Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,090 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
மாலை மங்கி இரவு கவிழ துவங்க, நான் என் கணவர் இருந்த ஜெனரல் வார்ட் ரூமுக்குள் நுழைந்தேன். படுக்கையில் என் கணவர் முழு தெம்புடன் எழுந்து சாய்வாக அமர்ந்திருந்தார். என்னை கொஞ்சம் அச்சத்தோடு பார்த்தார். நான் அவரை பார்த்து புன்னகைத்தேன். அவரும் ஒரு சந்தேகத்தோடு என்னை பார்த்து புன்னகைக்க, அருகில் அங்கிருந்த ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.
புதிதாக மாறிய சூழ்நிலைகள் என் மனதில் சில முடிவுகளை எடுக்க வைத்திருந்தன. என் பிடிவாதங்களை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன்.
கணவர் என்னிடம் எதையோ சொல்ல முயல, நான் அவரிடம் புன்னகை மாறாத முகத்தோடு, மனசை குழப்பிக்காதீங்க. நானும் என் சந்தோஷம் மட்டும் முக்கியம், நான் நினைச்சது நடக்கனும்ன்னு கொஞ்சம் ஓவராவே உங்களை ப்ரஷர் பண்ணிட்டேன். நாம இதுக்கெல்லாம் ஒரு நல்ல தீர்வை கண்டு பிடிக்கலாம். இப்போதைக்கு இந்த குழந்தை மேட்டரையும், நீங்க ட்ரீட்மெண்ட்க்கு போக வேண்டிய மேட்டரையும் மொத்தமா விட்டிடலாம். இயல்பான வாழ்க்கை வாழலாம். ஓகேவா என்றேன்.
இன்னும் என் கணவர் என்னை சந்தேகக் கண்ணுடனே பார்க்க, நான் சிரித்து, அப்படி பார்க்காதீங்க. நான் ஒண்ணும் வெறுப்பிலே இந்த முடிவை எடுக்கலை. எனக்கு எல்லாத்தையும் விட நீங்க முக்கியம். உங்க ஆரோக்கியம் முக்கியம். அதையெல்லாம் விட்டுக் கொடுத்து நான் குழந்தை பெத்துக்கிறது மட்டும் எனக்கு எப்படி சந்தோஷமா இருக்கும். இப்போதைக்கு எதையும் நினைக்காம இயல்பா இருக்கலாம். தேவைப்பட்டா வேற வழிகளை யோசிக்கலாம். இல்லை, ஒரு குழந்தையை தத்து கூட எடுத்துக்கலாம் என்றேன்.
என் கணவர் இன்னும் நம்ப முடியாதவராக என்னை பார்த்தாலும் மெலிதான ஒரு நிம்மதி உணர்ச்சி அவர் முகத்தில் வெளிப்பட்டது.
இருவரும் பொதுவாக பல கதைகளை பேசிக் கொண்டிருந்தோம். இரவு உணவு என் கணவருக்கு மட்டும் ஹாஸ்பிடலிலேயே கொண்டு வந்து வழங்கப்பட்டது. இரவு மாத்திரைகளையும் நர்ஸ்களே கொடுத்து விட, எனக்கு உணவு ஹாஸ்பிடல் கேண்டீனில் சாப்பிட்டுக் கொள்ள சொன்னார்கள். நான் என் கணவர் உறங்கிய பின் செல்ல்லாம் என்று என் கணவரின் அருகில் உட்கார்ந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
என் கணவர் கண்கள் சொருகி உறக்கத்தினுள் விழும் வேளையில் என் செல்போன் ரிங்கியது. எடுத்து ஸ்க்ரீனை பார்த்தவளுக்கு மெலிதான ஆச்சரியம்.
காரணம்...
அழைத்தது...
குப்தா....
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 298
Threads: 0
Likes Received: 130 in 105 posts
Likes Given: 211
Joined: Sep 2019
Reputation:
2
Posts: 14,313
Threads: 1
Likes Received: 5,682 in 5,013 posts
Likes Given: 16,876
Joined: May 2019
Reputation:
34
Posts: 626
Threads: 0
Likes Received: 257 in 225 posts
Likes Given: 381
Joined: Sep 2019
Reputation:
1
Gupta is back. Amudha is always happy as wife of Gupta. Wonderful.
