Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
அறுபதிலும் ஆசை வரும்
【17】
பாலாவின் துப்பட்டா கழுத்துக்கு போனது, என்ன யோசனையில் இருந்தாள் என்று தெரியவில்லை. துப்பட்டா கழுத்தில் இருக்க அப்படியே என் முன்னால் வந்து நின்றாள்.
என் முன்னால் அவள் இப்படி ஒரு நாளும் நின்றது கிடையாது. புத்தி மறந்து நிற்கிறாளா, நான் ரசிக்க வேண்டும் என ஆசையா? என்னவோ, எனக்கு ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி மது பாலா காட்சி ஞாபகத்துக்கு வந்தது.
அவள் தோசை எடுத்து வைத்தாள். இந்த முறை நகரவில்லை. எனக்கு வாய்க்கொழுப்பு. பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு..
என்ன பாலா, தோசை கேட்டா குண்டு குண்டா ரெண்டு இட்லி வேற எடுத்துட்டு வந்திருக்க..
இட்லியா..?
இரு வினாடிகளில் நான் சொல்வதை புரிந்து கொண்டு, துப்பட்டா இழுத்து கீழே விட்டாள். தோசை கரண்டி எடுத்து பிளேட் இருந்த என் கையில் அடிக்க அது தொப்பென கீழே விழுந்தது.. பிளேட்டில் இருந்த தோசையும் தான்..
அய்யோ சார் என்னை மன்னிச்சுடுங்க என்று என் கை தடவி விட்டாள்.
போ போ ரெண்டு தோசை சுட்டுட்டு வந்து ஊட்டி விடு மன்னிச்சிடுறேன்..
கொஞ்ச நேரத்தில் அடுப்பு திரும்பவும் பற்ற வைத்து தோசை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்தாள். நான் எதுவும் இந்தமுறை சொல்லவில்லை.
நான் கோபத்தில் இருக்கிறேன் என்று நினைத்தாள் போல, என் முன்னே நின்று கொண்டிருந்தாள்.
நான் முக்கால் வாசி தோசை சாப்பிட்டு முடிக்க என் பிளேட்டில் அவளது கை ஒரு ஓரமாக ஊர்ந்து வந்தது. மீதம் இருந்த தோசை எடுத்து சிக்கன் குழம்பில் முத்தம் கொடுப்பது போல தொட்டாள்.
அப்படியே அவள் கையும் தோசையும் என் உதட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.. என் வாயின் மிக அருகில் அவள் கை வர, என் வாய் அதை ஏற்க தயாராக வேண்டி "ஆஆஆ" என திறக்க...
"அம்மா எனக்கு" என்று ஒரு சத்தம்..
நானும் பாலாவும் கொல்லென்று சிரித்தோம்...
பாலா இன்று ரொம்பவே சூடாகி விட்டாள். சாதரணமாக சூடாகும் நேரங்களில் அவள் உள்ளத்தில் கணவனை நினைத்து ஒரு வெறுப்பு வரும். ஆனால் இன்று அவள் மனம் முழுக்க நளன் நிறைந்திருந்தான்.
ரொம்ப நாட்களுக்கு பிறகு முழு திருப்தியுடன் சுய இன்பம் செய்தாள். அவளது அம்மா இன்னும் என்னடி பண்ற என கதவை தட்டி கேட்கும் வரை தன்னைத் தானே என்ஜாய் பண்ணிக் கொண்டாள்.
படுக்கும் நேரத்திலும் புன்னகை. அதைப் பார்த்த அவளது அம்மா, எதாவது பய்யன் அவளை அணுகியிருக்க கூடும், அதனால் தான் கொஞ்சம் சந்தோஷமாக இருப்பதாக நினைத்தாள். மகளின் வாழ்க்கை நன்றாக இருந்தால் சரி என்று நினைத்தாள்.
நளனை நினைத்துக் கொண்டே தூங்க சென்றவள், எழுந்த அடுத்த வினாடி நளனை நினைத்துக் கொண்டாள்.
"அய்யோ கிழவா" இப்படி டார்ச்சர் பண்றியே என நினைத்தாள். வேலைக்கு கிளம்ப வேண்டிய நேரம் எப்போது வரும் என்று யோசித்துக் கொண்டே குளிக்க சென்றாள்.
எல்லா ஆடைகளையும் அவிழ்த்து, ஒரு கையால் பக்கெட்டில் இருந்து ஜக்கில் தண்ணீர் எடுத்து தன் தலையில் ஊற்ற மறு கை அவளது முகத்தை தேய்த்துக் கொண்டிருந்தது.
அவள் கைகள் முலையில் பட்ட அடுத்த வினாடி, அவளுக்கு நளன் இட்லி என சொன்ன உவமை நியாபகம் வந்தது. இதை போய் "இட்லி"ன்னு சொல்றியே கிழவா, இது உன் வீட்டுல நீ வாங்கி திங்கற காபூல் மாதுளை சைஸ்டா கிழட்டு படவா..
நளன் வீட்டிலிருந்து வந்த நேரத்தில் இருந்து இந்த விநாடி வரை நளன் நியாபகமாகவே இருந்தாள். கிழம் காமத்துக்கு மட்டும் ஆசைப்பட்டால், நான் கிழவன் மேலேயே ஆசைப்படுகிறேன். அய்யோ கடவுளே எனக்கு எல்லாவற்றையும் தாங்கும் சக்தியைக் கொடு.
