Adultery இது எங்கள் வாழ்க்கை!
Yes... Need more updates about barath also
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super update bro
Like Reply
【122】

இல்லக்கா வேண்டாம் என பெருந்தன்மையாக கிடைத்த வாய்ப்பை தவிர்த்தான் மதி. இன்னும் ஜீவிதா காமத்தின் பிடியில் சுய நினைவில்லாமல் இருக்கிறாள் என்ற எண்ணம் தான் மதியின் இந்த பதிலுக்கு காரணம்.

எவ்வளவு பெரிய உதவி செய்திருக்க தெரியுமாடா? உனக்கு இப்போ விருப்பம் இருந்தா பண்ணு.

இல்லக்கா வேண்டாம்.

உனக்கு ஏதாவது கொடுக்கணும் போல இருக்கு. நீ ஆண்கள் கூட மட்டும் தான் பண்ணுவியா?

ஐயோ அக்கா. எனக்கு பெண்களை தான் பிடிக்கும். நீங்கள் என் கனவில் வரும் தேவதை. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தான் கனவுல உதவி பண்ணுவீங்க. நான் எப்படி இந்த சின்ன உதவிக்கு உங்களிடம் கைமாறு கேக்குறது?

ஹம். புரியுது. ஆனால் இது சின்ன விஷயம் இல்லை.

அக்கா கீழ இறங்கி படுக்க வா.

ஐயோ சாரி டா, வா வந்து சைடுல படு.

எங்கள் கைகள் உரசியபடி இருக்க, கவி ரொம்ப கொடுத்து வைத்தவள்.

ஏன்க்கா அப்படி சொல்றீங்க?

உன்னோட கனவுல வந்த மாதிரி இருக்கிறதால, நீ நான் சொல்றதை கேக்குற. அப்ப உண்மையிலேயே உனக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணினால் நீ எப்படி பார்த்துப்ப.

தாங்க்ஸ்க்கா. கனவுல வந்த மாதிரி இல்லை. வந்தது நீங்க தான்.

என்னவோ சொல்ற.

உண்மையா அக்கா.

உனக்கு ஆசையே இல்லையா?

இருக்கு. நீங்க நாளைக்கு சாதாரணமா கேளுங்க. அப்ப நான் எனக்கு பிடிச்சத பண்றேன்.

இப்ப ஏன் பண்ணமாட்ட?

அது...

சும்மா சொல்லு நான் தப்பா நினைக்க மாட்டேன்.

நீங்க இப்ப என் தேவதை ஜீவிதா அக்கா இல்லை. காமத்தின் பிடியில இருக்குற அக்கா. அதான் வேண்டாம்னு சொல்றேன்.

எனக்கு ஆச்சர்யம். அவனது வார்த்தையில் அத்தனை முதிர்ச்சி.

புரியுது டா. உனக்கு செக்ஸ் விஷயத்தில் ஆசைகள் இருக்கும் அதில் ஏதாவது ஒன்று இரண்டு ஆசைகளை சொல்லு. முடிந்தால் பிற்காலத்தில் பார்க்கலாம்.

எனக்கு லேடீஸ் மேல் பாகம் உடை இல்லாமல், முழுசா பார்க்க ஆசை. உங்களை பார்த்துட்டேன். சாரிக்கா.

இதுக்கு எதுக்கு சாரி.

அப்புறம், என் பிரண்டு அவன் லவ்வர் முலை பிடிச்சு சுண்ணியால அவ பின்னால தடவி ரிலீஸ் பண்ணும் போதெல்லாம் செமயா இருக்கும்னு வந்து சொல்லுவான். அதைக் கேட்டு கேட்டு ரொம்ப நாளா எனக்கும் அப்படி பண்ணனும்னு ஆசை.

சரிடா. இந்த இருட்டுல உனக்கு என்ன தெரியுது?  உனக்கு ஆபீஸ் போகும்போது மேல காட்டுறேன்.

இல்லக்கா வேண்டாம்.

ஏண்டா?

நீங்க நார்மலான பிறகு ஓகே. இப்ப வேண்டாம்.

[எனக்கு மதியை ரொம்ப பிடிக்க ஆரம்பித்து விட்டது. அவன் நினைத்திருந்தால் என்னை எதுவும் செய்திருக்கலாம். நிச்சயமாக அரவிந்த் தடுத்திருக்க மாட்டான். மதி, அவனுக்கு எவ்வளவோ பெரிய வாய்ப்பு இருந்தும் அவன் தேவதைக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவன் மனதில் நினைக்கிறானோ அதை மட்டுமே செய்தான். என்னை தேவதையாக நினைத்து எனக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினான்]

நா‌ன் இன்னும் காமத்தின் பிடியில் தான் இருக்கிறேன். அந்த 21 வயது மதியின் இரண்டாவது ஆசையை முதலில் நிறைவேற்ற நினைத்தேன்.

நான் எழும்ப முயற்சி செய்ய, என் கையைப் பிடித்து என் கூடவே எழும்ப முயற்சி செய்தான் மதி. அவன் கைகள் மிகவும் குளிராக இருந்தது, அவன் கைகள் நடுங்குவதை என்னால் உணர முடிந்தது. எழுந்து நிற்க முயன்ற மதிக்கு பதற்றம், அமைதியின்மை, மூச்சுத் திணறல் எல்லாம் சேர திடீரென அவன் கால்களில் சக்தி இல்லாதவன் போல் தள்ளாடினான். ஒருவேளை நாம் தலையில் தொடர்ந்து அடித்தது இப்படி அவனை தள்ளாட செய்கிறதா என பயந்தேன்.

விழுந்து விடாதே என்று நான் அவனை தாங்கிப் பிடிக்க. அவன் இடுப்பை சுற்றி என் கைகள் இருந்தது. மதியை என் தோள் மேல் சாய வைத்தேன், அவனது இதயம் துடிக்கும் வேகம் ரொம்ப அதிகமாக இருந்தது. அது எனக்குள் பயத்தை வரச் செய்தது.

நா‌ன் மதி மதி என்று கூப்பிட கூப்பிட எந்த ஒரு பதிலும் இல்லை. என் உடம்பு சூடு காரணமா இல்லை என்ன காரணம் என தெரியவில்லை. அவன் கை நடுக்கம் ஒரு நிமிடத்துக்குள் குறைந்தது.

ரொம்ப தாங்க்ஸ்க்கா என சுய நினைவு திரும்பிய மதி சொன்னான்.

எனக்கு அந்த வினாடிகளில் அவனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற எண்ணம். என் வாழ்க்கையின் மிகப்பெரிய காமவெறி நிறைந்த அநத நிமிடம் கடந்து இப்போது 0 ஆனது.

அவன் மேல் இருந்து எனது பிடியை தளர்த்த எனக்கு பயமாக இருந்தது. ஒருவேளை கீழே விழுந்து ஏதாவது ஆகிவிட்டால் யோசித்துப் பாருங்கள் நான் இங்கே இருந்த விஷயம் ஊருக்கே தெரிந்து மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

என்ன ஆச்சு மதி...?

தெரியலக்கா. ஒருமாதிரி மயக்கம் வந்த மாதிரி இருந்துச்சு.

ஒருவேளை நான் உன்னோட தலை மற்றும் காதில் அடிச்ச காரணமாடா.?

தெரியலக்கா.

இருவரும் நிர்வாணமாக கட்டிபிடித்த படி இருக்க, அவன் இதயம் நார்மல் ஆனது போல் எனக்கு தோன்றுயது. எனக்கு கொஞ்சம் மனநிம்மதி..

இப்ப எப்படி இருக்கு மதி?

நீங்க கட்டிபுடிச்ச உடனேயே சரி ஆகிடுச்சு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்க்கா என்றான்.

என்ன நக்கலா?

என் ஒரு கை எடுத்து நெஞ்சில் வைத்தான். பாருங்க இப்ப ஹார்ட் நார்மல். நீங்க இப்ப என் உயிர் காத்த கனவு தேவதை என்றான்.

டேய் என்னடா, 23ம் புலிகேசி மாதிரி புதுப் புது பட்டம் குடுக்குற?

[உண்மையில் எனக்கு வெட்கம், சந்தோஷம். நம்மை ஒருவன் உயிர் காத்த தேவதை என்கிறானே என]

என் கனவு தேவதை என்னை கட்டிப்பிடித்த உடனேயே உங்க உடம்பு சூட்டல என் மைண்ட் ரிலாக்ஸ் ஆகிடுச்சு. இன்னைக்கு திடீரென்று வந்த பிரச்சனைக்கு கூட என் கனவு தேவதை அக்கா தான் மருந்து. கட்டிப்பிடி வைத்தியம் மூலமே என்ன சரி பண்ணிட்டீங்க அக்கா. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்க்கா என்றான் குழந்தை போல..

[இன்று மதி என்னை தேவதை என சொன்னது, அக்கா என்று சொல்வது, அவன் வெகுளி போல் பேசும் விதம், நான் கேட்டுக் கொண்டேன் என்பதற்காக நான் எவ்வளவோ அடித்தும் அதை தாங்கிக் கொண்டு எனக்கு உதவியது, அவன்மேல் ஒரு அளப்பெரிய மரியாதையும், நம்பிக்கையையும் கொடுத்தது.

பெரும்பான்மையான ஜோடிகளுக்கு மூன்றாவது நபரை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள ஆசை இருக்கும். ஆனால் நாம் ஏன் மூன்றாவது நபரை ஆட்டத்தில் சேர்க்க பயப்படுகிறோம்? அவர்கள் வெளியே யாரிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தானே. மதி அப்படி மூன்றாவது நபராக சேர்வான் என எனக்கு நம்பிக்கையில்லை. அப்படி சேர்வதாக இருந்தாலும் நான் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. அவன் என் நம்பிக்கையை வென்று விட்டான்.]

மதியும் நானும் இன்னும் நிர்வாணமாக கட்டி பிடித்துக்கொண்டு நிற்கிறோம்.

உனக்கு இப்ப நெஞ்சு படபடப்பு நின்னுடுச்சா?

ஆமாக்கா

நான் உனக்கு ஹார்ட் அட்டாக்னு நினைச்சு ரொம்ப பயந்துட்டேன் என அவனை இறுக்கமாக மனதில் தவறான எண்ணம் எதுவுமின்றி கட்டிப்பிடிக்க, அவன் சுண்ணி என் தொடைகளை தொடுவதை உணர்ந்தேன்.

[மதி சுண்ணி அளவில் நிச்சயமாக பெரியது. ஆள் ஒட்டடை குச்சி போல் இருக்கிறான், குழந்தை கை அளவுக்கு தடி இருக்கிறது. அளவை வைத்து என்ன செய்ய, வேலை செய்ய தெரியா விட்டால்..?

மயங்கி விழும் சூழல் முடிந்து மூன்று நிமிடம் கூட ஆகவில்லை அதுக்குள்ள இப்படி தூக்கிட்டு நிக்குது.. ஆண்கள் இந்த விஷயத்தில் அய்யோ என நினைத்துக் கொண்டேன்]

என்ன மன்னிச்சுக்கோங்க அக்கா என்றான்.

எதுக்குடா மன்னிக்கணும்?

அங்க அது இடிச்சதுக்கு..

அதுவா தான இடிச்சது, நீ வேணும்னா செய்த?

இல்லை, நீங்க இப்படி யாரை கட்டி பிடித்தாலும் அவங்களுக்கும் இப்படிதான் ஆகும்.

ஹம். அப்படிப் பார்த்தா நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்..

ஏன்?

நான் தான உன்னை கட்டி பிடிசசேன்.

ஐயோ அக்கா நீங்க என்ன கட்டி பிடிக்கிறது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது.

என்னவோ சொல்ற நான் ஒன்னும் அப்படி பெரிய அழகான ஆள் எல்லாம் இல்லப்பா.

ஐயோ அக்கா என்ன இப்படி சொல்லிட்டீங்க இதுக்கு மேல என்ன வேணும். நான் கனவுல பார்த்த மாதிரியே இருக்கீங்க. என் கண்களுக்கு நீங்கள் அழகாகத்தான் தெரியறீங்க.

என்னவோ சொல்ற. போலாமாடா என கேட்டு, அவனை சுற்றி அவன் கீழே விழாமல் இருக்க பிடித்திருந்த என் கைகளை எடுத்தேன்.

பிளீஸ்க்கா என்றான்.

இப்ப எதுக்குடா பிளீஸ்? முடிக்கணுமா? சீக்கிரம் முடி, அதுவரைக்கும் அல்லது அரவிந்த் வர்ற வரைக்கும் நான் இருக்குறேன்.

