02-05-2024, 08:44 PM
குளிர்ச்சியான பதிவு
|
Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
|
|
02-05-2024, 08:44 PM
குளிர்ச்சியான பதிவு
02-05-2024, 09:40 PM
Super update
03-05-2024, 05:29 AM
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
03-05-2024, 08:27 AM
【130】
⪼ ரெஜி ⪻ பரத் அலுவலகம் சென்ற பிறகு அவரைப் பற்றி நிறைய யோசித்தேன். என் முலைகளை பார்க்க ஆசைப்படுகிறேன் எனக் கேட்டது, பிடித்து அமுக்கியது இரண்டும் எனக்குள் ஒரு தீராத மனவலியை கொடுத்தது. ஏனென்றால் நான் அவர்மேல் வைத்திருந்த மரியாதை அப்படி. அவருக்கும் அதே வலியை கொடுத்த காரணத்தால் மன்னிப்பு கேட்டார். தவறு செய்வது இயற்கைதானே. அதிலும் மனைவியை பிரிந்து இருப்பவர், நான் அறிந்தோ அறியாமலோ செய்த சில விஷயங்களால் தூண்டப்பட்டு அப்படி செய்து விட்டார். அவர்மேல் கோபம் கொண்டு என்ன பிரயோஜனம் என்ற யோசனை என்னுள். அவர் பேசியதை இரட்டை அர்த்தத்தில் யோசிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. பலமுறை சிரித்து விட்டேன். இப்படி தவறான எண்ணம் மனதில் இல்லாமல் எதேச்சையாக இரட்டை அர்த்த வசனத்தில் பேசினால் எப்படியிருக்கும் என்ற ஆசை நிறையவே இருந்தது. நிச்சயமாக அவருக்கும் பேசப் பிடிக்கும். ஆனால் தனிமையில் இருப்பவர், அந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டு எதேனும் முயற்சி செய்தால் என்ன பண்ண? அவரை மட்டும் நான் குறை சொல்ல முடியுமா? நேரம் செல்ல செல்ல நேந்திரம் பழம் அவரிடம் கேட்க வேண்டும் என்ற ஆசை வந்தது. முக்கியமாக அவர் என்ன பதில் சொல்வார் என தெரிந்து கொள்ள ஆசை. நான் கேட்கப் போவது என்னவோ இரட்டை அர்த்தத்தில் தான். அவருக்கும் பேச ஆசையிருக்கும். ஆனால் தயங்குவார். வீட்டில் நேந்திரம் பழம் இருந்தால் எடுத்துக் கொடுப்பார், இல்லையென்றால் இல்லை அல்லது அப்புறம் வாங்கித் தர்றேன் என்பார். நிச்சயமாக என்கிட்ட இருக்குற கருத்த நேந்திரம் வேணுமான்னு கேட்க மாட்டார். இரவு 7 மணியளவில் சுனிதாவுக்கு அழைத்து பேசும்போது ஆஸ்பத்திரியில் இருந்து எல்லோரும் கிளம்புவதாக சொன்னாள். பரத் அங்கே இருப்பதாக எதுவும் சொல்லவில்லை. பரத் நேரடியாக வீட்டுக்கு வரும் பட்சத்தில் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார். கடன் வாங்க காத்திருந்த நாட்களைப் போல இன்று அவரது வருகைக்காக காத்திருந்தேன். எனக்கு அவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில்லை. அதற்காக எனக்கு அவர்மீது ஈர்ப்பு இல்லை என பொய் சொல்ல மாட்டேன். ஏன் சுனிதாவின் அம்மாவுக்கே அவர்மீது ஈர்ப்பு உண்டு. அவர் வேலை செய்யும் இடங்களில் எப்படி என எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்களிடம் மிக மரியாதையாக மிக கண்ணியமாக நடந்து கொள்வார். என் முலைப்பிளவை பார்த்த பிறகு சில மாற்றங்கள், அவரை மட்டும் குறை சொல்லி என்ன பண்ண? எல்லா ஆண்களும் அப்படித் தானே. பரத் காம்பவுண்ட்க்குள் நுழைந்தவுடன் என்னைப் பார்த்து சிரித்தார். நானும் பதிலுக்கு சிரித்தேன். என்ன வாசல்ல உட்கார்ந்திருக்க. சும்மாதான் அண்ணா. கடைக்கு போலாம்னு வந்தேன். ரெண்டு பேரும் தூக்கிட்டு போக சொல்றானுங்க. அதான் உட்கார்ந்துட்டேன். ஓஹ்! 2 மினிட்ஸ் வெயிட் பண்ணு. நான் வாங்கிட்டு வர்றேன் இல்லைன்னா வீட்ல வந்து எடுத்துக்க. பரவாயில்லண்ணா. என்னது வாங்கணும்? தக்காளி. அட, வீட்ல நிறைய இருக்கும். நேத்து தான் வாங்கினேன். வந்து எடுத்துக்க. நானும் அவர் பின்னால் சென்றேன். அவர் பெட்ரூம் நுழைய, நான் கிச்சன் அறையின் அருகே இருக்கும் ரெப்ரிஜிரேட்டரில் தக்காளி எடுத்தேன். அவர் ஆடைகள் மாற்றாமல் வெளியே வந்தார். போதுமா? நைட்டுக்கு மட்டும் தான். ரெண்டு போதும். இவன் ஏன் அழறான். ஆப்பிள் கேட்டான். ஓஹ் என ரெப்ரிஜிரேட்டரை திறந்து ஆப்பிள் எடுத்து என் மகனிடம் கொடுத்தார். எனக்கு நேந்திரம் பழம் பற்றி கேட்க தயக்கமாக இருந்ததால் வெளியே வந்தேன். சில நிமிடங்களில் அவரும் வெளியே வந்தார். என்ன சமையல் பண்ணலையா? பயத்தில் அவர் (ராஜா) வந்த பிறகு தோசை சுடனும். ஓஹ் ஓகே. அண்ணா. சொல்லு ரெஜி. வீட்ல பழம் இல்லை. உங்க வீட்ல இருக்கா? நேந்திரன் இருக்கு. அடிப்பழம். கருத்து போய் இருக்கு. அடிப்பழமா? வாழை குலையில அதான் வாழைத்தாருல அடியில கடைசியா இருக்குற கடைசி செட் பழம். அது ஓகே. கொஞ்சம் கொழ கொழன்னு இருக்கும். உனக்கு ஓகே, பட் பசங்களுக்கு ஒருவேளை பிடிக்காது என சொன்ன பரத் அவர் வீட்டிலிருந்து நேந்திரம் பழம் எடுத்துக் கொடுத்தார். சத்தியமா சொல்றேன் அவரு அடிப் பழம் கருப்பா இருக்குன்னு குஞ்சை சொல்றார்னு நினச்சேன். ஆனா இப்படி பழத்தை எடுத்து குடுப்பார்னு நினைக்கல. அவர் மனசுல அந்த மாதிரி எண்ணம் இல்லைன்னு சந்தோசப்படாமல் என் மனம் கொஞ்சம் வருந்தியது. அவர் என்னிடம் நேரடியாக கேட்ட போதும் என்னைத் தொட்ட போதும் அவரை வெறுத்தேன். இப்போது அவர் என்னுடைய இரட்டை அர்த்த பேச்சின் முயற்சிக்கு கம்பெனி கொடுக்கவில்லை என வருத்தப்படுகிறேன். என் குரங்கு மனதை என்ன சொல்ல.? ⪼ பரத் ⪻ சுனிதாவின் அப்பா வரும் டாக்ஸிக்கு வெயிட் பண்ணும் நேரத்தில் நேந்திரன் பழம் கேட்டாள் ரெஜி. அவள் எந்த அர்த்தத்தில் கேட்டாள் என யோசிக்கும் நிலையில் இல்லை. டாக்ஸிக்கு காசு செட்டில் பண்ணும் எண்ணத்தில் வெளியில் நின்றேன். ரெஜினாவுக்கு பழத்தை எடுத்துக் கொடுத்து விட்டு டாக்ஸி பில் செட்டில் செய்தேன். ⪼ சுனிதா ⪻ ரெஜினா அக்கா நாங்கள் காம்பவுண்ட் உள்ளே வரும்போது கையில் நேந்திரன் பழம் வைத்திருந்தாள். விலை கொஞ்சம் அதிகம் என்பதால் எங்கள் வீட்டிலும் ரெஜினா வீட்டிலும் நேந்திரன் வாங்கும் பழக்கமில்லை. பரத் கொடுத்திருப்பார் என நினைத்தேன். எங்கள் வீட்டை சுற்றி உள்ள நபர்கள் அப்பாவை நலம் விசாரிக்க வர ஆரம்பித்தனர். அம்மா தங்கையை பரத் வீட்டுக்கு போய் படிக்க சொன்னாள். நானும் வெளியே வந்த போது ரெஜினாவை பார்த்தேன். எனக்கு அவள் கையில் ஏன் நேந்திரன் இருந்தது என தெரிந்து கொள்ள ஆசை. வயதுக்கேற்ற ஆசை தான். ஏதேனும் கில்மா விஷயம் நடந்திருக்குமா என்ற எதிர்பார்ப்பு. ⪼ ரெஜி⪻ சுனிதா நேந்திரன் பற்றி கேட்டாள். அவளை வெறுப்பேற்றும் எண்ணத்தில், குட்டி மிளகாய்னு கிண்டல் பண்ணுனேன். உனக்கு குட்டி மிளகாய் வேணுமா இல்லை இது வேணுமான்னு கொடுத்தார் என்று சொன்னேன். என்னதான் அவரு அப்படி பார்க்கிறார் இப்படி பார்க்கிறார்னு குறை சொன்னாலும் குஞ்சை பற்றி பேசும் போது அவளுக்கும் அதன் அளவை பார்க்கும் ஆசை வந்திருக்க வேண்டும். என்ன பண்ண அவள் வயது அப்படி. வா என என் வீட்டுக்குள் கூட்டிச் சென்று அந்த நேந்திரன் பழத்தை கையில் கொடுத்து உங்க அங்கிளோடது என்றேன். ⪼ சுனிதா ⪻ ரெஜினா இப்படி செய்வாள் என நினைக்கவில்லை. என் கையில் இருக்கும் நேந்திரன் பழத்துக்கு போர்ன் வீடியோவில் பார்த்த குஞ்சுகளை போல தலை, கொட்டை எல்லாம் வைத்து யோசிக்கும் போதே, "இவ்ளோ பெருசு உள்ள போனா, உன் புண்டை கிழிஞ்சிரும்" என்றாள் ரெஜினா. புண்டை கிழிந்த வலிக்கு பிறகு சுகம் என தெரியாத குழந்தையா நான்? தங்கையை பற்றி கேட்க அவ பரத் வீட்டில் படிக்கிறாள் என்று சொன்னேன். வா நாம போகலாம் என என் கையைப் பிடித்து இழுத்தாள். எனக்கு வெட்கமாக இருந்தது. அவர் சுண்ணியை கற்பனை செய்து விட்டு எப்படி உடனே அவரை எதிர் கொள்ள? ⪼ பரத் ⪻ வாயாடி என்னருகில், சுனிதா அண்ட் ரெஜினா சிங்கிள் ஷோபாவில் உட்கார்ந்தார்கள். ஒரு ஆண்மகன் பார்த்தால் கொடுத்து வச்சவன் அவனைச் சுற்றி வயதுக்கு வந்த மூன்று பெண்கள் என நினைப்பான். ரெஜினாவின் இளைய மகனுக்கு அவனது தாயார் உட்கார்ந்தது பிடிக்கவில்லை. கீழே இறங்க முயன்றான். அவள் கீழே இறக்கி விட குனியும் போது நைட்டியின் உள்ளே முலைப் பிளவை பார்க்க முடிந்தது. ஏண்டா உனக்கு உட்கார பிடிக்கலையா எனக் கேட்டுக் கொண்டே அவனை தூக்கிக் கொண்டு எழுந்தேன். ம்மா என அவளிடம் தாவ முயற்சி செய்ய ரெஜினா எழுந்து அவனை கைகளில் வாங்கினாள். குழந்தை என்னிடம் தாவ முயற்சிக்க, என் கைகளில் வாங்கும் போது தெரியாமல் அவள் முலைகளில் என் கைகள் உரசியது. குழந்தைக்கு வீட்டில் இருப்பது பிடிக்கவில்லை என நினைக்கிறேன். மேலும் சில முறை தாவினான். நான் வேணுமென்றே ரெஜினா முலைகளில் உரசினேன். சுனிதாவால் பார்க்க முடியாது. வாயாடி பார்த்தாளா என எனக்குத் தெரியாது. இரண்டாவது முறை உரசும் போது ரெஜினா என்னை திட்டவில்லை ஆனால் முறைத்துக் கொண்டிருந்தாள். மூணாவது முறை முறைக்கவில்லை. அப்படியானால் அவளுக்கும் இந்த சீண்டல் பிடித்திருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும் சில முறை அம்மா கிட்ட போறியா, மாமா கிட்ட வர்றியா என கேட்டுக் கொண்டே என் கைகளால் உரசினேன். ஓவர் ரொமான்ஸ் உடம்புக்கு நல்லதில்லை என குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே போனாள் வாயாடி. ⪼ சுனிதா ⪻ குழந்தை அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தான். நானும் விளையாடுகிறார்கள் என நினைத்தேன். என் தங்கை ஓவர் ரொமான்ஸ் என சொல்லும் போது பரத் & ரெஜினா முன்பை விட நெருக்கம் என புரிந்தது. கில்மா விஷயம் செய்து விட்டார்களா இல்லையா என தெரியவில்லை. ⪼ வாயாடி ⪻ அங்கிள் குழந்தையை கையில் வாங்குகிறேன் என கையை நீட்டும் போது ரெஜினா முலைகளில் உரசியது போல இருந்தது. ரெஜினா பரத்தை முறைக்கும் போது நிச்சயமாக உரசியிருக்க வேண்டும் என நினைத்தேன். நான் ஒண்ணும் சுனிதா போல இந்த விஷயத்தில் மக்கு இல்லை. அவள் படிப்பில் கெட்டிக்காரியாக இருக்கலாம். ஆனால் லவ் & செக்ஸ் விஷயத்தில் சுனிதா ஒரு தத்தி. அவளுக்கு லவ் ஆர் லவ்வர் இருந்ததாக தெரியவில்லை. நான் என்னோட ஃபிரண்ட் அண்ணன் கிட்ட பேசுனத லவ்வர்னு சொல்லி போட்டுக் கொடுத்தாள். லவ்வுக்காக என்னை அடிக்கும் அளவுக்கு என் அம்மா ஒன்றும் முட்டாள் இல்லை. என்னிடம் நைஸாக பேசி நான் கன்னிப் பெண் இல்லை என தெரிந்து கொண்ட பிறகே என்னை அடித்தாள். ஆனால் சுனிதா தத்தி லவ் விஷயத்துக்காக அடி வாங்கினேன் என நினைத்து, "இனிமேல் அப்படி பண்ண மாட்டேன், சாரி" என்றாள். நானும் என் ஃபிரண்ட்டும் அவளின் அண்ணன் கூட செக்ஸ் பண்ணுவோம். லவ் கிடையாது, ஒன்லி செக்ஸ். என் ஃபிரண்ட் அவ அண்ணன் அங்க தடவுறான் இங்க தடவுறான் என அடிக்கடி சொல்லுவாள். கோடை விடுமுறையில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டவள் அது செமையா இருந்துது என்றாள். நானும் ஆசையில் அவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட ஆரம்பித்தேன். செக்ஸ் சுகம் எனக்கு பிடித்திருக்கிறது. அம்மா அடித்ததற்காக அந்த சுகத்தை இழக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இனி கொஞ்சம் கவனமாக இருப்பேன்... @Gilmashorts in YouTube, X, Instagram
03-05-2024, 09:17 AM
【131】
⪼ சரண், அரவிந்த் & தாமு ⪻ சரண் கொஞ்சம் பாவப்பட்ட குடும்பம், வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஆக, அவள் கணவன் அவளை கூட்டிட்டு வந்தான். ஆள் ஓரளவுக்கு இலட்சணம் உள்ள பெண், உடம்பு மட்டும் என கணக்கீடு செய்தால் மிக அழகாக இருப்பாள். நல்ல எடுப்பான மார்புகள்.. கல்யாணம் ஆன புதிதில் அவளது கணவன் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. பண உதவி தேவை என்றால் அரவிந்த் தான் செய்வான். என்னடா படித்துக் கொண்டிருக்கும் போது எப்படி பணம்? என்ன உதவி என யோசிக்க வேண்டாம். மாமாவின் வட்டி வசூல் செய்ய போகும் நேரங்களில் கிடைக்கும் கமிஷன். சரணின் கணவன் கட்டிட வேலை செய்தான். உடம்பு அசதிக்கு தினமும் குடிக்க ஆரம்பித்து அவளை கல்யாணம் செய்த காலங்களில் வார இறுதி நாட்களில் மட்டையாவது பழக்கம். பெரும்பாலும் சரக்கு, அரவிந்த் காசில். குறிப்பாக அரவிந்த்தின் கல்லூரிக் காலம் முடிந்த பிறகு. சரண் : கணவன் மூலமாக அரவிந்த் எனக்கு நல்ல பழக்கம். ஆரம்பத்தில் எங்களுக்கு பண உதவி நிறைய செய்தான். கொஞ்ச நாளில் என் கணவரை போல் எனக்கும் நெருங்கிய நண்பன் ஆகிவிட்டான். என் கணவர் ஏற்கனவே அவர்கள் இருவரும் சேர்ந்து விபச்சாரத் தொழில் செய்யும் பெண்களுடன் உறவு கொண்ட விஷயத்தை சொல்லி இருக்கிறான். என்னதான் என் கணவர் நல்லவன் என்று சொன்னாலும் 18-19 வயதில் விபச்சாரம் செய்யும் பெண்களுடன் உறவு வைப்பவர் பற்றி உங்கள் மனதில் என்ன எண்ணம் இருக்கும்? அரவிந்த் என்னுடன் பேசும் விதம் பார்த்து நானும் கொஞ்ச நாட்களுக்கு பிறகு ஆள் நல்லவன் தான். உடம்பு தேவைக்கு மட்டும் படுத்திருக்க கூடும் என நினைச்சேன். 