Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
வணக்கம் இது நான் எழுதும் மூணாவது கதை, நான் எழுதி கொண்டு இருக்கும் நான் பண்ண தப்புக்கு இது தேவை தான், அந்த கதை ஒரு பதிவும், இந்த கதை ஒரு பதிவும் வரும், இரண்டு கதைகளும், வரும் பதிவு பெரிய பதிவாக இருக்கும், என் இரண்டு கதைகளுக்கு கொடுத்த ஆதரவை, இந்த கதைக்கும் ஆதரவு தாருங்கள்,
இரு வெவ்வேறு குணங்கள் கொண்ட, இரு உள்ளங்கள் தம்பதிகள் ஆகி, மனதால் இணையும் கதை இதுவும் காதல் கதை தான்
அறிமுகம்
கதாநாயகி பொன்மாரி வயசு 24 டிகிரி முடித்தவள்…
அழகு, முடி இடுப்புக்கு கீழ் வரைக்கும் இருக்கும், பெரிய கண்கள், மூக்குத்தி மாட்டி இருப்பவள், வட்டமான முகம்,
கொஞ்சம் குண்டு, முலை 38 இடுப்பு 34… சூத்து 40,
பொறுமையானவள், புத்திசாலி
இந்திரா பொன்மாரியின் அம்மா வயசு 40… இவளும் அழகு, முலை 40… இடுப்பு 36
சூத்து 42,
வேல் பொன்மாரியின் அப்பா, வயசு 59
இந்திரா விட 19 வயசு மூத்தவன் தான், இந்திராவின் தாய்மாமா தான், சொந்தம் விட்டு விட கூடாது என்பதற்காக கட்டி வைத்தனர், இந்திரா வும் வேற வழி இல்லாமல். அவனுடன், வாழ ஆரம்பித்தால், வேல் பேங்க் வேலை ஓய்வு,
காவேரி வயசு 29 பொன்மாரியின் அக்கா,
முலை 36 இடுப்பு 36 சூத்து 38,
ரத்னம் காவேரியின் கணவர், ஒரு கம்பெனியின் employee
கதாநாயகன் பிரபு, வயசு 27… பிறவி கோடீஸ்வரன், இவனது பெயரில் பிரபு குரூப் ஆப் கம்பெனி யின் MD, இவன் வைப்பது தான் சட்டம் என நினைப்பவன், பணம் தான் எல்லாம் என நினைப்பவன்,ஆனால் நல்லவன். ஆறடி ஜிம் பாடி, வீட்டில் டெய்லி ஜிம் ஒர்க் பண்ணிட்டு தான், தன் கம்பெனிக்கு செல்வான்,
மோகன், பிரபுவின் அப்பா, பிரபு குரூப் கம்பெனியின் சேர்மன், பிரபு எந்த முடிவும், தண்ணிச்சையாக எடுக்க முடியாது, மோகன் உத்தரவு இருந்தால் தான், பிரபு முடிவு எடுக்க முடியும், பிரபு அம்மா இல்லாத பையன் என்பதால், அவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தான்,
தமிழ்நாடு முழுவதும் இவனுக்கு கிளைகள் உள்ளது,
இவன் கம்பெனிக்குள் சில துரோகிகள் உள்ளனர், சொத்தை அபகரிக்க,
இவன் குடும்பத்துக்குள் பொன்மாரி எப்படி வருவாள், துரோகிகள் மூலம் கம்பெனியை மீட்க போவது எப்படி,
பிரபுவின் குணத்தை மாற்றுவாளா, என்பதை பாப்போம்
நாளை முதல் ஒரு நாள் ஒரு விட்டு பதிவு போடுவேன்
Posts: 132
Threads: 3
Likes Received: 101 in 88 posts
Likes Given: 0
Joined: Oct 2021
Reputation:
0
பொன்மாரி பிரபு இருவரின் இருதுருவங்கள் காதல் கதை இனிய துவக்கத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே என்னை போன்று கதையை பாதியில் கைவிடாமல் அவ்வப்போது எழுதி மக்களை மகிழ்ச்சியுடன் படிக்க வையுங்கள் நண்பரே
•
Posts: 1,032
Threads: 1
Likes Received: 355 in 278 posts
Likes Given: 33
Joined: Feb 2019
Reputation:
6
கதை ஒரு பலமான அஸ்திவாரத்துடன் ஆரம்பத்திருக்கிரது ! அருமையான கருத்து ! சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க !