Posts: 278
Threads: 0
Likes Received: 136 in 119 posts
Likes Given: 195
Joined: Aug 2019
Reputation:
-2
Posts: 671
Threads: 1
Likes Received: 676 in 400 posts
Likes Given: 377
Joined: May 2022
Reputation:
19
வர வர மர்ம நாவல் போல நகர்கிறது..
இந்த கழிசடை ராகவன் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறான் என்றே தெரியவில்லை..
அமுதா டீச்சர் திருந்தி வாழ நினைத்தால் கூட அடுத்தடுத்த நபர்கள் தங்கள் ராடை தூக்கி கொண்டு போர் போட வந்து விடுகிறார்கள்.
போர் போட வேண்டிய ராகவனுக்கு அடுத்தவள் கிணற்றை கண்டதும் தான் ராடு தூக்கி கொண்டு இருக்கிறது.
அதேதான் லாவண்யா டீச்சர் வீட்டிலும் நடக்கிறது.
குப்தா எதற்காக ஃபோன் செய்தான் என்று தெரியவில்லை..
கடந்த இரண்டு பதிவுகள் கொஞ்சம் சின்ன சின்ன பதிவுகள் ஆசிரியர் மனது வைத்து கொஞ்சம் பெரிய பதிவாக செய்தால் நன்றாக இருக்கும்
Posts: 418
Threads: 3
Likes Received: 345 in 229 posts
Likes Given: 41
Joined: Dec 2022
Reputation:
4
என்ன manmadhan,
இந்த கதை உங்களுக்கே bore அடிக்கிற மாறி இருக்கு..
Updates delay ஆகுது, சின்னதா இருக்கு.
ரொம்ப நாளா ஒரு action ம் இல்லையே..
What happened bro?
-Pickup, drop, escape.
Posts: 611
Threads: 0
Likes Received: 318 in 270 posts
Likes Given: 466
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,090 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
(26-04-2024, 06:56 PM)Hornytamilan23 Wrote: என்ன manmadhan, இந்த கதை உங்களுக்கே bore அடிக்கிற மாறி இருக்கு.. Updates delay ஆகுது, சின்னதா இருக்கு. ரொம்ப நாளா ஒரு action ம் இல்லையே.. What happened bro? உங்கள் வருத்தம் நியாயமானதே. எனக்கும் தெரிகிறது நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள குறைகள். அந்த குறைகளுக்கான காரணத்தை சொல்லி விடுகிறேன். இந்த கதையை நான் எழுத நினைத்த முறை எந்த திருப்பங்களும் இல்லாத ஒரு காக்லோட் காம கதையாக மட்டுமே. ஆனால் நாளடைவில் மூல கதையிலிருந்து விலகி லாவண்யா கேரக்டரை நுழைத்து சம்பவங்களை சேர்த்து கதையை நகர்த்தி சென்ற போது கிடைத்த வரவேற்பை கண்டு இன்னும் நிறைய சம்பவங்களோடு கதையை நீட்டிக் கொண்டு செல்ல நினைத்தேன். பின் வாசகர்கள் பலரும் அமுதாவை ரொம்ப மோசமாக சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டு நிறைய கமெண்ட்கள் போடவும் என் மனதில் இருந்த பல காம சம்பவங்களை எழுத ஆர்வம் குறைந்து விட்டது. அதனால் கதையின் முடிவு பகுதியை நான் தீர்மானித்து விட்டேன். அந்த முடிவை மட்டும் எழுத நினைத்தால் நான் ஒரே பதிவில் நீளமாக பதிவு செய்து முடித்து விட முடியும். ஆனால் கதை இப்போது நிற்கும் இடத்தையும் என் மனதிலுள்ள முடிவுப் பகுதியையும் இணைக்க தான் கொஞ்சம் கொஞ்சமாக யோசித்து சின்ன சின்னப் பதிவுகளாக கதையை நகர்த்தி வருகிறேன். இன்னும் சில பதிவுகளில் கதை முடிவுப் பகுதியை அடைந்து விடும். எனவே தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று அன்புடன் கோருகிறேன். நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 418
Threads: 3
Likes Received: 345 in 229 posts
Likes Given: 41
Joined: Dec 2022
Reputation:
4
என்ன bro, அமுதாவின் ஓல்லாட்டம் தொடரட்டும்..