அக்கா, அது நான் வீட்டில் போய் பார்த்துப்பேன். இப்போ அண்ணா வர்றது வரைக்கும் பேசிட்டு இருக்கலாமா?

ஏன்?

அக்கா, நீங்க என்னோட கனவு தேவதை. இதுக்கு பிறகு நான் உங்களை பார்க்கிற அல்லது பேசுற வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியாது.

உனக்கு நான் அம்மணமா இருந்து பேசுனா ஏதாவது கிடைக்கும்னு ஆசைன்னு நினைக்கிறேன்.

சத்தியமா இல்லை. நீங்க டிரஸ் போட்டுக்கோங்க.

அண்ணா வரும்வரை பேசிட்டு இருக்கலாம் அக்கா.

நான் அவனை மீண்டும் இறுக்கமாக கட்டி கட்டிப்பிடித்து அவனது தலையை கீழ் சாய்த்து முத்தம் கொடுத்தேன். சில வினாடிகள் கழித்து அவனது உறுப்பு முழு விறைப்பை அடைந்து என் மேல் மோதியது.

டேய் என்னடா இது? ஆசை இல்லைன்னு சொல்ற, ஆனா அது வந்து முட்டிக்கிட்டு நிக்குது.

அக்கா, நானும் ஆம்பளை தானே.

மதியின் உறுப்பு முழு வீரியம் அடைந்து என்மேல் முட்டி என்னை பாடாய்ப் படுத்தியது. ஒருவேளை தன் புண்டை கிழிந்து விடும் என்று பயம் வரவில்லை என்றால் இப்படி ஒரு தனிமையான இடத்தில் மதியின் பெரிய தடியால் புணரப்படும் வாய்ப்பு கிடைத்தால் எந்த பெண்ணும் அதை வேண்டாம் என்று சொல்வாள் என எனக்கு நம்பிக்கை இல்லை. 

நானும் பெண்தானே? ரெண்டு பேரும் சேர்ந்து என்னை மூட் ஏற்றி "Nymbo" போல் செய்ய தூண்டி விட்டனர். எனக்கு மதி ஒரு நேரமாவது வேண்டும் என அந்த வினாடி எனக்கு மனதில் ஒரு ஆசை.

த்ரீசம் ஆசையில்லை. ஆனால் மதியை புணரும் ஆசை வந்தது. அரவிந்த்க்கு துரோகம் செய்யும் எண்ணம்.

அரவிந்த் எனக்கு துரோகம் செய்த காரணத்தால் அல்ல. மதியின் சுண்ணித் தண்டை தொட்டுப் பார்த்த பிறகு வந்த ஆசையால். அரவிந்த் எனக்கு செய்த துரோகத்துக்கு பதிலடியா இல்லை போட்டியில் வெற்றி பெற்ற எனக்கு மதியை புணர அரவிந்த் சம்மதம் தேவையில்லையா?
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
【123】

உண்மையிலேயே உனக்கு வேற ஆசை இல்லையாடா?

இருக்கு. அதெல்லாம் கவி பார்த்துப்பா.

[எனக்கு அவன் வேண்டாம் என சொல்வது, எனக்கு அவன் இப்போதே வேண்டும் என்று என் கர்வத்தை தூண்டி விடுவது போல் இருந்தது.]

உன் பிரண்டு சொல்லி உனக்கு பிடிச்ச விஷயத்தை பண்றியா? நீ அரவிந்த் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். சரியா..?

நா‌ன் மதிக்கு குண்டியை காட்டியபடி திரும்பி நின்று. பண்ணிக்க என்றேன்.

அவன் என் அருகில் வரவில்லை.

வேண்டாமா?

வேண்டாக்கா, எனக்கு உங்களிடம் அதை செய்ய விருப்பம் இல்லை. நீங்க ரெண்டு பேரும் செய்யறத பார்த்து நீங்க கூப்பிட்ட உடனே உணர்ச்சி வசப்பட்டு தொடுவது, கிளீன் பண்றது அப்படி பண்ணிட்டேன் அதுக்காக என்ன மன்னிச்சுக்கோங்க அக்கா.

நான் திரும்பி மீண்டும் அவனை நன்கு இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டேன்.

நீ ரொம்ப நல்ல பய்யன்.

உங்களுக்கு எதாவது வேணுமா அக்கா?

ஆமா, அவன் சுண்ணியை பிடித்து உனக்கு ரொம்ப ரொம்ப பெருசு.

அக்கா என்று கூச்ச்த்தில் நெளிந்தான்..

ஏண்டா நெளியுற? ரிலீஸ் பண்ணனுமா வேண்டாமா?

பண்ணனும். ஆனா நீங்க எதுவும் பண்ண வேண்டாம். பிளீஸ்க்கா...

மதிக்கு நான் அவனது சுண்ணியை பிடிப்பதில் விருப்பமில்லை. நானும் உடனேயே கை எடுத்துவிட்டேன்.

மதி, உன்னோடது ரொம்ப பெருசு.. ரொம்ப ரொம்ப பெரிசு.

அப்படியா அக்கா..

இதை அனுபவிக்கிற பொண்ணு கொடுத்து வச்சவ. அது எனக்கு வேணும், கொஞ்ச நேரம் என்னை தொட விடு, பிளீஸ்.

அக்கா பிளீஸ். வேண்டாம்.

உன் தேவதை சொல்றேன். என்னை டச் பண்ண விடு.

அக்கா வேண்டாம் பிளீஸ்.

திரும்பவும் சூடாகிய நான், இப்போ டச் பண்ண விடு இல்லை என்கிட்ட பேசாத.

எடுத்துக்கோங்க அக்கா என என் கையைப் பிடித்து அவனது சுண்ணி மேல் வைத்தான்.

இப்ப லிப் கிஸ் குடு.

என் உதட்டில் அவன் உதட்டை வைத்து முத்தம் கொடுக்கும் போது, என் கை அவன் சுண்ணியை இறுக்கிப் பிடிக்க, பயங்கர சூடு, நான் மேலும் கீழும் அசைக்க, அவன் ஆ... அக்கா என சொல்லி உதட்டை உருவி, இடுப்பை பின்னால் இழுத்தான். டேய், நகராத என சொல்லி சுண்ணியை பிடித்து நான் என் பக்கமாக இழுத்தேன். நெளிந்து கொண்டே இருந்தான்.

என் இடது கையால், இடது முலை தூக்கி, சப்பு என சொல்ல, அவன் என் முலைக்காம்பில் வாயை வைத்து சப்ப, நான் என் வேகத்தை கூட்டி சுண்ணியை பிடித்து மேலும் கீழும் அசைக்க ஆரம்பித்தேன். டேய் என் குண்டிய பிடிச்சு கொஞ்சம் பிசைந்து விடு. தொட்டதற்கு நெளிந்தவன் இப்போது இப்போது வேகமாக பிடித்து ஆட்டும்போது நெளியவில்லை. என் முலைக் காம்பில் அவன் வாய் இருந்ததால் இப்படி வித்தியாசமாக நடந்து கொள்வது போல் என் மனத்திற்கு தோன்றியது.

என்னடா இது? முலை சப்ப கொடுத்தால் நெளிய மாட்டேங்குற. இல்லைன்னா கூச்சத்தில் பயங்கரமா நெளியுற..

தெரியலக்கா.

ஏன் என்று தெரியவில்லை அவன் எப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே நான் முட்டி போட்டேன். அவனது உறுப்பை என் வாயில் எடுத்து சப்ப ஆரம்பித்தேன்.

அக்கா வேண்டாம்.

அவனுக்கு இது முதல் அனுபவம் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்ததா இல்லை வேறு காரணமா என்று தெரியவில்லை உடனடியாக என் வாயிலிருந்து உருவி வெளியே எடுத்தான்.

என் தோளில் கை வைத்து, என்னை மேலே தூக்கி.. அக்கா அது வேண்டாம்..

ஏண்டா...?

நீங்க என்னோட கனவு தேவதை, அதெல்லாம் பண்ண கூடாது. ப்ளீஸ்...

நான் எது சொன்னாலும் கேட்பேன்னு சொன்ன.

ஆமா நீங்க இது கேட்கல.

அவனை இறுக்கமாக கட்டிபிடித்து, நீ வேண்டாம்னு சொல்ற காரணத்தினால் எனக்கு வேணும்னு தோணுதுடா, இது எனக்கு வேண்டும் என்று சொல்லி மீண்டும் குலுக்க ஆரம்பித்தேன்..

புரியுதுக்கா.

எனக்கு முதுகு வலிக்கிற மாதிரி இருக்குது, நான் அவன் வர்ற வரைக்கும் படுத்துக்கிறேன் என சொல்லி கீழே படுக்க, மதியும் என்னருகில் படுத்துக் கொண்டான். நான் மெல்ல அவன் நெஞ்சின் மேல் தலை வைத்து படுத்து ஒரு கையால் அவன் நெஞ்சில் தடவியபடி என்னை "ஓக்கிறியாடா" என்று கேட்டேன்...

இல்லக்கா. இன்றைக்கு வேண்டாம்.

நான் உன்னை ஓக்கட்டா?

வேண்டாம். எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

லிப் கிஸ் குடு என அவன் உதட்டருகே என் உதட்டை வைத்தேன்.

அவன் என் உதட்டில் அவன் உதட்டை வைத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.நான் அவனது கீழ் உதடுகளை கவ்வி சப்பி உறிஞ்ச ஆரம்பித்தேன். அதே வேளையில் எனது வலது கை கொண்டு அவனது உறுப்பை பிடித்தேன்.

மீண்டும் நெளிந்தான். அக்கா ப்ளீஸ் வேண்டாம்.

சொன்னா எல்லாம் கேட்பேன்னு சொன்ன.

ஆமா அக்கா...

அக்காக்கு இப்ப இது கண்டிப்பாக வேண்டும் என சொல்லி அவனது சுண்ணியை இறுக்கி பிடித்தேன்.

நீ இதுவரைக்கும் யாரையாவது ஓத்திருக்கியா?

இல்லக்கா நான் இதுவரைக்கும் யாரையும் ஓத்தது இல்லை...

ஓக்கறியாடா...?

இல்லக்கா வேண்டாம்...

எனக்கு இப்ப ஓக்க ஆசையா இருக்கு. ஒத்து விடுடா மதி. ப்ளீஸ்...

கண்டிப்பா பண்ணனுமா அக்கா...

ஏண்டா இவ்வளவு கேட்டும் இன்னும் நேரம் கேட்கும் பண்ணனுமா என்று கேட்கிற?

அந்த போட்டியில காம ஆசையில நான் எது கேட்டாலும் பண்ணாதேன்னு சொன்னீங்க. நீங்க இன்னும் அதே பீல்ல இருக்கீங்க.

ஹம்.

அப்புறம்.. ஒரு வேளை நான் அப்படி பண்ணி என் கனவுல நீங்க வராம போய்ட்டா?

அப்படியெல்லாம் போக மாட்டேன்.

அப்போ நீங்க தனியா ஒரு நாள் வந்து குடுங்க நான் கண்டிப்பாக பண்ணுறேன். நீங்க நார்மலா இருந்து எனக்கு மட்டும் கொடுக்கும் போது நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்.

அப்போ அரவிந்த் ஏற்க்கனவே பண்ணிட்டான். அதான் உனக்கு விருப்பம் இல்லையா?

அதுவும் இருக்கலாம். ஆனா உங்களை இப்ப பண்றதுல எனக்கு விருப்பம் இல்லை..

ஹம்.. இப்போ என்னை ஓக்காமல், நான் சொல்ற மாதிரி பண்ணுவியா, பிளீஸ்?

அக்கா பிளீஸ் சொல்லாதீங்க. நான் பண்றேன்.

நான் ஒரு பக்கமாக படுத்து அவனையும் அதே போல் படுக்க செய்து, அவனது சுண்ணியை இழுத்து என் புண்டையின் பருப்பில் வைத்தேன். அதை அப்படியே என் புண்டையின் இதழ்களில் வைத்து தேய்க்க ஆரம்பித்தேன்...

மேட்டர் எப்படி பண்ணுவாங்கன்னு தெரியுமாடா

தெரியும் அக்கா.

உள்ள விடாம நான் இப்ப தேய்த்தேன் பார்த்தியா அதே மாதிரி எனக்கு வேகமாக தேய்த்து விடு....

அவன் நான் சொன்னது போல், என் புண்டையில் சுண்ணியை வைத்து தேய்க்க ஆரம்பித்தான். அக்கா இது வசதியா இல்ல எழுந்து நின்று பண்ணுனா ஒருவேளை வேகமாக பண்ண முடியும். சரி என்று இருவரும் எழுந்தோம்.