•
Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
(03-05-2024, 09:24 PM)Natarajan Rajangam Wrote: பொன்மாரி பிரபு இருவரின் இருதுருவங்கள் காதல் கதை இனிய துவக்கத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே என்னை போன்று கதையை பாதியில் கைவிடாமல் அவ்வப்போது எழுதி மக்களை மகிழ்ச்சியுடன் படிக்க வையுங்கள் நண்பரே
நான் எழுதும் கதைகளை பாதிலேயே விட மாட்டேன், என் வேலையின் நேரத்தை பொறுத்து பதிவு வரும் நண்பா,
•
Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
(03-05-2024, 09:44 PM)raasug Wrote: கதை ஒரு பலமான அஸ்திவாரத்துடன் ஆரம்பத்திருக்கிரது ! அருமையான கருத்து ! சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க !
நன்றி நண்பா நாளை பதிவு உண்டு நண்பா. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
•
Posts: 804
Threads: 0
Likes Received: 273 in 226 posts
Likes Given: 2,257
Joined: Oct 2019
Reputation:
0
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
அருமையான தலைப்பு!!
தலைப்பே கதை மீதான ஆர்வத்தை தூண்டிவிட்டது.
•
Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
(04-05-2024, 12:49 AM)Fun_Lover_007 Wrote: புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
அருமையான தலைப்பு!!
தலைப்பே கதை மீதான ஆர்வத்தை தூண்டிவிட்டது.
நாளை முதல் பதிவு வரும் நண்பா, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
•
Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
ஆதரவு தந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
தூத்துக்குடி பிரபு குரூப் ஆப் கம்பெனி கிளையில் இன்டெர்வியூ
பொன்மாரி : என்ன இவ்ளோ பேரு வந்துருக்காங்க, நமக்கு வேலை கிடைக்குமானு தெரியலியே நினைத்து கொண்டு பெயரை பதிவு செய்ய சென்றால்,
ராகவி : வாங்க மேடம் உங்க நேம் சொல்லுங்க
பொன்மாரி : பொன்மாரி
ராகவி : அட்ரஸ்
பொன்மாரி : முகவரி சொல்லிட்டு. மேடம் இன்டெர்வியூ எடுக்க யாரு வந்துருக்காங்க
ராகவி : எங்க MD, சரி மேடம் அங்க வெயிட் பண்ணுங்க, நாங்க கூப்டுறோம்
பொன்மாரி : ஓகே மேடம் தேங்க்ஸ் சொல்லிட்டு, waiting ரூமில் உக்காந்தால்
ஒவ்வொரு ஆளாக உள்ளே சென்று புலம்பி கொண்டே வெளியே வந்தனர்
பொன்மாரி : அண்ணே என்னாச்சி நீங்க செலக்ட் ஆகிட்டிங்களா
வந்தவன் : அட என்னமா நீ வேற, சரியான லூசா இருக்கான்மா. கேள்வியா கேட்டு கொல்லுறான் மா, இவன்கிட்ட வேலை பாக்கிறதுக்கு, நாலு மாடு வாங்கி மேச்சிடலாம்,
பொன்மாரி : மனசுக்குள் சிரித்தால் சரி விடுங்கன்னா. வேற ட்ரை பண்ணுங்க
வந்தவன் : சரி மா சொல்லிட்டு கிளம்பி சென்றான்,
பொன்மாரி : போடா முட்டாள், வேலைக்கு பொறுமை முக்கியம். அது இல்லாம பேச வந்துட்டான் லூசு பய மனதுக்குள் பேசிக்கொண்டு இருந்தால்
ராகவி : பொன்மாரி அடுத்த நீங்க தான், ஆல் the பெஸ்ட்
