடம் இருந்து பறித்து விட்டேன்.இப்போ அவளாகவே உன்னை தேடி வரும்படி செய்தும் விட்டேன்..போரில் மிஞ்சிய அவள்,இப்போ உன்னிடம் கெஞ்ச போகிறாள்.."

அகோரி அந்த வில்லை தூக்க முயற்சி செய்தான்.ஆனால் அவனால் கொஞ்சம் கூட தூக்க முடியவில்லை..அதை அழிக்க காய்ந்த இலை தழைகளை வில் மேல் போட்டு தீப்பற்ற வைத்தான்..தீ கொழுந்து விட்டு எரிந்தது..

"உன்னோட தெய்வீக வில் இப்போ பஸ்மம் ஆகிவிட்டது மதிவதனி..காத்தவராயா உன்னை அழிக்கும் வில்லை அழித்து விட்டேன்.அவன் சிசு அவள் வயிற்றில் வளர்வது கூட தெரியாமல் அவனுக்கு மீண்டும் மீண்டும் முந்தி விரிக்க போகிறாள் மதிவதனி.. "ஹா ஹா....வென அந்த காடே அதிரும்படி சிரித்தான்..

ஆனால்.....அந்த வில்....

அடுத்து மன்னர் காலமா..?நிகழ் காலமா ?? Dodgy

குறிப்பு : இங்கே மரபணு என்று குறிப்பிட்டு இருப்பது ஜீன்..


[Image: Snapinsta-app-419075623-1072575333785883...n-1080.jpg]

yourock clps Heart aghori entry awesome Karu already irukae idhu enna guru va avar vil tirumba tharanumaey en tharala yosicha aghori paiya thanah 

So ashwatthanam unmailae varanum antha deivinga vil marupdium madhivadhini ta poganum...

Ketta paiya aghori cha madhi Avanta again paduka vaika vazhee panitaan.


So kathuvarayan ku revenge edukur pola kalavi pogum polae

Palash aalu tha na writer....


Kaaali sollium ivan thiruntha matan pola...Paisa vivagam pannathku iv paduraa padu irukae acho...

Kathuvarayan anavam pala madangu adichu

Semma explanation about indrajith gene

Ama Shetty story la indrajith oda Maru pirapu solli irupingalaa antha kadhai idhula link agumaa brother...

Twist and turns bayangaram...

Present episode poetu vanthu past episodes podunga nanba

Illati unga virupam madhivadhini vachi edhum treat vaikanum vainga
Like Reply
[Image: 1716053257770.jpg]
[+] 1 user Likes krishkj's post
Like Reply
First class update friend
[+] 1 user Likes Vicky Viknesh's post
Like Reply
(18-05-2024, 11:53 PM)krishkj Wrote: yourock clps Heart aghori entry awesome Karu already irukae idhu enna guru va avar vil tirumba tharanumaey en tharala yosicha aghori paiya thanah 

So ashwatthanam unmailae varanum antha deivinga vil marupdium madhivadhini ta poganum...

Ketta paiya aghori cha madhi Avanta again paduka vaika vazhee panitaan.


So kathuvarayan ku revenge edukur pola kalavi pogum polae

Palash aalu tha na writer....


Kaaali sollium ivan thiruntha matan pola...Paisa vivagam pannathku iv paduraa padu irukae acho...

Kathuvarayan anavam pala madangu adichu

Semma explanation about indrajith gene

Ama Shetty story la indrajith oda Maru pirapu solli irupingalaa antha kadhai idhula link agumaa brother...

Twist and turns bayangaram...