நான் அவனை கட்டி பிடிக்க.. மெதுவாக அவன் சுண்ணியை வைத்து தேய்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்திலேயே எனது கால்களை தூக்கி அவனது தொடைகளில் வைக்கும்படி செய்து வேகமாக தேய்க்க ஆரம்பித்தான். நாங்கள் இருவரும் உதட்டை உதட்டை இணைத்து சப்பி எடுத்துக் கொண்டிருந்தோம். அரவிந்த் என்னை புல் தரையில் வைத்து மேட்டர் செய்த பிறகு என்னை இருவரும் சேர்ந்து வெறியின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இப்போதுதான் எனக்கு ஓரளவுக்கு நான் எதிர்பார்த்த இன்பம் கிடைக்கிறது. வித்தியாசமாகவும் இருந்தது. இப்படியே அவன் ஒரு நிமிடத்திற்கு மேலாக செய்ய எனக்கு மீண்டும் உச்சம் வந்தது.

டேய் பண்ணுனது போதும். கண்ணை மூடு. அக்கா இப்ப உனக்கு ஒன்னு செய்ய போறேன்.. கண்ணை மூடி அப்படியே என்ஜாய் பண்ணு. வேண்டாம் என்ற வார்த்தை வரக்கூடாது. இது என்னோட ஆர்டர்.

சரிக்கா..

அவனுக்கு முன்னால் முட்டி போட்டு சுண்ணியை என் வாயில் எடுத்தேன். அவனுக்கு சப்பிவிட ஆரம்பித்தேன். 60 வினாடிகள் கூட ஆகவில்லை. அக்கா அக்கா ஆஆஆ என சொல்லி என் தலையை தள்ளிவிட்டு சுண்ணியை உருவி வெளியே எடுத்தான்.

பாதி போர்வை மேல், மீதி தரையில் என விந்தை பீய்ச்சி அடித்தான். மிச்சம் மீதி விந்து அவன் சுண்ணியில் ஒட்டியிருந்ததை வெளியேற்ற அதை பிடித்து குலுக்கினான். நானும் எழும்ப, அவன் செய்வதை அவன் உடல் அசைவது மூலம் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள முயற்சி செய்தேன்...

அவன் குலுக்கி முடித்து என்னை கட்டிப்பிடித்து, தாங்க்ஸ்க்கா ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்க்கா என்றான்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
【124】

அவன் குலுக்கி முடித்து என்னை வந்து கட்டிபிடித்து, தாங்க்ஸ்க்கா, ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்க்கா என்றான்.

இதெல்லாம் என்னோட கல்யாணத்துக்கு முன்ன நடக்கும்னு நினைச்சே பார்க்கல.

ஏன்டா ரொம்ப ஐஸ் வைக்கிற. வா கிளம்பலாம்..

சரிக்கா என சொல்ல நாங்கள் இருவரும் துணிகளையும், போர்வையும் எடுக்க ஆரம்பித்தோம்.

அக்கா, நீங்க வாய்ல வெச்சது, நல்லா சுகமா, சொர்க்கத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு.

முதல் நேரம் அப்படித்தான் சொர்க்கத்தில் இருப்பது போல இருக்கும்.

அப்படியா? இனி கிடைக்குமா?

[இதுவரை எது கேட்டாலும் வேண்டாம் என சொன்ன மதி, சில விசயங்களை அவனாக கேட்க / செய்ய ஆரம்பித்தான். ஒருவேளை நான் அவனுக்கு வாய் வேலை செய்து ஆசையை கிளப்பிவிட்ட காரணமாக இருக்கலாம்]

பாக்கலாம். நேரம் ஆயிடுச்சு. அரவிந்த்க்கு இந்த விஷயம் தெரியக்கூடாது.

கண்டிப்பா சொல்ல மாட்டேன். யாருக்கும் எதுவும் சொல்ல மாட்டேன்,

மதி ஜட்டி & பேன்ட் அணிந்து எல்லா பொருட்களையும் எடுக்க, நான் ப்ராவை அணிந்து என் முலைகளை மறைத்தேன்.

தாங்க்ஸ்க்கா என மீண்டும் மீண்டும் சொன்னான்.

உனக்கும் தாங்க்ஸ் என நான் சொன்னேன்.

நாங்கள் கிளம்ப தயாரானோம். மீண்டும் என்னிடம் அக்கா அண்ணா வரும்வரை இங்கேயே இருக்கலாம் என சொல்லிவிட்டு ஆசையில் கட்டிப் பிடித்தான், கன்னத்தில் முத்தம் கொடுத்து தாங்க்ஸ் அக்கா என்றான்.

டேய், அரவிந்த் ஒருவேளை என்ன செய்தீங்கன்னு கேட்டா, "அக்கா அழுதுகிட்டே இருந்தாங்க நான் கொஞ்ச நேரம் அழாதீங்கன்னு சமாதானம் பண்ணுனேன்னு " சொல்லு.

சரிக்கா.

பொய் சொல்லுவ தான?

ஆமா. கொஞ்சம்.

அக்கா எ‌ன்று‌ தயங்கி தயங்கி காதில் மூச்சை இழுத்து விட்டான், என்னடா சும்மா கேளு என்றேன்.

நீங்களும் அண்ணாவும் என்ன பெட் வச்சீங்க?

அது ஒரு கொடுமை. அரவிந்த்தின் த்ரீசம் ஆசை, நான் வின் பண்ணுனா நீ அல்லது அவன் வின் பண்ணுனா அவன் யார வேணும்னாலும்.

ஓஹ்!

என்ன ஓஹ்!

அப்ப நீங்க விருப்பப்பட்டால் எப்ப வேணும்னாலும் என்கூட?

ஆமா. ஆனா த்ரீசம். அவனும் கூடவே இருப்பான்.

ஓஹ்!

நீ அவனை விட பெருசா வச்சிருக்கன்னு தெரிஞ்சா விடமாட்டான். ஒருவேளை நீ அவனை விட நல்லா மட்டும் செஞ்ச, கண்டிப்பா உன்ன பக்கதுல வரக்கூட விடமாட்டான்.

நீங்க எப்படி?

மீண்டும் அவன் பேண்ட் மேல் கைவைத்து சுண்ணியைப் பிடித்து. இதை பார்த்தா ஆசை வராம இருக்குமா? நீ பண்ணுனா தாங்க முடியுமான்னு சந்தேகமா இருக்கு. மிஸ்டர் "BC மதி"

அக்கா என் இனிஷியல் எப்படி உங்களுக்கு தெரியும் என்றான்?

டேய், எனக்கு தெரியாது. நான் பெரிய சுண்ணி (பிக் காக்) BC என்று சொன்னேன்.

இருவரும் சிரித்தனர்.

அரவிந்த், வருவது போல் இருக்க இருவரும் விலகினோம். எல்லா பொருட்களையும் எடுத்து விட்டு அலுவலகத்திற்குள் செல்ல கிளம்பினோம்.

என்னடி பண்ணுனீங்க என என் உடலை தடவினான் அரவிந்த்...

ஒண்ணும் நடக்கலை. சும்மா பேசிட்டு இருந்தோம்.

இவ்ளோ நேரம் சும்மாவா இருந்தீங்க?

எல்லாரையும் உன்ன போல வாய்ப்பு கிடைச்சா ஏறுற ஆளுன்னு நினச்சியா?

ஹம்.. என்னடி ஜட்டி மட்டும் போட்டுருக்க.

அவனுக்கு முழுசா பார்க்கணுமாம்.

இப்படியே வந்தா கேட்ல ஆளு நின்னா பார்ப்பாங்க.

பார்த்தாலும் நீ கவலைப்பட போறியா?
புரிஞ்சிக்கிட்டா சரி என முத்தமிட்டான்.

மதி அந்த பெட் ஷீட் குடு என அதை வாங்கி போர்த்திக் கொண்டு அலுவலகம் வந்தோம். என் சுடிதார் இருந்த பேக் எடுத்துட்டு 5 மினிட்ஸ்ல வர்றேன் என்றான் அரவிந்த். 5 மினிட்ஸ்ல நீ காட்டுறத காட்டிக்க அவன் பார்க்குறத பார்க்கட்டும் என்பதைப் போல இருந்தது.

பாக்குறியாடா?

நீங்க நார்மலா இருக்கீங்களா.

அவுத்து போட்டுட்டு, வா வந்து பண்ணு நமக்கு 5 மினிட்ஸ் இருக்குன்னு சொல்லல. சோ ஐ ஆம் நார்மல்.

அப்ப நான் பார்க்கிறேன்க்கா. ஏற்கனவே பார்த்த விஷயத்தை சொல்லவில்லை.

நா‌ன் போர்வையை விலக்கி ப்ராவுடன் நின்றேன். என்னை சுற்றி சுற்றி 30 வினாடிகள் பார்த்தான்.

அக்கா இது என ப்ராவை கைகாட்டினான்.

டேய் அது இறங்கி பார்க்க ஒரு மாதிரி இருக்கும். இப்படியே பார்த்தா கவி மாதிரி கொஞ்சமா இறங்கி கல்லு மாதிரி இருக்கும்.

பரவாயில்லை. அது பூ மாதிரி சாஃப்ட்டா இருக்கு.

நா‌ன் ப்ராவை கழட்டிய பிறகு மீண்டும் என்னை சுற்றி வந்தான்.

கால் நல்லா தூண் மாதிரி இருக்கு. பின்பக்கம் செம. நீங்க சொன்ன மாதிரி ப்ராவோட பார்த்தா செமையா இருக்கு.

ஹாப்பி? அந்த ஜட்டியை எடு.

ஜட்டியை எடுத்துக் கொடுத்து அக்கா என இழுத்தான்.

டேய் எதுவா இருந்தாலும் சொல்லு. சும்மா இழுக்காத.

அக்கா இத டச் பண்ணிக்கவா? என முலைகளை நோக்கி கைகாட்டினான். அவனது கைகளைப் பிடித்து முலைகள் மீது வைத்தேன். சில விநாடிகளுக்கு பிடித்து பிசைந்தான்.

கதவின் வழியே காரைப் பார்த்தான் மதி. அங்கே அரவிந்த் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.

அக்கா இத சக் பண்ணவா? என முலைகளை காட்ட.

இத லிக் பண்ணுனா அத சக் பண்ணலாம்.

ஒட்டடை குச்சி மாதிரி இருக்கும் மதி என்னை தூக்கி மேஜையில் உட்கார வைத்தான். என் கால்களை விரித்து நாக்கை வைத்து மெலிதாக புண்டை இதழில் நாக்கால் தடவ எனக்கு செவ்வாய்க்கிழமை அரவிந்த் நாக்கை வைத்த ரோல் ப்ளே ஞாபகம் வந்தது. முதலில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என நினைத்தாலும் அதுவும் மதியாக இருக்கும் என சந்தேகம் வந்தது. எதுவும் கேட்டு கிடைக்கும் இந்த சின்ன சுகத்தை இழக்க நான் தயாராக இல்லை.

என் புண்டை பருப்பை காட்டி நக்க சொன்னேன். அவன் கைகளை நீட்ட சொல்லி என் முலை மேல் எடுத்து வைத்தேன். மறு கேள்வி இல்லை, சலிப்பு இல்லை, என் மேல் கோபம் இல்லை, நான் சொன்னதை செய்தான்.

ஓரிரு நிமிடம் நக்கிவிட்டு வெளியே சென்று பார்த்தான்.அண்ணா இன்னும் போன் பேசுது என சொல்லி உள்ளே வந்து மதி புண்டை பருப்பை ஒரு கையால் தடவி புண்டை பிளவில் நாக்கை விட்டு சுவைக்க ஆரம்பித்தான். எனக்கு மீண்டும் உச்சம் வருவது போல் இருந்தது.

மதி, கொஞ்சம் முன்ன பண்ணுன மாதிரி தேய்த்து விடுடா, பிளீஸ் என்றேன். சரிக்கா என்று சொல்லி புண்டை பருப்பை தடவியபடி என் கால்களுக்கு நடுவில் நின்று அவன் சுண்ணியால் என் புண்டையில் இடிப்பது போல் இருந்தது.

அவன் என்னை ஓக்க ஆசைப் படுகிறான் என்று நினைத்து "பண்ணிக்க" என்று முணுமுணுத்தேன். அவன் அதை புரிந்து கொள்ளளாமல், அவனது சுண்ணியை எடுத்து என் புண்டை இதழ்களில் தேய்க்க ஆரம்பித்தான். ஆனால் இந்த முறை கையால் பிடித்து தேய்க்கவில்லை. சாதாரணமாக உடலுறவு கொள்வதை போல முன்னும் பின்னும் இயங்கி தேய்க்க ஆரம்பித்தான்.