பொன்மாரி : தேங்க்ஸ் மேடம் சொல்லிட்டு பிரபு இருக்கும் ரூம்க்கு சென்று
பொன்மாரி : மே i கம் in சார்
பிரபு : ப்ளீஸ் வாங்க
பொன்மாரி : தேங்க்ஸ் சார் சொல்லிட்டு உக்கார போனால்
பிரபு : வாட் நான்சென்ஸ் உங்களை யாரு உக்கார சொன்னா இடியட் கேர்ள்
பொன்மாரி : கோவம் வந்தது. அவன் ஏற்கனவே சொல்லிட்டு, இவனை மேய்க்கறதுக்கு பதிலா, நாலு மாடு வாங்கி மேய்க்கலாம்னு சொன்னான், நா தான் கேக்கல. அப்படியே வீட்டுக்கு போயிருக்கலாம், மெதுவா சொல்ல வேண்டிய தானே, அறிவு கெட்டவன், நினைத்து கொண்டு சாரி சார் சொன்னால்
பிரபு : சரி விடுங்க, உங்க செர்டிபிகேட் தாங்க. இப்போ உக்காருங்க
பொன்மாரி : செர்டிபிகேட் அவனிடம் கொடுத்து விட்டு, உக்காந்தால்,
பிரபு : சரி படிச்சி முடிச்சிட்டு, ஏன் இவ்ளோ லேட்டா வேலைக்கு வாரிங்க,
பொன்மாரி : வீட்டு சூழ்நிலை சார்
பிரபு : அதான் என்ன சூழ்நிலை
பொன்மாரி மேடம்
பொன்மாரி : பர்சனல் சார்
பிரபு : பதினேழு வயசுல 12 முடிச்சிருக்கீங்க, அப்பறம் மூணு வருசம் காலேஜ் முடிச்சிருக்கீங்க, அதுக்கு அப்பறம் மூணு வருசம் வீட்ல இருந்துருக்கீங்க, அதான் கேட்கிறேன், சொல்லுங்க
பொன்மாரி : என்னை வீட்ல வேலைக்கு விடல சார்,
பிரபு : இப்போ மட்டும் எப்படி விட்டாங்க,
பொன்மாரி : இவன் என்ன மென்டலா நாம தான் பர்சனல் சொல்லிட்டோமே, ஆனால் இவன் ஏன் காரணம் கேக்கறான், சார் அப்பா govr ஒர்க் ஓய்வு, வேலை பார்க்கும் போதே, கொஞ்சமா குடிப்பாரு சார், இப்போ வேலை ஓய்வு க்கு அப்பறம் அதிகமா குடிக்க ஆரம்பிச்சிட்டார், இப்போ படுத்த படுக்கையில் இருக்கார்,
பிரபு : சாரி நா வேற காரணமா நினைச்சேன், சரி விடுங்க, you are selcted, from HR போஸ்ட், monthly salary 40000
பொன்மாரி : சந்தோசமா தேங்க்ஸ் சார்
பிரபு : இருங்க இங்க உள்ள ரூல்ஸ் எல்லாம், வெளியே இருக்குற ராகவி மேடம் சொல்வாங்க, ஓகே tomorrow மார்னிங் ஜோயின் பண்ணிருங்க, now you can go
பொன்மாரி : தேங்க்ஸ் சார் னு சொல்லிட்டு வெளியே சென்றால்
ராகவி : பொன்மாரி இங்க வாங்க
பொன்மாரி : மேடம்
ராகவி : இந்தாங்க அப்பொய்ன்மெண்ட் லெட்டர், அப்பறம் பொன்மாரி. இந்த கம்பெனி தமிழ்நாடு முழுக்க 65 கிளை இருக்கு, இந்த கம்பெனிக்கு சேர்மன் மோகன் சார், பிரபு சார் க்கு அப்பா, இந்த கம்பெனி ரூல் நேரம், ஒழுக்கம், நேர்மை, இது தான் இங்க முக்கியம், இதுல எதாவது ஒன்னு தப்புனா உங்க வேலை போய்டும், பிரபு சார் ரொம்ப கண்டிப்பா இருப்பார்,
பொன்மாரி : மனசுக்குள் அதான் எனக்கு தெரியுமே, சிடுமூஞ்சினு நினைத்து கொண்டு சரி மேடம், நீங்க என்ன போஸ்ட் மேடம்,
ராகவி : இது ஆபீஸ் டீம் கேபின், இங்க மட்டும் பத்து பேரு ஒர்க் பண்றாங்க, அக்கௌன்ட், files, இங்க இருக்குற எல்லாத்துக்கும் salary, எல்லாம் இங்க தான்,
பொன்மாரி : ஓகே மேடம்
ராகவி : நீங்க எனக்கு மேல் அதிகாரி, என்னை கொஞ்சம் கவனிச்சிக்கோங்க மேடம்