11 மாதங்களுக்கு பிறகு சரணுக்கு குழந்தை பிறந்தது. அந்த நேரத்திலும் அரவிந்த் நிறைய பண உதவி செய்தான். எதாவது அவசரம் என்றால் காசு கொடுப்பது, குழந்தையை ஹாஸ்பிட்டல் அழைத்து செல்வது என நிறைய உதவிகள். அதன் பிறகு அரவிந்த் மற்றும் என் கணவன் சேர்ந்து தண்ணிய போடும் நாட்களில் எங்கள் வீட்டில் அடிக்கடி தூங்குவான். ஒரு சில நேரம் காலையில் அவன் ஆடை விலகி அறை குறை எழுச்சியில் இருந்த அவன் சுண்ணியை பார்த்திருக்கிறேன். எனக்கு ஆசை இருந்தது ஆனால் அதை அடையும் எண்ணம் இல்லை. என் கணவர் ஏன் அவனை கழுதை பூளன் என சொல்கிரார் என எனக்கு தெளிவாக புரிந்தது. அரவிந்த் நல்லவன் உங்களை மாதிரி இல்லை என சரண் அடிக்கடி என் கணவனிடம் சொல்ல, ஒரு நாள் தாமு ரொம்ப கடுப்பாகிவிட்டான். யாருடி நல்லவன்? நானாவது சரக்கு மட்டும் தான் இப்ப, சர் பெரிய ஆளு, பூளன். எவ கிடைச்சாலும் ஏறுவதற்கு ரெடி. ஏதோ எனக்காக சும்மா இருக்கான், இல்லைன்னு வச்சுக்க உன்கிட்டே ட்ரை பண்ண ஆரம்பிச்சுடுவான். ⪼ சில வாரங்கள் கழித்து,.. ⪻ சரணின் கணவன் தங்கி வேலை பார்த்த பிறகு, அந்த வார இறுதியில் சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தான். அவன் வந்த அரை மணி நேரத்தில் அரவிந்த் சரக்கு கொண்டு வந்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து சரக்கு அடிக்க ஆரம்பித்தார்கள். சரண் முட்டை மீன் என அவர்கள் கேட்டதை வறுத்து கொடுத்தாள். கொஞ்சம் போதை ஏற, நான் உன் கடனை எப்ப அடைக்க போறேன்னு தெரியலை என தாமு ஒரே புலம்பல். நீங்க ரெண்டு பேரும் நல்லா நெருக்கம் ஆயிட்டீங்க. அவள எதாவது? "ச்ச" அப்படி எதுவும் இல்லை. உண்மைய சொல்லு நாம ரெண்டு பேரும் சேர்ந்து வேச கிட்ட போய்ருக்கோம். என்ன பேசிட்டு இருக்கீங்க என்றபடி சரண் கடைசி செட் மீன் வறுத்து கொண்டு வந்தாள். அவன் போதையில், நீ சமையலறை போகும் போது உன்னை விழுங்குவது போல பார்த்தான். அதான் வேணுமான்னு கேட்டுட்டு இருந்தேன்.. ஏன் இப்படி பேசுற...? ஏற்கனவே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து 3 வேச கிட்ட போய்ருக்கோம்.. அரவிந்த் : டேய் அசிங்க படுத்தாத.. அது அவளுக்கு ஏற்கனவே தெரியும். ஏண்டா இப்படி பண்ற.. அதை விடு மச்சி. இங்க பாரு சரண், எப்பவும் போல நான் யூஸ் பண்ணுன பொருள் மேல கண்ணு. அதான் அவன் யூஸ் பண்ணுன உன்ன யூஸ் பண்ண நினைக்கிறான் போல.. சரண் : ச்ச்சே நாய எப்படி பேசுற? அறிவு கெட்ட நாயி... நீ சொல்லுடா என் பொண்டாட்டி எப்படி இருக்கா? அரவிந்த் பதில் சொல்லவில்லை.. சும்மா தேவதை மாதிரி கும்முன்னு இருக்காளா. ? சரண் தன் கணவனைப் பார்த்தாள்... தாமு வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், நீ அவளை நினைச்சி இது வரை கை அடிச்சது இல்லைன்னு சத்தியம் பண்ணுடா என அரவிந்திடம் கேட்டான். நீயும் தாண்டி, அவன் கழுதை பூள நினைச்சு விரல் போட்டது இல்லை? பைத்தியமா உனக்கு ஏன் இப்படி தேவை இல்லாம பேசுற என்றாள் சரண்.. அரவிந்த் எதுவும் பேசவில்லை.. அப்போ நீ அவள நினைப்ப..? நல்லா பாருடா, வத்தலு தொத்தலுமா இருந்தாலே ஆசை வரும். இப்படி இருந்தா ஆசை வராதா.? அரவிந்த் : நானும் மனுசன்தான அரவிந்த்க்கும் அவளை அனுபவிக்க வேண்டும் என ஆசை. ஆனால் சம்மதம் முக்கியம், நண்பன் மனைவி வேறு, அதனால் பிற ஆட்களைப்போல் அவன் அவளை மடக்க எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லை. ஆனால் அரவிந்த் அவளுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே என சரண் இருக்கும் போதே சொன்னான்... தாமு : வாழ்க்கைய ஜாலியா என்ஜாய் பண்ணனும்.. எப்படி வேணும்னாலும்.. எனக்கு சரக்கு உனக்கு பொம்பள.. சரண் : சும்மா இருங்க, என்ன பேசுறீங்க.. தாமு : ஹே சரண். உண்மையாடி. இவன் கழுதை பூளன், என்ஜாய் பண்ணு.. சரண் : என்னடா பேசுற நீ.. அய்யோ கடவுளே.. அதே நேரம் டிவியில் ஒரு ஐட்டம் சாங் வந்தது. சில வாரங்களுக்கு முன் குளித்து விட்டு சரண் ஆடை மாற்றும் போது அந்த பாடல் ஓடியது. பாடல் கேட்க நன்றாக இருக்க, உள்ளாடைகளுடன் ஹாலுக்கு வந்தாள். அவளைப் பார்த்த கணவன், அந்த பாடல் டிவியில் ஓடி முடிந்த பிறகு மொபைல் எடுத்து பாடலை பிளே செய்து, அதே பாட்டுக்கு சரண் உள்ளாடைகளை மட்டும் அணிந்தபடி அவள் கணவனுடன் ஆடி என்ஜாய் பண்ணினாள்... சரண் கணவன் : (பாடலை கேட்டவுடன்) அண்ணைக்கு டான்ஸ் ஆடுன மாதிரி ஆடுடி. சரண் : என்னால முடியாது.. அரவிந்த் : டான்ஸ் நல்லா ஆடுவீங்களா..? சரண் : ஹம்.. சரண் கணவன் : அதெல்லாம் செமயா ஆடுவா. அதுவும் அண்ணைக்கு ஒரு நாள் இதே பாட்டுக்கு ஒரு ஆட்டு ஆடுனா பாரு.. ப்ப்பா அரவிந்த் : ஓஹ்! .அப்படி என்ன ஸ்பெஷல்.? சரண் கணவன் : இன்னர்ஸ் மட்டும் போட்டு ஆடுனா.. ஓஹ் அப்படியா என அரவிந்த் அவளைப் பார்த்து சிரித்தான்.... சரண் : ரொம்ப பல்ல காட்டாத உடைச்சு விட்ருவேன்.. அரவிந்த் அவளை வெறி கொண்டு பார்ப்பது போல அவளுக்கு தோன்ற.. சரண் : பார்வை ரொம்ப ஓவர்ரா இருக்கு, புடுங்கி எடுத்திருவேன்..கண்ணை.. சரண் கணவன் : ஹம். புடுங்கு, ஆனா அதுக்கு முன்ன அவனும் பார்த்து பிறவி பலனை அடையட்டும். சரண் : ஏன் இப்படி பேசுற. என்னை அறை குறையா பாக்குறது அவன் பிறவி பலனா? கணவன் : இப்படி இருந்தா அப்படி தான்.. சரண் : எப்புடி இருந்தா அப்புடி என்றாள்... கணவன் : விருப்பம் இல்லைன்னா போடி.. அப்படியே பேசிப் பேசி அந்த நாள் கழிந்தது. மறுநாள் சரண் அவள் கணவனிடம் நேற்று ஏன் அப்படி பேசுன எனக் கேட்டாள். ஹே நான் உண்மைய சொன்னேன். அவனுக்கு உன்மேல கண்ணு. கண்டிப்பா நான் கழுதை பூளன்னு சொல்லி சொல்லி உனக்கும் ஆசை இருக்கும். என்ஜாய் பண்ணுடி ச்சீ, என்ன பேசுறீங்க.. இங்க பாரு சரண், என்னை விட அவன் நல்லாவே பண்ணுவான். அதுக்கு அவன் கூட படுக்கணுமா? அப்படி சொல்லல, உங்க ரெண்டு பேருக்கும் ஆசை இருக்கு. எனக்கு தெரியாம படுக்க வேண்டாம்னு சொல்றேன். இந்த மாதிரி பேச்சு கணவன் மனைவிக்குள் அடிக்கடி நடக்கும். அவள் கணவன் கணித்த மாதிரியே நாட்கள் செல்ல செல்ல அவளுக்கும் அவன்மேல் ஆசை வந்தது. நாட்கள் செல்ல செல்ல இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் இன்னும் அதிகமானது.. ஆனால் வேறு எந்த தவறும் நடக்கவில்லை. உதவி என்றால் ஃபோன் செய்வது என ஆரம்பித்து இரவு நேரங்களில் அவர்கள் பேசும் நாட்கள் அதிகரிக்க ஆரம்பித்தது. அரவிந்த் எப்போதுமே சரண் மேல் கண் வைத்திருந்தான். ஆனால் அவள் அனுமதி இல்லாமல் எதுவும் செய்து தன் நட்பை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. குழந்தை பிறந்த நாள் நெருங்குவதற்கு சில வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிற்று கிழமை , மதிய உணவுக்கு முன் சரக்கடிக்க ஆரம்பித்தனர். கணவன் சில ரவுண்ட் அடுத்தடுத்து அடித்து முடித்த நேரம் அவனுக்கு கால் வந்தது, அந்த சத்தம் கேட்ட குழந்தை அழ, சரணை பார்க்க சொல்லிவிட்டு அவள் கணவன் வெளியில் நின்று ஃபோன் பேச ஆரம்பித்தான். டிவியில் பார்த்த படத்தை தொடர்ந்து பார்க்கும் எண்ணத்தில் ஹாலுக்கு வந்து சரண் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள். கணவன் பேசும் சத்தம் கேட்டு திரும்பும் போது அரவிந்த் பார்வை அவளது மார்புப் பகுதியில் இருப்பதை கவனித்தாள். அவள் தன் மாங்கனிகளை மறைத்தபடி அவனைப் பார்த்து முறைத்தாள்.. பார்வை எங்க போகுது? செம்ம அழகு, அதான் அங்க போகுது... போகும் போகும்.. எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு.. சரண் அமைதியாக இருந்தாள். கோபமா...? இல்லை... க்யூட்டா இருக்கீங்க... அவரு கேட்டா அவ்வளவு தான்... யாரு அவனா? ஆமா.. ஏன் பொய் சொல்றீங்க...? ஹம்.. ஐ லவ் யூ அய்யோ, நான் உங்க பிரண்ட் பொண்டாட்டி,. தெரியும், நான் ஒண்ணும் உங்களை லவ் பண்ண சொல்லல. ஹா ஹா. ரொம்ப நாள் யோசிச்சு வந்த ஐடியா வா? அவன் சிரித்தான் ⪼ சில வாரங்கள் கழித்து,.. ⪻ குழந்தை பிறந்த நாள் நெருங்க பணம் நிறைய தேவைப்பட்டது. அரவிந்த் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தான். ஒரு நாள் மூவரும் பேசிக் கொண்டிருந்த போது, பேச்சுவாக்கில் சரண் உன்ன கட்டுனதுக்கு அரவிந்த்த கட்டிருக்கலாம் என்றாள். கணவன் : என்னை விட்டுட்டு ஓடிப் போய், அவன கட்டிகிட்டு இந்த ஊர்ல இருந்தா நல்லா இருக்காது. அவன வேணும்னா நீ வச்சிக்க. சரண் : நீ சொன்னா சரி, நான் இனி அவன வச்சிக்கிறேன். மூவரும் சிரித்தனர். அவள் குனிந்து சிரிக்கும் போது முலைப்பிளவு தெரிய "சூப்பர்" என அவளை பார்த்து அரவிந்த் வாயசைத்தான். அழகு என்றான். என்ன என அவள் கணவன் கேட்க... உங்க நண்பர் வச்சுக்கனு சொன்ன உடனேயே கண்ண மேயவிட்டு அழகுன்னு சொல்றான். நீ அழகு தானடி... அன்று சமையல் முடிந்து ஆண்கள் சாப்பிட ரெடியாக கணவன் பாய் எடுத்து போட்டான். அவள் உணவு, சிக்கன் எடுத்து வர கிச்சன் உள்ளே போனாள். கணவன் அவர்கள் இருவரும் நெருக்கமான விஷயம் தெரியாமல். கணவன் : உனக்கு அவள பிடிச்சிருக்கு தான அரவிந்த் : என்னடா.. கணவன் : உனக்கு? தரவேண்டிய கடனுக்கு அவள... அரவிந்த் : நானும் பார்க்கிறேன் கொஞ்ச நாளா கடன் பத்தி புலம்புற, கணவன் : கடன் ரொம்ப ஆகுது.. அரவிந்த் : கடனுக்காக அவள அனுப்புற எண்ணம் இருந்தா விட்டுவிடு. எனக்கு அவள கண்டிப்பா பண்ண ஆசை இருந்தா ஏற்கனவே ட்ரை பண்ணிருப்பேன். இல்லை உன்கிட்ட கேட்டுருப்பேன். அது உனக்கே தெரியும்... கணவன் : தெரியும், நீ எனக்காக இன்னும் அமைதியா இருக்கன்னு... அரவிந்த் : புரிஞ்சா சரி. காசு பத்தி யோசிக்க வேண்டாம். கணவன் : நான் கடனுக்காக மட்டும் பேசலை. கழுதை பூளுன்னு சொல்லி சொல்லி அவளுக்கும் ஆசை வந்துவிட்டது. ஹம்.. கணவன் : ஒரு வேளை அவ சரின்னு சொன்னா? ஹம். அப்புறம் கட்டுப்பாடா இருக்குறது கஷ்டம்.. கணவன் : எனக்கு என்னமோ அவளுக்கு உன்ன பிடிச்சுருக்குனு தோணுது. என்னடா பேசுற? கணவன் : இப்பல்லாம் கவனிச்சியா? உன் முன்ன துப்பட்டா போடுறது இல்லை, அதுக்கு வருத்தப் படுவதும் இல்லை. நைட்டி ஜிப் இறங்கினா கண்டுக்க மாட்டேன்றா. இப்ப கூட நீ அவ முலைப் பிளவை பார்த்தது தெரிந்தும் சிரிக்கிறா, கோவம் இல்லை... அதுக்கு... கணவன் : உன்னை பத்தி எனக்கு தெரியும். அவளும் இப்போ உன்னை நோக்கி வர்ற மாதிரி இருக்கு. சோ அவளுக்கு ஓகேனா என்ஜாய், என்னை பத்தி ரொம்ப யோசிக்க வேண்டாம்... இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே மின்சாரம் கட் ஆனது. சரண் செய்த சாப்பாட்டை ஒவ்வொரு பொருளாக எடுத்து வைக்க துவங்கினாள். கணவன் வெயிட் பண்ணு மின்சாரம் வரட்டும் என்றான்... 10 நிமிடங்கள் ஆகியும் மின்சாரம் திரும்ப வரவில்லை. அவளை பரிமாற சொல்லி, கணவன் சட்டை கழற்ற, நீயும் கழட்டிடுடா என்றான்,வியர்த்து ஒழுகுது பாரு.. சரண் : ஹம். ஆம்பளைங்களுக்கு ஈசி. நாங்க தான் பாவம் என்று சொல்லி தன் கையை கை முகத்தின் மேல் காற்று வீசுவது போல அசைத்தாள்.. சரண் சாப்பாடு பரிமாற, கணவன் அவளையும் உக்கார சொன்னான். தயிர் எடுத்துட்டு வர்றேன் என சென்றாள். கணவன் : பார்த்தியா, காத்து வீசுவது போல உனக்கு முலை ஆட்டி காட்டுறா. அவகிட்ட நீங்களும் இப்படி இருங்கன்னு சொல்லு, வேணும்னா பாரு நான் சொன்னது உண்மைன்னு தெரியும்... அவள் தயிர் எடுத்துக் கொண்டு வர, அரவிந்த் : நீங்களும் இப்படி மேல ஒண்ணும் இல்லாம இருங்க நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். உங்க ஹஸ்பண்ட் ஒண்ணும் சொல்லமாட்டார் என்றான் சரண் : எதுக்கு? என் மேல ரெண்டு பேரும் பாயுரதுக்கா என்றாள்? அரவிந்த் : புலம்பும் போது வேற என்ன சொல்ல. சரண் : யாரு புலம்பினா, என அடிக்க கை ஓங்க.. கணவன் : என்னடி புருஷன் இருக்கும் போதே கொஞ்சல்ஸ்... @Gilmashorts in YouTube, X, Instagram
03-05-2024, 09:19 AM
【132】
⪼ சரண், அரவிந்த் & தாமு ⪻ சரண் : நீதானா வச்சுக்க சொன்ன, அதான் ட்ரை பண்றேன். மூவரும் சிரித்தனர்... அவள் சாப்பிடவில்லை.. கணவன் : நீயும் சாப்பிடுடி.. சரண் : சிக்கன் குளம்பு சரக்கு அடிச்சுட்டு சாப்பிடுவீங்கன்னு நினைச்சு கொஞ்சம் காரமா வச்சேன்.. ஏற்கனவே உடம்பு வியர்வைல குளிச்ச மாதிரி இருக்கு.. இதை சாப்பிட்டா அவ்ளோதான். மின்சாரம் வரட்டும்.. அரவிந்த் : இதுக்குதான் கழட்டிட்டு ஃப்ரீயா உக்காருன்னு சொன்னேன். சரண் : டேய், அத கட்டிகிட்டவன் சொல்லட்டும். அரவிந்த் : நான் வேற அவன் வேறையா. சரண் : கேக்க நல்லா இருக்கு. நடைமுறைக்கு செட் ஆகாது. அரவிந்த் : டேய் நீ சொல்லுடா, இப்படி பாக்க வச்சு சாப்பிட்டா வயிறு வலிக்கும்... சரண் தன் கணவனை பார்த்தாள். சரண் : உங்களுக்கு எப்படி..? கணவன் : எனக்கு ஒண்ணுமில்லை.. அரவிந்த் : பாரு, அவனுக்கு ஓகே. சரண் : அவரு வயிறு வலி பத்தி சொன்னாரு. கணவன் கடுப்பாக பேசுவதைப்போல். கணவன் : எதுக்கு இப்படி ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க? அவனுக்கு உன்னை பார்க்கணும், உன்கிட்ட எல்லாம் பண்ணனும். உனக்கு விருப்பம் இருந்தா காட்டு இல்லைன்னா பேசிட்டே போகாத. சரண் : புருவத்தை உயர்த்தி தன் கணவனை பார்த்தாள். கணவன் : பார்த்துக்க, பய்யன் கல்யாணம் ஆகாதவன். இப்படியே நீ பேசி கம்பெனி கொடுத்தா, பாஞ்சு பராண்டி வைக்க போறான். சரண் : பார்க்கலாம், அவன் பராண்டி வச்சா என் கை சும்மா இருக்குமா? கணவன்: இப்படியே வெட்டியா பேசிட்டு இரு என சொல்லி டக்கென கை நீட்டி ஜிப் பிடித்து கீழே இழுத்தான். சரண் : பிளீஸ், சும்மா இருடா... சரணின் கணவன் சாப்பிட்டு முடித்து, கை கழுவினான். அவள் அவனுக்கு கை துடைக்க டவல் எடுத்து குடுத்தாள். ஆனால் அவள் அவனது நைட்டியில் கை துடைத்து விட்டு, ரொம்ப வெக்கையா இருக்கா என நைட்டியை மேலே தூக்க அவள் தடுக்கவில்லை.. கணவன் கையில் நைட்டியை கழட்டி எடுத்தான். அரவிந்த் : வாவ். கணவன் :டேய் நல்லா பார்த்துக்க, நான் சிகரெட் அடிச்சிட்டு வரேன் என வீட்டு மாடிக்கு போனான்... சரண் : என்ன வாவ்? நீ பண்றது ஓவர். அரவிந்த் : பார்க்க ரெண்டு.. அரவிந்த் : காலும் தூண் மாதிரி இருந்தது. சரண் : ஆமா இருக்கும்,இருக்கும். சரண் : அரை குறையா பார்த்து என்ஜாய் பண்ணாம இது என்ன பழக்கம் என்றாள். அரவிந்த் : கொஞ்சம் முன்ன என்ன சொன்னான்னு நியாபகம் இருக்கா? சரண் : ஹ்ம்ம். அதுக்காக... அரவிந்த் : பராண்டி வைக்க வா? சரண் : எதுக்கு அவ்ளோ கஷ்டம்.. மின்சாரம் வந்தது... அரவிந்த் : ஹே என்ன நீ மேல ப்ரா போட்டு இருக்க. சரண் : ஆமா அதுக்கு? எங்களை மாதிரின்னு சொன்ன. ப்ராவ கழட்டு. அதான் மின்சாரம் வந்துடுச்சே. அதுக்கென்ன நீ கழட்டு... நீ ரொம்ப பண்ற அவன் என்ன நினைப்பான். அவன் சரணின் தரிசனம்னு நினைப்பான். அவள் தன் ப்ரா கழற்றிவிட்டு ஜட்டியுடன் நிக்க. டேய் நீ மட்டும் லுங்கி கட்டிருக்க. கழட்டு டா.. கையெல்லாம் எச்சி, நீயே கழட்டு என்று லுங்கி முடிச்சை அவிழ்க்க, அது கீழே விழுந்தது., ஜட்டியை கொஞ்சம் கீழே இழுக்க அது ஸ்பிரிங் போல மேலும் கீழும் ஆடியது... அரவிந்த் ஜட்டியை கழட்டி விட்டாள்... செம பெருசு அவனைவிட. தெரியும். நீ இப்ப உன் ஜட்டிய கழட்டிட்டு வந்து உட்கார்ந்து சாப்பிடு.. அவளும் ஜட்டியை