நான் கண்கள் மூடியபடி மதி தேய்ப்பதை ரசித்தேன். அவன் என் புண்டைக் குழியில் ஆரம்பித்து மேல்நோக்கி சுண்ணியின் பயணத்தைப் புண்டை இதழ்களில் தேய்த்தபடி என் புண்டை பருப்பு வரை அடையும்போது என்னை அவன் வேண்டுமென்றே டீஸ் செய்வது போல் இருந்தது. உண்மையில் நான்தான் அவனை டீஸ் செய்து கொண்டிருந்தேன். கொஞ்சம் வேகமா என்றேன்..

அவன் வேகமாக தேய்க்க, கொஞ்ச நேரம் கழித்து என் புண்டையில் அவன் சுண்ணியை உள்ளே நுழைத்து விட்டான். அவனது சுண்ணி சுலபமாக போகும் அளவுக்கு மூடாக இன்னும் இருக்கிறேன் என நினைக்கும் போதே எனக்கு ஆச்சர்யம்.

அவன் வேண்டுமென்றே செய்தானா இல்லை முன்னும் பின்னும் இயங்கி அழுத்தமாக தேய்க்கும்போது, அது தானாகவே உள்ளே வந்ததா என தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் நான் அதை ரசித்தேன். என்னைப் போலவே மதியும் ரசித்து இருப்பான் என்று நம்பினேன். ஆனாலும் என் வாய் என் உள்ளுணர்வு நினைத்ததை "அரவிந்த்" என்று மதிக்கு சொல்லியது..

மதி வெளியே சென்று பார்த்தான். அரவிந்த் தனது ஓட்டுநர் பக்க கதவைத் திறந்து, வெளியே வரத் தயாராக இருப்பது போல் இருந்தது. அரவிந்த் மடியில் துணிகள் இருக்கும் கம்பு பை, ஆனால் இன்னும் பேசிக் கொண்டு இருந்தான். 1-2 நிமிடம் ஆகலாம். அக்கா, இன்னும் கொஞ்ச நேரத்தில் அண்ணா வரலாம், கார் லாக் செய்யும் சவுண்டு கேட்கும் வரை டைம் இருக்கு.

[என்னதான் கார் ரிமோட் முதல் முறை அழுத்தும் போதே லாக் ஆனாலும் அதை அன்லாக் செய்து மீண்டும் லாக் பட்டன் அழுத்தி உறுதி செய்வது தானே நம்மில் வாழும் பெரும்பான்மையான கார் முதலாளிகளின் பழக்கம்.]

அவன் மீண்டும் தேய்க்க, அடிக்கடி உள்ளே விட்டு பின்னர் வெளியே எடுத்து, புண்டை இதழ்களில் வைத்து தேய்ப்பது என்று என் காம உணர்ச்சிகளை தீண்டி கொண்டே இருந்தான். ஒருவேளை அவனுக்கு செய்யும் ஆசை வந்திருக்கலாம். இவ்வளவு நேரம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்போது எப்படி செய்வது என்று நினைத்தானோ என்னவோ அடிக்கடி உள்ளே விட்டு விட்டு எடுத்தான்.

அவன் என்னை செய்ய ஆசைப்படுகிறான் என்று புரிந்து கொண்ட நான் மீண்டும் "பண்ணிக்கோ" என்றேன். இந்தமுறை அவனும் அதன் அர்த்தம் புரிந்து கொண்டான்.

அவனது சுண்ணியை முழுவதும் உள்ளே தள்ள, புண்டையில் காற்று போகக் கூடாது என எதையோ வைத்து அடைப்பது போல் இருந்தது. நான் பொறுமையா பண்ணு என சொல்ல கார் லாக் அன்லாக் லாக் செய்யும் சத்தம் கேட்டது. நானும் மதியும் விருப்பம் இல்லாமல் பிரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

12-15 விநாடிகளுக்கு அதே எண்ணிக்கையில் மெதுவாக உந்தி உருவி எடுத்தான். என்னை மேஜையில் இருந்து இறக்கி விட்டான். நான் ஜட்டி & ப்ராவை அணிந்தேன். அவன் தன் ஆடைகளை சரி செய்து கொண்டான்.

நான்  நாற்காலியில் உட்கார்ந்தேன். மதி அவனது நாற்காலியில் உட்கார்ந்தான்.

சொன்னது நியாபகம் இருக்கட்டும்.

அக்கா என்ன நம்புக்கா.

என்ன சொல்றான் மதி என்றபடியே உள்ளே வந்தான் அரவிந்த்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
【125】

நான் வேற யாருகிட்டயும் உங்கள போட்டு குடுக்க மாட்டேன்.. உங்களுக்கு எப்பவும் நம்பிக்கையான ஆளா இருப்பேன்னு சத்தியம் பண்றான்.

அரவிந்த் : இதை நான் உன்கிட்ட ஏற்க்கனவே சொன்னேன்.

ஏன் இப்படி இருக்க என ஜட்டி & ப்ராவில் இருப்பதை சுட்டிக் காட்டினான்.

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதுக்கு? நீ பேசி பேசி எல்லாம் காட்ட வேண்டியதா போச்சு. அத மூடுனா என்ன அவுத்து போட்டு காட்டுனா என்ன?

அரவிந்த் சிரித்தான்.

ஏண்டா இவ்வளவு நேரம் என்றேன்.

போன்கால்...

இருவரும் என்னை பார்க்கும் போதே, யார் வேண்டுமானலும் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதை போல எழுந்து நின்றேன். நான் காலையில் அணிந்த ஆடைகள் அனைத்தையும் மறுபடி அணிந்தேன்.

ஒரு நிமிஷம் என சொல்லி மதியை கட்டிபிடித்து அவன் காதில் "எனக்கு ஒருநாள் நீ வேணும், கவி கிட்ட பர்மிஷன் வாங்கிக்க" என கிண்டலாக சொன்னேன்.

பை BC மதி,

அவன் சிரித்தான்.

அரவிந்த் மதிக்கு பை சொல்ல, நாங்கள் கிளம்பினோம். மதி என்னை ஏக்கத்துடன் பார்ப்பது போல் எனக்கு இருந்தது.

காருக்குள் வந்தவுடன் மொபைலை கைப்பையில் இருந்து எடுத்தேன். நேரம் கிட்டத்தட்ட 9. எனக்கு வந்திருந்தது 8 மிஸ்டு கால்கள். எனது தகப்பனுக்கு அழைத்து அரவிந்த்துடன் வெளியே வந்தேன். இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் என்று சொன்னேன்.

அரவிந்த் ஆகிய எனக்கு அவள் வீட்டிலிருந்து 8 மிஸ்டு கால் என அவள் சொல்லும் போது கொஞ்சம் டென்ஷன். ஒரு வேளை அது அவளுக்கு அவன் மகன் பேச ஆசைப்பட்டு கால் செய்து இவள் எடுக்காமல் இருந்தால் இனி ஒருநாளும் இவ்வளவு நேரம் ஆகும்வரை என்னுடன் இருக்க மாட்டாள்.

"மகன் என்று வரும் போது என்னை துரத்தி அடிக்கவும் தயங்க மாட்டாள்."

சென்னையில் லாட்ஜ்ல இருக்கும்போது வீட்டுக்கு உடனே போக வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் என்னை தொடர்ந்து செக்ஸ் செய்ய விடாமல் புலம்பியவள். இன்று அமைதியாக இருந்தாள். ஒருவேளை 20-22 நிமிடத்தில் வீட்டுக்கு போய் விடலாம் என்ற காரணமாக இருக்கலாம்.

இருவரும் கிளம்பினோம்.. போகும்போது அரவிந்த் என்னிடம் மதி என்ன செய்தான் என்று கேட்டான். உன் கண்ணு முன்ன தானே எல்லாம் நடந்துச்சு. நான் அழுதுட்டு இருக்கேன்னு தெரிஞ்சும் போன் வந்தவுடன் எழும்பி போயிட்ட. அதுக்கப்புறம் அவன் தான் என்ன சமாதானப்படுத்திட்டு இருந்தான். எல்லா பொருளையும் எடுத்து வச்சிட்டு நீ வருவதற்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என பொய் சொன்னேன். நாங்கள் இருவரும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நான் அரவிந்திடம் சொல்லும் முதல் பொய்.

நீ ஒன்னும் போடாம ஆபீஸ் வந்தியா அதனால பெருசா எதுவும் நடந்திருக்கும்னு நினைச்சேன் என்றான் அரவிந்த்.

சந்தேகமா?

அப்படியில்லை. எதுவும் நடந்தா எனக்கு சந்தோஷம்.

நீ சொல்லுவடா, ஏன்னா நீ பண்ணுன காரியம் அப்படி. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல என் மார்பு மேல நக்கி கடிச்சு இழுக்கும்போது எனக்கு எங்கேயோ பறக்கிற மாதிரி இருந்துது. நீ அதை வச்சு ஒரு கேம் ஆடி என்னை எங்கேயோ கூட்டிட்டு போயிட்ட...

எனக்கு பயங்கர மூடு, உனக்கே தெரியுமே நான் கொதிச்சுக்கிட்டு இருந்தேன். அவன் அவ்வளவு அடி வாங்கியும் பண்ணாம இருந்ததுனாலதான வின் பண்ணுனேன். உண்மைய சொல்லனும்னா எனக்கு அப்ப இருந்த மூடுக்கு அவன் என் மேல ஏறி என்ன ஒத்துருந்தா கூட நோ சொல்லி தடுத்து இருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை.

நான்தான் உன்கிட்ட முன்னாலேயே சொன்னேனே.. அவன் ரொம்ப நல்ல பையன் அவனால நமக்கு எந்த தொந்தரவும் இருக்காது.. நம்மளோட கற்பனைகளை செஞ்சு பார்க்க ஆள் தேவைன்னா அவனை யூஸ் பண்ணிக்கலாம்னு.

நம்மளோட கற்பனை இல்லை. உன்னோட பேண்டஸி. ஆனா நீ சரியான சுயநலம் பிடிச்சவன். நான் என்னால மூச்சு விட முடியலைன்னு சொல்லியும், உனக்கு கேம் வின் பண்றது முக்கியமா போச்சு.

என்ன பண்ண, வின் பண்ணுனா கெஞ்ச வேண்டாம் பாரு. ஆமா, உள்ள லைட் வெளிச்சத்துல எதுவும் பண்ணலையா..?

மேல இதை பிடிக்க பர்மிஷன் கேட்டான்..நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் என்ன சுத்தி சுத்தி வந்து நல்லா பார்த்தான்.

உனக்கு எப்படி இருந்துது?

நீ ஆரம்பத்துல சும்மா என்னை வெறுப்பேற்ற பண்றேன்னு நினைச்சேன். ஆனா நீ இப்படி அவன தொட விடுவன்னு நினைக்கல. முதல்ல அவன் தொடும் போது, எனக்கு ரொம்ப ஒரு மாதிரி இருந்தது அழுகையா வந்தது. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எனக்கு சுகம் மட்டும் தான், வருத்தம் இல்லை.

அப்ப த்ரீசம் பண்ணலாமா..?

இன்னைக்கு அது தான நடந்தது.

மதி உன்ன ஓக்கலியே?

என்னடா இப்படி பேசுற....

பெட் என்ன? நீ வின் பண்ணுனா மதி மட்டும். இப்ப நீ வின் பண்ணிட்ட, சோ நாம மதியை எப்ப வேணும்னாலும் நம்ம ஆட்டத்துல சேர்த்துக்கலாம்.. ஜாலியா வாழ்க்கைய என்ஜாய் பண்ணலாம்.

நான் ஒண்ணும் உன்கிட்ட என்ஜாய் பண்ண முடியாதுன்னு சொல்லல, நான் இப்படி உன் கூட மட்டும் இருக்குறது வெளியில தெரிஞ்சாலே அசிங்கம். இதுல மூணாவது ஆள் வேறயா?

ஆமா...

ஏண்டா இப்படி த்ரீசம் த்ரீசம்னு அலையுற..உனக்கும் அவ கூட அப்படி பண்ணிட்டு அதுதான் பிடிச்சிருக்கா?

ஆமா, நாமளும் பண்ணலாமா?

நீ இதையே கேட்டு கேட்டு டார்ச்சர் பண்ற. ஒரு நேரம், ஒரே ஒரு நேரம் மட்டும். மதி கூட மட்டும் தான், அதுவும் நீ என்னை இப்படி டார்ச்சர் பண்ற காரணத்துக்காக மட்டும்தான். மதி நம்பிக்கையான ஆளு மாதிரி இருக்கான். நான் மதியை அவ்ளோ அடிச்சும் அவன் என்னை, பழி வாங்கும் எண்ணம் இல்லாமல் நான் சொன்னதை செய்தான்.