பொன்மாரி : நா என் வேலையை சரியான முறையில் இருப்பேன், நேர்மை எருமை கருமை சொல்லிட்டு சிரித்து விட்டால்,
இருவரும் நன்றாக பேசி.தோழிகளாக மாறினர்,போன் நம்பர்களை வாங்கி கொண்டனர், வீட்டுக்கு வந்து வேலை கிடைச்சிடுச்சினு சொன்னால், சம்பளம் 40000
இந்திரா : சூப்பர் டி
பொன்மாரி : ஆமா உன் புருசன் என்ன செய்றான், குடித்துவிட்டு பொண்டாட்டியையும் புள்ளைகளையும்., அடிச்சி கொடுமை படுத்தி, இப்போ முடியாம கிடக்கிறான், குடி கார நாய்
இந்திரா : சரி விடுடி. இனி வீட்டு வாடகை. கரெக்டா கொடுத்துடலாம்,
சென்னை பிரபு குரூப் ஆப் கம்பெனி
மேனஜர் : டேய் இவங்க சொத்த எப்படியாவது அபகரிக்கணும்,
HR : ஈஸியா செஞ்சிடலாம், அடுத்த மாசம். மோகன் சொத்த மாத்தி எழுத போறான், அன்னைக்கு டூப்ளிகேட் பத்திரம் ரெடி பண்ணிட்டு. சைன் வாங்கிட வேண்டியதான், அப்படி இல்லனா அவனை கொன்னுடுவேனு சொல்லி மிரட்டி நம்ம பேருக்கு சொத்தை மாத்திடலாம்.
மேனஜர் : எப்படி முடியும் அவங்க எவ்ளோ பிரபலம்
HR : அது எல்லாம் நா பாத்துக்கிறேன் சார், இவன் மகனுக்கு ஒரு weak point இருக்கு
மேனேஜர் : என்ன டா அந்த weak பாயிண்ட்
HR : சார் அவனுக்கு, கொஞ்ச நாளா, மனசு அளவுல ரொம்ப பாதிச்சி இருக்கான், அவன் அம்மா பாசத்துக்கு ஏங்குறான், இரண்டு நாளா அவனுக்கு உடம்பு சரி இல்ல, நா அவனுக்கு நேத்து டாக்டர் மூலமாக ஸ்லோ பாய்சன் ஊசி போட்டுட்டேன்,, எப்படியும் இன்னும் ஆறு மாசத்துல செத்துருவான், இயற்கை சாவு மாதிரி தான் இருக்கும். எப்படி என் பிளான்
மேனஜர் : சூப்பர் டா
பொன்மாரியின் வீட்டில்
இந்திரா : உன்ன கட்டிக்கிட்டு நா என்ன சுகத்தை கண்டேன், என் முன்னாடி எத்தனை பேர கூட்டிட்டு வந்து, ஓத்துருப்ப, நா அந்த தேவிடியாகளுக்கு வேலை செஞ்சேன், என்ன செய்ய வச்ச, ஒரு அடிமையா நடத்துன, இப்போ பாரு ஏப்படி கிடக்குறனு,
வேல் : என்னை மன்னிச்சுடுடி தெரியாம செஞ்சிட்டேன்
இந்திரா : மன்னிப்பா உனக்கா, நீ நிறைய தண்டனை அனுபவிக்கனும்,,.
பொன்மாரி : என்னமா பேசிட்டு இருக்க, இவர்கிட்ட. அப்பாவை பார்த்து ஒரு அப்பாவா என்னைக்காவது இருந்துருப்பியா, பாசமா பேசி இருப்பியா, நானும் அக்காவும், எவ்ளோ கஷ்டம் பட்ருக்கோம் தெரியுமா, எந்த அப்பாவும் செய்ய கூடாத வேலையை நீ செஞ்ச, குடிச்சிட்டு வந்து, மகள் கூட பாக்காம என்ன கெடுக்க வந்த, அம்மா மட்டும் வரலைனா என்ன செஞ்சிருப்ப,, இங்க பாரு இனி நா என்ன அம்மாவை பாத்துப்பேன், அதுக்காக உன்ன அப்படி விட மாட்டேன், நீ செஞ்சது எல்லாம் கெட்டது தான், உன்னையும் சேர்த்து பாப்பேன், இனி எங்க பேச்ச கேட்டு, ஒழுங்கா இருந்தா, உன்னை நல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய், குணமாக்குவேன், சரியா,
வேல் : சரி
மோகன் வீட்டில்
மோகன் : என்ன மனசே சரி இல்லையே. ஏதோ தப்பா நடக்க போகுற மாதிரி இருக்கே, ஏதும் தப்பா நடக்க கூடாது கடவுளே.