கழட்ட, இருவரும் அம்மணமாக இருந்தனர். கணவன் திரும்ப வர, இருவரும் பார்க்க... கணவன் : நினைச்சேன், இதுக்கு தான... பிடிச்சா, ஓகேவானு கேட்டு பண்றத விட்டு மனுசன கடுப்ப கிளப்புவது... சரண் : ஏங்க உங்களுக்கு ஓகே வா? கணவன் : என்ன வேணும்னாலும் பண்ணுங்க.. சரண் : ஹம் கணவன் : உனக்கு இப்ப ஒண்ணு போதுமா இல்லை ரெண்டு வேணுமா? ஒண்ணு.. கணவன் : சரி, ஒண்ணு மட்டும்னா நான் கொஞ்ச நேரம் போய் படுக்கிறேன்... அவன் கணவன் பெட்ரூம் போய்விட்டான்... அரவிந்த் சாப்பிட்டு முடித்த பிறகு கை கழுவி விட்டு வந்தான். அவள் காதில் கும்முன்னு இருக்கு என்றான்... ஹம்.. சாப்பிடலயா..? கொஞ்சம் லேட்டா... வயிறு புல் ஆனா... குத்து வாங்க கஷ்டமா? ஹம்.... என்ஜாய் பண்ணலாமா... சரி... அவளைத் தரையில் கிடந்த பாயில் படுக்க வைத்து அவளது புண்டையில் பூலை வைத்து தேய்த்தான். வேணாம் என்றாள். பூலை பார்த்தாள்... அவன் தன் சுண்ணியை அவளது புண்டைக்குள் நுழைத்தான். முன் விளையாட்டு பெரிதாக செய்யவில்லை, முலைச்சதை பிடித்து 3-4 தடவை அழுத்தினான்... ஆசைக்கு வேசியுடன் போகும் போது அவர்கள் பெரிதாக தொட விட மாட்டார்கள். வானத்தை பார்த்து படுக்கும் அவள் மேல் ஏறி படுத்து பண்ண வேண்டும்... அவன் செய்த வேறு சில ஆண்டிகளுடன் நடந்தது எல்லாமே அவசர அடி... பெரும்பாலும் நின்றபடி... அந்த ஆண்ட்டிகளுடன் செய்வதும் விபச்சாரிகளுடன் செய்வது மாதிரி தான் மாதிரி தான். அவசரத்தில் பயந்து பயந்து செய்ய வேண்டியது, முன் விளையாட்டுக்கு நேரம் கிடைபதில்லை. அரவிந்த் முழு சுண்ணியும் அவளது புண்டைக்குள் இறக்கி நிறுத்தினான். வெளிய எடு என்றாள். நான் ஒண்ணும் தேவடியா இல்லை, இவ்ளோ பெருச அப்படியே உள்ள விட்டா கஷ்டம் இல்லாம தாங்க.. நீ போய் ஆயில் எடுத்துட்டு வா என்றாள். ஆயில் எடுத்துக் கொண்டு வந்தவனை அவன் சுண்ணி மற்றும் அவள் புண்டையில் ஆயில் போட்டு விட சொன்னாள். அவனும் அதை செய்தான். இப்ப உள்ள விடு என்றாள்.. அவளது புண்டைக்குள் இறக்கி நிறுத்தினான். ஆஆஆ……ம்ம்ம்... இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை. ஆம் இரண்டு நிமிடங்கள் கூட அவனால் சரணை செய்ய முடியவில்லை. அவனுக்கு விந்து வெளியேறியது. இப்ப என்னடா பண்ணுன? உன்னை மேட்டர் பண்ணுனேன்... ஓஹ்! இதுக்கு பேரு மேட்டரா.. நீ இப்படி போய் எவ கூட ஏறினாலும், உன்ன விட்டு ஓடிப் போய்டுவா என்றாள் சரண்... ஏன்..? பின்ன இப்படி வேசகிட்ட போற மாதிரி பண்ணுனா... ஹம்.. சரி, இப்ப நீ வீட்டுக்கு போகணுமா இல்லை இங்க இருப்பியா? இங்கதான்.... தூங்காத, நான் சாப்பிட்ட பாத்திரம் கிளீன் பண்ணிட்டு வரேன் என சொல்லி நைட்டி மட்டும் போட்டாள். நீ நிறைய கத்துக்க வேண்டி இருக்கு என்றாள்... ⪼ 1 மணி நேரம் கழித்து. சரணின் பாடம் ஆரம்பம்.. ⪻ டேய், இங்க வா. இப்ப நான் உன்கூட அடுத்த ரவுண்ட் செக்ஸ் வச்சுக்க, ரெடி. நீ என்கிட்ட செய்து காமி.. சரி . முத்தம் கொடுத்தான், லேசாக முலை அமுக்கி விட்டான். அவனுக்கு உறுப்பு தடிக்க துவங்கியது, அவளது நைட்டி கழட்டி அம்மணமா ஆக்கி விட்டு அவளை படுக்க சொன்னான், அவள் பாயில் படுக்க, அவள் கால்களுக்கு நடுவில் வந்து புண்டையில் குத்த நினைத்து அவன் சுண்ணியை புண்டை துளையின் முனையில் வைத்தான்.... நிறுத்து என்றாள்.. ஏன்.. லாஸ்ட் டைம் மாதிரி பலம் கொண்டு ஒரேயடியாக குத்தி உள்ள தள்ளாம லேசா தள்ளு... போகல, ஏதோ அடைக்குற மாதிரி இருக்கு... ஆமா, அப்படித்தான் இருக்கும். உனக்கு எழும்புனா மட்டும் போதுமா..? ஓட்டை தான..!எனக்கு எழும்புனா மட்டும் போதாதா? அப்படி இல்லடா மடையா... நீ இங்கிலீஷ் மேட்டர் படம், செக்ஸ் ஸீன் பார்த்து, கிஸ் அடிச்சி கசக்கி விட்டா பொண்ணு ரெடி ஆகிடும், நம்ம பூள விட்டு குத்தாலம்னு இருக்க. காம வெறி பிடித்த பொண்ணு கூட அத விரும்ப மாட்டா... இப்ப உள்ள குத்த ட்ரை பண்ணுன இடத்துல விரல் வச்சு தடவி எப்படி இருக்குன்னு சொல்லு என்றாள் சரண். சொர சொரனு இருக்கு. நீ அந்த வேச கிட்ட பண்ணும் போது எப்படி இருந்துச்சு? தொடல, ஆனா உள்ள வச்ச உடனே வழுக்கிட்டு போச்சு... இப்ப கொஞ்ச முன்ன முதல் நேரம் செய்யும் போது எனக்கு என்ன ஆச்சு? டைட்டா இருந்துச்சி, நான் பலமா குத்த, நீ உருவ சொல்லி, அப்புறம் எனக்கும் உனக்கும் ஆயில் போட.. அதுக்கு பிறகு ஈசியா இருந்துச்சு... அதே தான், இப்போ எனக்கு நீ மூடு வரவச்சு இங்க தொட்டு பார்த்தா ஈரமா இருக்கும்.. விரல் உள்ள விட்டா போகும்.. மூட் ஆக ஆக, அந்த இடம் நல்லா வழ வழானு இருக்கும், அப்போ நீ உள்ள விட்டா ஈசியா போகும்... அப்பவும் பொண்ணுங்களுக்கு அனுபவம் இல்லாம பயம் இருந்தா ரொம்ப டைட்டா இறுக்கி புடிப்பாங்க... அப்படி புடிச்சா நீ உள்ள விடும் போது ரெண்டு பேருக்கும் வலிக்கும்.. பெண்ணுக்கு நரக வேதனையா இருக்கும்... அப்ப மேட்டர் படம் மாதிரி கீழ வாய் வைக்கணுமா என்றான்? அதுவும் ஒண்ணு, நிறைய பேருக்கு.,காது மடல் கடித்தல் / நக்குதல்,காதுக்கு உள்ள நக்குனா.. மூடு ஆகும். சிலருக்கு இது இலேசான ஆசை குடுக்கும்... கட்டி பிடிச்சு, பின் கழுத்து முத்தம்.. தாடை கழுத்துல ஜாயின் ஆகிற இட முத்தம். முலை காம்பு சுத்தி இருக்குற வட்டம், காம்பு, அக்குள், முலை ஓரங்கள், தொப்புள் நக்குனா பிடிக்கும்... அந்த நாற்காலி எடுத்து போடு, நீ கீழ உக்காரு.. அவள் பிளாஸ்டிக் நாற்காலியில் உக்காந்து கால விரிக்க, இங்க என்ன தெரியுது என்றாள்.. புண்டை ஓட்டை என்றான். நான் என்ன மண்டை ஓட்டைனா சொன்னேன்... @Gilmashorts in YouTube, X, Instagram
03-05-2024, 09:20 AM
【133】
⪼ சரண், அரவிந்த் & தாமு ⪻ மேல குட்டி ஓட்டை மாதிரி இருக்கா? ஆமா.. அது என்ன? - சரண் பருப்பு.. நீ செக்ஸ் படத்துல பார்க்குற விஷயம் தான்.. புதுசா ஒண்ணும் இல்லை... இந்த பருப்ப காம்பு தடவி நாக்கு வச்சு நக்கும் போது எல்லாருக்கும் மூட் ஆகும்.. கீழ இருக்குற ஓட்டைல கூட நாக்கு வச்சு நக்கலாம்.. மேல ரொம்ப சென்சிடிவ்.. ரொம்ப நேரம் பண்ணுனா தண்ணீர் வரும்.. ஆனால் ஆம்பளை மாதிரி மூட் இறங்காது, தண்ணீர் வந்தாலும் நக்கலாம், சுண்ணி வச்சி இடிக்கலாம்.. புரிஞ்சுதா... இப்ப எழும்பு... காது மடல் கடி என்றாள். அவன் கடிக்க.. இப்ப நக்கு என்றாள்.. அவன் நக்க... மாத்தி மாத்தி செய்... இப்ப நிப்பாட்டு.. கீழ விரல் வச்சு தடவி சொல்லு, எப்படி இருக்கு. அதே தான் சொர சொரனு இருக்கு. இப்ப கட்டி காது பின்பக்கம் கிஸ் பண்ணு, நக்கு ம்ம்ம்.. தொடர்ந்து கொஞ்ச நேரம் செய்தான்.. இப்ப கீழ எப்படி இருக்குன்னு பாரு? ரொம்ப சொர சொரனு இல்லை என்றான். அப்படின்னா எனக்கு மூடு வருது.. இப்ப பின் கழுத்து , தாடை கழுத்துல ஜாயின் ஆகிற இடம், முடிச்சுட்டு செக் பண்ணு ரொம்ப சொர சொரனு இல்லை என்றான். காது கடி விட பெட்டர்... கட்டிலுக்கு வா என போய் படுக்க, இப்ப முலை காம்பு, தொப்புள் மேல விளையாடு, முடிச்சுட்டு கீழ எப்படி இருக்குன்னு சொல்லு.. ஹம்.. காம்பு & கரு வளையம் நக்க... அவள் ஹம் என்றாள்.. லேசா தண்ணி வருது இப்போ நான் மூட் ஆகிட்டு இருக்கேன்.. அடுத்து.. தண்ணி வருது.. விரல் கொஞ்சம் உள்ளே போகுது... அடுத்து விரல் கொஞ்சம் நல்லா உள்ளே போகுது அடுத்து.. நக்கட்டுமா? அடுத்து அதான, சொன்னா ட்ரை பண்ணு கேள்வி கேக்க கூடாது என்றாள் சரண்... அவன் நக்க, முலை காம்பு மேல் கைவைத்தபடி அவள் உடம்பு துடிக்க.. மீண்டும் மீண்டும் செய்ய அவள் உடம்பு துடிக்க, அனல் போல மூச்சு காற்று அவளுக்கு... உங்க உடம்பு ரொம்ப துடிக்குது அப்படின்னா என்ன பண்ணுவ? சுண்ணி எடுத்து விடணும்... அவன் உள்ளே விட்டான்.. இந்த முறை அது வழுக்கி கொண்டு செல்ல... ஈசியா உள்ளேயே குத்திட்டேன்... இப்ப மெல்ல ஓழு என்றாள்.. அப்படின்னா.. நான் ம் சொன்னா உள்ள விடு, அப்புறம் ம் சொன்னா வெளிய இழு ஆனால் உன் சுண்ணி மொட்டு வெளிய வர கூடாது... ம்.. வெளியே ம்.. உள்ளே இது 5 விநாடிகளுக்கு ஒரு முறை ம்.. வெளியே ம்.. உள்ளே இது 3 விநாடிகளுக்கு ஒரு முறை ம்.. வெளியே ம்.. உள்ளே இது 1 விநாடிகளுக்கு ஒரு முறை உனக்கு வர மாதிரி இருந்தா சொல்லு, சொல்லிட்டு உன்னால எவ்ளோ வேகமா உள்ள வெளியனு எனக்கு வெயிட் பண்ணாம பண்ணு என்றாள்.. இரண்டு முலைகளையும் ஏந்திப் பிடித்துப் பிசைந்து தன் முழுப் பூலையும் அவள் சொருகி எடுக்க . ஆஆஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ…..அம்மா… அவனது சுண்ணி கொடுத்த சுகத்தில்..ம்ம்ம்ம்….. ம்ம்ம்ம்ம்…. வேகமெடுத்து அவளைக் குத்த… குண்டியை நன்றாகத் தூக்கிக் காட்டினாள்... அவன் குத்து குத்து என குத்த.. சரணின் கணவன் தாமு வந்தான். எப்படிடி பண்ணுறான் உன் கள்ளப் புருஷன் என கேட்டு சரணின் முலைகளை பிடித்து பிசைய ஆரம்பித்தான் தாமு தன் ஆடைகளை களைந்து தன் மனைவியின் வாயில் சுண்ணியை கொடுக்க, அதைப் பார்த்த அரவிந்த் இயங்குவதை நிறுத்தினான். நீ ஏண்டா நிறுத்தின, அப்படியே பண்ணு என அரவிந்த்தை பார்த்து சொன்னாள். அவனும் சரி என்பதை போல தலையை அசைத்தான். தாமுவுக்கு பழைய விஷயம் ஒன்று நியாபகம் வர அரவிந்த்தைப் பார்த்து சிரித்தான். ஒரு முறை விபச்சாரியை தாமு புணரும் போது அவன் முடிக்கும் வரை காத்திருக்க முடியாமல் செக்ஸ் படங்களில் பார்த்த விஷயம் போல அந்த விபச்சாரி செய்வாள் என நினைத்து வாயின் அருகே தான் சுண்ணியை நீட்ட "காசுக்காக போறவ எல்லாம் செய்யணும்னா, ஒவ்வொரு விஷயத்துக்கும் தனித்தனியாக காசு" என்றாள். ஆனால் இங்கே அரவிந்த் ஓக்கும் போதே கணவன் சுண்ணியை ரசித்து ருசித்து ஊம்பி விட்டுக் கொண்டிருந்தாள். அரவிந்த் அவர்களை பார்ப்பதில் கவனம் செலுத்தினான், சரணை புனர்வதில் கவனம் செலுத்தவில்லை. ஒருவேளை அரவிந்த் தனக்கும் ஊம்பி விடவேண்டும் என நினைக்கிறான் என்று புரிந்து கொண்டாள். கணவன் சுண்ணியிலிருந்து வாயை எடுத்தாள். தாமு நீ அங்க போ, என்னை பண்ணு என கணவனுக்கு உத்தரவு போட்டாள். அரவிந்த் இங்கே வா என தன் முகத்தின் அருகே வர சொல்லி சரண் கூப்பிட்டாள். அரவிந்த் மெதுவாக படுக்கையில் தவழ்ந்து, நிர்வாணமாக, வியர்வை மணிகளால் பளபளத்துக் கொண்டிருந்த அவள் முலைகளுக்கு அருகே வந்தான். அவனை தன் உடலின் இருபுறமும் கால் வைத்து சுண்ணி தன் வாயின் அருகில் இருக்கும்படி முட்டி போட சொன்னாள். சரண் வாயைத் திறந்து சுண்ணியை வாயில் எடுத்தாள். அவன் சரண் தலைமுடியைப் பிடித்து அவள் தலையை அவனை நோக்கி இழுத்தான். டேய் என்று சொல்லி சரண் தன் உதட்டை அவன் தண்டில் வைத்து சப்ப ஆரம்பித்தாள், அவள் நாக்கை அவன் சுண்ணி தலையின் மேற்புறத்தில் சுற்றி இருக்கும் தோல் உள்ளே சொருக,, அரவிந்த் அப்படியே சொர்க்கத்தில் மிதப்பது போல உணர்ந்தான். சரண் உதடுகளை சுண்ணியின் மேல் வைத்து ஊம்ப ஆரம்பிக்க . தாமு உள்ளே வெளியே என உந்த ஆரம்பித்தான். அரவிந்த்தின் நரம்புகள் புடைத்த சுண்ணியை சரண் வாயில் ஓப்பது போல வேகமாக உந்த ஆரம்பிக்க, அவன் வெடிக்க தயாராக இருப்பதை அவளால் உணர முடிந்தது. அரவிந்த்தை நிறுத்தினாள். தாமு : டேய், பொறுமையா பண்ணு.. அதில்ல தாமு, அவனுக்கு வரப் போகுது. ஓஹ்! வாயில வெடிக்கட்டும்.. வேண்டாம், நீ ஒதுங்கு, அவன் பண்ணட்டும், பண்ணி முடிக்கட்டும் என உத்தரவு போட, அரவிந்த் மீண்டும் அவள் கால்களுக்கு நடுவில் வந்து அவளை புணர ஆரம்பித்தான். டேய் வரும்போது உள்ளேயே ரிலீஸ் பண்ணு என உத்தரவு போட்டாள். சில நிமிடங்களில் அரவிந்த் அவளுக்குள் வெடித்தான். சீத் சீத்தென்று விந்தைப் பாய்ச்சி அடித்தான். அரவிந்த்க்குள் நிறைய விந்து இருந்தது, அரவிந்த் கட்டிலில் இருந்து இறங்கி தரையில் அமர்ந்ததான். "ஐயோ" என்று சொல்லி சரணை பார்த்தான். அவனுக்கு அந்த அனுபவம் பிடித்திருக்க வேண்டும். தாமு தன் தாக்குதலை ஆரம்பித்தான். நான் உன் புண்டையில் வெடிக்கப் போகிறேன் என அவன் சில நிமிடங்களில் கத்தினான். தாமு மீண்டும் ஏதோ சொல்ல, வாய் கிழிய பேசாதடா.. செய், என் புண்டைய அடுச்சு கிளி, தேவிடியா பயலே என்றாள். அவள் அப்படி சொல்லி ஒரு நிமிடம் ஆகும் முன்னர், அவள் புண்டைக்குள் அவனது சூடான சுண்ணி விந்துவை பீச்சு அடிப்பதை அவளால் உணர முடிந்தது, அவள் புருஷன் தன் சுண்ணியை புண்டையில் இருந்து வெளியே எடுத்தான். அவள் அருகில் படுத்தான். போதுமா? அவள் கிட்டத்தட்ட கத்தி விட்டாள், இல்லை, நான் முடிக்கவில்லை! ரெண்டு பேர் சேர்ந்து ஒருத்திய திருப்தி படுத்த முடியலை. நீங்க என்னடா ஆம்பளைங்க.. ஏண்டி, நான் உன்னை திருப்தி படுத்தின நாளே இல்லையா. நான் அப்படி சொன்னேனா? இன்னைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து கூட என்னை திருப்தி பண்ணலண்னு சொன்னேன். நீ வெறி பிடிச்சவ.. நாங்க என்ன பண்ண? சும்மா இருந்த என்னை அப்படி ஆக்குனது யாரு..? அரவிந்த்தைப் பார்த்தாள். இப்படிதான், நேரம் காலத்துக்கு தகுந்த மாதிரி ஆசைகள் முன்னா பின்ன இருக்கும். அதை நல்லா புரிஞ்சிக்கிட்டு பெண்களை திருப்தி படுத்தணும். தாமு : டேய், உன் டீச்சர் சொல்ற விஷயத்தை நல்லா கேட்டுக்க.. அரவிந்த் சிரித்தான்.. டேய் இங்க வா என கூப்பிட்டு மீண்டும் அரவிந்த் உறுப்பை சப்ப ஆரம்பித்தாள். அரவிந்த் ரெடி ஆன பிறகு, போய் பண்ணு என்றாள். அரவிந்த் அவள் மேல் தவழ்ந்து வந்து மெதுவாக "உன் புண்டை ரொம்ப நல்ல வாசனையா இருக்கு" என்று சொல்லி சுண்ணியை அவளுக்குள் மீண்டும் சொருகினான், அவளுக்குள் அங்குலம் அங்குலமாக அவன் ஆணுறுப்பு மறைந்தது. சரண் தன் கால்களை மேலே தூக்கி, அவன் இடுப்பை சுற்றி வைத்தாள். அரவிந்த் தன் தாக்குதலை ஆரம்பித்தான். சரண் இன்பத்திலும் வேதனையிலும் முனகினாள். கணவன் தாமு எந்த உதவியும் செய்யாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததான். சில கணங்களுக்குப் பிறகு அரவிந்த் எதோ கேட்டான். சரண் வலியின் முனகலுடன் பதில் சொன்னாள், அவள் முழுமையாக நிரம்பியிருப்பதை