Present episode poetu vanthu past episodes podunga nanba

Illati unga virupam madhivadhini vachi edhum treat vaikanum vainga

ஷெட்டி கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ப்ரோ,அந்த கதையில் comment பகுதியிலேயே சொல்லி இருப்பேன்..அந்த கதையில் வரும் இந்திரஜித்திற்கும்,ராமாயண கால இந்திரஜித்திற்கும் தொடர்பு இல்லை என..ஆனால் இந்த கதையில் தொடர்பு உண்டு.அதுவும் இந்த கதையில் கூட இந்திரஜித் மரபணு மட்டும் தான்.மறுபிறவி அல்ல.
[+] 1 user Likes snegithan's post
Like Reply
ஹாய் பிரெண்ட்ஸ்,
       தற்செயலாக tv யில் சமந்தா நடித்த சாகுந்தலம் பாடல் பாத்தேன்..இந்த கதையில முனிவரின் மகளாக ஒரு இந்தி சீரியல் நடிகையை போடலாம் என்று நினைத்து இருந்தேன்.ஏனெனில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான இமேஜ் இருந்ததால்..இப்பொழுது சமந்தாவும் இந்த படத்தில் நடித்ததால் அது போன்ற images கிடைக்கிறது..யாரை போடலாம் அந்த கதாபாத்திரத்திறக்கு என்று சொல்லவும்

[Image: images-6.jpg]

[Image: images-4.jpg]
uploadphotos
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(19-05-2024, 01:32 PM)snegithan Wrote: ஹாய் பிரெண்ட்ஸ்,
       தற்செயலாக tv யில் சமந்தா நடித்த சாகுந்தலம் பாடல் பாத்தேன்..இந்த கதையில முனிவரின் மகளாக ஒரு இந்தி சீரியல் நடிகையை போடலாம் என்று நினைத்து இருந்தேன்.ஏனெனில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான இமேஜ் இருந்ததால்..இப்பொழுது சமந்தாவும் இந்த படத்தில் நடித்ததால் அது போன்ற images கிடைக்கிறது..யாரை போடலாம் அந்த கதாபாத்திரத்திறக்கு என்று சொல்லவும்

[Image: images-6.jpg]

[Image: images-4.jpg]
uploadphotos

Samantha okay
Like Reply
Sema super ji and very excellent screenplay stories thrilling awesome...... Keep it up
Like Reply
Serial Actress okay Boss
Like Reply
(19-05-2024, 05:40 PM)Jyohan Kumar Wrote: Sema super ji and very excellent screenplay stories thrilling awesome...... Keep it up

Thank you bro..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Like Reply
(18-05-2024, 09:07 PM)Arun_zuneh Wrote: அப்போ காத்தவராயன் மதிவதனி இன்னோரு ஆட்டமும் இருக்கு. கதை பகுதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது


ஆமாம் ப்ரோ
Like Reply
(18-05-2024, 09:32 PM)omprakash_71 Wrote: மிகவும் அழகாக மன்னர் காலத்தையும் நிகழ்காலத்தையும் எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா
Like Reply
Sonarika bhadoria podunga bro new face
Sammu va guest role paka istam illa

Ninga sonatha Shetty story la kavanikla

Ramyana indrajith nenachuten

Shetty story la entha indrajith mention panninga dude
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(18-05-2024, 10:33 PM)Samsd Wrote: உங்க விருப்பம் bro ஆனா 2 காலத்துலயும் suspenseஒட முடிச்சிருக்கீங்க.

எத நீங்க first எழுதினாலும் காமம் வரமாதிரி இருந்தா அத முழுசா முடிச்சிருங்க.

அதுக்குல்லம் இந்த மாதிரி suspenseஒட முடிக்காதிங்க


ப்ரோ கொஞ்ச கொஞ்சமா தான் எழுத நேரம் இருக்கு.ஆனா தொடர்ந்து update கொடுத்து கொண்டே இருக்கேன்
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(19-05-2024, 10:04 PM)krishkj Wrote: Sonarika bhadoria podunga bro new face
Sammu va guest role paka istam illa