இவன் கடவுளை வணங்கும் நேரம்,
இங்கு பொன்மாரிக்கு தும்மல் வந்தது
Posts: 65
Threads: 5
Likes Received: 22 in 17 posts
Likes Given: 89
Joined: Aug 2019
Reputation:
0
Bro.. Vera level...semaya irukku...
Ipadiye kondu ponga....
Love... Kaamam....yellame
Athigama add panni elunthunga vro ...
•
Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
(04-05-2024, 05:29 PM)karthickspartan Wrote: Bro.. Vera level...semaya irukku...
Ipadiye kondu ponga....
Love... Kaamam....yellame
Athigama add panni elunthunga vro ...
நன்றி நண்பா, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Posts: 132
Threads: 3
Likes Received: 101 in 88 posts
Likes Given: 0
Joined: Oct 2021
Reputation:
0
வருங்கால மாமனார் சோகத்துக்கு மருமகள் தும்முகிறாள் பலே பலே கதை தான் போல நாயகன் நடவடிக்கை பணக்காரதனத்தை காட்டுகிறது நாயகியின் தோழி ராகவிக்கும் கிளைக்கதை அமைத்தால் கூடுதல் சிறப்பு
•
Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
(04-05-2024, 06:06 PM)Natarajan Rajangam Wrote: வருங்கால மாமனார் சோகத்துக்கு மருமகள் தும்முகிறாள் பலே பலே கதை தான் போல நாயகன் நடவடிக்கை பணக்காரதனத்தை காட்டுகிறது நாயகியின் தோழி ராகவிக்கும் கிளைக்கதை அமைத்தால் கூடுதல் சிறப்பு
கண்டிப்பா நண்பா, உங்க ஆதரவு நன்றி நண்பா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
•
Posts: 662
Threads: 0
Likes Received: 231 in 206 posts
Likes Given: 282
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
(04-05-2024, 09:54 PM)Rangushki Wrote: Super start
ரொம்ப நன்றி நண்பா, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
•
Posts: 379
Threads: 0
Likes Received: 145 in 120 posts
Likes Given: 161
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
இன்று எனக்கு விடுமுறை ஒரு பெரிய பதிவுடன் வருகிறேன்
•
Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
கருத்துக்களை தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
பொன்மாரி வீட்டில்
இந்திரா : என்னடி இப்படி தும்மல் போடுற
பொன்மாரி : அதான் தெரியல யாரோ என்னை நினைக்கிறாங்க
இந்திரா : வேற யாரு டி உங்க அக்கா தான் இருப்பா, நாளைக்கு உன் அக்கா நம்ம வீட்டுக்கு வாரா டி
பொன்மாரி : என்னாச்சு மா எதுக்கு வாரா
இந்திரா : உங்க அத்தானை வேற ஊருக்கு மாத்தி இருக்காங்களாம்
அதான் இனி இங்க தான் இருப்பா
பொன்மாரி : இன்னுமுமா அக்கா அவங்க மாமியார் வீட்ல பேசாம இருக்கா
இந்திரா : ஆமா டி, இவளுக்கு குழந்தை இல்லாம இருக்காலா, அத சொல்லி அவா மாமியார்காரி இவளை ரொம்ப திட்டி கேவலமா நடத்துறாங்க சொல்லி, ரொம்ப அழுவா, அதான் அவளை இங்க வர சொல்லிட்டேன்,