உணர்ந்தாள், அவள் உச்சம் அடைய தயார் ஆனாள். . எதுவும் பேசாமல் நகரத் தொடங்கிய அரவிந்த், மெதுவாக நுனி வரை பின்வாங்கி, மீண்டும் தீவிரத்துடன் உள்ளே நுழைந்தான். சரண் வலியாலும், அதீத சந்தோஷத்தினாலும் அலறினான். அரவிந்த் அந்த அலறல் சத்தத்தை கண்டுக்காமல் அவள் மீது திணித்துக் கொண்டே இருந்தான், ஒவ்வொரு உந்துதலுக்கும் தீவிரத்தை அதிகரித்தான். அவன் தொடர்ந்து அவள் மீது திணித்துக் கொண்டிருக்கையில், அவளது முலைகள் மேலும் கீழும் ஆடின. அவள் முதுகை தூக்கி வளைத்து, தன் உடலை அவன் மீது தள்ளினாள், சரண் முகத்திலிருந்த பரவசத்தையும் மகிழ்ச்சியையும் கணவன் தாமுவால் பார்க்க முடிந்தது. அவள் இதற்கு முன் உணராத உணர்வுகளை அனுபவிக்கிறாள் என்பதை அவன் அறிந்திருந்தான், சரண் கண்களை மூடி, முதுகை சற்று வளைத்து உயர்த்தி அரவிந்தனின் ஆணுறுப்பின் மீது தன் சாறுகளை வெளியே விட்டாள். அதே நேரத்தில் அரவிந்த் க்ளைமாக்ஸை நெருங்கினான். சரணின் உள்ளே வெடித்துச் சிதறியவன், அவள் புண்டையில் தன் விந்தை மீண்டும் நிரப்பினான் . அரவிந்த் எல்லாம் முடிந்து தனக்குள் துடிப்பதை உணர்ந்தவள் தொடர்ந்து முனகிக் கொண்டே இருந்தாள். அவனோ அவனுடைய விந்து முழுவதையும் விடுவித்துக் கொண்டிருந்தான். அரவிந்த் அவள் ஒவ்வொரு துளியையும் நிரப்புவதை உறுதி செய்வதற்காக அவள் மீது இன்னும் ஆழமாக திணித்து அவள் மேல் கவிழ்ந்து படுத்தான். . அவர்கள் இருவரும் மூச்சுத் திணறினர். அவர்கள் இருவரின் முகங்களில் திருப்தியும் மகிழ்ச்சியும் பதிந்திருப்பதை சரணின் கணவனால் காண முடிந்தது, மேலும் இந்த அனுபவம் அவர்கள் அனைவருக்கும் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்பதை அவள் கணவன் அறிந்திருந்தான். சரண் அவனை தன் மேல் இழுத்து அணைக்க... இவ்ளோ தாண்டா... உனக்கு வருதுன்னு தோன்றும் போது ஸ்பீட் குறை, உனக்கு எது பிடிக்காத விஷயமோ அதை விந்து வர மாதிரி இருக்கும் போது யோசி... சீக்கிரம் வராம இருக்குறது கத்துக்க, கை அடிக்குற மாதிரி உடனேயே ரிலீஸ் ஆகணும்னு பண்ணாத என அறிவுரை செய்தாள். அரவிந்தின் முதல் ட்ரைனிங் முடிந்தது... @Gilmashorts in YouTube, X, Instagram
03-05-2024, 09:24 AM
【134】
⪼ மதி, அரவிந்த் & சரண் ⪻ மாலை 6:45 ஆக அரவிந்த் காரை வெளியே எடுத்தான். அவர்கள் இருவரும் காரில் கிளம்பி நர்சரிக்கு சென்றனர்... அங்கே மதி மட்டும் தான் இருந்தான்.. காரில் செல்லும் போது சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள். அவள் விபச்சார தொழில் செய்பவள் அல்ல. அரவிந்த்துக்காக சில நேரங்களில் உதவி என்ற பெயரில் காண்டம் அணிந்தவர்களுடன் செய்திருக்கிறாள். அரசியல்வாதிகள் கூட படுத்த விஷயம் கணவனுக்கு தெரியும். அரவிந்த் நண்பர்களுடன் அடித்த த்ரீசம் பற்றியும் தெரியும். ஆனால் எத்தனை நண்பர்கள் என்று தெரியாது. கார் உள்ளே வந்தவுடன் மதி வெளியே சென்று மெயின் கேட்டை லாக் செய்தான் பூட்டு போட்டு... மதி திரும்ப அலுவலகத்துக்கு உள்ளே வர அரவிந்த் சரணை மதியிடமும், மதியை சரணிடமும் அறிமுகம் செய்து வைத்தான். ஏற்கனவே ஒருமுறை சரணை சில பூச்செடிகள் மற்றும் தென்னை மரங்கள் வாங்க கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். அரவிந்த் என்ன கை மட்டும் கொடுக்குறீங்க கட்டிப்பிடிச்சா ஒன்னும் தப்பு இல்லை என்று சொல்லி சிரித்தான். அரவிந்த் மதியிடம் உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள் என்றான். அதற்கு மதி சிரித்தான். அரவிந்த் மதியிடம் அவளை பண்றியா என்று சரண் முன்னாலேயே கேட்டான்.. மதி : வேண்டாம் அரவிந்த் : வேற என்ன வேண்டும்... மதி : வேற எதுவும் வேண்டாம் அரவிந்த் : டேய், உனக்காகத்தான் கூட்டிட்டு வந்தேன் என்று கோபமாக சொன்னான். மதி : எனக்காகவா? நான் நீங்க உங்களுக்காக தான் கூட்டிட்டு வரீங்கன்னு நினைச்சேன். எனக்குன்னு மட்டும் தெரிந்திருந்தால் நான் வேண்டாம்னு ஏற்கனவே சொல்லியிருப்பேன். அரவிந்த் : சரண், வா கிளம்பலாம். சரண் : அரவிந்த் நீ கொஞ்ச நேரம் கதவு பூட்டிட்டு வெளியே போ. அரவிந்த் வெளியே செல்ல.. என்ன ஆச்சு மதி? ஒண்ணும் இல்லக்கா. எனக்கு இதில் பெரிதாக விருப்பம் இல்லை. புரியுதுடா. உனக்கு விருப்பம் இருந்தால் மட்டும் தான் செய்யணும். அடுத்தவங்களை தொந்தரவு பண்ற மாதிரி நடந்துக்க கூடாது என்கிற எண்ணம் கரெக்ட்டு... ஆமாக்கா. யாரையும் தொந்தரவு பண்ணக்கூடாது. நான் விரும்பிதான் வந்தேன்டா. நீ இப்ப என்ன எது பண்ணுனாலும் என்னை தொந்தரவு செய்வது போல் ஆகாது. புரியுது அக்கா.. நீங்க ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போல? ஓரளவுக்கு.. சரி சரி.. நீங்க அரவிந்த்க்கு யாரு? நான் அவனுக்கு பிரண்டு தான். நீ ஒருவேளை விபச்சாரி என்று நினைத்து வர மாட்டேன்னு சொல்றியா? அப்படி இல்லை. என் ஹஸ்பண்ட் வெளிநாட்டில் இருக்கிறார். அப்பப்ப அரவிந்த்த நான் யூஸ் பண்ணிக்கிறது தான். இரண்டு பேரும் சிரித்தனர்... என்ன பண்ண எல்லாரும் சாப்பிடணும். அதுக்கு உழைக்கிறதுக்காக புருஷன் வெளிநாடு போயிட்டான். என்னதான் உழைத்தாலும் என்னுடைய தாகத்தை யாராவது தீர்க்கணும் இல்லையா. ஹம். அந்த புல் தரைல மேட்டர் நல்லா இருக்கும்னு சொன்னான். கடைசியா நான் வந்தப்ப பார்க்கலை. . சரி போகலாம் வெளியே போய் ரொம்ப நாளாச்சு. வெளியே போன மாதிரியே இருக்கும், சந்தோசமா இருந்த மாதிரி இருக்கும்னு நினைச்சுட்டு தான் இங்க வரலாம் வந்தேன். ஆமா, அந்த புல் தரை சூப்பரா இருக்கும். நீங்க கூட்டிட்டு போய் பண்ணி பாருங்க செமையா இருக்கும். அதான் அவன் எனக்கு வேண்டாம் உனக்குன்னு சொல்றானே. அய்யோ அக்கா எனக்கு வேண்டாம். ஏன் உனக்கு என்ன பண்ண விருப்பம் இல்லையா இல்லக்கா எனக்கு பண்ற விருப்பம் இல்லை. பெருசா மூடும் இல்லை. சரிடா எனக்கு புரியுது. சரண் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்தாள்.எழுந்து நின்று அவளது சுடிதார், சுடிதார் பேண்ட் இரண்டையும் கழட்டி பெஞ்சில் வைத்தாள். அக்கா. என்ன பண்றீங்க? நீதான் உனக்கு மூடு இல்லைனு சொன்ன. உனக்கு மூடு வர வைக்க இதை செய்றேன். அக்கா அதெல்லாம் வேண்டாம். சரிடா உனக்கு வேண்டாம்னா விடு. நீ எதையும் செய்யவும் வேண்டாம், பார்க்கவும் வேண்டாம். அரவிந்த் நீ இதுவரை யாரையும் முழுமையாக பார்த்திருக்க வாய்ப்பு இல்லைன்னு சொன்னான், உண்மையாடா? அப்படி பேசுன நியாபகம் இல்லை. சரண் மதியுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே பிராவையும் கழட்டி விட்டாள். இவ்வளவு நேரம் மதி அவன் முன்னால் இருந்த நோட்டையும் அவளையும் மாற்றும் மாற்றி பார்த்து பேசிக் கொண்டிருந்தான். ஆனால் சரண் பிராவை கழட்டியவுடன் சரணை மட்டுமே பார்த்தான். சரண் தனது ஜட்டியையும் கழட்டி பெஞ்ச் மேல் போட்டு ஆடைகள் எதுவும் இன்றி அம்மணமாக மதி முன்பு நின்றாள். சில நாட்களுக்கு முன்பு தான் ஜீவிதாவின் நிர்வாண உடலை பார்த்தான். ஜீவிதா மேல் அவனுக்கு பெரிதாக ஆரம்பத்தில் காமம் வரவில்லை. ஆனால் சரணை நிர்வாணமாக பார்க்கும் போது எனக்கு அந்த ஆசை துளிர் விட்டது. ஜீவிதா அளவுக்கு இல்லை என்றாலும். நன்றாகவே இருந்தாள். என்னடா அப்படி பார்க்கிற? ஒண்ணும் இல்லக்கா.. இப்படி நின்னா எப்படி பார்க்காம இருக்குறது. வேணும்னா வந்து எடுத்துக்க... பரவாயில்லை அக்கா... நான் எப்படி இருக்கேன்? நல்லா கும்முன்னு இருக்கீங்க. நீ செய்ற அளவுக்கு இருக்கேனா? சிரித்தான். எனக்கு தெரியலை... மதி உட்காரத்திருக்கும் நாற்காலி அருகே வந்து சரண் வந்தாள். என்னக்கா? எதுக்குடா ரொம்ப நல்லவன் போல நடிக்கிற? நான் நடிக்கலையே... அப்ப ஏன் பார்த்தும் பார்க்காமல் இருக்கிற.. இல்ல நீங்க அண்ணா கூட வந்தீங்களே அதான்.. யோசிக்கிறேன்.. இன்னைக்கு அவன் உனக்காகத்தான் கூட்டிட்டு வந்தேன்னு சொன்னது கேக்கலயா? அவன் என்னை இன்னும் பண்ணவில்லை. ஒருவேளை உனக்கு விருப்பம் இல்லை என்றால் அந்த புல்தரை கூட்டிட்டு போய் செய்வான். இப்படி வேண்டாம் என சொல்பவர்கள் பற்றி அவளுக்கு தெரியாதா என்ன? ஓ அப்படியா இன்னும் பண்ணலையா..? உனக்கு இது வேணும்னா எடுத்துக்க உன் விருப்பம் எதுவாயிருந்தாலும் இன்னொரு அஞ்சு நிமிஷத்துல டிசைட் பண்ணு என்று அவன் கை மேல் தொடை உரசும் படி வந்து நின்றாள். நீ ஒருவேளை மேட்டர் பண்ணுவேன்னு சொல்லி காண்டம் கூட வாங்கி என் பேக்ல போட்டு வச்சிருக்கான். சரணை இப்படி பார்க்கும்போது என் சுண்ணி நன்றாக நட்டுக் கொண்டு நின்றது. மதிக்கு சரணை போடலாம் என்ற எண்ணம் இருக்கிறது. ஒரு நிமிஷம் அக்கா என்று சொல்லி, மதி எழுந்து வெளியே போனான். அண்ணா.. என்னடா? இந்த அக்கா பிராஸ்டிடியூட்டா.. இல்லடா என் பிரண்ட் வைஃப். அவன் வெளி நாட்டுல இருக்கான். நான் அப்பப்பா என் தேவைக்கு யூஸ் பண்ணிக்கிறேன். அவங்கள தொடலாமா? டேய் உனக்காக தான் இன்னைக்கு அவளை கூட்டிட்டு வந்திருக்கிறேன். இத நான் உங்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். சரி அண்ணா. அப்ப நான் மேல மட்டும் கை வைத்துக் கொள்ளவா? நீ கை வச்சியோ இல்லை உன் சுண்ணிய வச்சியோ எனக்கு தெரியாது. அது உனக்கு விருப்பம். சரி அண்ணா. நான் கதவு லாக் பண்ணவா? சரிடா, அது உன் விருப்பம்... மதி உள்ளே வந்து கதவை சாத்த, அதை சரண் பார்த்து சிரித்தாள். மதி சரண் அருகே வந்தான் அக்கா சொல்லுடா உங்கள தொடலாம்ல. உங்களுக்கு எதுவும் வருத்தம் இல்லையே. அதெல்லாம் இல்லை, நான் இன்னைக்கு உனக்காக இங்கே வந்திருக்கிறேன் என உண்மையை உளறினாள். மதி சரண் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து. அவளை கட்டிப்பிடித்தான். இறுக்கி கட்டிபிடித்து, அவள் பிட்டத்தை பிசைந்தான். அப்படியே கொஞ்ச நேரம் செய்தான். அக்கா, நீங்க சப்பி விடுவீங்களா? நான் சப்பி விடுவேன். நான் சப்பி விட்டா, நீ தாங்குவியா? தெரியல அக்கா கஷ்டம் தான். சரி சரி அது பரவாயில்ல பேண்ட் கழட்டுறியா? இல்லை நான் கழட்டணுமா? நானே கழட்டுறேன் அக்கா... மதி அவனது ஆடைகள் அனைத்தையும் கழட்ட, இருவரும் நிர்வாணமாக இருந்தனர்.. சரண் அவனுடைய சுண்ணியைப் பார்த்து, ஒரு கணம் அடேயப்பா என்றாள். என்னடா செடிக்கு உரம் போடாம, எல்லா உரமும் இங்கே போட்டு வளர்த்து வைத்தது போல் பெருசா இருக்குடா.. இதைவிடவும் நிறைய பேருக்கு பெருசாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீடியோ பாத்துருக்கேன். நீ சொல்றது கரெக்ட் தாண்டா. ஆனால் நான் இதுவரைக்கும் அனுபவித்ததை விட இது கொஞ்சம் பெரிசாக இருக்கு. சுண்ணியை பிடித்து தொட்டு தடவினாள். அது கெட்டதா அக்கா.. நல்லது மட்டும் தான் உனக்கு அதை சரியாக உபயோகிக்க தெரிந்தால் மிக மிக நல்லது. சரி அக்கா. மதி உனக்கு வரும் வரை சப்பி என் வாயில் எடுக்கவா இல்லை உனக்கு என்னை பண்ணும் ஆசை இருக்கிறதா? தெரியலை அக்கா. எனக்கு எப்படியும் ஒரு நிமிடத்தில் நீங்கள் வாய் வைத்தால் வந்துவிடும். அதற்கு பிறகு நான் உங்களை ஓப்பது கடினம். அது அது பரவாயில்லடா எப்படியும் உனக்கு அடுத்த 15 20 நிமிடங்களில் எழுந்து விடும் அதற்கு பிறகு கூட என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்... டேய் எனக்கு விந்து வாயில வாங்குறது பிடிக்கும். அதனால வருதுன்னு சொல்லிட்டு ஓடிறாத. அப்படியே என் வாயிலே அடிச்சு விடு உங்களுக்கு ஒன்னும் ஆகாதா அக்கா? அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. அப்ப சரிக்கா... சரண் மெதுவாக மதியின் உறுப்பை வாயில் எடுத்து நுனியில் மெல்ல சப்ப ஆரம்பித்தாள். மதி மெல்ல கண்மூடி அதை ரசிக்க ஆரம்பித்தான். சரண் வாயை எடுத்து டேய் உன் கையால் முலை பிடித்து அமுக்க வேண்டும் என்று நினைத்தால் அமுக்கிக் கொள் என்றாள். சரிக்கா... சரண் பெஞ்சில் உட்கார்ந்தபடி மதியின் சுண்ணியை சுவைக்க, மதி அவனது கையை நீட்டி அவரது முலைகளை கசக்கி கொண்டிருந்தான். ஓரிரு நிமிடங்களுக்கு மேல் சப்பினாள்.. அதன் முழு நீளமும் அவள் அடித் தொண்டைவரை போய் வர.. வாயை எடுத்தாள். டேய் இவ்வளவுதானா இதுக்கு மேல பெருசா ஆகுமா? இதுவரைக்கும் நான் இவ்வளவு பெருசாகி பார்த்ததில்லை அக்கா. சரணுக்கு இவ்வளவு பெரிய தடியை ஊம்பி வரவைத்து வீணாக்குவதில் விருப்பம் இல்லை. மதி என்னை பண்ணு. வரும்போது உருவி என் வாயில் தா. நான் அதை குடித்துக் கொள்கிறேன்... சரி அக்கா.. நீ எப்படி பண்ண விரும்புகிற? அந்த மேசை மேல படுக்கிறீங்களா? சரிடா என்று சொல்லி பெஞ்ச் மேலே நேத்து ஜீவிதா எப்படி படுத்தாளோ அப்படியே படுத்தாள் சரண். அக்கா பண்ணவா? சரண் மீண்டும் மதியிடம் உனக்கு வரும்போது என்னோட வாயில தா என்றாள். சரிக்கா கண்டிப்பா. மதி சரண் கால்களுக்கு நடுவில் சென்று நேற்று ஜீவிதாவை என்ன செய்தானோ அதை போல் எழுந்து மேல் நோக்கி அவளின் புண்டைமேல் வைத்து தேய்க்க ஆரம்பித்தான். சரண் இந்த மாதிரி தேய்ப்பதை அனுபவித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. சமீப காலங்களில் பெரும்பாலும் வந்தவுடன் போடுவது. சிறு விளையாட்டுகள், அதுவும் முலை, பருப்பை சப்புவது என்று தான் பெரும்பாலும் ஓடும். முன் விளையாட்டுக்களில் பெரும்பான்மையான நேரங்கள் செலவிடுவதில்லை. இந்த மாதிரி தேய்ப்பது எல்லாம் அனுபவித்தாகி விட்டது. ஆனாலும் ரொம்ப நாளைக்கு பிறகு இவன் அப்படி தேய்ப்பது அவளுக்கு ஒரு சுகமாக தான் இருந்தது. மதி நன்றாகத் நேற்றைப்போல் தேய்த்து கொண்டிருந்தான். அவ்வப்போது உள்ளேயும் விட்டான். உள்ளே விடுவது எடுப்பது தேய்ப்பது திருப்பி உன்னை விடுவது எடுப்பது தேய்ப்பது என்று செய்து கொண்டிருந்தான். சரண் உண்மையிலேயே அதை ரசிக்க ஆரம்பித்தாள் அது வெகு நாட்களுக்குப் பிறகு நடப்பதால் அவளுக்கு அதில் ஒரு ஆனந்தம். இப்படியே தேய்த்துக் கொண்டிருந்த மதி உள்ளே சொருகினான். உள்ளே இருக்கும்போது சரணுக்கும் அடைப்பது போல் இருந்தது... மதி செய்ய ஆரம்பித்தான் அவன் செய்யும் இரண்டாவது பெண் சரண் என்று நினைத்தான். ஜீவிதாவிடம் தண்ணீர் வரும் வரை செய்யவில்லை என்றாலும் நான்கு ஐந்து முறை குத்தியதால் தான் முதன்முறை ஜீவிதாவிடம் எல்லாவற்றையும் இழந்ததாகத்தான் மதி நினைத்தான். மதி மிகப் பொறுமையாக உள்ளே வெளியே என இயங்கிக் கொண்டிருந்தான். சரண் மதியிடம் நீ இப்படி செய்வது உன்னுடைய புது பொண்டாட்டிக்கு சுகமாக இருக்கும். என்னை போல் உள்ளவர்களுக்கு அப்படி இருக்காது. அப்ப என்ன பண்ணனும் என்று வெகுளியாக கேட்டான் மதி. நீ பண்ற பொசிஷன் ஓகே. ஆனால் கொஞ்சம் வேகமாக பண்ண வேண்டும். வேகமாக பண்ணும் போது கால்களை பிடித்துக் கொள்ளலாம் ஒரு வேளை உனக்கு ஆசை இருந்தால் முலைகளையும் பிடித்தவாறு பண்ணலாம். சரண் சொன்னது போல் அவளது இரண்டும் முலைகளையும் பிடித்து கசக்கி இடிக்க ஆரம்பித்தான். மதி இன்னும் கொஞ்சம் வேகமா.. அவன் இயங்குவது சரணுக்கு அழகாக இருந்தது ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு இளம் வாலிப நபருடன் உடலுறவு வைத்துக் கொள்வது அவளுக்கு சந்தோஷம். இதே சந்தோஷத்தை ஆறு வருடங்களுக்கு முன்பு அரவிந்திடம் அவள் அனுபவித்தாள். அவளுக்கு என்னமோ இளம் வயது பையன்களுடன் பண்ணுவது ஒரு அலாதி ஆசை போல இருந்தது. அந்த பசங்களை தனக்கு தேவையான அனைத்தயும் செய்ய சொல்லலாம். அரவிந்துக்குப் பிறகும் அவள் அனுபவிக்கும் இளம் வயதுக்காரன் இவன்தான். உன் வயசு என்னடா? 21, இந்த வருஷம் காலேஜ் முடிச்சேன் அக்கா. ஓஹ், அப்ப நீதான் என்னை செய்ததிலேயே சின்ன பையன். பட் நல்லா பண்ற. உண்மையிலே உனக்கு இதுதான் முதல் நேரமா? @Gilmashorts in YouTube, X, Instagram