Ninga sonatha Shetty story la kavanikla

Ramyana indrajith nenachuten

Shetty story la entha indrajith mention panninga dude

Ok bro சோனாரிகாவே போடுறேன்.புதுமுகம் தான் போட வேண்டும் .ஷெட்டி ஸ்டோரியில் வரும் மன்னனின் பெயர் இந்திரஜித் அவ்வளவு தான்
[+] 1 user Likes snegithan's post
Like Reply
பாகம் - 73

நிகழ் காலம்

கஜாவின் ஃபோன் பக்கத்தில் இருந்தது..பாவம் பார்த்து லிகிதா அவனருகே காலால் தள்ளி விட்டு போய் இருந்தாள்.
கஜாவினால் கையை அசைக்க கூட முடியவில்லை..

Hey siri என தன் போனுக்கு கமாண்ட் கொடுத்து,ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்தான்.

உடனே டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு,அவனுக்கு சிகிச்சை கொடுத்து குணப்படுத்தினார்...கஜா பழைய நிலைமைக்கு வந்தான்..அவனுக்கு லிகிதா மேல் கோபம் கோபமாக வந்தது..எப்படியாவது அவளை தூக்க வேண்டும் என தனிமையில் திட்டம் தீட்டினான்..

சரியாக அந்த நேரத்தில் அவன் அறையில் இருந்த விளக்குகள் அணைந்து அணைந்து ஒளிர ஆரம்பித்தன. ஃபேன் ஆன் செய்யாமலேயே ஓட ஆரம்பித்தது .பின்னாடி யாரோ ஓடுவது போல் இருக்க,உடனே கஜா திரும்பி பார்த்தான்.ஆனால் அங்கே யாரும் இல்லை.

"யாருடா இங்கே என்கிட்ட ஜில்பான்ஸ் வேலை எல்லாம் காட்டுறது...!தைரியம் இருந்தா முன்னாடி வாடா பேடி பயலே"
என கத்தினான்...

"உன் முன்னாடி தான் இருக்கேன்டா பொட்டை பயலே"என காத்தவராயன் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தான்..

அவன் அடி தாங்காமல் கஜா சுருண்டு கீழே வந்தான்..

"யப்பா என்ன அடி..!டேய் யாருடா மாய வித்தை எல்லாம் காட்டுவது..?நீ ஆம்பளையா இருந்தா நேருக்கு நேரா உன் உருவத்தோடு வாடா...இந்த பூச்சாண்டி காட்டற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதே.."என கன்னத்தில் கை வைத்து கொண்டு குரல் கம்ம பேசினான்.

"முட்டாப்பயலே எனக்கு உருவமே கிடையாது..நான் ஒரு ஆவி..என் பேரு காத்தவராயன்,2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மன்னன்..."

கஜா கன்னத்தை தேய்த்து கொண்டு"யாருடா இவன்.. என்கிட்டேயே புரூடா விடுவது..ஆவியாம்,அதுவும் 2000 வருடத்துக்கு முன்னாடி வாழ்ந்த மன்னனின் ஆவியாம்..ஒழுங்கா முன்னாடி வந்து விடு..உண்மையை சொல்லு..! திருட இங்கே வந்து இருக்கே...?நானே ஒரு திருடன்.என்கிட்ட உன் வேலையை காட்டாதே..."

"முட்டாளே...இங்கு இருக்கும் சொத்துக்கள் யாவும் என்கிட்ட இருக்கும் பொருட்களுக்கு கால் தூசி பெறாது..இங்கே பார்.."என காத்தவராயன் சொல்லிய உடன் ஒரு குடம் நிறைய பொற்காசுகள் கஜா முன் தோன்றியது...

அதை கஜா எடுத்து அள்ளி பார்க்க,அவன் கைகளில் தங்க காசுகள் மின்னியது.."ஆகா தங்க காசுகள்..தங்க காசுகள்" என அவன் கண்ணில் ஆசை தெரிந்தது..காத்தவராயன் அடித்த அடி முற்றிலும் மறைந்து போனது.

"இதெல்லாம் எனக்கா...!"என கஜா கேட்டான்..