Your speciality is writing the sex scenes.
Give some hot updates before you think about ending the story.
-Pickup, drop, escape.
Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,090 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
இது இந்த கதையின் ஒரு பகுதியல்ல. வேறு சில கதைகளைப் பற்றியது. ஒரு கீழ்தரமான செயலைக் கண்டு பொறுக்க முடியாமல் இந்த பதிவை எழுதுகிறேன்.
ஒரு கதை வ்யூஸ் அடிப்படையில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பதை கண்டு அதை படிக்க முயன்றேன். கடைசி வரை போய் பார்த்தாலும் கதையையே காணவில்லை. ஆனால் கமெண்ட்களில் கதைக்கு ஏகப்பட்ட வரவேற்பு.
கவனித்துப் பார்த்த பின் தான் புரிந்தது. எழுத்தாளர் அவர் விரும்பிய மாதிரி கமெண்ட்கள் வராததாலோ, வ்யூஸ் கிடைக்காததாலோ, அல்லது வேறு தளங்களில் யாராவது விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொன்னதாலோ என்னவோ தெரியவில்லை, தான் பதிவு செய்த கதைகளின் பகுதிகள் அனைத்தையும் எடிட் ஆப்சனை பயன்படுத்தி மொத்தமாக டெலிட் செய்து சில புள்ளிகளை மட்டும் அந்த இடங்களில் வருவது போல செய்திருக்கிறார்.
இதைக் கண்டு அவர் எழுதிய மற்ற மூன்று கதைகளை பார்த்தாலும் இதே நிலை தான். எல்லா கதைகளிலுமே தன் பதிவுகளை எடிட் செய்து சில புள்ளிகள் ......... இது மாதிரி மட்டும் வருமாறு மாற்றி வைத்திருக்கிறார்.
இந்த செயலை நான் விமரிசிக்க விரும்பவில்லை. அதே சமயம் ஒரு பதிவு கூட இல்லாத கதைகள் இப்படி இந்த தளத்தில் இருப்பது இந்த தளத்தின் வளர்ச்சிக்கு உதவாது.
எழுத்தாளர் செய்தது கண்டிப்பாக கண்டனத்துக்குரியது. அதற்கு தள நிர்வாகிகளும் அவருடைய கதைகளை மொத்தமாக நீக்கி அவருக்கு தளத்திற்கு வர தடை விதித்து பாடம் கற்றுத் தர வேண்டும்.
அப்போது தான் வேறு யாரும் இப்படி செய்யாமல் இருப்பார்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 489
Threads: 0
Likes Received: 213 in 187 posts
Likes Given: 311
Joined: Aug 2019
Reputation:
3
Well said bro. completely agree. There are some mental writers who write few episode and get angry that they dont get enough views and do like this. They dont have patience to improve or see what is wrong with the story.
•
Posts: 1,133
Threads: 0
Likes Received: 414 in 365 posts
Likes Given: 635
Joined: Aug 2019
Reputation:
1
•
Posts: 418
Threads: 3
Likes Received: 345 in 229 posts
Likes Given: 41
Joined: Dec 2022
Reputation:
4
28-04-2024, 09:58 PM
(This post was last modified: 28-04-2024, 10:03 PM by Hornytamilan23. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-04-2024, 03:04 AM)Manmadhan67 Wrote: இது இந்த கதையின் ஒரு பகுதியல்ல. வேறு சில கதைகளைப் பற்றியது. ஒரு கீழ்தரமான செயலைக் கண்டு பொறுக்க முடியாமல் இந்த பதிவை எழுதுகிறேன்.
ஒரு கதை வ்யூஸ் அடிப்படையில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பதை கண்டு அதை படிக்க முயன்றேன். கடைசி வரை போய் பார்த்தாலும் கதையையே காணவில்லை. ஆனால் கமெண்ட்களில் கதைக்கு ஏகப்பட்ட வரவேற்பு.