03-05-2024, 09:25 AM
【135】
சரணின் கேள்விக்கு மதி பதில் சொல்லவில்லை. வெட்கப் படுகிறான் என நினைத்து "முதல் நேரத்திற்கு இது பரவாயில்லை, நல்லாவே பண்ற" தாங்க் யூ அக்கா.. உன்னால முடிஞ்சா இன்னும் கொஞ்சம் வேகமா பண்ணுடா. சரிக்கா முயற்சி பண்றேன். மதி அவள் சொன்னதைப்போல வேகமாக இடிக்க ஆரம்பித்தான் நல்ல வாட்டமாக மேசை உயரம் இருந்ததால் அவனால் நன்றாகவே இடிக்க முடிந்தது. அவள் கண்கள் சொருகியபடி ம்ம்ம் ம்ம்ம் என்று லேசான முனகலுடன் அவனது இடிகளை வாங்கிக் கொண்டிருந்தாள். அப்படியே அவளின் தொடைகளை பிடித்து இன்னும் கொஞ்ச நேரம் இடித்தான். மதியை சரண் நிறுத்த சொன்னாள். என்னாச்சு அக்கா.. ஒண்ணுமில்லைடா. அவளின் இன்பம் பெருகியது. அவள் முதுகை வளைத்து கால்களால் அவன் தலையை இறுக்கி பிடித்தாள். இன்னும் கொஞ்சம் வசதியாக இருப்பதை போல் உணர்ந்தாள். ஒவ்வொரு முறை மதி இடிக்கும் போதும் சரணுக்கு புண்டையில் வாங்கும் குத்து நல்ல தரமான குத்தாக இருப்பது போல் ஒரு ஃபீலிங் இருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இடிக்க. அவளுக்கு க்ளைமாக்ஸின் வெப்பம் ஆட்கொண்டது. சரண் : என்னடா இன்னும் வரலை.. மதி : தெரியல அக்கா.. [முதல் முறை செய்யும்போது ரசித்து செய்யாமல் பயத்தில் சிலர் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்வதால் அவர்களுக்கு வருவதற்கு நேரமாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இவ்வளவு நேரமாகும் என்று நினைக்கவில்லை.] சரண் : இப்படியே கண்டினியூ பண்றியா இல்ல வேற ஏதாவது பொசிஷன் ட்ரை பண்ணுறியா மதி : இது போதும் அக்கா அவள் வாங்குவது தரமான குத்து. ஏனோ தானோ என முதல் தடவை செய்யும் ஒருவனிடம் வாங்கும் குத்து அல்ல. சரண் : ரொம்ப நல்லா செய்றடா, எங்க கத்துக்கிட்ட? மதியின் முதன் முறை என்ற நம்பிக்கை சரணுக்கு இல்லை. மதி : தேங்க்ஸ்க்கா. இதுதான் முதல் நேரம். சரண் : ஒவ்வொரு இடியும் அப்பா, முதல் நேரம் மாதிரி இல்லை. நல்ல அனுபவம் உள்ளவன் போல செய்யற. மதி : எல்லாம் வீடியோ பார்த்து தான். அவன் இயங்குவதை நிறுத்தவில்லை.. சரண் : இதுக்கு மேல வேகமா உன்னால பண்ண முடியுமா? முடிஞ்சா கொஞ்சம் வேகமா. அவன் முடிந்த அளவுக்கு வேகமாக இடிக்க, அவள் உச்சம் அடைந்தாள். அவன் மூச்சு வாங்குவதை போல் இருப்பதை கவனித்த சரண், கொஞ்சம் ரெஸ்ட் எடு. இடிக்காம அப்படியே உள்ள வச்சுக்க. இல்லன்னா இங்கவா என் வாயில தா என்று சொன்னாள். அவன் சிரித்துக் கொண்டே உருவி எடுத்து நின்றான். அக்கா என்று கை நீட்டினான். நான் ஒரு நிமிடம் உயிரற்ற நிலையில் இருப்பது போல் உணர்ந்தான். சரண் தன் புண்டையில் நீர் துளிகள் சொட்ட சொட்ட எழுந்து உட்கார்ந்தாள். மதி மேஜையில் இருந்து இறங்க சரணுக்கு உதவி செய்தான். மேஜையில் கவுந்து படுக்க சொன்னான். சரண் மேஜையின் மீது மார்பை வைத்து படுத்து, இடுப்பை தூக்கி குண்டிகளை விரித்து, புண்டை மீண்டும் தயாராக இருப்பதை அவனுக்கு உணர்த்தினாள். மதி அவளது குண்டி கன்னங்களிலும் முத்தம் கொடுத்தான், வலது குண்டி கன்னத்தில் பளாரென அடித்தான். ஆஆஆ என்று என் இடுப்பை அசைத்தேன். அவன் சிரித்தான். என் குண்டி குலுங்கி அடங்கியது, நான் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தேன். இடது குண்டி கன்னத்தில் பளாரென அடித்தான். உன்னை நான் இப்படி அடிக்க சொல்லவில்லை.. வேற அடி எனக்கு குடு. அவன் தன் பெரிய சுண்ணியை என் புண்டை தடவி அதில் வைத்து உள்ளே இறக்கி மெதுவாக இடிக்க ஆரம்பித்தான். உள்ளே விடுவது எடுப்பது என என்னை டீஸ் செய்தான். நான் மெல்ல முனகினேன். ஒழுங்கா விட்டு பண்ணுடா என பின்புறத்தை அவனை நோக்கி தள்ளினேன். என் கைகளை நீட்டி மேஜை ஓரத்தை பிடித்துக் கொண்டேன். இது அவனுக்கு ஆழமாக முழு சுண்ணி உள்ளே நுழைய வாய்ப்பாக இருக்கும் என நினைத்தேன். அவன் மெதுவாக தன் சுண்ணியை ஆழமாக எனக்குள் புதைத்தான். அவனது கொட்டை எனது குண்டியில் இடிக்க, முழுவதுமாக என்னுள் இறங்கினான் என்று புரிந்து கொண்டேன். அவன் என்னை அவன் தடித்த சுண்ணியால் நிரப்பியபோது நான் நடுங்கினேன். சுகத்துக்காக பல்லைக் கடித்துக் கொண்டேன். இடிக்க தொடங்கினான். கொஞ்ச நேரம் சீரான வேகத்தில் இடித்தான். என்னை யாரும் இதுவரை இப்படி செய்ததில்லை. மேஜை மேல் கை வைத்து நின்று செய்திருக்கிறேன். ஆனால் இப்படி என் மார்பகங்கள் மேஜை மேலே படர்ந்து இருக்கும்படி நான் இருக்க, என்னை பின்னால் இருந்து ஒருவன் உந்துவது இதுதான் முதல் முறை. ஏனென்று தெரியவில்லை, அவன் மெதுவாக வெளியே எடுத்து வேகமாக உள்ளே நுழைத்தான். அவனது உந்துதல் மேலும் வலுவடைந்ததால் என் மென்மையான முனகல்கள் உரத்த முனகல்களாக மாறின. என் மீது வேட்டை மிருகம் பாய்வது போல் வேகமாக முன்னோக்கி வரும்போது மீண்டும் மீண்டும் மிக வேகமாக இடித்தான்... என்னால் இவனுக்கு இதுதான் முதல் முறை என்பதை ஏற்க முடியவில்லை. ஒவ்வொரு இடியும் அழகு, அவன் இடிகளுக்கு ஏற்ப அவனுடன் நகர்ந்தேன். அவன் எனக்குள் நுழையும் போது அவனது பெரிய சுண்ணியின் ஒவ்வொரு அங்குலத்தையும் என்னால் உணர முடிந்தது. பரவசத்தில் முனகினேன். என் புண்டை பருப்பை விரல்களால் தொட்டு, தேய்த்தேன். நல்ல ஈரமாக இருந்தது. நனைந்த என் விரல்களை என் வாய் வரை நகர்த்தி, எங்கள் புணர்தலின் ஈரம் என உதட்டில் தடவி, அதன் உப்புச் சுவையை நக்கினேன். என்னை மீண்டும் மீண்டும் இடிஇடியென்று இடித்தான். அவனது அனகோண்டா பாம்பு பெண்களுக்கு புணர்ச்சியின் மகிழ்ச்சியான தருணமான உச்சத்துக்கு மீண்டும் கொண்டு செல்வதை நான் உணர்ந்தேன். என் கால்களை குறுக்கி பிடித்து அறையின் தரை தளத்தின் மேற்பரப்பை உதவிக்காக பிடித்துக் கொண்டேன், என் உடல் பதட்டமாக இருப்பதை உணர்ந்தேன். நான் மீண்டும் கீழே இறக்கி என் புண்டை பருப்பை பிடித்து தேய்த்தேன். அவன் வேகமாகவும் மிக மிக வேகமாகவும் சொல்லும்போது நல்ல அனுபவம் உள்ள என்னால் கூட முடியவில்லை. நான் சத்தமான முனகல் தாண்டி அலற ஆரம்பித்தேன். நிச்சயமாக அரவிந்த்க்கு கேட்டிருக்கும் என நினைத்தேன். அரவிந்த் வாசலின் வெளியே நிற்க போர் அடித்ததால் ஏற்கனவே கிளம்பி சென்று காரில் உட்கார்ந்து பாட்டு போட்டு கேட்டுக் கொண்டிருந்தான். நான் கண் மூடி ஒவ்வொரு குத்துக்களையும் என்ஜாய் பண்ணி உள்வாங்கிக் கொண்டிருந்தாள். உனக்கு இன்னும் வரலையா என மெதுவாக கேட்க்க, அவன் என் மீது சாய்ந்தான். நான் மேஜையின் குறுக்கே படுத்துக் கொள்ள அவன் சுண்ணி உள்ளே இருக்க, அவனின் ஒவ்வொரு சுருக்கத்தையும் உணர்ந்தபோது அவனது உப்பு கலந்த வெள்ளை விந்து சீத் சீத்தென்று உள்ளே அடித்து, என்னுள் நிரப்பினான். அது என் இன்பத்தை இன்னும் அதிகமாக ஆக்கியது. அவன் விறைப்புத் தன்மை தணிந்ததும் என்னை விட்டுப் பிரிந்தான். அதனால் இவ்வளவு நேரம் அடித்து நொறுக்கப்பட்ட என் புண்டையில் இருந்து எங்கள் உடல் சாறுகளின் கலவை வழிந்தோடியது. அது என் காலில் வழிந்தோடியது. நான் எழுந்து நின்று அதை துடைக்க முயன்றேன். ஆனால் கால்கள் நடுங்கின. என்னால் நிற்க கூட முடியவில்லை. எனவே நான் மேஜையின் குறுக்கே மீண்டும் படுத்துக் கொண்டேன். அவன் இடித்த இடியில் என் கால்கள் உணர்ச்சியை சில நிமிடங்களுக்கு இழந்து விட்டது. நான் எப்படி முதல் முறை என்று நம்புவேன்? நான் தள்ளாடும் நிலையை பார்த்து... மதி : அக்கா சரண் : ஒண்ணுமில்லை, நீ இடிச்ச இடி நிக்க முடியலை மதி : ஹெல்ப் பண்ணவா? சரண் : இல்லைடா. நீ உட்காரு... அவன் மெல்லிய சிரிப்பை உதிர்த்துவிட்டு பெஞ்ச் மேல் அமர்ந்தான். அவன் குனிந்து தலையை தடவி, தலைக்கு மேல் கைகளை வைத்து ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டான். மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவன், உணர்ச்சியற்ற நிலையில் இருக்கும் என் கால்களை விட வேகமாக குணமடைந்து வருவதாகத் தான் எனக்கு தோன்றியது. அவன் பார்வை என் நிர்வாண உடலின் மீது விழுந்தது. என்னுள் இருந்து சாறு ஒழுக அதைப் பார்த்தபடி இருந்தான். எனக்கு அவன் என்னை இப்படி ஆக்கியதை நினைத்து ரசித்ததாகத் தோன்றியது. மேஜை மீது சாய்ந்து கொண்டு எழுந்து நின்றான். அவன் என் வலது குண்டி கன்னத்தில் மீண்டும் ஒரு அடி, ஆனால் இந்த முறை இடது கையால்.. அடியில் அவ்வளவு வேகம் இல்லை... இருப்பினும் நான் அலறினேன். உணர்ச்சி சற்று திரும்பிய என் கால்களுக்கு அது அதிக வலியை கொடுத்தது. அவன் என் உள்ளாடைகளை எடுத்து என்னிடம் கொடுத்து புன்னகைத்தான். சரண் : நாம் அடிக்கடி இப்படி சந்தித்தால் நன்றாக இருக்கும். செமையா பண்றடா.. மதி : தனக்குத்தானே தலையசைத்தான். சரண் : முதல் நேரம் என்று என்னால் நம்ப முடியவில்லை. மதி : உண்மையாக அக்கா, சத்தியமா... சரண் : அவன் நெற்றியில் முத்தமிட்டு, ரொம்ப ரொம்ப நல்லா பண்ணுன என்று சர்டிபிகேட் கொடுத்தாள். [இந்த விஷயத்தில் எல்லாம் தெரிந்த ஒரு வேசி சரண் என்பதை மதி அறிந்திருக்கவில்லை. இந்த சர்டிபிகேட் எவ்வளவு பெரிய சர்டிபிகேட் என்றும் அவனுக்கு புரியவில்லை.] மதி : ரொம்ப தேங்க்ஸ் அக்கா சரண் : நீ விந்தை ஏண்டா வாயில் தரவில்லை. மதி : அக்கா, மறந்துட்டேன். . இங்க வா என்று சொல்லி வாயால் அவன் சுண்ணி பகுதியில் ஒட்டி இருந்த அனைத்தயும் நக்கி சுத்தம் செய்தேன். எனக்கு இன்னொரு ரவுண்ட் வேண்டும் என அவனிடம் கேட்க விருப்பம் இல்லை. ஆனால் எனக்கு அனுபவிக்க ஆசையாக இருந்தது. அவனாக கேட்க வேண்டும் என நினைத்து அவனைப் பிடித்து ஊம்பு ஊம்பென்று ஊம்ப ஆரம்பித்தேன். . தளர்ந்து போன சுண்ணியை ஏன் இவள் இப்படி ஊம்புகிறேன் என்று நினைத்திருப்பான். இதற்கு மேல் ஊம்புவதில் அர்த்தமில்லை என்று நினைத்த சரண் எழுந்தாள். பிராவை அவள் வயிற்றுப் பகுதியில் வைத்து ஹூக் மாட்ட... மதி : கிளம்ப போறீங்களா? சரண் : ஆமா.. மதி : ஓஹ்! சரண் : என்ன ஓஹ்!!! வாய துறந்து பேசு. மதி : இல்லை அக்கா இன்னொரு ரவுண்ட் வேணும். கிடைக்குமா? சரண் : உனக்கு பண்ண ஆசையா இருக்கா? மதி : ஆனா இது எழும்ப எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியலை. சரண் : சரிடா. பண்ணலாம்.. மதி : ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். சரண் பெஞ்ச் மேல் உட்கார... மதி : அரவிந்த் அண்ணா எதாவது சொல்லுவாங்களா? சரண் : என்னோட போன் எடு. மதி : இந்தாங்க.. சரண் கால் செய்தாள். சரண் : டேய் அரவிந்த்.. சரண் : இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். நீ சொன்ன மாதிரி முதல் நேரம் தான் போல, காணாத எதையோ கண்ட மாதிரி தொட்டு தடவிக் கொண்டிருந்தான். இப்போ சப்பி விட்டேன். அவனுக்கு வந்துவிட்டது. அதுக்குப் பிறகு மேட்டர் பண்ணலாமா என்று கேட்டான். அதனால் இப்போ அவனுக்கு எழும்ப வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். அரவிந்தும் சரி என்று சொன்னான். சரண் : ஹாப்பியா? மதி : ஆமா! ரொம்ப தாங்க்ஸ்க்கா... @Gilmashorts in YouTube, X, Instagram
03-05-2024, 09:27 AM
【136】