'ஆமாம் முழுவதும்  உனக்கே தான்.."

"ஆமா சும்மா வந்து எனக்கு ஏன் உதவி செய்யறே..."கஜா கிடுக்கி பிடி போட்டான்.

"தங்க காசை அள்ளி கொடுக்க நான் என்ன முட்டாளா..!காரணம் இருக்கு.உன் மூலம் எனக்கு ஒரு உதவி தேவைப்படுது..."என காத்தவராயன் சொல்ல

"அப்படி வா வழிக்கு...ஏதோ என் மூலம் உனக்கு உதவி தேவைப்படுது.இல்லன்னா‌ இவ்வளவு காசு கொட்டி கொடுக்க நீ என்ன லூசா..."

"சரியாக தான் சொல்கிறாய்..உன்னை வந்து பார்த்துச்சே ஒரு பொண்ணு..அந்த பொண்ணை நான் அனுபவிக்கனும்.அதுக்கு உன் உடம்பு வேணும்..அதுவுமில்லாம நீயும் அந்த பொண்ணு மேல ஆசைப்படுவது எனக்கு தெரியும்.."

"ம்ம்ம்..நீயும் என் சாதி தானா..சரி சரி.ஆனால் அந்த பொண்ணை நான் அனுபவித்த பிறகு என் உடம்பை வச்சி நீ அந்த பொண்ணை தொட்டுக்கோ."

"இல்லை கஜா..எனக்கு அந்த பொண்ணு கைப்படாத ரோசாவாக வேணும்...மேலும் என்ன தான் நீ முயன்றாலும் அவள் உன்னை தொடவிட மாட்டாள்.அவளை மடக்கும் ரகசியம் எனக்கு மட்டும் தான் தெரியும்."

கஜாவிற்கு இது தன்மான பிரச்சினையாக இருந்தது..

"இங்க பாரு...ஆ...உன் பேரு என்ன சொன்னே..!ஆ...காத்து ...காத்து..இது என் prestige issue..அவ என்னை அசால்ட்டா அடிச்சி போட்டு போய்ட்டா.அதனால் அவ கன்னித்தன்மையை நான் தான் பறிக்கணும்.அதனால் அப்புறம் நீ அனுபவிச்சிக்கோ.."

காத்தவராயன் ஆவி.."உனக்கு சொன்னால் புரியாது..பட்டால் தான் புரியும்..உனக்கு அப்போ என் உதவி தேவைப்படும்.அப்போ என்னை கூப்பிடு"என சொல்லி மறைந்து விட்டது..கஜா கையில் இருந்த குடுவையும் மறைந்து விட்டது..."

"அய்யோ தங்க காசு போச்சே"என கஜா ஏமாற்றம் அடைந்தான்..

"போ போ...உன் துணை இல்லாமல் அவளை அனுபவிக்க எனக்கு தெரியாத வழியா...!"என கஜா மனதுக்குள் நினைத்து கொள்ள,

"என்னை மீறி எப்படி நீ லிகிதாவை தொடுவாய் என நானும் பார்க்கிறேன்" என காத்தவராயன் ஆவியும் மனதுக்குள் நினைத்து கொண்டது..

காலையில் லிகிதா காய்ந்த துணிகளை உலர்த்தி கொண்டு இருந்தாள்.அப்பொழுது எதேச்சையாக எதிரில் உள்ள மரத்தை பார்க்க,அதில் ஒரு அண்டங்காக்கை உட்கார்ந்து அவளையே உற்று பார்த்துக் கொண்டு இருந்தது...அதன் சிவந்த விழிகளை பார்க்க லிகிதா அதன் பார்வைக்கு வசியப்பட்டாள்.ஏதோ இந்த உலகத்தில் இருந்து விடுபட்ட உணர்வு அவளுக்கு..அவள் உடம்பில் சில இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தன.அவள் மார்புகள் விம்மி விம்மி துடித்தன..மோகம் தூண்ட உதடுகள் உலர்ந்தன.தோள்கள் துடித்தன.இடது கண் துடித்து அபாயத்தை உணர்த்தியது.கைகள் தானாக சென்று அவள் மார்பை பிசைந்தன.அணிந்து இருந்த ஆடை கசங்கியது..