பொன்மாரி : யம்மா குழந்தை பெத்துகிடலானா, இந்த சமூகம் ஏன் மா, அவங்களுக்கு மலடினு பேரு வைக்கிறாங்க, குறை அவுங்க மகனுக்கு இருந்தா, அவனை மலடன் கூப்பிட முடியுமா, இந்த பொண்ணுங்க தான் பாவம், ஆமா இவா வேற முயற்சி எடுக்கலாமே
இந்திரா : என்னடி முயற்சி
பொன்மாரி : மா இப்போ மருத்துவ துறையில், இதுக்கு எவ்ளோ சிகிச்சை இருக்கு மா, நாம தான் முயற்சி பண்ணனும்
இந்திரா : அதுக்கு காசு வேணும்டி
பொன்மாரி : சரி என் முதல் மாசம் சம்பளத்துல அவளுக்கு டிரீட்மென்ட் பண்ணலாம், லட்ச கணக்குல கேட்டா, என் MD கிட்ட அட்வான்ஸ் வாங்கி அவளை சரி பண்ணிடலாம், அத்தானுக்கும் செக் பண்ணனும்
இந்திரா : என் தங்கம் சொல்லிட்டு மகளின் கன்னத்தில் முத்தம் கொடுத்தால்,
ராகவி வீட்டில்
ராகவி : டேய் நரேன் இங்க வாடா
நரேன் : என்னடி, புருசனுக்கு மரியாதை கிடையாதா
ராகவி : வா னு கூப்படா வரணும், வாடா நாய
நரேன் : சொல்லுங்க மேடம்
ராகவி : நா உன்ன இப்படி கூப்பிட்டா உனக்கு கோவமே வரல ஏண்டா
நரேன் : நீ என் பொண்டாட்டி அப்பறம் எப்படி கோவம் வரும், சரி எதுக்கு கூப்பிட்ட அத சொல்லு
ராகவி : இன்னைக்கு எங்க ஆபீஸ்ல புதுசா ஒரு பொண்ணு ஜோயின் பண்ணிருக்கா,
நரேன் : பல்லை காட்டி கொண்டு அப்படியா
ராகவி : எதுக்கு பற்பொடி விளம்பரத்துக்கு நடிக்கிற மாதிரி, இப்படி பல்ல காட்டுற, அப்பறம் ஒரு பல்லும் இருக்காது, பொக்கை வாய் மாதிரி ஆக்கிடுவேன் ஜாக்கிரதை
நரேன் : சும்மா டி சரி சொல்லு
ராகவி : பேரு பொன்மாரி, என்னா அழகு தெரியுமா, நா எல்லாம் அவகிட்ட பிச்சை எடுக்கணும்,
நரேன் : இங்க பாரு நீயும் பேரழகி தான், எப்பேர்ப்பட்ட தேவதையே வந்தாலும், நீ எனக்கு பேரழகி டி
ராகவி : கண் கலங்கியது, தன் கணவனை கட்டி புடித்தால்,
நரேன் : ஹேய் என்னடி லூசு விடு கண்ணீரை துடைத்து விட்டான், சரி அந்த பொண்ணுக்கு என்ன இப்போ
ராகவி : இல்ல அவா ரொம்ப கஷ்டம் பட்டுருக்கா, அவா அப்பன் ஒரு குடிகாரன், வீட்ல ரூபாவே கொடுக்க மாட்டானா, என்கிட்ட அழுதுகிட்டே சொன்னா
நரேன் : இது எல்லாம் எப்போ பேசுனீங்க
ராகவி : இன்டெர்வியூ முடிஞ்சி போகும் போது, இவ்ளோவும் பேசுனா, நாங்க இரண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம், அப்பறம் இன்னொன்னு
நரேன் : சொல்லுடி
ராகவி : அவா என்னை விட போஸ்டிங் பெருசு HR,
நரேன் : சரிடி சந்தோசம், நாமே செஞ்சி ரொம்ப நாள் ஆகுது டி, பண்ணுவோமோ,
ராகவி : நா உன் பொண்டாட்டிடா, என்கிட்ட permission கேக்கற ஆரம்பிடா. சொல்லிட்டு இவளே அவனுக்கு முத்தம் கொடுத்தால், நெற்றியில் ஆரம்பித்த முத்தம் அவன் கண்ணுக்கு, மூக்குக்கு, அப்பறம் உதட்டில் அவள் உதட்டை வைத்து எடுத்தால், பின் அவனை பார்த்தால், அவனுடைய தலை மட்டும் முன்னோக்கி அவள் உதட்டை நோக்கி வந்தது, இவள் சிரித்து விட்டு அவனை பார்த்து வாய திற னு சொன்னால் அவனும் வாய ஆ வென திறந்தான், இவள் அவன் வாயில அதிகமாக காறிட்டு எச்சி கட்டியாக துப்பினால். அவன் கொஞ்சம் கூட, அசிங்கம் என நினைக்காமல், அவளுடைய சளியை ஆசையாக முழுங்கினான், இவள் அதை பார்த்து கண்கலங்கி அவனை கட்டிக்கொண்டு சாரி டா, நா இன்னைக்கு youtube ல ஒரு வீடியோ பார்த்தேன், அதுல ஒரு பொன்னு, ஒரு ஆம்பள வாயிக்குள்ள வாந்தி எடுத்தா, அத அவன் சந்தோசமா முழுங்குனான் அதான் நானும் அழுதால்