கவனித்துப் பார்த்த பின் தான் புரிந்தது. எழுத்தாளர் அவர் விரும்பிய மாதிரி கமெண்ட்கள் வராததாலோ, வ்யூஸ் கிடைக்காததாலோ, அல்லது வேறு தளங்களில் யாராவது விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொன்னதாலோ என்னவோ தெரியவில்லை, தான் பதிவு செய்த கதைகளின் பகுதிகள் அனைத்தையும் எடிட் ஆப்சனை பயன்படுத்தி மொத்தமாக டெலிட் செய்து சில புள்ளிகளை மட்டும் அந்த இடங்களில் வருவது போல செய்திருக்கிறார்.
இதைக் கண்டு அவர் எழுதிய மற்ற மூன்று கதைகளை பார்த்தாலும் இதே நிலை தான். எல்லா கதைகளிலுமே தன் பதிவுகளை எடிட் செய்து சில புள்ளிகள் ......... இது மாதிரி மட்டும் வருமாறு மாற்றி வைத்திருக்கிறார்.
இந்த செயலை நான் விமரிசிக்க விரும்பவில்லை. அதே சமயம் ஒரு பதிவு கூட இல்லாத கதைகள் இப்படி இந்த தளத்தில் இருப்பது இந்த தளத்தின் வளர்ச்சிக்கு உதவாது.
எழுத்தாளர் செய்தது கண்டிப்பாக கண்டனத்துக்குரியது. அதற்கு தள நிர்வாகிகளும் அவருடைய கதைகளை மொத்தமாக நீக்கி அவருக்கு தளத்திற்கு வர தடை விதித்து பாடம் கற்றுத் தர வேண்டும்.
அப்போது தான் வேறு யாரும் இப்படி செய்யாமல் இருப்பார்கள்.
மச்சான், correct ஆ சொன்ன.
It happens a lot in English section, recently in tamil section too, after getting rave comments from readers, many authors stopped giving updates.
-Pickup, drop, escape.
•
Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,090 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
இவர் எதற்கு இப்போது அழைக்கிறார் என்று தோன்றினாலும், ஏனோ அந்த அழைப்பை நிராகரிக்கத் தோன்றவில்லை. விழிகளை என் கணவரின் பக்கம் திருப்ப, அவர் வாய் திறந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, நான் கொஞ்சம் நிம்மதியாகி, காலை அட்டெண்ட் பண்ணி, கிசுகிசுப்பான குரலில், எப்படி இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டே, எழுந்து, அறை கதவை திறந்துக் கொண்டு வெளியில் வந்து கதவை ஓசை எழுப்பாமல் சாத்தினேன்.
குப்தாவிடம் பேசிக் கொண்டே அந்த நீண்ட காரிடாரின் முடிவில் இருந்த நர்ஸ்களில் ஒருத்தியிடம் நான் சாப்பிட கேண்டீன் செல்வதாகவும், போன் பேசி விட்டு வர சற்று நேரமாகும் என்றும் அதுவரை என் கணவரை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு மெல்ல நடந்து கேண்டீனை அடைந்தேன்.
ஒரு இட்லி செட்டை மட்டும் ஆர்டர் பண்ணி விட்டு குப்தாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். யாரிடமாவது மனம் விட்டு பேச வேண்டும் என்று என் மனம் தவித்துக் கொண்டிருந்த வேளையில் குப்தா போன் செய்யவும் நான் இது வரை நடந்தவைகளில் சில விசயங்களை மட்டும் சென்சார் பண்ணி விட்டு அனேகமாக எல்லாவற்றையும் அவரிடம் மனம் திறந்து கொட்டினேன்.
இட்லி என் டேபிளில் வைக்கப் பட நிதானமாக சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து வாயில் போட்டு மென்று விழுங்கிக் கொண்டே நான் குப்தாவிடம் பேச, அந்த உரையாடல் நான் உண்டு முடித்து வெளியில் வந்த பின்பும் தொடர்ந்தது. கேண்டீனின் முன்புறம் இருந்த மரங்களின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த வட்ட வடிவ மேடைகளில் ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டே இருந்தேன்.
அந்த உரையாடல் முடிவுற்ற போது என் மனம் நிறைவான நிலையில் இருந்தது. கிட்டத் தட்ட இரண்டு மணி நேரம் நான் குப்தாவுடன் பேசியிருந்தேன். மனம் தெளிவாகி இருந்தது. மெலிதான புன்னகையும் உதடுகளில் வந்து உட்கார்ந்துக் கொண்டது.