சரியாக அந்நேரம் அவள் தோழி வந்து தோளை உலுக்க,அவள் நினைவுக்கு வந்தாள்..

[Image: images-1-9.jpg]
gintama 12

"என்னடி ஆச்சு உனக்கு..! கூப்பிட்டு கொண்டே இருக்கேன், மரம் மாதிரி நிக்கற..."

"ஒன்னும் இல்லடி,என்ன விசயம்.?

"ஆமா ஊருக்கு வரலையா நீ..!தேர்தலுக்கு லீவு கொடுத்து இருக்காங்க.அப்படியே சனி,ஞாயிறு வேற வருது..மூணு நாள் வீட்டுக்கு போய் என்ஜாய் பண்ணிட்டு வரலாம்.."

"இல்லடி..! ஒரு செமினாருக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டிய வேலை இருக்கு..அதனால் நான் வரல..நீ பத்திரமா போய்ட்டு வா.."

"லிகிதா,ஹாஸ்டலில் எல்லோரும் ஊருக்கு போய்ட்டாங்க.யாருமே இல்ல.அப்புறம் தனியா நீ அவஸ்தை பட போறே."

"அதெல்லாம் பட மாட்டேன்..எனக்கு துணையா சகுந்தலா மேடம் இருக்காங்க..தயவு செய்து நீ போய்ட்டு வாடி..உன் தொந்தரவு இல்லாமல் மூணு நாள் நான் நிம்மதியா இருப்பேன்.."

ஹாஸ்டலில் எல்லோரும் கிளம்பி விட்டு இருந்தனர்.. லிகிதா,மற்றும் சகுந்தலா தேவி மட்டுமே இருந்தனர்..

மந்திரி கொடுத்த தேர்தல் வேலையை கஜா வாக்குபதிவு அன்று கச்சிதமாக முடித்தான்..அன்றிரவே லிகிதாவை  நாடி அவள் ஹாஸ்டலுக்குள் சுவரேறி குதித்து உள்ளே நுழைந்தான்...ஆனால் அங்கே காத்தவராயன் ஆவியும் இருந்தது..

"அடியே லிகிதா வந்துட்டேன்டி .என்னையா ஊசி குத்தி முடக்கி போட்டே...இப்போ எப்படி ஊசி குத்துறே என்று நானும் பார்க்கிறேன்..."என ஒரு நம்பருக்கு போன் செய்தான்..
அவன் ஃபோன் பண்ணிய அடுத்த நிமிடமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது..

காத்தவராயன் ஆவி,"நீ என்ன தான் திட்டம் போட்டாலும் அதை முறியடிக்க நானாச்சி கண்ணா.என்னை மீறி நீ அவளை தொட கூட முடியாது"என சிரித்தது..

கஜா மனதுக்குள்,"இன்னிக்கு யாருமே உன் ஹாஸ்டலில் இல்லை என தெரிந்து தான் வந்து இருக்கேன்டி."என அரையிருட்டில் தடவி தடவி வந்தான்.

அவள் ரூம் நம்பர் 306 என டார்ச் அடித்து தேடி கொண்டே வந்தான்.கதவை திறக்க அது திறந்து கொண்டது..உள்ளே நுழைந்த உடன் அங்கே இருந்த வாசல்படியை கவனிக்காமல் கஜா கால் வைக்க அதில் இடறி மொபைல் போன் தவறி கீழே விழுந்து உடைந்தது.மொபைலில் இருந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் காணாமல் போனது.