நரேன் : ஹேய் லூசு மாதிரி அழாத. உனக்கு இல்லாத உரிமையா, நீ என் உசுரு டி அவனும் கட்டி புடிதான், ராகவிக்கு போன் வந்தது
ராகவி : சொல்லு ராஜ் என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க
ராஜ் : மேடம் நா பிரபு ஐயா வீட்ல வேலை செய்ற வேளைகாரன் பேசுறேன் மேடம்
ராகவி : தெரியுது சொல்லுடா
ராஜ் : மேடம் ஐயா ஒரே வாந்தி எடுக்குறார் மேடம், மயக்கம் வருதுன்னு சொல்றாரு மேடம், எனக்கு பயமா இருக்கு சீக்கிரம் வாங்க மேடம்
ராகவி : சரி பயப்படாத நா இப்போவே கிளம்பி வாரேன் சொல்லிட்டு போனை வைத்து, டேய் சாரி டா, நீ எவ்ளோ ஆசையா கேட்ட, இப்போ எங்க MD க்கு உடம்பு சரி இல்லடா போய் என்னனு பாத்துட்டு வாரேன் டா.
நரேன் : ஹேய் எதுக்கு சாரி. போய் அவருக்கு என்னனு பாத்துட்டு எனக்கு கால் பண்ணு, இல்லனா நானும் வரட்டா
ராகவி : இல்ல நா இப்போ நா போறேன். ஏதும் பிரச்சனைனா உன்ன கூபிட்றேன் வா சொல்லிட்டு கிளம்பி சென்றால்
ராஜ் : இங்க பாருங்க மேடம்
ராகவி : டேய் பதராத, அருகில் சென்று பார்த்தால் பிரபு மயக்கம் அடைந்து இருந்தான், ராகவி நாடி துடிப்பை பார்த்தால்,
ராகவி : டேய் ராஜ் இவரை ஒரு கை புடி, ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகலாம், லேசா மயங்கி தான் இருக்கார்,
ராஜ் : மேடம் எனக்கு கார் ஓட்ட தெரியாது.
ராகவி : ஹேய் fool, நா டிரைவ் பண்றேன்
ராஜ் : சரி மேடம், பிரபுவை ஹாஸ்பிடல் கூட்டு சென்றனர்.
மோகன் வீட்டில்
குடுக்குடுப்புக்காரன் : நல்ல காலம் புறக்குது, நல்ல காலம் புறக்குது, சூழ்ச்சி முறியடிக்க மகாலக்ஷ்மி வர போறா, இந்த வீட்டுக்கு மகாலக்ஷ்மி வர போறா, எதிரிகள் பயந்து ஓடுற நேரம் வந்துட்டு, இந்த வீட்டு ராஜாவை காக்க ராணி வர போறா, மகாலக்ஷ்மி மூலமா இந்த குடும்பத்துக்கு இனி எல்லாமே நல்லதாவே நடக்கும், இந்த வீட்டு ராஜாவுக்கு எமன் பார்வை பட்டுருக்கு, மகாலக்ஷ்மி மூலமாக அதும் சரி ஆகும், இனி இந்த வீட்டுக்கு எல்லாமே நல்லது தான், நல்ல காலம் புறக்குது நல்ல காலம் புறக்குது, இந்த வீட்டுக்கு மகாலக்ஷ்மி மூலமாக நல்ல காலம் புறக்குது சொல்லிக்கொண்டே சென்று விட்டான். இதை எல்லாம் கேட்டு குழப்பதுடன், பயத்துடன், பூஜை அறைக்கு சென்று அழுது வேண்டினான்
இங்கு ஹாஸ்பிடல்
ராகவி : டாக்டர் சார்க்கு என்னனு பாருங்க டாக்டர்
டாக்டர் : பிரபுவின் முகத்தை பார்த்து இவரு பிரபு குரூப் MD தானே
ராகவி : ஆமா டாக்டர்
டாக்டர் : என்னாச்சி
ராகவி : தெரியல டாக்டர் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு இருக்காருன்னு, இவர் வீட்டு வேலைகாரன் சொன்னான் டாக்டர்,
டாக்டர் : சரி இருங்க செக் பண்ணிட்டு சொல்றேன் பிரபுவை ரூம்க்குள் அழைத்து சென்றார்
செக் up முடிந்து.