நீ அந்த கேம் தோத்துட்ட. இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் தயவுசெய்து இன்னொருவனை கூட்டிக்கொண்டு வர வேண்டாம். அதேபோல் உன் கண்முன்னே என்னை "புதிதாக" ஒருவன் புணர வேண்டும் என்று இனிமேல் கனவிலும் நினைக்காதே. உன் ஆசைக்கு எப்படி வேணும்னாலும் பேசு, ஆனால் அதை நடைமுறைப்படுத்த முயலாதே என்று அவனுக்கு தெளிவாக கூறினேன்.

உன்னோட ஆசைக்காக ஒரு நேரம், இதுக்கு மேல நீ என்னை தொந்தரவு பண்ணின சூசைட் தான் பண்ணனும் எனக்கு வேற வழி இல்லை..

[மதி நான் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன் என்று சத்தியம் செய்து இருக்கிறான். இவனிடம் சரி என்று சொல்லிவிட்டு மதியிடம் சம்மதிக்காதே என்று சொல்லி இந்த விஷயத்தில் தப்பித்து விடலாம். இந்த விஷயத்தில் எனக்கு என்னமோ அரவிந்தை விட மதிமேல் நம்பிக்கை இருக்கிறது]

சம்மதித்ததற்கு ரொம்ப தேங்க்ஸ். எனக்கு ஒரு நேரம் மட்டும் போதும்...

[ ஒரு நேரம் உனக்கு திகட்ட திகட்ட அந்த சுகத்தை காமிச்சதுக்கு அப்புறம் நீயே வேணும்னு வந்து கேப்ப. அப்ப நான் உன்னை பார்த்துக்கிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டான் அரவிந்த்.]

அரவிந்த் என் வீட்டிற்கு அருகில் உள்ள சாலையில் என்னை இறக்கி விட 5 நிமிடங்கள் நடந்து என் வீட்டை அடைந்தேன்..

[மதி நான் சொன்னால் கேட்பான். இருந்தாலும் எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஒரு ஆண் இரண்டு பெண்களை செய்ய வேண்டும் என்று நினைப்பது பெரிய விஷயமாக தெரியவில்லை. பரத்துடன் போர்ன் வீடியோவில் 1 ஆண் 2 பெண்களுடன் செய்வதை பார்த்திருக்கிறேன். அவருக்கு அப்படி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததே தவிர அதை செய்யலாமா என்று கூட என்னிடம் கேட்டதில்லை. நிச்சயமாக அவன் இன்னொரு ஆண் என்னை தொடக்கூட அனுமதிக்க மாட்டான்.

இவன் சொல்வது ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் சேர்ந்து செய்ய வேண்டும் என்கிறான். கல்யாணம் ஆகாத பெண் எப்படி அப்படி இருந்திருப்பாள். அரவிந்த் என்னை காதலிக்க ஆரம்பிக்கும் முன் அவன் லவ் பிரேக்கப் ஆகி இரண்டு வருடம். ஒருவேளை இடைப்பட்ட காலத்தில் வேறு ஒரு பெண்மணியின் கணவர் கூட சேர்ந்து த்ரீசம் செய்து இருக்கலாம். ஒருவேளை எதாவது தொடர்பு இருந்ததாக தெரிந்தால் வருத்தப்படுவேன் என்று நினைத்து சொல்ல மறுக்கிறானா? அவனுக்கு த்ரீசம் அனுபவம் நன்றாக இருந்து இப்படி கேக்குறானா?

எனக்கு இது பயங்கர குழப்பத்தை தருகிறது. என்னை ஏமாற்றாமல் என்னிடம் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்கிறான், அவன் என்னிடம் சரியாக நடந்து கொள்ளும் போது நான் ஏன் அவனின் கடந்த காலத்தை கேட்டு அல்லது யோசித்து என்னை நானே குழப்பிக் கொள்ள வேண்டும். காலையிலிருந்து நான் பல நேரம் அவனுக்கு வேறு தொடர்புகள் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்து என் மனதை குழப்பியதற்கு இது ஒரு சரியான விடையாக இருக்கும் எனக்குத் தோன்றியது. ]

நான் நினைத்தது போலவே, அன்று இரவு அரவிந்த் மதியிடம் போன் பேசி என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறான். மதி நான் சொன்னதை அரவிந்திடம் சொல்லி இருக்கிறான். அவர்கள் இருவரும் பேசி முடித்த பிறகு மதி இந்த தகவலை எனக்கு வாட்ஸாப்பில் அக்கா நீங்க சொன்ன மாதிரி சொல்லிட்டேன் என்று மெசேஜ் அனுப்பி இருந்தான். நான் அந்த தகவலை படித்துவிட்டு டெலிட் செய்து விட்டேன்.

மதிக்கு வாட்ஸாப்பில் கால் செய்து அரவிந்த்க்கு த்ரீசம் செய்ய ஓகே சொன்ன விஷயத்தை சொன்னேன். அவன் உன்கிட்ட கேட்டா முடியாதுன்னு சொல்லு.

கண்டிப்பா.

நான் திரும்பத் திரும்ப இந்த விஷயத்தில் அரவிந்தை விட உன்னை நம்புகிறேன்.

"அக்கா, எனக்கு இனி இந்த விஷயத்தில் உங்களுடன் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் 100% நீங்கள் எனக்கு மட்டுமே. நான் யாருடனும் உங்களை பகிர்ந்து கொள்ள மாட்டேன்"

நா‌ன் வாட்ஸாப்பில் சேட் அண்ட் கால் ஹிஸ்டரியை டெலிட் செய்தேன்.

சரிடா தேங்க்ஸ் என சொல்லி இருவருக்கும் குட் நைட் மெசேஜ் அனுப்பினேன்

குட் நைட்... குட் நைட்... குட் நைட்...

⪼ ஜீவிதா  ⪻

ஆண்களுக்கு சபலம், வித்தியாசமான ஆசை அதிகம் தானே. மதி எப்படியும் நமக்கு உதவி செய்வான். வேறு வழியே இல்லையென்றால் பார்க்கலாம் என்ற தைரியத்தில் அரவிந்த்க்கு சரியென சொல்லிவிட்டேன்.

மதி நல்ல குழந்தை மனம் படைத்த சின்ன பையன். நான் கேட்டதை செய்கிறான். சபலம் வந்து அவனை செய்ய சொன்ன விஷயங்கள் தவறு. இனிமேல் அப்படி எதுவும் செய்ய சொல்லக்கூடாது என நினைத்தேன்.

என் அப்பா அம்மா இருவருக்கும் நான் வெளியே சென்ற விஷயம் பிடிக்கவில்லை. என் மகன் நான் வீட்டுக்கு செல்லும் போதே தூங்கிவிட்டான். செக்ஸ் ஆசைகளுக்காக இப்படி வேலை நாட்களில் அதிக நேரம் அரவிந்துடன் இருக்கக் கூடாது என முடிவு செய்தேன்.

⪼ மதி  ⪻

அக்கா என்று சொல்கிறேன். கனவில் என் அம்மா என்று நினைத்த தேவதை அவள். அவள் அக்காவா / அம்மாவா / தேவதையா? யாராக இருந்தாலும் தான் கடைசி நிமிடத்தில் சபலம் வந்து செய்த விஷயம் தவறு.

⪼ அரவிந்த்  ⪻

ஜீவிதாவை கல்யாணம் செய்யும் வாய்ப்பு குறைவு. த்ரீசம் சுகம் காட்டிவிட்டால், ராஜியை என் தேவைகளுக்காக அவ்வப்போது ஒரு சில ஆட்களுக்கு விருந்தாக குடுத்தது போல் இவளையும் யூஸ் பண்ண முடியும்.

நான் நினைக்கும் இடத்துக்கு செல்ல அவளின் சம்பளம் மட்டும் போதாது. ஒருவனுக்கு மட்டுமே முந்தி விரிக்க வேண்டும் என்று நினைப்பவளை, என் வளர்ச்சிக்காக அல்லது சுய தேவைகளுக்காக அடுத்தவனிடம் படுக்க சொல்ல முடியாது. அவளின் குடுமி என் கையில் இருக்க வேண்டும்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
Miga arumai
Like Reply
【126】

⪼ பரத்  ⪻

வியாழக்கிழமை ஆஸ்பத்திரிக்கு சென்று சுனிதாவின் அப்பாவைப் பார்த்தேன். சுனிதாவின் அம்மாவிடம் கையில் எவ்வளவு காசு இருக்கிறது எனக் கேட்டேன். அவர்கள் சொன்ன தொகையை கணக்கு செய்தால் இன்னும் 1-2 நாளைக்கு அது போதும். ஆனால் டிஸ்சார்ஜ் ஆக மேலும் சில நாட்கள் ஆகும். நாளைக்கு என்னால் வரமுடியாது சனிக்கிழமை முடிந்தால் வருகிறேன் இல்லையென்றால் சுனிதாவிடம் கொடுத்து விடுவதாக சொன்னேன்.

என் அக்கவுண்ட்டில் இருந்த தொகை 216 ரூபாய். என்னுடைய பெட்ரோல் செலவுக்குக் கூட போதாது. அவசரத்துக்கு உதவும் என நினைத்து என்னுடன் வைத்திருக்கும் மோதிரத்தை அடகு வைக்க வேண்டும். சுனிதாவின் அப்பாவுக்கு எவ்வளவு செலவு ஆகும் என தெரியவில்லை. நண்பர் ஒருவரிடம் 50,000 கடன் கேட்டேன். அவர் ஊருக்கு போயிட்டு வந்து திங்கள் தருவதாக சொல்லியிருக்கிறார்.

மார்ச் மாதத்தில் எனக்கு வரவேண்டிய வேரியபில் போனஸ் கிடைக்கும் போது நான் தனியாரிடம் வாங்கிய 3 லட்ச வட்டிக் கடனை அடைக்கலாம் என நினைத்து அதற்காக சேர்த்து வைத்த பணத்தை தான் சுனிதாவின் வீட்டில் கேட்கும் போது கொடுத்துக் கொண்டிருந்தேன். மீண்டும் கடன் எடுக்க வேண்டிய நிலை வந்ததால் எனக்கு வருத்தம்.

3 லட்சம் மொத்தமாக தரவேண்டும், ஒவ்வொரு லட்சமாக வாங்க முடியாது என எனக்கு கடன் கொடுத்த நபர் சொல்லிவிட்டார். நான் எப்போது 3 லட்சம் சேர்த்து அந்த கடனை அடைக்கப் போகிறேன் என தெரியவில்லை.

⪼ சுனிதா  ⪻

டைரியில் எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும் என பார்த்த பிறகு எனக்கு ரொம்ப மனவருத்தம். என் அப்பாவால் நிச்சயமாக என்னை படிக்க வைக்க இயலாது. என் தங்கையும் இன்னும் ஒரு வருடத்தில் கல்லூரிக்கு செல்ல வேண்டும். இருவருக்கும் செலவு செய்ய அவர்களால் நிச்சயமாக முடியாது.

படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லலாமா என்ற எண்ணம் என் மனதில். ஷெரின் என்னுடன் பேசும் போது அவளிடம் 15,000 ரூபாய் இருக்குது. நீ சம்மர்ல ஷேர் டிரேடிங் பண்ணு, நிறைய பேரு இலட்சக்கணக்கான பணம் சம்பாதிக்குறாங்க என்றாள்.

சனிக்கிழமை வரும்போது அங்கிள் வர்றான்னு கேளு, இல்லைன்னா காசு தருவாறு அதை வாங்கிட்டு வா என்றாள்.

நா‌ன் வீட்டுக்கு வந்த பிறகு ஷெரினுடன் பேசிக் கொண்டிருந்தேன். அதை என் தங்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இரவு உணவருந்தும் போது ஏன் இவ்வளவு சோகம் என பரத் கேட்க, நான் அமைதியாக இருந்தேன். ஆனால் என் தங்கை எல்லா விஷயத்தையும் போட்டு உடைத்து விட்டாள். போதாக்குறைக்கு அப்பா பேசி நான் ரெகார்ட் செய்த வீடியோ பற்றியும் சொல்லிவிட்டாள்.

சாப்பிட்டு முடித்து டிவி பார்க்க ஆரம்பித்தார். நானும் தங்கையும் சாப்பிட்டு முடித்த பின்னர், வா நான் கேட்கிறேன் என என் தங்கை என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள். நான் வேண்டாம் என சொல்ல சொல்ல கேட்காமல் "அங்கிள், நீங்க எங்களுக்கு படிக்க வைக்க ஹெல்ப் பண்ணுவீங்க தான"  என கேட்டே விட்டாள்.