"யார் அது...?"என்று ஒரு பெண் படுக்கையில் பதறி எழுந்து கேட்க, அவள் வாயில் வைத்து மயக்க மருந்து கைக்குட்டையை அழுத்தினான்..

கஜா பிடியில் இருந்து அவளால் தப்பிக்க முடியாமல் திணறினாள்..

"Mmmmmmmmm" என சத்தம் மட்டுமே வந்தது.

"என்கிட்ட இருந்தா தப்பிக்க பாக்கிற லிகிதா.இன்னிக்கு உன்னை சும்மா விட மாட்டேன்.."என காத்தவராயன் கத்தினான்.

கைக்குட்டையை வைத்து அழுத்தும் பொழுதே அதில் மயக்க மருந்து இருப்பதை அவதானித்த அவள் மூச்சு விடுவதை நிறுத்தி இருந்தாள்.ஆனால் ஒரு கட்டத்தில் முடியாமல் மூச்சை உள்ளிழுக்க,மயக்க மருந்து உள்ளே சென்றது.கண்கள் செருகின...மயங்கி கீழே விழுந்தாள்.அவளை அப்படியே தூக்கி கட்டிலில் கிடத்தினான்..

கொண்டு வந்த வயாக்ரா மாத்திரையை வாயில் போட்டு கொண்டு தன் ஒவ்வொரு உடையாய் அவிழ்த்தான்..

[Image: images-1-8.jpg]

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இருந்த ஒரு கல்லூரியில் ஒரு போட்டி நடந்து கொண்டு இருந்தது...

அங்கே ஒரு அழகிய இளம் யுவதி அந்த போட்டியில் கலந்து கொண்டு கலக்கி கொண்டு இருந்தாள்.

எல்லோரும் அவளின் திறமையை பார்த்து வியந்து கொண்டு இருந்தனர்..அவள் வைத்த குறி ஒன்று கூட தப்பவில்லை..அடித்து தூள் கிளப்பி கொண்டு இருந்தாள்.

"போட்டி முடிந்த பிறகு அவள் வந்து அமர,அவளின் நண்பன் ஜேக் அருகில் வந்தான்.."

ஹே ஏஞ்சல்...!என்று அழைத்தான்..

[Image: Snapinsta-app-445147237-1040084650787236...n-1080.jpg]

"ஹாய் ஜேக்"என்று அவள் அழைத்து ஒரு புன்னகையை உதிர்க்க அதில் அவன் கவரப்பட்டு சிலை போல் ஆனான்..

"ஹே ஜேக்" என்று அவள் அழைத்து,அவனை உலுக்கிய உடன் அவன் நனவுக்கு வந்தான்..

"சாரி ஏஞ்சல்..." என்று அவன் அழைக்க..

"ஹே don't call me ஏஞ்சல்..!call me பிரியங்கா..."

"ஓகே பிரியங்கா...நீ இவ்வளவு திறமையா Archery game விளையாடுறே..!நீ மட்டும் நேஷனல் லெவல் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடினால் கோல்ட் மெடல் நிச்சயம்.."என அவளை புகழ்ந்து தள்ளினான்..

"ம்ம்மம்..எனக்கு விளையாட ஆசை தான்.."

"அப்போ ஏன் விளையாடல..உன் நாட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சொல்லு, என் நாட்டில் உன் திறமைக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும்."

"வேண்டாம் ஜேக்..இது என் அப்பா உத்தரவு..அவர் நேஷனல் லெவல் கேமில் விளையாட கூடாது என்று சொல்லி இருக்கார்.அவர் பேச்சை நான் எப்பவும் மீற மாட்டேன்"

"ஏன் பிரியங்கா..உன் அப்பா உன் திறமையை பூட்டி மழுங்கடிக்கிறார்.?

"எனக்கும் தெரியல ஜேக்..ஒருவேளை நான் கலந்து கொண்டு  வெற்றி பெற்றால் என் ஃபோட்டோ பேப்பரில் வந்து விடும் பயம் அவருக்கு...பேப்பரில் வந்து புகழ் பெற்று என் முகம் பரிச்சயம் ஆனால் எனக்கு ஏதோ ஒரு அபாயம் வரும் என்று சொன்னார்.."