அந்த புன்னகையுடன் நான் என் கணவர் இருந்த அறைக்கு வந்தேன். கதவை திறந்து உள்ளே நுழைய ஒரு சேரில் உட்கார்ந்து மொபைலை நோண்டிக் கொண்டிருந்த நர்ஸ் எழுந்து என்னிடம் எதாவது வேணும்ன்னா இந்த பஸ்ஸரை அமுத்துங்க என்று சொல்லி விட்டு வெளியேறினாள்.
என் கணவர் விழித்துக் கொண்டிருந்தார்.
என்னை பார்த்து போன்லே யாரு? குப்தாவா? என்றார்.
அந்த கேள்வி என்னை எந்த அதிர்ச்சிக்கும் உள்ளாக்கவில்லை.
ஆமாம் என்று புன்னகையுடன் பதில் சொன்னேன்.
இவ்ளோ நேரம் என்ன பேசினீங்க?
என் கணவரும் புன்னகையுடனே கேட்க...
நான் இப்போ வேண்டாம். ரொம்ப முக்கியமான விசயம். உங்களுக்கு விருப்பமான விசயம் கூட. நாம வீட்டுக்குப் போனதும் சொல்றேன். ஓகேவா என்றேன்.
என் கணவரும் ஓகே டியர் என்றார்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 14,313
Threads: 1
Likes Received: 5,682 in 5,013 posts
Likes Given: 16,876
Joined: May 2019
Reputation:
34
சூப்பர் பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 671
Threads: 1
Likes Received: 676 in 400 posts
Likes Given: 377
Joined: May 2022
Reputation:
19
இந்த பொட்டை ராகவன் முகத்தில் மகிழ்ச்சி வருகிறது என்றால் அவன் அவனுடைய பொண்டாட்டியை கூட்டி கொடுத்தால் அல்லது அடுத்தவன் பொண்டாட்டியை ஓத்தால் மட்டுமே வருகிறது.
அடுத்து அவன் தன்னுடைய பொண்டாட்டியை இன்னொருத்தன் கிட்ட கூட்டி கொடுத்தால் இந்த பொட்டை நாய்க்கு முதலில் விசத்தை வைத்து கொன்று விட்டு அவளை அடுத்தவனுடன் படுக்க வையுங்கள் நண்பா
இப்படிப்பட்ட மற்றும் லாவண்யா டீச்சர் புருஷன் போன்ற பொட்டை நாய்கள் உயிரோடு இருப்பதற்கு மாறாக செத்துப் போய் விட்டால் நாட்டிற்கு நல்லது.
•
Posts: 251
Threads: 1
Likes Received: 990 in 312 posts
Likes Given: 227
Joined: Apr 2023
Reputation:
44
(28-04-2024, 03:04 AM)Manmadhan67 Wrote: இது இந்த கதையின் ஒரு பகுதியல்ல. வேறு சில கதைகளைப் பற்றியது. ஒரு கீழ்தரமான செயலைக் கண்டு பொறுக்க முடியாமல் இந்த பதிவை எழுதுகிறேன்.
ஒரு கதை வ்யூஸ் அடிப்படையில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பதை கண்டு அதை படிக்க முயன்றேன். கடைசி வரை போய் பார்த்தாலும் கதையையே காணவில்லை. ஆனால் கமெண்ட்களில் கதைக்கு ஏகப்பட்ட வரவேற்பு.
கவனித்துப் பார்த்த பின் தான் புரிந்தது. எழுத்தாளர் அவர் விரும்பிய மாதிரி கமெண்ட்கள் வராததாலோ, வ்யூஸ் கிடைக்காததாலோ, அல்லது வேறு தளங்களில் யாராவது விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொன்னதாலோ என்னவோ தெரியவில்லை, தான் பதிவு செய்த கதைகளின் பகுதிகள் அனைத்தையும் எடிட் ஆப்சனை பயன்படுத்தி மொத்தமாக டெலிட் செய்து சில புள்ளிகளை மட்டும் அந்த இடங்களில் வருவது போல செய்திருக்கிறார்.