பதினைந்து நிமிடம் ஆக... சரண் : எழுந்து நில்லுடா. இங்க வா. மதி தன் சுண்ணியை உருவிக் கொண்டு அவள் வாய அருகே வந்து நின்றான். செமையா இருக்குடா செல்லக்குட்டி என்று வாயில் வாங்கி ஊம்ப. அரவிந்த் அழைப்பு போனில் வர, அட்டென்ட் செய்ய சரண் : ஹம்.. அரவிந்த் : இன்னும் முடியலையா? சரண் : ஹம்.. அரவிந்த் : ஊம்பிகிட்டா இருக்க.. சரண் : ஹம்.. அரவிந்த் : வாயை திறந்து பதில் சொல்லுடி. சரண் : ஆமாடா... அரவிந்த் : இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்? சரண் : தொந்தரவு செய்யும் கடுப்பில் இன்னும் ஒரு மணி நேரம் என்று சொல்லிவிட்டு போன்காலை கட் செய்தேன். கொஞ்ச நேரம் சப்பினாள். பின்னர் வாயில் இருந்து வெளியே எடுத்து. டேய் வாயில் ஓக்குறது போல பண்ணு. மதி சரண் வாயில் இயங்க ஆரம்பித்தான். அவனுக்கு அந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. ஆனால் புண்டையில் செய்வது போல் திருப்தியாக இல்லை.கொஞ்ச நேரம் செய்தான். அவள் வாயில் உள்ள எச்சில் கீழே ஒழுக. மதி : அக்கா, கீழே பண்ணட்டா? சரண் : சரிடா பண்ணு ஒரு பிரச்சனையும் இல்லை.. மதி : அக்கா, நீங்க தரையில படுத்தால் உங்களுக்கு முதுகு வலிக்குமா? சரண் : இந்த தரையில் நீ ரொம்ப வேகமா குத்துனா ஒரு ஒருவேளை வலிக்கும். நான் வலியை தாங்கிக்குவேன். அப்படியே முதுகு வலி வந்தால் சொல்றேன், அதுவரை நீ உன் விருப்பம் போல் செய். நான் கீழே இறங்கி இப்ப என்ன செய்யணும் என மதியிடம் கேட்டேன். மதிக்கு ஜீவிதா & அரவிந்த் புல் தரையில் செய்தது போல் செய்ய ஆசை. மதி : அக்கா, புல்தரை போலாமா? சரண் : இப்படியே அம்மணமாவா? மதி : பின்பக்க கதவு வழியா போலாம்.. சரண் : தரையில் விரிக்க? மதி : டவல் இருக்கு போதுமா? சரண் : சமாளிக்கலாம்.. வாங்க போகலாம் என அவள் கை பிடித்து அழைத்து சென்று டவல் விரிக்க, அவள் அதன் மேல் உட்கார்ந்தாள். மதி : அக்கா, இந்தாங்க என்றபடி, அவளின் வாய் மேல் அவன் சுண்ணி இடிக்கும் படி நின்றான். சரண் : வாயில் எடுத்து வேகமாக ஊம்ப ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் கழித்து... சரண் காமத்தில் துடித்தாள், அவள் புண்டையில் ரத்தம் வேகமாக ஓடியது போல் உணர்ந்தாள். சரண் : வாயிலிருஇருந்து உருவி, நீ இப்போ என்னை ஓக்ககுறியா? இல்லை இன்னும் கொஞ்ச நேரம் வாயில பண்ணனுமா என காம வெறியில் கேட்டாள். பண்ணலாம், நீங்க இங்கே படுங்க என்று சொல்லி அவளை படுக்க சொன்னான். அவள் தரையில் இருந்த டவல் மேல் படுத்தாள். மதி கீழே வந்தவன், அவள் கால்களை விரித்து கால்களின் நடுவில் முட்டி போட்டு, அவள் கால்களை சாதாரணமாக மடக்கி, மிஷனரி பொசிஷனில் மேலே வந்து அவள் மேல் உட்கார்ந்தான். தன் சுண்ணியை பிடித்து கையால் உருவிக்கொண்டே புண்டையில் உள்ளே வைத்து தள்ளினான். அவள் மேல் கவிழ்ந்து படுத்தான். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று அவள் காதில் சொன்னான். மதி அவள் கால்களை பிடித்துபடி இயங்க ஆரம்பித்தான். கொஞ்சம் நேரம் கழித்து இன்னும் வேகமாக இயங்க ஆரம்பித்தான். நேற்று அரவிந்த் ஜீவிதாவை பண்ணியதை அவன் கண்ணில் நினைத்தபடியே, அதேபோல் வேகமாக இயங்க ஆரம்பித்தான். அவனுக்கு ஜீவிதாவை நினைத்தவுடன் உடம்பில் ஏதோ சக்தி வந்தது போல் வேகம் எடுக்க, அதை வாங்கிக் கொண்டிருந்த சரணுக்கும் அம்மா "என்ன இடி" என்று இருந்தது. அவள் முனகுவதை விட்டு அலற ஆரம்பித்தாள். அவனது சுண்ணி மின்சாரத்தால் ஆனது போல உணர்ந்தாள். ஏனென்றால் அவனின் ஒவ்வொரு இடியும் அவளே ஷாக் ஆகும் அளவுக்கு இன்பத்தை வாரி வழங்கியது. உடலின் ஒவ்வொரு அணுவும் அதிர்வது போல் உணர்ந்தாள். எனக்கு வரப் போகிறது என்று அவன் காதில் கிசுகிசுத்தாள், அது மேலே எழுவதை உணர்ந்தாள். டேய் எழும்பாதே என்று இறுக்கி பிடித்தாள். எனக்கு வருது என்றால் நீ நல்லா பண்ற உனக்கு வரும் வரை தொடர்ந்து இடிக்கணும். சரி அக்கா. அவனது உந்துதல் மேலும் கடினமாகவும், வேகமாகவும், மேலும் தீவிரமாகவும் மாறியது, அவனது கைகள் அவளது தோள்களை இறுக்கமாகப் பிடித்தன. அவனது இடிகள் ஒவ்வொன்றிற்கும் அவள் கர்ஜித்தாள், வியர்வை, களைப்பு. அவனின் வேகத்தால் அவனுக்கு மூச்சுத் திணறல், அவள்மேல் கவிழ்ந்தான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் உடலின் ஒவ்வொரு பாகமும் துடித்துக் கொண்டிருந்தது. எனக்கு இந்த அளவுக்கு யாரும் சுகம் கொடுத்ததில்லை என்று காதில் கிசு கிசுத்தாள். சரண் : அப்படியே இரு.. உனக்கு மூச்சு சரியான உடன் திரும்ப பண்ணு முழு விறைப்பிலிருந்த சுண்ணியை அவள் புண்டைக்குள் முழுமையாக வைத்திருந்தான். சரண் : என் கால்களை சுற்றி அவன் பந்துகளை தடவினேன். விளையாட்டாக கசக்கினேன். மதி : ஆஆஆ அக்கா வலிக்குது. சரண் : அப்ப பண்ணு.. அவன் மீண்டும் என்னை ஓக்க ஆரம்பித்தான். இந்த முறை ஏற்கனவே உச்சம் வந்து வழுக்கும் புண்டை அவனுக்கு சுலபமாக இருந்தது. சிறிது நேரத்தில் அவன் என்னை ஒரு வேசியைப் போல என்னைப் பற்றி சிறு துளியும் கவலைப்படாமல் வேகமாக இடிக்கத் தொடங்கினான். சரண் : டேய் பொறுமை. நான் தேவிடியா இல்லை. ஒரு விதத்தில் பார்த்தால் நானும் தேவிடியாதான். ஆனால் இதை வாங்க அடிக்கடி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். திடிரென இந்த இடியை வாங்க என்னால் முடியாது. ஒவ்வொரு முறையும் என் புண்டையில் விழுந்த இடி , அய்யோ அதை நான் எப்படி வர்ணிப்பது? அவன் இடிக்கும்போது அவனது கொட்டை முன்னும் பின்னுமாக நகர்ந்து என் ஈரமான பின் துவாரத்தில் இடித்தது. அவன் கர்ஜனை செய்வது போல் சப்தமிட்டு என்னை ஒத்துக் கொண்டிருந்தான் எனக்கு மீண்டும் உச்சம் வர நான் கட்டுப்பாட்டை இழந்தேன். என் வாழ்க்கையின் மிகத் தீவிரமான புணர்ச்சியை நான் இப்போது அனுபவித்தேன், கால்கள் நடுங்கின, கைகள் சுற்றித் துடித்தன. அவன் என் மீது சரிந்து விழுந்தான், சுவாசிக்க சிரமப்பட்டான். குதிரைப் பந்தயத்தில் ஓடிய குதிரையைப் போல மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவன் மூச்சு சரியான நிலைக்கு வர சில நிமிடங்கள் ஆனது. மதி : சாரி, ரொம்ப வலிக்கிற மாதிரி பண்ணிட்டேனா? சரண் : இல்லைடா. தொடர்ந்து பண்ணுனா தாங்கிக்குவேன். இப்ப அப்படி இல்லை. கேப் ஜாஸ்தி. மதி : சாரி, வீடியோ பார்த்து எப்படி பண்ணினாலும் புண்டையில் ஒண்ணும் ஆகாதுன்னு நினைச்சேன். சரண் : அப்படி இல்லை. எல்லாருக்குமே ஒரு அளவு இருக்கும். அதைத் தாண்டி பண்ணுனா எல்லாருக்கும் கஷ்டம் தான். அவன் ஒரு நிலையான, தாளமான இயக்கத்துடன் மீண்டும் என்னை ஓக்க ஆரம்பித்தான், அவன் தன் இரண்டு கைகளையும் என் தோளில் வைத்து, என்னை பிடித்துக் கொண்டு, தன் சுண்ணியை வைத்து இடிக்க ஆரம்பித்தான். அவனது கொட்டை என் மேல் இடிப்பதால், அவனது முழு சுண்ணியும் என்னுள் இருப்பதைப் போல் உணர்ந்தேன். நான் ஒரு மல்யுத்த வீரரைப் போல கட்டிப்பிடிக்கப்பட்டேன், என்னைக் கட்டுப்படுத்தினான், என் மீது ஆதிக்கம் செலுத்தினான். நான் விரும்பினாலும் என்னால் தப்பிக்க முடியாதபடி என் தோளில் பிடித்திருந்தான், உண்மையை சொன்னால் நான் அவனிடம் முதல் முறையாக செய்யும் போதே சரணடைந்தேன். ஒவ்வொரு முறையும் அவன் உள்ளே தள்ளும் போதெல்லாம், அய்யோ என்ன சுகம். ஒவ்வொரு முறையும் அவன் என் மீது மோதும் போது, மூச்சு வெளிவிட்டே ஆக வேண்டும் என்ற நிலை. என் உடல் என்னை சுவாசிக்க கட்டாயப்படுத்தியது. நான் ஓ! ஓ! ஓ! என்று அலறியபடி மூச்சை இழுத்து விட்டேன். நான் முடமாகவும் முற்றிலும் அவனுக்கு அடிபணிந்தவனாகவும் இருந்தேன், என் புண்டை அகலமாகவும் ஈரமாகவும் இருந்தது. சாறு என்னிடமிருந்து வழிந்தோடியது. என் கால்களை விரித்து, என் குண்டியை விரித்து, ஒவ்வொரு தள்ளுதலிலும் அவன் சுண்ணி உள்ளே சென்றது. சந்தோசமாக எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இது நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் அது நடக்கவில்லை. அவன் பதட்டமடைவதை நான் உணர்ந்தேன், அவனது சுவாசத்தின் வேகம் மாறியது. அவன் அவனது விந்துவை ஓவென கதறி எப்படி என்னுள் பீய்ச்சு அடித்தான். நான் பயபக்தியுடன் அதை வாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் மட்டுமே இருந்தேன். நாங்கள் இருவரும் சிறிது நேரம் அசையாமல் இருந்தோம்.இன்னும் 10-15 வினாடிகள் நீடித்திருந்தால் மூன்றாவது முறை வந்திருப்பேன். அரவிந்த் அண்ட் தாமு இருவரும் சேர்ந்து எனக்கு ஒரே நேரத்தில் மூன்று முறை வர வைத்ததே என்னை புணர்ந்தவர்களின் ரெகார்ட். மதி தன் சுண்ணியை என்னிடமிருந்து வெளியே எடுத்தான், நாங்கள் அருகருகே படுத்துக் கொண்டோம். அவனது சுண்ணியில் இருந்து விந்து கொஞ்சம் என் புண்டையில் இருந்து கசிந்து புல்வெளியின் மேல் இருந்த டவல்மேல் ஒழுக ஆரம்பித்தது. சரண் : டேய் வாயில தா... மதி : சாரி அக்கா, மறந்துட்டேன். அவள் வாய் அருகே கொண்டு வர நான் அதை வாயில் வாங்கி உறிஞ்சி குடித்தேன் . அக்கா... அவள் ஒரு சொட்டு கூட விடாமல் அவன் சுண்ணியில் இருந்து வரும் கஞ்சியை வாங்கி குடித்தாள் அதற்குப் பிறகும் சுண்ணியை நன்றாக ஊம்பி சுத்தம் செய்தாள். அது அவனுக்கு நேற்று ஜீவிதா செய்ததை விட நன்றாக இருந்தது. மதி : ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. சரண் : உனக்கும் ரொம்ப தேங்க்ஸ்டா. யார் கூட பண்ணினாலும் அவங்களுடைய தேவை என்னவென்று தெரிந்து செய். மதி : சரி அக்கா. சரண் : உன்னுடையது பெருசு நீ இப்படி செய்தால் பெரும்பாலான நபர்களை திருப்தி படுத்த முடியும். ஆனால் அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்தால் மிக மிக சந்தோசப்படுவாங்க, திருப்தி படுத்துறத விட சந்தோஷப் படுத்துறது ரொம்ப முக்கியம் மதி : சரி அக்கா. சரணுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப நன்றாக அனுபவித்த ஒரு திருப்தி. இவன் நம் கையில் இருந்தால் இவனை பெரிய கில்லாடி ஆக்கி விடலாம் என்ற எண்ணம் வேறு. மீண்டும் வாயில் எடுத்து சப்பினாள். சரண் : போதுமா இல்லை இன்னொரு ரவுண்ட் போகணுமா? மதி : போதும் அக்கா. சரண், டவல் எடுத்து துடைத்தாள். வா போகலாம் என்றாள். இருவரும் அலுவலகம் வர... சரண் : சரிடா அப்ப நான் டிரஸ் போடறேன்.. மதி : சரிக்கா மதிக்கு சந்தோஷம் சரணுக்கும் சந்தோஷம் சரண் உடைகளை அணிய அவள் கொண்டு வந்திருந்த ஹேண்ட்பேக் எடுத்து வெளியே செல்ல மதி அவளை கைப்பிடித்து காருக்கு அழைத்து சென்றான். பேசஞ்சர் சைடு டோர் ஓபன் பண்ணி அக்கா உட்காருங்க என்றான். சரண் அவன் தலையைப் பிடித்து உதட்டில் மிக ஆழமாக ஒரு முத்தத்தை கொடுத்தாள். ரொம்ப தேங்க்ஸ் டா என்று மீண்டும் காதல் கிசுகிசுத்தாள். சரண் காரில் ஏற, மதி இருவருக்கும் பை சொன்னான். அரவிந்த் கார் எடுக்க அங்கிருந்து கிளம்பினர். காரில் போகும்போது அரவிந்த் அவளிடம் என்ன ஆச்சு என்று கேட்டான். பர்ஸ்ட் முடியாது முடியாதுன்னு சொன்னான். அப்புறம் எல்லாத்தையும் அவுத்துக்காட்டி, பார்த்துக்கன்னு சொன்னேன்.அவனுக்கு மூடாகி அதுக்கப்புறம் பண்ணட்டான்னு கேட்டான். வந்ததே அதுக்கு தான, நானும் சரின்னு சொல்லிட்டேன். அப்புறம் மேட்டர் பண்ணுனான் ரொம்ப நல்லா இருந்துச்சா? கார்ல ஏறும்போது கூட கிஸ் அடிச்ச. சும்மா. முதல் நேரத்துக்கு பரவால்ல, நீ மொத நேரம் என்ன பண்ணினதை விட நல்லாவே பண்ணனான்.. சரண் அரவித்திற்கு மிகத் தெளிவாக சொன்னாள். டேய் அவனை எக்காரணம் கொண்டும் ஜீவிதாவிடம் கூட்டிட்டு போய் த்ரீசம் வைக்காதே.. அவள் ஒருவேளை சுகத்துக்காக மட்டும் உன்னிடம் இருந்து, அவன் குடுக்குற சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தால், உன்னை விட்டு நிச்சயமாக போய் விடுவாள். ஏன்? என்ன விட நல்லா பண்றானா அவன்? இந்த ஈகோ பிடித்தவனுக்கு தாழ்வு மனப்பான்மை காம்ப்ளக்ஸ் வந்து விடும் என நினைத்து உண்மையை சற்று மாற்றி சொன்னாள். நீ இப்போ பண்ற அளவுக்கு அவன் பண்ணல. ஆனா அவனுக்கு 21 வயசு தான் ஆகுது. இன்னும் கொஞ்ச நாள் பிராக்டிஸ் பண்ணா உன்னை விட பெட்டரா ஆனாலும் ஆகலாம், யாருக்கு தெரியும். என்னை மாதிரி ஆளு சொல்லி குடுத்தா கண்டிப்பா உன்னை விட பெட்டர் ஆகிடுவான். நீ இப்ப ஆர்வக்கோளாறுல கூட கூட்டிட்டு போய் த்ரீசம் வச்சுக்கிட்டு, நீ நினைச்ச காரியம் நடக்கும்னு ஆரம்பிச்சா, அதுக்கப்புறம் உன்னோட நிலைமை ரொம்ப கஷ்டம். நான் சொன்ன மாதிரி அவன் ஒரு பத்து நேரம் யாருகிட்டயாவது செய்துட்டா நல்லா தேறிவிடுவான். அதுக்கப்புறம் உன்னை விட அவன் நல்லா பண்றதுக்கான வாய்ப்பு அதிகம். அதனால நீ பேங்க் காரி கிட்ட அவன கூட்டிட்டு போயிடாத உனக்கு சிக்கல் தான். சரண் சொல்வதை அரவிந்த குழப்பத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் சரணை கொண்டு வீட்டில் விட்டுவிட்டு அரவிந்த் தனது வீட்டுக்கு அதாவது அப்பா அம்மாவுடன் இருக்கும் வீட்டிற்கு சென்று சாப்பிட்டான் இரவு ஜீவிதாவிடம் இருந்து வந்த சில வாட்சப் மெசேஜ், படித்துவிட்டு குட் நைட் என்று மட்டும் ரிப்ளை செய்தான். சரண் சொன்னதை மீண்டும் நினைத்துப் பார்த்தான். பொய் சொல்ல வாய்ப்பு இல்லை. சரண் சொல்வதை பார்த்தால் நேற்று ஜீவிதாவும் மதியும் உறவு கொள்ளாதது நல்லதுதான் என்று நினைத்தன் அரவிந்த். இதற்குமேல் மதியை வைத்து த்ரீசம் செய்யலாம் என்று கேட்கக் கூடாது என முடிவெடுத்தான் அரவிந்த். மதிக்கு ஓசியில் எல்லாம் கிடைத்த சந்தோஷம் நல்ல சுகம் வேறு நிம்மதியாக தூங்கினான்... @Gilmashorts in YouTube, X, Instagram
03-05-2024, 05:03 PM
【137】