பரத் சரியென்றோ இல்லை முடியாது எனவோ சொல்லவில்லை. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது அவங்க எல்லாம் பார்த்துப்பாங்க என்றார்.

⪼ பரத்  ⪻

இந்த மாதம் என் செலவுக்கே கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. இதில் படிக்க வைக்க ஹெல்ப் பண்ணுவீங்க தான எனக் கேட்கும் போது எனக்கு கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது போல இருந்தது.

வீடியோ பற்றி சொன்ன பிறகு எனக்கு என்னவோ ரெண்டு பேர் படிப்பு செலவும் என் தலையில் வந்துவிடுமோ என்ற பயம் வேறு. இதற்கு முன் சுனிதாவின் அப்பாவுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது பாவம் என நினைத்தேன். இப்போது எனக்கும் சேர்த்து வேண்டும் நிலை.

மறுநாள் மோதிரத்தை அடகு வைத்தேன். சனிக்கிழமை அந்த பணத்தில் பெரும்பகுதியை சுனிதாவிடம் கொடுத்துவிட்டேன். எனக்கு அந்த வீடியோ பற்றி யோசிக்க யோசிக்க சுனிதாவின் அப்பா மேல் பரிதாபம் கோபமாக மாறியது. எவ்ளோ பெரிய விஷயம், என்கிட்ட பேசாம எப்படி அவரு இப்படியொரு முடிவெடுத்து அதை மகள்களிடம் சொல்லலாம் என்ற கோபம்.

அன்று 3 மணி தாண்ட கதவை தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்தால் ரெஜினாவின் மகன் தனியாக நின்று கொண்டிருந்தான். கார்ட்டூன் பார்க்க இந்த நேரத்துக்கு தனியாக வரமாட்டானே என நினைத்து ரெஜினா வீட்டைப் பார்த்தால் கதவு கொஞ்சம் திறந்திருந்தது. ஒருவேளை கதவை மூட மறந்து தாயார் தங்கியிருக்கலாம் என நினைத்து கதவை தட்டினேன். ரெஜினா வரவில்லை. எனக்கு வீட்டுக்குள் செல்ல விருப்பமில்லை இருந்தாலும் ரெஜினா என கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.

அம்மா இங்க என அவனது மகன் கைகாட்ட கட்டிலில் ரெஜினாவும் அவளது இரண்டாவது மகனும். மல்லாக்க படுத்திருந்த ரெஜினாவின் ஒருபக்க முலை நைட்டிக்கு வெளியே இரு‌ந்தது. குழந்தைக்கு பால் கொடுத்தவள் அப்படியே தூங்கி விட்டாள் போல.

நான் இங்கே குடிவந்த சில வாரங்களில் பிறந்த குழந்தை. பரவாயில்லையே 10 மாதங்கள் தாண்டிய பிறகும் பால் கொடுக்ககிறாள் என நினைத்துக் கொண்டேன். ஜீவி 6 மாதங்கள் மட்டுமே பேறு கால விடுமுறை எடுத்தாள். வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்னால் எங்கள் மகனுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விட்டாள். வேலைக்கு செல்லும் போது பால் சுரந்து வலி வந்தால் என்ற பயம்.

சில வினாடிகள் ரசித்துப் பார்த்தேன். அதன் பிறகு வெளியே வந்தேன். மீண்டும் கதவை தட்டி அவளை எழுப்பி அவளிடம் மூத்த மகனை கொடுத்தேன். அய்யோ அண்ணா நல்ல நேரம் வெளிய போகலை என்றாள்.

⪼ ஜீவிதா  ⪻

சனிக்கிழமை இரவு எங்கள் ஊரில் மின்சாரம்  இல்லை. மின்சாரம் திரும்ப வந்த பிறகு வியர்வையால் எனக்கு முலைக்கு அடியில் வந்த அரிப்பு காரணமாக, நைட்டி ஜீப் கழட்டி அந்த இடத்தில் வெகு நேரம் தேய்த்து விட்டு, ஜிப் போட்டு மூட மறந்து விட்டேன்.

காலையில் ஜிப் இறங்கி முலை பிதுங்கிய நிலையில் என்னை பார்க்கும் போது பரத் நியாபகம் வந்தது. காலையில் 6 மணிக்கு மேல் அவன் முதலில் முழித்தாள், நான் தூங்கி எழும்பும் வரை ஜிப்பை இறக்கி அவனது முகத்தை என் மார்பகங்களில் வைத்து தேய்த்தபடி தூங்குவான். அவனுக்கு அந்த சூடு ரொம்ப பிடிக்கும் என்பான்.

ஆபீஸ் லீவு நாட்களில் பெரும்பாலும் என் முலைக் காம்பை சப்பி காலையிலேயே உடலுறவு கொள்ள வேண்டும் என உருண்டு கொண்டு வருவான். குழந்தை பிறக்கும் வரை விடுமுறை நாட்களில் அவனது காலை நேர ஆசைகள் பெரும்பாலும் நிறைவேறியது.

நாட்கள் செல்ல செல்ல 5 மணிக்கு மேல் நான் எழுந்தால் நானே ஜிப் கழட்டி அவன் முகத்தை பிடித்து இழுத்து என் மார்பு மேல் வைப்பேன். எனக்கும் அது அந்த அளவுக்கு பிடிக்கும். செக்ஸ் பற்றி நிறைய விஷயங்களை பரத்திடம் கற்றுக் கொண்டேன். அவனை மறப்பது அவ்வளவு எளிதல்ல. என்ன இருந்தாலும் என்னை முதலில் தொட்டு சுகம் கொடுத்தவன் அல்லவா.

⪼ மதி  ⪻

ஜீவிதா அக்கா, தேவதை என நினைத்தாலும். நடந்த விஷயங்களை நினைத்து சுய இன்பம் செய்வதை தவிர்க்க முடியவில்லை.

⪼ கவி  ⪻

மதி முகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து ஒரு சோகம் இருப்பது போல எனக்கு தோன்றியது. நான் என்ன பிரச்சனை என்று அவனிடம் கேட்டேன்.பதில் எதுவும் சொல்லவில்லை. வியாழக்கிழமை ஜீவிதா அக்கா ஆபீஸ் வந்தாங்களா என்று கேட்டதற்கு தலையை அசைத்தான்.

மதிக்கு அரவிந்த் பெண்களை கூட்டிக் கொண்டு வருவதே பிடிக்கவில்லை. அவனது தேவதை வந்தால் சொல்லவா வேண்டும். எதற்காக வருகிறார்கள் என தெரியும் என்பதால் ரொம்ப கஷ்டப் படுகிறான். மதியை பொறுத்தவரை அரவிந்த் மோசமான ஆள். யாருக்கு தான் தங்களுக்கு பிடித்த ஒருவர் மோசமான ஆளுடன் நேரம் செலவிடுவது பிடிக்கும்.?

⪼ அரவிந்த்  ⪻

எனக்கு வெள்ளிகிழமை கொஞ்சம் அவசர வேலை இருந்ததால் வெளியில் செல்ல நேர்ந்தது. வியாழக்கிழமை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி சரணை திங்கள் கிழமை வர சொன்னேன்.

என்னடா அவன் (மதி) சாமியார் மாதிரி இருந்திருக்கான். இதெல்லாம் வேலைக்காகாது என்றாள். நீயும் அவளும் (ஜீவி) ஒண்ணா. இந்த விஷயத்துல உன் கால் தூசுக்கு சமம் என்றேன்.

அது உண்மை தான். மதி சரணை தவிர்த்து விட்டால் அவனை சாமியார் இல்லை ஆண்களை விரும்புபவன் என முடிவு செய்து விடுவேன். எது என்னவோ திங்கள் கிழமைக்கு பிறகு மதி பற்றிய கவலை எனக்கு இருக்கப் போவதில்லை.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
sunitha bharath eppo sernthaanga
Like Reply
Super update
Like Reply
Good updates
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
Super sago
Like Reply
நர்சரிக்கு அரவிந்த் கூட்டி வரும் 4வது பெண் தான் ஜீவிதா. இது மதி சொல்லித்தான் தெரியும். மதிக்கு அரவிந்தை பிடிக்கவில்லை. அது கவிக்கும் நன்கு புரிகிறது.

ஒரே ஒரு வார்த்தை தான். "அக்கா நீங்கள் அரவிந்த் அண்ணாவுக்கு 4வது பெண்"

இதை மட்டும் மதி சொன்னால் போதும். ஆனால் சொல்லாமல் ஏன் மவுனம். மதிக்கு பொட்டுக்கொடுப்பது பிடிக்காது என்றால் அறிவான கவியாச்சும் மதியை சொல்ல தூண்டி இருக்கலாம். அதுவும் நடக்கவில்லை.

அப்படி சொன்னால் அது கவிக்கு தானே லாபம். தன் ஆடவனை ஜீவியிடம் காமம் புரிய தூண்டுவதே அரவிந்த் தான். அந்த வில்லனை விலக்கி விட்டால் ஜீவிதா, மதி இடையில் ஆரோக்கியமான உறவு பிறந்திருக்க கூடும்.

ஆனால் இது நடந்தால் கதை சுருங்கி விடும். இழுத்துக் கொண்ட போக முடியாது. இதுதான் காரணமா ஆசிரிய நண்பரே?

ஒரு சந்தேகம். இது நீங்கள் நிகழ் காலத்தில் எழுதும் கதையா? அல்லது ஏற்கனவே எழுதி முடித்த ஒன்றா?

வழக்கம் போல் நீங்கள் கதையை சொல்லும் பாணி மிகச்சிறப்பாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பாணியிலேயே.
Like Reply
【127】

⪼ சுனிதா ⪻

சண்டே மார்னிங் பரத்துக்கு கால் செய்து எழுப்பி விட்டாள் என் தங்கை. நாங்கள் சாப்பிடும் போது எங்கள் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். சரியான தூங்கு மூஞ்சி என கிண்டல் செய்ய ஆரம்பித்து, எங்களுக்கு நீங்க படிக்க ஹெல்ப் பண்ணுவீங்க தான என்ற கேள்வியை கேட்டாள்.

சரி என்பதைப் போல தலையை அசைத்தார். ஆனால் அவரது முகம் "ஏன், நான் படிக்க வைக்க வேண்டும்" என்பதைப் போல அசௌகரியமாக இருந்தது. எனக்கு கொஞ்சம் மனவருத்தம்.

அவரை குறை சொல்லி என்ன பண்ண? கடனால் சிக்கி சீரழிந்து, மனைவியை பிரிந்து வாழ்கிறார். சீக்கிரம் கடனை அடைத்துவிட்டு தன் மனைவி மகனுடன் சேர்ந்து வாழ்வாரா இல்லை அய்யோ பாவம் என எங்களுக்கு உதவி செய்தார்.

இதுவரை அவர் செய்த உதவியே பெரிய விஷயம். அவரிடம் மென்மேலும் எதிர்பார்ப்பதும் எங்கள் தவறுதானே.

⪼ பரத்  ⪻

நா‌ன் குளித்து முடித்து வெளியில் வந்த போது காலிங் பெல் சத்தம் கேட்டது. அருகில் கிடந்த லுங்கியை கட்டிக் கொண்டு டவலை தோளில் போட்டுக் கொண்டு கதவை திறந்தால் அங்கே நின்று கொண்டிருந்தது ரெஜினா.

அண்ணா கடைக்கு போகணும். இவன் கொஞ்ச நேரம் இங்க இருக்கட்டும் என மூத்த மகனை வீட்டினுள் அனுப்பினாள்.

நீ ஏன் போற ராஜா எங்கே?

அவங்க வேலைக்கு போய்ருக்காங்க.

ஓஹ்! ஓகே.

மாமா கூட இருந்துக்க.

அடுத்த வினாடி குட்டி என் லுங்கியை பிடித்து இழுக்க அதில் தரையில் கிடந்தது. அப்போதுதான் குளித்த முடித்ததால் என் சுண்ணி சாதாரண நிலையில் இருப்பதை விட குட்டியாக இரு‌ந்தது. நான் அவசர அவசரமாக தோளில் கிடந்த டவலால் இடுப்புக்கு கீழே மறைத்தேன்.

என்ன நடந்தது என ரெஜினாவுக்கு தெரியும். தம்மாத் தூண்டு இருக்கும் சுண்ணியை காட்டி அசிங்கப் பட்ட பிறகு அவளிடம் எப்படி கேட்க.?

குழந்தை நாயை ஏதாவது செய்து அது அவனை துரத்தியிருக்க வேண்டும். பயத்தில் ஓடி வந்து ஒளிய நினைத்தவன் என் லுங்கியை பிடித்து இழுத்து விட்டான் என நினைத்தேன்.