"புரியல பிரியங்கா எனக்கு..பேப்பரில் பேர் வந்தால் சந்தோஷம் தானே...அதில் என்ன அபாயம் இருக்கு"

"எனக்கு தெரியல ஜேக்..!ஆனால் அவருக்கு ஏனோ ஒரு பயம்.. காரணம் கேட்டு நான் அவரை கஷ்டப்படுத்த விரும்பல..."

"ஓகே பிரியங்கா...அந்த விஷயத்தை விட்டுவிடலாம்.நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்தை சொல்லணும்.."

"ம்... சொல்லு ஜேக்"

"பிரியங்கா...உன்னை பார்த்த உடனே எனக்கு பிடிச்சி போச்சு.ஐ லவ் யூ.." என்று கூறினான்..

"ஸ்டாப் இட் ஜேக்..முதலில் நீ இந்த இடத்தில் இருந்து போ..."

"ஏன் பிரியங்கா...?என்னை பிடிக்கவில்லையா.."

" சொல்றதை கேளு ஜேக்..நான் யாரையும் விரும்ப கூடிய நிலையில் இல்லை.முதலில் இங்கே நிக்காதே...என்னையும் மனசில் நினைக்காதே..அது உன் உயிருக்கு தான் ஆபத்து..!"

"என்ன சொல்றே பிரியங்கா..?எனக்கு ஒன்னும் புரியல.."

"என்னால் எதுவும் சொல்ல முடியாது ஜேக்..!நான் கிளம்பறேன்.."என கொண்டு வந்த archery பையை கூட விட்டு அவசரமாக ஓடினாள்..

அவள் சென்ற உடனே..ஜேக் நின்ற இடம் தீடீரென இருட்டானது போல் இருந்தது..காற்று பலமாக வீச தொடங்கியது..யாரோ ஒருவர் அவன் மார்பில் கை வைத்து தள்ள ஜேக் பறந்து இருபதடி தூரம் தள்ளி விழுந்தான்..பிரியங்கா விட்டு சென்ற archery பை தானாக திறந்து வில் வெளியே வந்தது..அம்பு ஒன்று அவனை குறி பார்க்க,ஜேக் பயந்து பின்னாடி செல்ல சுவற்றில் முட்டி கொண்டான்.அம்பு பாய்ந்து வந்து அவன் கழுத்தை உரசி சுவற்றில் குத்தி நின்றது..

தீடீரென ஒரு குரல் மிக கொடூரமாக ஒலித்தது.."இக்கன்னிகையை நீ மோகித்தால் அக்கணமே உன் மரணம் நிச்சயம்"

அது ஒரு யட்சியின் குரல்..

மேலேயிருந்து ஒரு பல்பு அவன் தலையில் விழ ஜேக் அங்கேயே மயக்கம் ஆனான்..

யார் அந்த யட்சி..?ஏன் அது பிரியங்காவை பாதுகாக்கிறது..!

[Image: Snapinsta-app-350235382-115839651521641-...n-1080.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 9 users Like snegithan's post
Like Reply
(19-05-2024, 08:03 AM)Vicky Viknesh Wrote: First class update friend

Thank you friend
Like Reply
Semma super thriller episode purva jenmaa archery skill oda Priyanka entry awesome

Etchiya adhu enna suspense vachitunglae

Likitha portion expect the unexpected twist tha

Kakkai vachi likiktha edho panninan pola kathu

Inee Avan kama thaga vettai arambam agum

Super movie partha feel

Priyanka convo with jak

And then vil thanah Maya vithai katinathu

Antha etchi

Something interesting in recent episodes

Semma tempo maintenance panni asatheetinga

Every episode fire
[+] 1 user Likes krishkj's post
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)