⪼ ஏப்ரல் ⪻ ⪼ பரத் ⪻ என் மகனை பார்க்க வந்த இடத்தில் ஜீவிதா அவனை கூட்டிக் கொண்டு வரவில்லை. ஜீவிதா வீட்டிற்கு சென்ற இடத்தில் அடிதடி மட்டும் தான் வரவில்லை. ⪼ ஜீவிதா ⪻ ஏப்ரல் மாதம் என் மகனுக்கு உடம்பு சரியில்லை என பொய் சொல்லி பரத்தைப் பார்க்க கூட்டிச் செல்லவில்லை. பரத் என் வீட்டு காம்பவுண்ட் வெளியே வந்து நின்றான். பரத் எங்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்ததாகவும், இனிமேல் எங்களை தேடி வரக்கூடாது என்று தடை விதிக்க சொல்லி குடுத்த பெட்டிசன் எங்களுக்கு சாதகமாக முடிந்தது. பரத் இனி எனது ஊருக்குள் வர முடியாது. என வக்கீல், இனி நான் தொடர்ந்து என் மகனை கூட்டிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உடல் நிலை சரி என்று காரணம் சொன்னால் போதும் என்று சொன்னார். மாதம் ஒருமுறை அல்லது 6 வாரங்களுக்கு ஒரு முறை கூட்டிச்செல் என்றார். அவனுக்கு வர விருப்பம் இல்லை, எனக்கு வேலை, உடம்பு சரியில்லை என காரணம் சொல்லலாம் என்று எனக்கு சொன்னார். விவாகரத்து வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. வாய்தா வாய்தா என அலைக்களிக்கப்படும் உணர்வு. என்ன செய்ய நீதிமன்றம் என வந்தால் அப்படி தான் என்கிறார் என் லாயர். என் வக்கீல் அறிவுரைப்படி உயர் நீதிமன்றத்தில், எனது விவகாரத்து வழக்கை துரிதமாக முடிக்க கோரி வழக்கு போட தேவையான பேப்பர்களில் கையெழுத்திட்டேன். விவகாரத்து வழக்கு எப்படியும் சீக்கிரமாக எனக்கு சாதகமாக முடியும் என்று நினைத்து சந்தோஷம் அடைந்தேன். இந்த தகவல்களை சந்தோஷமாக அரவிந்த்திடம் தெரிவித்தேன். வரும் வாரங்களில் அரவிந்த் மீண்டும் மீண்டும் தான் மட்டுமே என்னை பார்த்துக் கொள்ள முடியும். வேறு எவராலும் பார்த்துக் கொள்ள முடியாது. என்னை சந்தோசமாக வைப்பது என்பதே அவனுக்கு முக்கியம் என்றும் அதில் வேறு யாருக்கும் பங்கு இல்லை என்றும் விதவிதமாக பேசுவான். பலவிதமாக பேசுவான். எனக்கு சில நேரம் குழப்பமாக இருக்கும். ஆனாலும் அவனுடன் பேசிய பிறகு அவன் மட்டும்தான் உலகம் என்னை சுற்றி இருப்பவர்களில் வேறு யாரும் தேவையில்லை என்று தோன்றும். அவனுக்காக இருக்கும் அந்த உலகத்தில் எனது மகனுக்கும் ஒரு பெரிய அங்கம் இருப்பது போல அவன் சொல்வதால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிந்தது. என்ன இருந்தாலும் எனக்கு என் மகனும் அவனும் மட்டும்தான் தேவை என்ற நிலைக்கு நான் உள்ளானேன். என் மகனையும் அறிமுகம் செய்து வைத்தேன். அரவிந்த் அப்பா என கூப்பிட சொல்வேன். ஃபோனிலும் அவ்வப்போது பேச வைக்கிறேன். அரவிந்த் இப்போதெல்லாம் என்னை சுற்றி இருப்பவர்களை குறை சொல்கிறான். அவர்களால் விவாகரத்து லேட் ஆகுது என்றான். மொத்தத்தில் என்னையும் என் மகனையும் தவிர எல்லோரையும் குறை சொல்கிறான். ⪼ அரவிந்த் ⪻ உயர்நீதிமன்றத்தில் வழக்கை துரிதமாக முடிக்க வேண்டி பெட்டிஷன் போட்டதாக சொல்லி ரொம்ப சந்தோஷம் அடைந்தாள். நானும் நடித்தேன். நிச்சயமாக அவள் கணவன் விவாகரத்து கொடுக்க போவதில்லை. இவளுக்கு சாதகமாக முடிந்தாலும் அவன் மேல்முறையீடு செய்வான். அவள் மகனை அப்படி பார்த்துக் கொள்வேன், இப்படி பார்த்துக் கொள்வேன் என்று பேசுவேன். அவளுக்கு சந்தோஷம். நானும் சரணும் சில இடங்களில் கலந்து பேசுவது தொடர்ந்தது. அவளுக்கு அவள் மகன்தான் உலகம். அவள் பெருமைப்படும் விதமாக பேசுவதும் அவள் மகனை சொந்த மகன் போல் பார்த்துக் கொள்வதும் ரொம்ப ரொம்ப முக்கியம். என்னைத் தவிர யார் பேச்சையும் கேட்காத அளவுக்கு மாறிக் கொண்டிருக்கிறாள். ⪼ ஜீவிதா ⪻ இப்போதெல்லாம் சுமார் மூன்று அல்லது நான்கு மணியளவில் வாராக்கடன்களை வசூலிக்க வெளியே சொல்லும்போது அரவிந்துடன் நேரம் செலவு செய்ய ஆரம்பித்தேன். 6 மணிக்கு மேல் அவன் வீட்டிற்கு போகக்கூடாது என்பதில் நான் மிக தீர்மானமாக இருந்தேன். ஏனென்றால் என் மகனுடன் செலவிடும் நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. எனக்கு வீட்டிற்கு செல்வது மிகவும் முக்கியம். காலையில் கொஞ்ச நேரம் இருக்கிறது. ஆனால் என் மகனை எழுப்பி அவன் தூக்கம் கலைத்து விளையாடுவது என்பதோ எனக்கு பிடிக்கவில்லை. காலையில் சமையலுக்கு உதவி வேற செய்ய வேண்டும். அவனுடன் விளையாட வேண்டும் என்று எழுப்பினாலும் அவனை கஷ்டப்படுத்துவது போல் இருந்ததால் நான் அதை செய்வதில்லை. நானும் அரவிந்தம் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது உடலுறவு கொள்ள ஆரம்பித்தோம். இதில் எனக்கு இரட்டை சந்தோசம் ஏனென்றால் நான் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் அல்லது வாரா கடன்களை வசூலிக்க வேண்டிய நேரத்தில் அவனுடன் இருக்கிறேன். அதே வேளையில் மாலை 6 மணி ஆனால் என்னால் வீட்டிற்கு செல்ல முடியும். எனது அப்பா அம்மாவிற்கு சந்தேகம் வரப்போவதில்லை. ஆபீஸில் என்னுடன் வேலை பார்க்கும் நபர் என்ன மேடம் இப்படி வியர்க்க விறுவிறுக்க வருகிறீர்கள் என்று ஒருநாள் கேட்டாள். நான் உடனடியாக ஏசி வாங்கி கொடுத்தேன், அதன் பிறகு நான் போவதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்னாலேயே அவனை ஏசி ஆன் செய்ய சொல்லி விடுவேன். கட்டில், மெத்தை, அலமாரி, எனக்கென 4 செட் ஆடைகள் என நான் எங்களுக்காக வாங்கிய பொருட்கள் எல்லாம் இப்போது அரவிந்த் வீட்டில் இருக்கிறது. மேட்டர் செய்து வியர்வை இல்லாமல் வந்த நாளில் அதே பெண் என்ன மேடம் இவ்வளவு பிரஷ்ஸாக வருகிறீர்கள் என்றாள். எனக்கு அப்போதுதான் இதை சரிசமமாக செய்ய வேண்டும் என்று புரிந்தது. நாமே நமது தவறை இதுவரை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என புரிந்தது. ஒரே வீட்டில் இருந்தாலும் நான் எனது அப்பா அம்மாவுடன் பேசுவது மிக மிகக் குறைந்து போனது. கவி என்னிடம் பேசினாள். இப்போது நான் கவி மற்றும் மதியுடன் அவ்வப்போது சாட் செய்கிறேன். இது அரவிந்த்க்கு தெரியாது. நாங்கள் நன்றாக பழக ஆரம்பித்தோம். இப்போது மதி எனக்கு இரண்டாவது இடத்தில் இருக்கும் நண்பன். நான் எதை சொன்னாலும் கேட்டுக் கொள்வான். நான் என்னுடைய வாழ்க்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஷயங்களை மெல்ல மெல்ல அவனிடம் சொல்ல ஆரம்பித்திருந்தேன். ⪼ மதி ⪻ சரணை புணர்ந்த மறுநாள் என்னால் கவியை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. ஜீவிதாவையும் கொஞ்சம் மேட்டர் செய்தபோத எனக்கு குற்ற உணர்வு இல்லை. கவி எனக்கு ஏற்கனவே அனுமதி கொடுத்த காரணமாக இருக்கலாம். சரணை புணர்ந்த சில நாட்கள் கவி முன்னால் நடைப்பிணமாக இருந்தேன். ⪼ கவி ⪻ மதி என்னை தவிர்ப்பதால் என்னிடம் சொல்ல முடியாத அளவுக்கு ஏதோ தப்பு செய்து விட்டான் என புரிந்தது. மதி சோகம் நிறைந்து இருக்கும் செவ்வாய்க்கு முந்தின நாளில் உங்களைப் பார்த்தானா என ஜீவிதா அக்காவிடம் கேட்டேன். ஒருவேளை அவளுடன் மேட்டர் அல்லது ஏதோ ஏடாகூடமா செய்திருப்பான் என நினைத்தேன். ஆனால் ஜீவிதா மதியை சந்திக்கவில்லையென சொல்ல, நான் வேறுவழியின்றி மதியிடம் கேட்டேன். அவன் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு ரொம்ப வருத்தம். நான் உனக்கு எல்லாம் தந்திருந்தா, நீ அந்த லேடி கூட போயிருப்பியா எனக் கேட்டேன். அவனிடம் பதில் இல்லை. ஒண்ணு தப்பு பண்ணாத இல்லை தப்பு பண்ணினாலும் என்கூட சகஜமா இரு. எனக்கு கஷ்டமா இருக்கு. நமக்கு கல்யாணம் ஆகாததால உன்னை சும்மா விடுறேன். ஒரு ரெண்டு நாளைக்கு என்கூட பேசாத. அதுதான் தண்டனை. கல்யாணத்துக்கு பிறகு என் பர்மிஷன் இல்லாம இப்படி எதாவது பண்ணுன சத்தியமா இதை வெட்டி சமைச்சு சாப்பிட்டு விடுவேன் என அவன் சுண்ணியை பிடித்தேன். அவன் சோகம் நிறைந்து இருக்க, அன்று இரவு கான்பரன்ஸ் கால் செய்து நான், ஜீவிதா, மதி மூவரும் பேசினோம். சரண் பிரச்சனை பற்றி சொல்லாமல் காரணம் கேட்காதீங்க என சொல்லி சோகமாக இருப்பதாக சொல்ல, ஜீவிதா அக்கா நார்மலா பேசு இல்லைன்னா என்கிட்ட பேசாத என கிண்டலாக சொன்னாள். இப்போது நார்மலாக பேசுகிறான். என் மதி நிச்சயமாக வேறு பெண்களிடம் அடிமையாக மாட்டான். அப்படியே ஆனாலும் நான் சொன்னால் கேட்பான். என்னால் அவனை திருத்த முடியும் ஆனால் ஜீவிதா எதாவது கேட்டால் நிலமை வேறு. எனக்கு பிடிக்கிறதோ இல்லையோ, என் மதிக்காக நான் ஜீவிதாவுடன் நல்லுறவில் இருக்க வேண்டும். அவள் (ஜீவிதா) சொன்னால் என்னையும் உதாசீனம் செய்வான். அவனுக்கு அவன் தேவதைக்கு பிறகு தான எல்லாம். ⪼ பரத் ⪻ மாமா கிட்ட போறியா எனக் கேட்டு ரெஜினாவே இப்போது உரச வாய்ப்பை ஏற்படுத்துகிறாள். அவள் அந்த வார்த்தையை சொன்னால் உரசவும் என சமிக்ஞை கொடுப்பது போல நினைத்து உரச ஆரம்பித்து இப்போது உள்ளங்கை வைத்து தடவும் அளவுக்கு முன்னேற்றம். ⪼ ரெஜினா ⪻ மாமா கிட்ட போறியா எனக் கேட்டால் இப்போது என் முலைகளில் தைரியமாக தடவுகிறார். என் மகன் உதட்டில் பால் ஸ்மெல் முகர்ந்தவர் "இன்னும் பால் கொடுக்குறியா" எனக் கேட்டார். எங்கே அவருக்கும் பால் வேண்டுமென கேட்பார் என நினைத்தேன். நல்ல நேரம் அப்படி எதுவும் கேட்கவில்லை. ⪼ சுனிதா ⪻ ரெஜினா கையில் துணியுடன் படிகளில் நிற்க அவள் பின்புறத்தில் இடித்த படி பரத் மேலே சென்றார். எனக்கு ஷாக். பரத் என்னைப் பார்க்கவில்லை. ரெஜினா சிரித்துக் கொண்டே கீழே வந்தாள். இதெல்லாம் ஒண்ணுமில்லை என சொல்லி கண்ணடித்தாள். இருவர் உறவும் எந்த அளவில் இருக்கிறது, மேட்டர் செய்து விட்டார்களா என தெரியவில்லை. ⪼ வாயாடி ⪻ அப்பாவுக்கு ஆபரேஷன், பரிட்சை என்பதால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஏப்ரல் 14 மீண்டும் செய்ய திட்டமிட்டோம். என் தோழியின் அப்பா அம்மா வேறு எங்கோ செல்கிறார்கள். ⪼ பரத் ⪻ சுனிதா என்னிடம் ஓரளவுக்கு பேசுகிறாள். எனக்கும் ரெஜினாவுக்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் சுனிதாவுக்கு இருக்கிறது என்பதே என் யூகம். ⪼ சுனிதா ⪻ ஏப்ரல் 14,காலையில் கோவிலுக்கு போய் வந்த பிறகு அவள் தோழியை பார்க்க செல்வதாக கிளம்பினாள் வாயாடி. அப்பாவுக்கு டாக்டரை பார்த்து மருந்து வாங்க வேண்டிய நாள். அம்மாவுக்கு நல்ல நாளில் மருத்துவமனை செல்ல விருப்பமில்லை. அப்பா பைக் ரொம்ப நாளாக யூஸ் பண்ணாமல் ஸ்டார்ட் ஆகவில்லை. பரத் எதுவும் பிளான் இல்லை என்று சொல்ல, அவரது பைக்கை வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள். ⪼ சுனிதா அப்பா, அம்மா ⪻ நாங்கள் ரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் கொஞ்ச தூரம் ஒன் வேயில் செல்ல வேண்டும் இல்லையென்றால் 1. 5 கிலோ மீட்டர் சுற்ற வேண்டும். ஒன் வேயில் போகும் போது வனிதா (வாயாடியை) ஒரு ஜூஸ் ஷாப்பில் பார்த்தேன். எங்கள் எதிரில் ஒரு லாரி வந்தது. என் கணவரிடம் வாயாடி ஏதோ பசங்க கூட இருக்கா என்று சொல்ல என் கணவர் நெஞ்சை பிடிக்க வண்டி கட்டுப் பாட்டை இழந்தது. நாங்கள் இருவரும் சாலையில் விழுந்தோம். ⪼ வாயாடி ⪻ என் ஃபிரண்ட்டோட அண்ணா அவன் ஃபிரண்ட்ட கூட்டிட்டு வந்தாங்க. நாங்க எல்லோரும் படம் பார்க்க செல்லும் வழியில் ஜூஸ் குடித்த பிறகு ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பிளான். திடிரென பரபரப்பு, கணவன் மனைவி மேல தண்ணீர் டாங் வண்டி ஏறி ரெண்டு பேரும் ஸ்பாட்ல அவுட். அவங்க வந்த வண்டியும் காலி என்றார்கள். நிறைய கூட்டம் என்பதால் யாரென பார்க்க முடியவில்லை. என் ஃபிரண்ட் ரத்தத்தை எப்படியோ பார்த்து மயக்கம் வருது என சொல்ல நாங்கள் கிளம்பினோம். ⪼ பரத் ⪻ சுனிதா, அவளின் அப்பா அம்மா மூவரும் என்னிடம் பைக் சாவி வாங்கிக் கொண்டு காம்பவுண்ட் வெளியே செல்ல வாசலில் நின்று கொண்டிருந்த என்னிடம் என்ன ஸ்பெஷல் எனக் கேட்டாள் ரெஜினா. யாருக்கும் கேட்காது என்பதை உறுதி செய்து பால் குடிக்கலாம்னு இருக்கேன் என சொன்னேன். ரெஜினா பதில் சொல்லும் முன் சுனிதா காம்பவுண்ட் உள்ளே வந்தாள். ⪼ சுனிதா ⪻ ரெஜினா என்னைக் கூப்பிட்டு அங்கிள் எதோ கேட்குறாங்க பாரு என்றாள். சொல்லுங்க அங்கிள். ஒண்ணுமில்லை சுனி. ரெஜி : பொய் சொல்றாரு. பரத் : இதுல என்ன பொய்? ரெஜி : பால் கேட்டாரு சுனி. சுனி : எனக்கு தூக்கி வாரி போட்டது. சுனிதா இன்னும் பால் குடுக்கிறாள் என்று தெரியும். அவகிட்ட தாய்ப்பால் கேட்டா என்கிட்ட ஏன் சொல்றா எனக் குழப்பம். ரெஜி : நாய்க்கு பால் இல்லையாம். எங்க வீட்டுல இல்லை. பசங்க இப்ப தான் காலி பண்ணுனாங்க. சுனி : சரிக்கா, நான் பாக்குறேன். ⪼ பரத் ⪻ சுனிதா பால் இருக்கா என செக் பண்ண கிளம்ப. ரெஜி : இப்ப என்கிட்ட பால் இல்லை. பட் பால் வருதா இல்லையான்னு செக் பண்ணலாமே. ச்சீ அண்ணா. ஈவினிங் ஓகே வா? ஈவினிங் வீட்ல ராஜா இல்லைன்னா தர்றேன். நீங்க செக் பண்ணுங்க. ராஜா இருந்தா? நாளைக்கு இல்லைன்னா சான்ஸ் கிடைக்கும் போது.. சுனிதா அலறும் சத்தம் சில விநாடிகளில் கேட்க நானும் ரெஜினாவும் பதறியடித்துக் கொண்டு சுனிதா வீட்டுக்கு போனோம். சுனிதா கையிலிருந்த ஃபோன் வாங்கி நான் பேச ரெஜினா சுனிதா முகத்தில் தண்ணீர் தெளித்தாள். சத்தம் கேட்டு ராஜாவும் வீட்டுக்குள் வந்தான். அடையாள அட்டைகளை எடுக்க சொல்லிவிட்டு நான், சுனிதா, ராஜா மூவரும் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். ⪼ சுனிதா ⪻ எல்லாம் இனி சரியாகி விடும் என நம்பிக்கை கொடுத்த அப்பா அம்மா இறந்த செய்தி கேட்டதும் எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. அப்பா அம்மாவைப் போல நானும் தங்கையும் அனாதைகளாக ஆகி விட்டோம். பரத் அப்பா அம்மாவை தகனம் செய்வது வரை எல்லா செலவையும் ஏற்றுக் கொண்டார். ஆனால் நானும் தங்கையும் அனாதைகளாக ஆகி விட்டோம் என புலம்பும் போது அப்படியில்லை நாங்க எல்லாரும் இருக்கோம் என்றார். அது எங்களை சமாதானம் செய்வதற்காக என்பதால் எனக்கு ரொம்ப வருத்தம். அப்பா ஏற்கனவே ரெகார்ட் செய்த வீடியோ பார்த்த பிறகும் எங்களை ஏற்க மறுக்கிறார் என்ற எண்ணம். என் தங்கை என்னைவிட அதை சொல்லி சொல்லி ரொம்ப அழுதாள். ரெஜினா அக்கா அப்படியில்லை அவருக்கு என்ன கஷ்டம்னு யாருக்கு தெரியும் என சமாதானம் செய்தாள். எங்களால் எங்களுக்கு யாரும் இல்லை என நினைக்க நினைக்க அழுகை வந்தது. மறுநாள் காலை ஷெரின் எங்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தாள். நாங்கள் அனாதையாகி விட்டோம் என சொன்னேன். அவளுடைய அப்பா வனிதாவை (வாயாடியை) தத்தெடுக்க தேவையான விஷயங்களை லாயரிடம் விசாரிப்பதாக சொன்னாள். எனக்கு ஏன் என புரியவில்லை. ஷெரின் : இவளுக்கு 18 வயசு ஆகலை. பரத் அங்கிள் மேல அவங்க பொண்டாட்டி குடுத்த போலீஸ் கேஸ் இருக்காம். அவரால தத்தெடுக்க முடியாது, எதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டாங்களாம். அதான் அப்பா செக் பண்றாங்க. ஷெரின் : நீ எங்க வேணும்னாலும் இருக்கலாமாம். உன் விருப்பம். பரத் எங்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார். நான் உங்ககூட தான் இருப்பேன். வேற எங்கயும் போகமாட்டேன் என கட்டிபிடித்து அழ ஆரம்பித்தாள் வாயாடி. @Gilmashorts in YouTube, X, Instagram
04-05-2024, 04:42 AM
Excellent writing bro
04-05-2024, 05:51 AM
Son is the trumpcard for jeevita. Will aravind do something to separate mother and son. interesting and also hot. Saran had already fallen for mathi. She will not come to aravind anymore.