என்ன இருந்தாலும் எனக்கு அசிங்கம் தானே. கடையிலிருந்து திரும்ப வந்த பிறகு அவளது மகனை கூப்பிட வந்தவளை என்னால் எதிர் கொள்ள முடியவில்லை.

சுண்ணியை முழு விறைப்பில் ஒரு பெண் பார்ப்பது ஓகே. ஆனால் இப்படி குளித்து முடித்த சில நிமிடங்களில் சுருங்கிய நிலையில் ஒரு பெண் முதன் முறை பார்ப்பது வேறு.

இன்று எனக்கு போதாத காலம் என நினைக்கிறேன். யாரை தவிர்க்க நினைத்தேனோ அதே நபருடன் மருத்துவ மனைக்கு சென்றேன்.

⪼ சுனிதா  ⪻

காலையில் ஆஸ்பத்திரிக்கு போகும் ஐடியாவில் இருந்த எங்களிடம் மதியம் போகலாமா என பரத் கேட்ட போதே சரியென சொன்னாள் தங்கை. ம‌திய உணவு முடித்த பிறகு ஆஸ்பத்திரிக்கு போகும் போது ரெஜினாவும் எங்களுடன் வந்தாள்.

பரத் ரெஜினாவை முற்றிலும் தவிர்த்தார். எனக்கு அவர் ஏதோ குற்ற உணர்ச்சியில் தவிர்ப்பது போல இருந்தது.  பரத் எதுவும் செய்து ரெஜினாவிடம் மாட்டிக் கொண்டாரா இல்லை அவளிடம் எதுவும் முயற்சி செய்து பல்பு வாங்கினாரா என தெரியவில்லை.  நாங்கள் எல்லோரும் எலக்ட்ரிக் ட்ரைனில் ஜெனரல் பெட்டியில் சென்றதால் ரெஜினாவிடம் எதுவும் கேட்க முடியவில்லை.

அப்பாவை நாளை அல்லது நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்வார்கள் என தெரிந்த போது ரொம்ப சந்தோஷம்.

உனக்கும் அவருக்கும் எதும் பிரச்சனையா என அம்மா ரெஜினாவிடம் கேட்டாள். ரெஜினா அக்கா அம்மா காதில் ஏதோ சொல்ல அய்யய்யோ என நாக்கை கடித்துக் கொண்டாள் என் அம்மா.

நா‌ன் திரும்பத் திரும்ப கேட்டேன். இருவரும் எனக்கு பதில் சொல்லவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்தாலும் ரெஜினாவுக்கும் பரத்துக்கும் இடையில் என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆர்வம் வினாடிக்கு வினாடி அதிகமாகியது.

நிச்சயமாக இது செக்ஸ் சம்பந்தபட்ட விஷயம். அதனால் தான் என்னிடம் சொல்லாமல் தவிர்க்கிறார்கள் என நினைத்தேன். பரத் நல்லவர் என சில நாட்களாக நினைத்தாலும், யாரிடமும் அதைப் பற்றி பேசியதில்லை. "அவரு மோசமான ஆளு, நீங்க தான் என்னை நம்பல" என சொல்லிக் காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தது போல இருந்தது.

நா‌ன் அப்படி நினைப்பது சரியா தவறா என எனக்கு தெரியவில்லை.

⪼ பரத்  ⪻

ரெஜினா மகனுடன் வெளியில் கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு சுனிதாவின் அப்பா இருந்த அறைக்கு வந்தால் என்னை எல்லோரும் ஒருமாதிரி பார்ப்பது போல இருந்தது.

இதுதான் மனிதனின் உளவியல் பிரச்சனை. உங்களைப் பற்றிய விஷயம் ஒருவருக்கு தெரிந்தால் அது மற்றவருக்கு தெரிந்திருக்குமோ என்ற எண்ணமே உங்களை பாடாய்ப் படுத்திவிடும்.

எனக்கு அங்கே இருக்க விருப்பமில்லாமல் கிளம்புகிறேன் என சொல்ல அடுத்த அரைமணி நேரத்தில் எல்லோரும் வீட்டிற்கு கிளம்பினோம்.

ரெஜினா ரயிலில் திரும்ப வரும்போது சுனிதா காதில் ஏதோ சொல்லி விட்டு, இரண்டு விரல்களை சேர்த்து வைத்து காட்டினாள். எனக்கு என் சுண்ணியின் அளவை சொல்வது போல இருந்தது.

சுனிதா என்னைப் பார்ப்பதை தவிர்த்தாள். ஆனால் அவள் குனிந்து எனக்கு தெரியக் கூடாது என சிரிப்பதை பார்க்கும் போது  அசிங்கமாக இருந்தது.

⪼ சுனிதா ⪻

நா‌ன் திரும்பத்திரும்ப கேட்ட பிறகு என்ன நடந்ததென ரெஜினா  சொன்னாள். இரண்டு விரல்களை சேர்த்து வைத்து அவள் பார்த்த அளவை சொல்லும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அப்பதான் குளிச்சிட்டு வந்தாரு, அதனால அது அவரோட சைஸ் இல்லை. பட் காமெடியா இருந்துது என்றாள். அவள் கணவனுடையதை ஏற்கனவே அப்படி பார்த்ததால் அவளுக்கு குளித்த பிறகு கொஞ்சம் குட்டியாக இருப்பது தெரியும்.

நா‌ன் பார்த்திருந்தால் அவருக்கு குட்டி மிளகாய் என பட்டப் பெயர் வைத்திருப்பேன்.

உண்மையில் குட்டி மிளகாய் நல்லவர் தான் போல.

⪼ பரத் ⪻

ரயிலில் வரும் போதே ரெஜினா மகன் தூங்கி விட்டான். ரயில்வே ஸ்டேஷன் வெளியில் வந்ததும் எங்கள் ஏரியாவுக்கு போகும் பஸ் வந்தது. பேருந்திலிருந்து இறங்கி வீட்டுக்கு போகும் போது என் தோளில் தூங்கிக் கொண்டிருந்தான். இரண்டாவது குட்டி அவள் தோளில்.

அன்று மாலை துணியை மாடியில் எடுக்க சென்ற நேரம், ரெஜினாவை பார்த்தேன். நீ எதும் யார்கிட்டயும் சொன்னியா எனக் கேட்டேன்.

சாரி அண்ணா என்றாள்.

எனக்கு ஆத்திரம் வந்தது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை போல வந்த கோபத்தில் அவள் முலைகளை பிடித்து ஒருமுறை பிசைந்தேன்.

அவள் அலற வில்லை. அதற்க்கு மாறாக சர்ப்ரைஸ் ஆனது போல "ஓவ்க்" என சத்தம் எழுப்பினாள்.

"இதையும் போய் எல்லார்கிட்டேயும் சொல்லு"
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
Only if jevi loses her son, she will have her legs in land.
Like Reply
【128】

⪼ அரவிந்த், சரண் & தாமு ⪻

சண்டே இரவு வீட்டிற்கு சென்ற அரவிந்த் மறுநாள் காலையில் அவனது  அம்மா சமைத்த உணவை சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.

சரண் எல்லா வேலையும் முடிந்து 11:45 க்கு கால் செய்தாள். சுமார் 12:30 மணியளவில் சரணை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் அரவிந்த். காரில் வரும் போது ஜீவிதா வுக்கு அழைத்து இன்று வெளியே செல்வதாகவும் நாளை பார்க்கலாம் எனவும் சொல்லிவிட்டான்.

வீட்டிற்கு வந்த பிறகு, சரண், ஜீவிதா கொடுத்த பணம் எங்கே எனக் கேட்டாள். அரவிந்த் செலவழித்தது போக மீதமிருந்த எல்லா பணத்தையும் தனக்காக எடுத்துக்கொண்டாள்.

எனக்கு கொஞ்சம் வேணும். குடுடி.

முடியாது, நீ அதை வேலை செய்து சம்பாதிச்சுக்க. ஃப்ரீயா கொடுக்க முடியாது. .

சரி. ஒரு ஷாட்டுக்கு எவ்வளவு..?

நீ எனக்கு பணம் கொடுக்கப் போறியா?

நக்கலா? என்கிட்ட பணம் இல்லைன்னு உனக்கு நல்லாவே தெரியும். இப்போ உன்கிட்ட நிறைய பணம் இருக்கு. சோ நீ தான் இப்போது எனக்கு பணம் குடுக்க போற...

ஹம்... இப்படியே பேசு. அப்படின்னா ஒரு ஷாட்டுக்கு 1000...

என்னால 10 ஷாட் அடிக்க முடியாதுடி. 5000 குடு.

எதுக்கு? 5 ஷாட் அடிச்சு எல்லா காசும் திரும்ப வாங்க வா?

சிரித்தான்.

சரி டா. 5000 ஒரு ஷாட்டுக்கு. 10000 உனக்கு லிமிட். அதுக்கு மேல, இலவச சேவை. விருப்பம் இருந்தா பண்ணு...

சரிடி...

இந்தா என 15,000 எடுத்துக் கொண்டு மீதியை திருப்பி கொடுத்தாள்.

சரண் வீட்டின் உள்ளே சுற்றிப் பார்த்துவிட்டு, மொட்டை மாடிக்கு சென்றாள்.

டேய், சமையலறை திண்டின் மேல் உட்கார வைத்து ஓக்க நல்லா இருக்கும், அவளை ட்ரை பண்ணு.

ஹம். நானும் அதைத் தான நினைச்சேன். வேற இடங்களில் பிசியாக இருப்பதால், இன்னும் இங்கே செய்யவில்லை.

வெளியே சென்றாள். மாடியில் நிற்கும் போதே அருகில் வீடு எதுவும் இல்லை என்பதை கவனித்தாள். டேய், இந்த ஏரியா ஆள் நடமாட்டம் எப்படி..?

பெரிசா இல்லை.. .

ஓகே. அப்ப இன்னைக்கு ஒரு ஷாட் வீட்டுக்கு வெளியில்..

ஓகேடி பண்ணலாம்.

நர்சரியில் என்ன திட்டம்?

அவன் நேற்று இரவு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னான்.

மேட்டர்...?

அது மட்டும் நடக்கலை.

என் கூட மேட்டர்?

மதி மேட்டர் பண்ணும் வாய்ப்பு குறைவு. உன்னைப் பார்த்த பிறகு அவன் மனம் மாறலாம். வாய்ப்பு கிடைக்கும்வரை எல்லாரும் உத்தமர்தானேன்னு நீ தான சொன்ன.

ஆமா, அது என்னவோ கரெக்ட். எதுக்கும் காண்டம் வாங்கி வச்சுக்க...

ஏன்? இதுவரைக்கும் அவன் யாருகிட்டயும் பண்ணுனது மாதிரி தெரியல, காண்டம் கண்டிப்பா வேணுமா?

எதுக்கும் ஒரு சேப்டிக்கு வாங்கி வச்சுக்க...

என்ன சைஸ்?

எனக்கென்ன தெரியும். உன் சொந்தக்காரன் உன் சைஸில் வாங்கு. உன்னை மாதிரி கழுதைப்‌பூழு தான் வைத்திருப்பான்.

என் சைஸ்? அது இங்கேயே ஸ்டாக் இருக்கு..

சேலையா, சுடிதாரா?

உன் விருப்பம். சேலை எடுத்துட்டு வந்தியா?

ஆமா. டேய் நைட் 9-9:30 குள்ள வீட்டுக்கு போகணும். இல்லைன்னா குழந்தை தூங்கிடுவான்.

சரிடி. அதுக்குள்ள போய்டலாம்.

இவ்ளோ ரிஸ்க் தேவையாடா?

என்ன பண்ண? எல்லாரயும் வீட்டுக்கு கூட்டிட்டு போனால் முடி, துணி ஒருத்தியது இன்னொருத்தி பார்த்து பிரச்சனை. லாட்ஜ் போனால் செலவு அதிகம். இப்போ இருக்குற பண நெருக்கடிக்கு இது பெஸ்ட். எவளும் இங்க தனியா வர யோசிப்பா . அங்க அப்படி இல்லை. அவனை கைக்குள் போட்டுக் கிட்டா எந்த பிரச்சனையும் இல்லை.

ஹம். சரி டா. என்கிட்ட கேட்டா இது தேவையில்லாத ஒரு ரிஸ்க்.

புரியுது. மதி கூட நல்ல உறவு இருந்தா என்றாவது ஒரு நாள் அவன் அப்பா பக்கம் இருந்து எதாவது உதவி தேவைப்படலாம். அது ரொம்ப முக்கியம். மாமா கிட்ட அவன் போட்டு குடுக்காம வேற இருக்கணும்.