டாக்டர் : இவருக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும். எடுத்துட்டு ரிசல்ட் வரட்டும் தெளிவா சொல்றேன்.
ராகவி : டாக்டர் உயிருக்கு
டாக்டர் : மயக்கம் அடைஞ்சி இருக்கார், வேற ஒன்னு இல்ல,
ராகவி : சார் ரிசல்ட் எப்போ வரும். ஒரு மூணு மணி நேரத்தில் வரும், இவுங்க வீட்டுக்கு இன்போர்ம் பண்ணிட்டிங்களா
ராகவி : இல்ல சார் இவரு முழிச்ச பிறகு சொல்லணும் சார்.
டாக்டர் : குட்
பொன்மாரி வீட்டில்
இந்திரா : அப்பறம் வேலைக்கு சேந்துட்ட, இனி நம்ம கஷ்டம் எல்லாம் குறையும் சொல்லிட்டு இருக்கும் போது பொன்மாரிக்கு போன் வந்தது
பொன்மாரி : சொல்லுடி என்ன இப்போ கால் பண்ணிருக்க
ராகவி : பிரபுவுக்கு நடந்ததை சொல்லி முடித்தால்.
பொன்மாரி : எப்போ டி
ராகவி : இப்போ தான் ஹாஸ்பிடல் இருக்கோம், நீ கிளம்பி வாடி எனக்கு பயமா இருக்கு.
பொன்மாரி : பயப்படாதடி நா கிழம்பி வாரேன் போனை வைத்து பொன்மாரி : ஆனா உனக்கு நல்ல வாய் மா, நம்ம கஷ்டம் குறையும்னு சொன்ன, MD க்கு உடம்பு சரி இல்லாம ஆகிடுச்சு.
இந்திரா : அச்சச்சோ
பொன்மாரி : நீ வாய மூடுமா. நா என்னனு போய் பாத்துட்டு வாரேன், கிளம்பி ஹாஸ்பிடல் சென்றால்
இங்கு மோகன் வீட்டில்
பூஜை அறையில் இருந்து கொண்டே அழுதான் என் மகனுக்கு என்ன ஆபத்து வர போகுது, யாரு அந்த மகாலக்ஷ்மி, என் புள்ளைக்கு ஏதும் ஆக கூடாது, அவன் நல்லா இருக்கணும். சாமி னு வேண்டினான்
இங்கு ஹாஸ்பிடல்
பொன்மாரி : என்ன டி ஆச்சி
ராகவி : அழுது கொண்டே இருந்தால். ஏன என்றால் பிரபு கொஞ்சம் கண்டிப்பானவன் ஆனா நல்லவன்,
பொன்மாரி : அழாத டி கவலைப்படாத, பிரபு சார்க்கு ஒன்னு ஆகாது. அவர் நல்லவருடி, அவர் நல்லா இருப்பார்டி, இந்த வார்த்தை சொல்லும் போது மோகன் வீட்டில் அழுது கொண்டு இருக்கும் போது, பல்லி சத்தம் போட்டது, சாமி படத்தில் இருந்த பூ மோகன் முன்பு கீழே விழுந்தது
பிழைகள் இருந்தால் மன்னித்து கொள்ளவும்
Posts: 317
Threads: 3
Likes Received: 254 in 119 posts
Likes Given: 0
Joined: Apr 2024
Reputation:
6
(05-05-2024, 07:25 AM)vishuvanathan Wrote: Awesome
நன்றி நண்பா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
•
Posts: 10,725
Threads: 1
Likes Received: 3,316 in 3,109 posts
Likes Given: 9,934
Joined: May 2019
Reputation:
22
Semma Interesting Update Nanba Super
•
Posts: 1,032
Threads: 1
Likes Received: 355 in 278 posts
Likes Given: 33
Joined: Feb 2019
Reputation:
6
கதை சுவாரஸ்யமாக செல்கிறது ! தொடரட்டும் அடுத்த பாகங்கள்
•
|