04-05-2024, 01:07 PM
【138】
⪼ ஏப்ரல் ⪻ ⪼ பரத் ⪻ சுனிதாவின் அப்பா அம்மாவிற்கு செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் செய்து முடித்தோம். இரு பெண்களும் என் வீட்டில் பெரும்பான்மையான நேரத்தை கழிக்க ஆரம்பித்தனர். மாத இறுதிக்குள் வீட்டை காலி செய்ய நினைத்தேன். வேறு சாஸ்திர சம்பிரதாயம் இருந்தால் 41 நாட்கள் வீட்டை காலி செய்ய கூடாது என்றார்கள். ஹவுஸ் ஓனர் வீடு காலி செய்யும் வரை வாடகை எதுவும் வேண்டாம் தம்பி என்றார். அட்வான்ஸ் தொகை மட்டும் புது நபர் குடிவந்த பிறகு தருவதாக சொன்னார். ஷெரின் அப்பாவுக்கு தெரிந்த லாயர் "வேஸ்ட்டா கோர்ட் கேஸ்னு அலையாம அவங்க அப்பா அம்மா இருந்த வீட்டுக்கு தொடர்ந்து வாடகை குடுத்து அங்கேயே இருக்குற மாதிரி பாருங்க. பெரியவ மேஜர், அவகூட சின்னவ இருந்தா யாரும் எதுவும் பண்ண முடியாது. இன்னும் 1 வருஷத்துக்கு அப்படியே மேனேஜ் பண்ணுங்க. கோர்ட் கேஸ்னு போனா, 18 வயசு ஆகிற வரைக்கும் அரசாங்கத்தின் கட்டுபாட்டில் இருக்கட்டும்னு சொன்னா என்ன பண்ண முடியும்? எதிர்த்து கேஸ் போட்டு ஆர்டர் வாங்குறதுக்கு முன்ன அவளுக்கு 18 வயசு ஆகிடும் என்றார். அந்த லாயர் சொன்னது நியாயமாகப் பட்டது. ஆனால் இரட்டை வாடகை, படிப்பு செலவு, கடன் என எல்லாம் யோசிக்கும் போது எனக்கு தலையே சுற்றியது. லாயர் அண்ட் ஹவுஸ் ஓனர் உதவி செய்தனர். சிலர் உதவி செய்தால் அதே போல தொல்லை கொடுக்க ஒரு கும்பல் இருக்குமே. என்னையும் வாயாடியையும் வைத்து கொடுக்கப்பட்ட புகாரின் பெயரில் விசாரிக்க போலீஸ் வீட்டுக்கு வந்தது. வாயாடி என் வீட்டில் இருக்கக் கூடாது என சொன்னார்கள். சுனிதா தன்னிடமிருந்த வீடியோவை காண்பித்தாள். தகவல் சொன்னவுடன் ஷெரினின் அப்பா அவருக்கு தெரிந்த லாயர் மற்றும் சிலருடன் வந்தார். போலீஸ்காரர்களுடன் பேசினார். என்ன பேசினார்கள் என தெரியவில்லை. இன்ஸ்பெக்டர் லேடி தம்பி உங்களை எல்லாரும் நம்புறாங்க. பட் சட்டம் அந்த சின்ன பொண்ணு உங்ககூட இருக்குறத அனுமதிக்காது. அது உங்களுக்கும் தெரியும். எஸ் மேடம். வாயாடி : நான் அங்கிள் கூட இருப்பேன். இன்ஸ்பெக்டர் : பாப்பா கொஞ்சம் பொறுமையா கேளு. இன்ஸ்பெக்டர் : தம்பி. லாயர் சொல்ற மாதிரி அந்த வீட்டை பாப்பாக்கு 18 வயசு ஆகுற வரைக்கும் வாடகை குடுத்து அங்கேயே இருக்குற மாதிரி பார்த்துக்குங்க. ஐ மீன் அக்கா தங்கை வாடகை குடுத்து இருக்குற மாதிரி பாருங்க. நான் ஹவுஸ் ஓனர் கிட்ட பேசுறேன். கம்மி வாடகைக்கு வீடு விட்ட மாதிரி ஒரு ஒப்பந்தம் போடலாம். பாப்பா இருக்குறது உங்க வீட்ல கூட இருக்கட்டும். சரி மேடம் , அதனால பிரச்சனை வந்தா.. இன்ஸ்பெக்டர் : பயப்படாதீங்க தம்பி. நான் இங்க வந்து 6 மாசம் கூட ஆகலை. எதும் பஞ்சாயத்து இல்லைன்னா இன்னும் 1-2 வருசம் இங்க இருப்பேன். எதும் புகார் வந்தா நான் சொல்றேன். நாங்க வரும்போது மட்டும் அந்த வீட்டுல அவங்க இருக்கட்டும். சரி மேடம். இன்ஸ்பெக்டர் : வாடகை பாக்கி தொகை நான் யார்கிட்டயும் பேசி ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்குறேன். இன்ஸ்பெக்டர் என்னை தனியாக அழைத்து, தம்பி ரொம்ப கவனமா இருங்க. இதுவே மொட்டை புகார். யாரு குடுத்தான்னு தெரியாது. பொண்ணுக்கு 18 வயசு ஆகலை, அதான் இவ்ளோ விசாரணை. சரி மேடம். அந்த பொண்ணு உங்க மேல எதும் கடுப்புல புகார் குடுத்தாலும் ரொம்ப கஷ்டம். அவ வயசு அப்படி. என் பொண்ணுக்கு இவ வயசு தான். என்னால சமாளிக்க முடியலை. எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும், எதுக்கும் கவனமா இருங்க என அட்வைஸ் செய்தாள். ⪼ ஜீவிதா ⪻ என் அம்மா என்னிடம் புஷ் அப் ப்ராவைக் காட்டி இது எப்போ வாங்குன எனக் கேட்டாள். நான் பதில் எதுவும் சொல்லவில்லை. நீ பண்றது சரியில்லை என்றாள். ஆமா. நான் அப்படித்தான் என் விருப்பம் போல இருப்பேன், உங்க வேலைய பாருங்க என கடுமையாக பேசினேன். எங்களை நீ அசிங்கப்படுத்தி பார்க்காமல் விட மாட்ட என சொல்லி அழ ஆரம்பித்தாள் என் அம்மா. என் மகன் வந்து ஏன் அழுகுறீங்க எனக் கேட்டான். என் அம்மா ஒண்ணுமில்லை என்று சொல்லி என் மகனை அழைத்து செல்ல, என் கண்களில் நீர்... ⪼ பரத் ⪻ எனக்கு ரொம்ப சிரமமாக இருக்கிறது. திடிரென என் வீட்டில் இரண்டு பெண்கள் இருப்பதால் என் ஆடைகள் முதல் எல்லா விஷயங்களிலும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய நிலை. இருவரையும் இரவு உடையில் பார்க்கும் போது உணர்சிகளை கட்டுபடுத்த சிரமமாக இருக்கிறது. அவர்களின் அப்பா அப்பா இருக்கும் போது இரவு உடைகளில் அவர்களை பார்த்திருக்கிறேன். இதற்கு முன் பார்க்கும் போது சில விநாடிகளில் என் முகத்தை திருப்பிக் கொள்வேன். இப்போது அவர்கள் என் கூடவே இருப்பதால், பல நேரங்கள் குறுக்கும் நெடுக்குமாக என் முன்னே நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை, எனக்கும் சிரமம். நான், ரெஜினா, ராஜா மூவரும் சுனிதா அப்பா அம்மா மரணத்திற்கு பிறகு அடிக்கடி சேர்ந்து உட்கார்ந்து பலமுறை பேசினோம். சில நேரங்களில் சுனிதா & வாயாடியும் சேர்ந்து கொள்வார்கள். ராஜா கண்கள் சுனிதாவை மேய்வதை கவனித்தேன். எனக்கும் ரெஜினாவுக்கும் நடுவே இருந்த உரசல்கள் இப்போது இல்லை. ⪼ ராஜி ⪻ கோடை கால விடுமுறை ஆரம்பிப்பதற்கு முந்தைய நாள் மாலை என்னை வெளியில் அழைத்து சென்ற ரஞ்சித் (இதற்கு முன் பெயர் சொல்லி அழைத்த நியாபகம் இல்லை, ஒருவேளை வேறு பெயர் வைத்திருந்தால் மன்னிக்கவும்) மீண்டும் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக சொன்னார். நான் அவரிடம் விடுமுறை முடிந்து நல்ல பதில் சொல்கிறேன் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அரவிந்த் அந்த கடையின் வாசலை திறந்து உள்ளே வருவதைப் பார்த்தேன். என்னை பின் தொடர்ந்து வந்தானா இல்லை எதேச்சையாக நடந்ததா என தெரியவில்லை. என்னைப் பார்த்த அரவிந்த், பக்கத்து வீட்டு பய்யன் என தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ரஞ்சித் தன்னை என்னுடைய சக ஊழியர் என அறிமுகம் செய்து கொண்டார். அன்று மாலை என்னை வதம் செய்வான் என நினைத்தேன். நான் நினைத்த மாதிரியே என்னை அழ வைத்தான். ரஞ்சித்தை யார் என கேட்டு தெரிந்து கொண்டான். மே இரண்டாம் தேதி அவனுடைய வீட்டுக்கு வரவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினான். சமீப காலங்களில் என் வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல விஷயம் ரஞ்சித். அந்த உறவை நாசம் செய்வேன் என சொல்லாமல் சொன்ன பிறகு நான் அழாமல் என்ன செய்ய? ⪼ பரத் ⪻ வாயாடி ஓரளவுக்கு கவலைகள் மறந்து முன்பு இருந்ததை போல சாதாரணமாக வம்பளக்க ஆரம்பித்துவிட்டாள். கல கல வென பேசிப் பழகி நக்கல் அடிக்கும் அளவுக்கு மாற்றம். சுனிதா முன்பை விட ஓரளவுக்கு நன்றாக என்னிடம் பேசுகிறாள். அவளிடம் ஒருவித எச்சரிக்கை உணர்வு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. பெண்களுக்கே உரிய பாதுக்காப்பு எண்ணம் என நினைக்கிறேன். அது நல்லது தானே. சுனிதாவுக்கு உங்களை பிடிக்கவே பிடிக்காது என வாயாடி சொன்னாள். அது எனக்கு தெரியும் என நான் சொன்னேன். என்ன காரணம் என சுனிதாவிடம் கேட்க, அவள் காரணத்தை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. ஏன் அங்கிள் சிரிக்கிறீங்க? ஏண்டா என்னைப் பார்த்து முறைக்குறன்னு ரொம்ப நாள் யோசிச்சுருக்கேன். நான் வேற காரணம்னு நினைச்சேன். என்ன காரணம் அங்கிள். நான் இங்க குடி வந்த நாள் "ரெண்டு பொண்ணுங்க ஒரு பையன் கூட பைக்கில் போனத பார்த்தேன். இங்க வந்தா அதே ட்ரெஸ் நீ போட்டுருந்த. நீ உங்க வீட்டுக்கு முன்ன நின்ன. காம்பவுண்ட் வெளிய நின்னு பார்க்க முகம் சரியா தெரியலை. நீதானான்னு கொஞ்சம் உற்றுப் பார்த்தது நான் பண்ணுன தப்பு. அய்யோ, ஆமா. நானும் என் ஃபிரண்ட்டும் வெளிய போனோம். அவங்க என்னை டிராப் பண்ணுனாங்க. ஒருவேளை நான் உன்னை போட்டுக் குடுத்துருவேன்னு நினைச்சு முறைக்குறன்னு நினைச்சேன். வாயாடி : பாத்தீங்களா. பேசுனா எல்லா பிரச்சனையும் சரியாகிடும். இதான் என்னை மாதிரி எல்லார்கிட்டேயும் ஜாலியா பேசணும். ஈவினிங் மூவரும் டிவி பார்த்துக் கொண்டு, கிண்டல் செய்து சிரித்து கொண்டு இருந்தோம். வாயாடி என்னை அடம்பிடித்து பேக்கரி அழைத்து சென்றாள். மூவரும் அவர்களது அப்பா அம்மா இறந்த பிறகு முதன் முறையாக வெளியில் சென்றோம். கேக் மற்றும் பல ஸ்னாக்ஸ் கேட்க வாங்கி கொண்டு திரும்ப வீட்டுக்கு வந்தோம். இரவு சிக்கன் பிரைடு ரைஸ் தான் வேணும் என வாயாடி அடம்பிடித்தாள். சிலர் குறிப்பிட்ட நாட்கள் சிக்கன் சாப்பிட மாட்டார்கள் என சொல்லியும் கேட்கவில்லை. சுனிதாவிடம் சிக்கன் ஓகே வா எனக் கேட்டபோது அவளும் சரி என்றாள். குறை சொல்ல அலையும் கூட்டம் என்ன சொல்லும் என்ற மனவருத்தம். இருந்தாலும் என்ன செய்ய? வாயாடி கேட்டதை வாங்கிக் கொடுத்தேன். சமையல் செய்யும் அக்காவிடம் நைட் பேன்ட் பற்றி பேச சொன்னேன். கடந்த இரண்டு நாட்களாக சுனிதா நைட் பேன்ட் அணிந்தால் கொஞ்சம் லாங் டீஷர்ட் அவளது பின்புறத்தை மறைக்கிறாள். வாயாடி "நீ சொல்லி நான் கேட்கணுமா?" என்பதைப் போல நடந்து கொள்கிறாள்..அவளுக்கு ஆண்களின் கஷ்டம் புரியவில்லை என நினைக்கிறேன். என்னதான் நல்ல எண்ணத்தில் அடைக்கலம் கொடுத்தாலும், நான் மூன்றாவது மனிதன். உணர்வுகள் ஒரு நேரம் போல மற்றொரு நேரம் இருக்கும் என சொல்ல முடியாதே... @Gilmashorts in YouTube, X, Instagram
04-05-2024, 01:50 PM
வாயாடி தான் தன் தாய் தந்தை இறப்பதற்கு காரணம் என தெரிவருமா
05-05-2024, 02:20 AM
(This post was last modified: 05-05-2024, 02:21 AM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
【139】
⪼ மே ⪻ ⪼ அரவிந்த் ⪻ மே ஒன்றாம் தேதி ஜீவிதாவுடன் வெளியே செல்லும் பிளான் இருந்தது. அதனால் தான் ராஜியை இரண்டாம் தேதி வர சொன்னேன். ஒன்றாம் தேதி ஜீவிதா அவள் மகனுடன் வந்தாள். நாங்கள் மூவரும் சேர்ந்து படம் பார்த்தோம். அன்றைய பொழுது ஜாலியாக சென்றது. உடலுறவு எதுவும் நடக்காதது எனக்கு வருத்தம். நாளை உன்னை கவனித்துக் கொள்கிறேன் என்றாள். நான் ராஜியிடம் மறுநாள் காலை வர வேண்டாம் மாலையில் வந்தால் போதும் என சொன்னேன். ⪼ பரத் ⪻ மதிய உணவு முடிந்த பிறகு நான் எனது அறைக்கு தூங்க சென்றேன். சுனிதாவும் வாயாடியும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 3:30 அளவில் தூங்கி எழுந்தேன். ஹாலுக்கு வந்தால் சுனிதா குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். சுனிதாவின் டீஷர்ட் கொஞ்சம் மேலே ஏறி இருந்தது. அவளின் வலது பக்க இடுப்பில் ஜட்டியின் பட்டை தெரிந்தது. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் கிட்டத்தட்ட 17 மாதங்களாக உடலுறவு செய்யாத எனக்கு அந்தக் காட்சியை பார்த்து ஆசை வந்தது. தூங்கும் பெண்ணை எழுப்புவது சரியில்லை என நினைத்து எனது அறையில் படுத்து மொபைலை நோண்டிக் கொண்டிருந்தேன். 4:15 அளவில் குளித்து ரெடியாக வந்த வாயாடி ஃபிரண்ட் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன் என்றாள். டிராப் பண்ணவா எனக் கேட்டதற்கு நானே போய்க்குறேன் என்றாள். சுனிதாவிடம் "இனிமேல், தூக்கம் வந்தால் ஹாலில் தூங்காமல் பெட்ரூம்ல போய் தூங்கு" என சொன்னேன். அவளும் சரியென சொன்னாள். நான் சொல்வதன் காரணம் அவளுக்கு புரிந்திருக்கும் என நம்பினேன். 5 மணியளவில் ரெஜினா பஜ்ஜி எடுத்துக் கொண்டு வந்தாள். சுனிதா கைகழுவ செல்லும் நேரத்தில் ஒரு மிளகாய் பஜ்ஜி எடுத்து வாயில் வைத்துக் கடித்தேன். பசங்க இத எப்படி சாப்டுவாங்க, வாழைக்காய் கிடைக்கலயா? அவனுக்கு அப்பளமும் பிரட் வச்சி செஞ்சி குடுத்தேன். உங்களுக்கு வேணும்னா வாங்கிக் கொடுங்க செஞ்சி தர்றேன். செஞ்சி விட்டா போதும் என உதட்டை கடித்தேன். சுனி, உங்க அங்கிள் எதோ கேட்கிறார் பாரு என ரெஜினா கிளம்பி விட்டாள். சொல்லுங்க அங்கிள். அவ வம்பு பண்றா. மிளகாய் பஜ்ஜி பசங்க எப்படி சாப்பிடு வாங்கன்னு கேட்டேன். வாழைக்காய் வாங்கிக் கொடுங்கன்னுட்டு போறா.. ⪼ சுனிதா ⪻ நாங்கள் இங்கே இருப்பது அவருக்கு சிரமமாக இருக்கிறது. அவரும் எங்களுக்காக அட்ஜஸ்ட் செய்கிறார். நாங்களும் முடிந்தவரை செய்கிறோம். அங்கிள் ரொம்ப டிவி பார்ப்பார். நான் ஹாலில் ஷோபாவில் தூங்கியதால் டிவி பார்க்க முடியாமல் என்னை பெட்ரூமில் தூங்க சொன்னாரா இல்லை என் ஆடைகள் எதுவும் விலகியதை பார்த்தாரா என தெரியவில்லை. ரெஜினா உங்க அங்கிள் எதோ கேட்கிறார் பாரு என சொன்னது அதற்கு அங்கிள் சொன்ன சம்பந்தமில்லா காரணத்தை பார்க்கும் போது ரெண்டு பேரும் ஏதோ ஏடாகூடமாக பேசியிருக்க வேண்டும் என நினைத்தேன். ⪼ பரத் ⪻ வாயாடி வீட்டுக்கு வந்த போது தலைமுடி கொஞ்சம் கலைந்து இருப்பது போல இருந்தது. பெண்கள் விஷயத்தில் நான் பெரிய நிபுணன் இல்லை. ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு போனால் திரும்ப வரும் போது முடியை சரி செய்யாமல் எந்த பெண்ணும் வர வாய்ப்பில்லை. எனக்கு என்னவோ பைக்கில் ஊர் சுற்றியிருப்பாளோ என்ற சந்தேகம் வந்தது. ஒருவேளை வாயாடிக்கு காதலன் இருக்கிறானா? அதனால் வந்த பிரச்சனையால் தான் கடந்த கொஞ்ச நாட்களுக்கு முன் அழுது அவள் முகம் வீங்கியிருந்ததா எனக் குழப்பம். இது பெரிய விஷயம் இல்லை. ஆனால் என்னுடன் இருக்கும் போது எது நடந்தாலும் நான்தானே பொறுப்பு. ⪼ அரவிந்த் ⪻ மே இரண்டாம் தேதி ஜீவிதா சொன்ன மாதிரியே வந்தாள். மதிய இடைவேளையில் வந்த போது மிஷனரி பொஷிஷனில் செய்தோம். மூன்று மணியளவில் வித்யாசமான முறையில் எதாவது செய்யலாம் என்றேன். ஆனால் மறுத்து விட்டாள். மீண்டும் மிஷனரி பொஷிஷனில் செய்தோம். ஏனென்று தெரியவில்லை எனக்கு ரொம்ப களைப்பாக இருந்தது. சரணிடம் பேசினேன். ராஜி பற்றி பேசினேன். அவளை வரவேண்டாம்னு சொல்ல போறேன். ஏன். உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு. ஹம். உனக்கு ராஜிய என்ஜாய் பண்ற பிளானா இல்லை அவளை டார்ச்சர் பண்ற பிளானா.? அவளை டார்ச்சர் பண்ணனும். எனக்கு தெரியாம கல்யாணம் பண்ற அளவுக்கு போய்ட்டா தேவிடியா முண்டை. டேய் இதெல்லாம் ஓவர். அவ உன்கிட்ட கேட்டா "சரி, நீ கல்யாணம் பண்ணிக்கன்னு" சொல்ற மாதிரியே பேசாத. அதெல்லாம் அப்படி தான் விடு. அவள அசிங்கப்படுத்தி பார்க்க மட்டும் ஆசைன்னா மதிக்கு கூட்டிக் குடு. ஏன்? அவன் நல்லா பண்ணினான்னு ஹெல்ப் பண்றியா? ஏண்டா லூசு மாதிரி பேசுற. அப்புறம் எதுக்கு மதிக்கு அவளை கூட்டிக் குடுக்கணும்? டேய், நீ அந்த மெட்ராஸ்காரனுக்கு கூட்டிக் கொடுத்த பிறகு தான அவளுக்கு உன் மேல செம கடுப்பு. அவளுக்கு அது பிடிக்கல, அவளையே அவ வெறுத்தா. இப்ப மதி கூட பண்ணினா இன்னும் ஒருத்தனான்னு அவளுக்கு அவமேல இன்னும் வெறுப்பு வரும். உனக்கு அதுதான வேணும். ஹம், நீ சொல்றது கரெக்ட். புரிஞ்சா சரி. ஆனா அவன் வேண்டாம் அது இதுன்னு ஓவரா பண்ணுவானே. அவன் முன்னால அவளை தொட்டு தடவி உசுப்பேத்தி விடு. ஹம். என்னடா இதெல்லாம் தெரியாத மாதிரி பேசுற. எனக்கும் அவளை போட ஆசை. ஓஹ்! அது சரி. ரொம்ப நாள் ஆச்சு நல்லா டைட்டா இருக்கும்னு அலையுற. அப்படியில்லை. வெரைட்டி வேணும் பாரு. ஓளா ரொம்ப ஆசைப்படாத. ⪼ ஜீவிதா ⪻ அரவிந்த் இன்று செக்ஸ் செய்ததை பார்க்கும் போது அவனுக்கு என்மேல் பெரிதாக விருப்பம் இல்லாதது போல இருந்தது. அவன் வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைக்கிறான். வேலைப்பளுவுக்கு நடுவில் வந்து செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் எனக்கு அவன் கேட்பதை போல நிறைய நேரம் செலவிட முடியவில்லை. சீக்கிரம் வார விடுமுறையில் அவனுடன் தங்கி நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். ⪼ பரத் ⪻ வாயாடி யாரையும் லவ் பண்றாளா என சுனிதாவிடம் கேட்டேன். ஆமா என சொல்லி தனக்கு தெரிந்த தகவல்களை சொன்னாள். வாயாடி காதலிக்கும் பய்யன் தன்னை விட ஒரு வருட சீனியர் என சுனிதா சொன்ன பிறகு எனக்கு கொஞ்சம் ஷாக். அவனது வயதுக்கு உடலுறவு கொள்ளும் ஆசை நிறையவே இருக்கும். வாயாடி வயதுக்கு அவளை பேசி ஏமாற்றி தங்கள் சுகத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதைப்பற்றி வாயாடியிடம் எப்படி பேசுவது? அவளிடம் புரிந்து கொள்ளும் அளவுக்கு தேவையான முதிர்ச்சி இருக்குமா? பேசினால் தங்களை கன்ட்ரோல் பண்ணுவதாக நினைத்தால் என்ன செய்ய? கோபத்தில் என் மேல் புகார் கொடுத்தால் என்னுடைய நிலமை? யோசிக்க யோசிக்க எனக்கு ஜீவி என்னை பிரிந்து சென்ற காலத்தில் இருந்த அதே மன உளைச்சல். எனக்கு இதுவரை பெண்களால் கிடைத்த சந்தோஷத்தை(செக்ஸ் உறவை மட்டும் சொல்லவில்லை) விட மன உளைச்சலே அதிகம். என் ரத்த உறவுகளை தவிர எந்த பெண்ணும் என் வாழ்வில் இதுவரை நீண்ட காலம் நிலைக்கவில்லை. வாயாடி மட்டும் விதி விலக்கா? பெண்களுக்கும் எனக்கும் தான் ஏழாம் பொருத்தமாயிற்றே... @Gilmashorts in YouTube, X, Instagram |
|
« Next Oldest | Next Newest »
|