ஆமா, உங்க மாமாக்கு சில உதவி அவங்க அப்பா பக்கம் இருந்துதான வருது.

ஆமா. மதி அப்பா அவங்க கூட பேசுவது இல்லை. ஆனால் அவன் எது கேட்டாலும் செய்வார். மதியால் எனக்கு நிறைய ஆதாயம் கிடைக்கும். இது மட்டும் இல்லை.

[இவன் நடத்தும் தொழிலில் பெரும்பான்மையான பணம் அவனது மாமா மற்றும் மதியின் தந்தை வழி உறவினர்கள் பணம் என்பது ஜீவிதா அறியவில்லை, அரவிந்த் ஒரு பினாமி. கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொழில். இவன் செய்யும் வேலைக்கு கார் அவசியம் இல்லை. ஆனால் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள தேவைப்பட்டது. கார் வாங்க முன் பணம் கொடுத்தது அவன் சித்தி மகள், ராஜியின் கணவன் வீடு சித்தி மகளின் வீட்டை ஒட்டிய வீடு. கார் வாங்க முன்பணம் கொடுக்கும் அளவுக்கு இருவரும் அர்ச்சனாவும் அரவிந்த்தும் அந்த மாதிரியான நெருக்கம் ]

மதியம் ஒரு மணி அளவில் சரணின் கணவன் கால் செய்தான். அவள் ஸ்பீக்கரில் போட்டு பேச ஆரம்பித்தாள்.

எங்கடி இருக்க? வீட்டுக்கு கால் பண்ணியிருந்தேன். நீ ஏதோ வெளியே போய் இருக்கிறதா சொன்னாங்க..

அரவிந்த் வீட்டுக்கு வந்தேன்.

இப்ப அரவிந்த் வீட்ல இருக்கியா இல்லை வெளிய எங்கயாவது இருக்கீங்களா?

அரவிந்த் வீட்ல..

என்ன திடீர்னு அங்க இன்னைக்கு..

அரிப்பெடுத்திருக்கும் அவ வந்திருக்க மாட்டா அதனால என்னை கூப்பிட்டுருப்பான்...

ஹா ஹா ஹா அரிப்பை அடக்க மட்டும் தான் அப்ப உனக்கு அரிக்கல..?

வந்ததுக்கப்புறம் எனக்கும் அரிக்குது..

பண்ணும் போது தொந்தரவு பண்ணிட்டேனா. இல்லை இனிமேல்தானா?

இனிமே தாண்டா பண்ணனும்.

நார்மலாவா ஏதாவது டிஃபரண்டா பண்ண போறியா..?

வீட்டுக்கு வெளியே காம்பவுண்ட்க்குள்ள பண்ற பிளான்...

என்ன அவசர அடியா...

இல்லடா நான் அவுத்து போட்டு, பொறுமையா பண்ணனும். பக்கத்துல வீடு எதுவும் இல்லை. யாரும் பார்க்கவும் வாய்ப்பு இல்லை. அதனால் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்.

ரொம்ப நாள் ஆசை நிறைவேறப் போகுதா?

ஆமாடா...

லஞ்ச் சாப்பிட்டியா இல்ல பண்ணிட்டு தான் சாப்பிட போறியாடி?

பண்ணிட்டுதாண்டா சாப்பிடணும்..

டேய் அரவிந்த் நீ என்னப்பா யோசிக்கிற. பேச்சையே காணோம்?

புருஷன் பொண்டாட்டிக்குள்ள தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினைத்தேன்.

ஹம். சொல்லுவடா. என் பொண்டாட்டிய உன் பொண்டாட்டி மாதிரி வச்சுப்ப. ஆனா பேசும்போது நடுவுல வந்தா நான் தொந்தரவா நினைக்க போறேன்னு சொல்ற. என்னடா கதை இது?

ஒண்ணும் இல்லடா நீ போன் வச்ச உடனே ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்.

அரவிந்த் டிராக் சூட் இறுக்கி சரண் வாயில் வைக்க சொல்லி உறுப்பை கொடுத்தான்.

ஹே சரண், நம்ம பையன் தேடுவான். எதற்கும் கொஞ்சம் சீக்கிரம் போக ட்ரை பண்ணு.

சரிடா சீக்கிரம் போக ட்ரை பண்றேன்.

எத்தனை ஷாட் பிளான் பண்ணி இருக்கீங்க? ஏன் நைட் வரை ஆகும்?

அரவிந்த் அவன் ஆளுக்காக ஒரு சின்ன வேலை செய்யனும்னு சொன்னான், அதுக்காக என்னை ஹெல்ப்புக்கு கூட்டிட்டு வந்தான். ஒருவேளை அந்த வேலை முடிய இரவு வரை ஆகி விடலாம்..

சரிடி நான் நைட் உனக்கு கால் பண்ணவா இல்லை நாளைக்கு கால் பண்ணவா?

ம்ம்ம்ம்ம்...

என்னடி வாயில வச்சிருக்க மாதிரி பதில் சொல்ற? வாயிலையா வச்சிருக்க?

டேய் ஆமாடா. நீ அவகிட்ட பேச ஆரம்பித்ததுல இருந்து எனக்கு ஆசை வந்துருச்சு. அதான் வாயில கொடுத்துட்டு இருக்கேன். மன்னிச்சுக்க என்றான் அரவிந்த்.

சரிடா ஒண்ணு பண்ணு. போன் எடுத்து அவ வாய் பக்கத்துல வை. ஹே சரண் சத்தம் வர மாதிரி வேகமா சப்பு.

சரண் அரவிந்த்தின் சுண்ணியை ஊம்பும் சத்தம் கேட்க ஆரம்பித்தது...

டிரஸ் எல்லாம் அவுத்து எடு - அரவிந்த்

டேய் ஒரு நிமிஷம் டா என்று புருஷனிடம் சொன்னான்.

சரண் சுடிதார் மற்றும் சுடிதார் பேண்டை கழட்டினாள். மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து அரவிந்த் சுண்ணியை பொளக் பொளக் என சப்ப ஆரம்பித்தாள்...

அவள் கணவன் கேட்பதற்காக அரவிந்த் செல்போனை தன் சுண்ணியை ஊம்பும் சரணின் வாய் அருகிலேயே வைத்திருந்தான்.

அரவிந்த் அவளின் ப்ராவுக்குள் கைவிட்டு முலைகளை பிடித்து பிசைய ஆரம்பித்தான்...

அவள் ஸ்ஸ்ஸ் என்றான், அவன் காம்பை நசுக்கும் போது...

அரவிந்த் தனது ஒரு கை வைத்து அவளின் பிரா பட்டையை கழட்ட, இன்னொரு கை இன்னும் அவள் வாய் அருகே அவனது சுண்ணியை சப்பும்போது வரும் சத்தத்தை அவளது கணவன் கேட்பதற்காக வைத்திருந்தான்.

பிரா கழட்டிய பிறகு, அவளது தொங்கிய முலைகளை ஒரு கையால் பிடித்து கசக்க ஆரம்பித்தான்...

அரவிந்த் ஜட்டியை பிடித்து கீழே இழுக்க முயற்சி செய்து, வா வெளியில போலாம் என்றான்..

இதை கேட்டுக் கொண்டிருந்த கணவன் வெளியே போகிறீர்களா என்றான்..

ஆமாடா வெளியே போறோம்.

சரி, அப்ப நான் கால் கட் பண்ணிக்கிறேன். என்று சொல்லி சரணின் கணவன் காலை கட் செய்தான்...

டேய் நாக்கு போடு என்று சொல்லி கால்களை அகட்டி வைத்தாள்.

வெளிய வா நான் நாக்க போடுகிறேன்...

இருவரும் காரின் அருகே உள்ள மரத்துக்கு அருகில் வந்தனர். கையில் இரண்டு லுங்கி.

சரண் காருக்குள் வைத்து பண்ணனுமா இல்லை வெளியிலா?

வெளியே... டேய் உள்ளே போய் சேர் எடுத்து விட்டு வா...

அவன் சேர் எடுத்து விட்டு போட...

அதில் உட்கார்ந்து காலை விரித்து, வாடா என்றாள்.

இது வசதியாக இருக்காது. சரணை காரின் முன் bonet மேல் தூக்கி வைத்து காலை விரித்து நக்க ஆரம்பித்தான்...

டேய் பருப்பு கடிச்சு இழு..

அவன் பருப்பை கடித்து நன்றாக இழுத்தான்

அவள் அனுபவம் நிறைய உள்ளவள் இதுக்கெல்லாம் வலிக்கிறது என்று சொல்லும் நிலையில் அவள் இல்லை...

கொஞ்ச நேரம் நாக்கு போட்டுக் கொண்டிருந்தான்

சரண் அவன் தலையை தடவி விட்டு, வா பண்ணலாம்...

அப்படியே பண்ணாவா?

அவள் காரை தொட்டவாறு குனிந்தாள்...

அவன் அவளது பின்னால் வந்து சொருவி அடிக்க ஆரம்பித்தான்...

அவனால் முடிந்த அளவுக்கு வேகமாக செய்தான். கொஞ்ச நேரம் அப்படியே அடித்துக் கொண்டிருந்தான். மூச்சு வாங்கும்போது அவள் முதுகில் படுப்பதும், திருப்பி அடிப்பதுமாக இருந்தான்.

டேய் உள்ள முடிச்சிறாத... முடியறதுக்கு முன்னால சொல்லு...

சரி என்று சொல்லி அடிக்க ஆரம்பித்தான்

டேய் சூத்துல ரெண்டு அடி குடுடா பளார்னு...

அவளது சூத்துல, அவனது கையால் பளார் பளார்னு என்று அறைந்தான்...

கொஞ்ச நேரம் தொடர்ந்து இடித்தவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் என்றான்.

டேய் வெளிய எடு... அவன் உருவி எடுக்க...

சரண் நடந்து போய் வாசல் நிலைக் கதவில் கைவைத்து குனிந்து நின்றாள்...

டேய் பண்ணு, வரும்போது தீர்த்தம் மாதிரி வாசல்ல நீ தெளிக்கணும்.

அவன் தொடர்ந்து சரணை இடிக்க ஆரம்பித்தான்...

அவளுக்கு முதலில் உச்சம் வந்தது அவளது புண்டையில் இருந்து வந்த நீர், வீட்டு வாசலில் விழுந்தது....

சரண் கொஞ்சம் முன்னால் நகர்ந்து கரெக்டாக கதவை மூடும் இடத்தில் கீழ் பகுதியில் விழும்படி நின்று கொண்டாள்..

அவளுக்கு பிடிப்பதற்கு வசதி இல்லை. அவளின் இடுப்பை நன்றாக பிடித்து முன்னால் போய் விட கூடாது என்றபடி இறுக்கமாக பிடித்து இடிக்க ஆரம்பித்தான்.

அவன் சரணின் புண்டையில் இடிக்க இடிக்க, சரண் புண்டையிலிருந்து நீரை வெளியேற்றினாள். அந்த நீர் தீர்த்தம் போல் வீட்டு வாசலில் விழுந்து கொண்டிருந்தது.

தொடர்ந்து இடித்துக் கொண்டிருந்த அரவிந்த், அவனுக்கும் உச்சம் வர அவனது சுண்ணியை வெளியே எடுத்து, சரண் எந்த இடத்தில் அவளது நீரை தெளித்தாளோ அதே இடத்தில் பீய்ச்சு அடித்தான்..

ஏண்டி இப்படி பண்ண சொன்ன?

ஏன்டா, உன் வீட்டுக்கு பூஜை போட வேண்டாமா? பூஜை பண்ணினால் தீர்த்தம் தெளிக்க வேண்டாமா? உன் வீட்டுக்கு என் தண்ணீர் பெரிய ஆசீர்வாதம் கொடுக்க வேண்டாமா? அதான் இந்த தீர்த்தம் என சிரித்தாள்.

இருவரும் மதியம் சாப்பிட்டுவிட்டு நிர்வாணமாக கட்டிபிடித்து தூங்கினார்கள். அ‌வ்வ‌ப்போது இருவருக்கும் போன் கால்கள் வந்து கொண்டிருந்தன.

மாலை நேரத்தில் சரண் எழுந்து குளித்தாள். ஆறு மணி ஆகிற வரை இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் பேசியதைவிட மொபைலை நோண்டிய நேரம் தான் அதிகம்.

சரண் எப்போது 6:45 ஆகும், நர்சரி போய்விட்டு எல்லாம் முடித்து எப்போது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து கொண்டிருந்தாள்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
Nice update
Like Reply
Very sad for barath
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
Semma Interesting Update Nanba
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)