இதைக் கண்டு அவர் எழுதிய மற்ற மூன்று கதைகளை பார்த்தாலும் இதே நிலை தான். எல்லா கதைகளிலுமே தன் பதிவுகளை எடிட் செய்து சில புள்ளிகள் ......... இது மாதிரி மட்டும் வருமாறு மாற்றி வைத்திருக்கிறார்.
இந்த செயலை நான் விமரிசிக்க விரும்பவில்லை. அதே சமயம் ஒரு பதிவு கூட இல்லாத கதைகள் இப்படி இந்த தளத்தில் இருப்பது இந்த தளத்தின் வளர்ச்சிக்கு உதவாது.
எழுத்தாளர் செய்தது கண்டிப்பாக கண்டனத்துக்குரியது. அதற்கு தள நிர்வாகிகளும் அவருடைய கதைகளை மொத்தமாக நீக்கி அவருக்கு தளத்திற்கு வர தடை விதித்து பாடம் கற்றுத் தர வேண்டும்.
அப்போது தான் வேறு யாரும் இப்படி செய்யாமல் இருப்பார்கள்.
https://xossipy.com/user-110583.html KUMARAN ST இவரை தான சொல்லுறீங்க ??
•
Posts: 752
Threads: 1
Likes Received: 323 in 273 posts
Likes Given: 565
Joined: Sep 2020
Reputation:
5
(29-04-2024, 08:31 PM)Muthukdt Wrote: இந்த பொட்டை ராகவன் முகத்தில் மகிழ்ச்சி வருகிறது என்றால் அவன் அவனுடைய பொண்டாட்டியை கூட்டி கொடுத்தால் அல்லது அடுத்தவன் பொண்டாட்டியை ஓத்தால் மட்டுமே வருகிறது.
அடுத்து அவன் தன்னுடைய பொண்டாட்டியை இன்னொருத்தன் கிட்ட கூட்டி கொடுத்தால் இந்த பொட்டை நாய்க்கு முதலில் விசத்தை வைத்து கொன்று விட்டு அவளை அடுத்தவனுடன் படுக்க வையுங்கள் நண்பா
இப்படிப்பட்ட மற்றும் லாவண்யா டீச்சர் புருஷன் போன்ற பொட்டை நாய்கள் உயிரோடு இருப்பதற்கு மாறாக செத்துப் போய் விட்டால் நாட்டிற்கு நல்லது.
ஏன் நண்பா இப்படிப்பட்ட நபர்களை உங்களுக்கு பிடிக்கவில்லையா
•
Posts: 671
Threads: 1
Likes Received: 676 in 400 posts
Likes Given: 377
Joined: May 2022
Reputation:
19
(06-05-2024, 10:26 AM)Chellapandiapple Wrote: ஏன் நண்பா இப்படிப்பட்ட நபர்களை உங்களுக்கு பிடிக்கவில்லையா
அவனுக்கு ஆரம்பத்தில் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை அதனால் அவளுடைய விருப்பத்திற்கு ஏற்ப அவளை விட்டு விலகி போய் அவள் ஓல் வாங்கி கொண்டு வந்து சொல்லும் கதையை கேட்டு திருப்தி அடைந்து வந்தான்.இருவருக்குமே அது பிடித்து இருந்தது.
இப்போது அவனுக்கே ஓரளவு நல்ல விதமாக சுன்னி எழுந்து ஆட்டம் போடுகிறது அதிலும் அமுதா டீச்சர் திருந்தி வாழ வேண்டும் கணவன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு ஒதுங்கி வாழ வேண்டும் என்று ஆசையாக நினைக்கும் போது அவன் மீண்டும் பொட்டை போல ஒதுங்க ஆரம்பித்தது தான் வெறுப்பாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நாய் இருந்து என்ன பிரயோஜனம் நண்பா.. அவனைப் போலவே தான் லாவண்யா டீச்சர் வீட்டிலும் நடக்கிறது.. ஒன்று அந்த இரண்டு நாய்களும் தங்கள் பொண்டாட்டிகளை மாற்றி கொண்டு ஓல் போட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் இல்லை என்றால் இரண்டு நாய்களும் செத்துப் போய் விட்டால் டீச்சர் இருவரும் தங்கள் இஷ்டப்படி ஓல் வாங்கி கொண்டு சந்தோஷமாக இருக்கலாமே நண்பா.
•
|