நான் உன்மேல படுத்தா அதைத் தாங்க உனக்கு சக்தி வேணும்னு கேட்டியா என நளன் கேட்பதைப் போல அவளுக்கு தோன்ற சிறு புன்னகை அவள் உதட்டில். அவளது அம்மா அதைப் பார்த்து விட்டாள். என்னடி நேத்துல இருந்து ஒரு மார்க்கமா இருக்க..
ஒண்ணுமில்லை என சொல்லி வேலைக்கு போக வீட்டுக்கு வெளியே வந்தாள். எப்படியும் தோசை சுட்டால் இட்லி கேட்பார், இட்லி சுட்டால் என் இட்லி வச்சு எதாவது சொல்லுவார் என நினைத்தபடி வந்து கொண்டிருந்தாள்.
ஒரு சிறிய சிற்றுண்டி கடையை தாண்டும் போது வடை என்று ஒருவர் சொல்ல அது அவள் காதில் விழுந்தது. அய்யோ கிழம் இன்று என் வடையை கேட்டால் என்ன செய்ய..? வேறு என்ன சொல்லுவார். நான் எப்படி ஆசை இல்லாத மாதிரி சமாளிக்க என பல யோசனையில் நளன் வீட்டுக்கு வந்தாள்.
சாதரணமாக அவள் வீட்டு வேலைக்கு வரும் நேரங்களில் கதவு திறந்து இருக்கும். டிவியில் செய்தி பார்ப்பார் இல்லை பேப்பர் படித்துக் கொண்டே செய்திகளை கேட்பார்.
இரண்டு முறை காலிங் பெல் அடித்தும் அவர் வரவில்லை. போன் கால் செய்ய அதையும் எடுக்கவில்லை. அய்யோ என்ன ஆச்சு என்ற பதட்டம் வர சார் சார் என கதவை தட்டினாள். நளன் கால் செய்து, வெயிட் பண்ணு வரேன் என்றார்.
நைட் ஃபீவர். மூக்கடைப்பு வேற, அப்படியே களைப்பில் தூங்கிட்டேன்.
இப்ப எப்படி இருக்கு என விசாரித்தாள்.
இன்னைக்கு என்ன ஸ்பெஷல் பாலா..
ஒரு ஸ்பெஷலும் இல்லை. எப்பவும் போல தோசை அல்லது இட்லி. உங்களுக்கு வேற எதுவும் வேணுமா?
நான் அதைக் கேக்கல, காலையிலேயே லைட் மேக்கப்ல வந்திருக்கியே அதான் கேட்டேன்..
சும்மா என சொன்னாலும் உனக்காகத் தாண்டா கிழவா என சொல்ல பாலாவின் மனம் துடித்தது...
Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
அறுபதிலும் ஆசை வரும்
【18】
காய்ச்சல் என்று சொன்னதால் எண்ணெய் ஊற்றி தோசை செய்ய வேண்டாம் என நினைத்து இட்லி ஊத்தினாள்.
ரசம் அண்ட் சாதம் வைக்கவா இல்லை மதியம் திரும்ப வரவா.?
உனக்கு எதுக்கு சிரமம். நீ இப்ப பண்ணி வச்சிட்டு போ. நான் சூடு பண்ணி சாப்பிடுறேன்..
சற்று யோசித்தாள். இல்லை சார், நான் மதியம் வரேன்..
ஹம். உன் விருப்பம். ஒரு வேளை காய்ச்சல் திரும்ப வந்தா கஞ்சி காய்க்கலாம்..
பாலா கிச்சனுள்ளே சென்று நளன் எப்போதும் விரும்பும் தக்காளி சட்னி செய்தாள். 4 இட்லி பிளேட்டில் வைத்தவள் சட்னியை ஓரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு வந்தாள்..
இரண்டு இட்லி போதும்.
டேய் கிழவா, அது ரெண்டும் இப்ப நீ சாப்பிட்டா பசியில் இருக்குற உன் வயிற்றுக்கு போதாது என மனதில் நினைத்தாள்.
வாய் கொஞ்சம் கசக்குற மாதிரி இருக்குது பாலா. அதனால ரெண்டு போதும்.
ஓஹ்! உங்களால முடிஞ்சத சாப்பிட்டுட்டு மீதிய வைங்க.. உடல்நிலை சரியில்லை என்பதால் நேற்று இருந்த குறும்புத்தனம் இன்று அவரிடம் இல்லை என்று நினைத்தாள்.
அது இல்லை பாலா, எச்சில் படக்கூடாது, அதனால எடுத்துடு என்றார்.
பாலாவும் பிளேட் கொண்டு வந்து 2!இட்லியை எடுத்தாள்.. இப்ப ஓகே வா!
இப்ப ஓகே! ஆனா இட்லி கூட வடை இருந்தா நல்லா இருக்கும் என அவளைப் பார்த்து குறும்புத்தனம் நிறைந்த பார்வையால் கேட்டான்(பாலாவுக்கு அப்படி தோன்றியது)
அவள் நினைத்த மாதிரியே வடை என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து வர அவளுக்கு சிரிப்பு வந்தது. வெட்கம் வரவில்லை...
நளனுக்கு அவள் வெட்கப்படாமல் சிரிக்கும் போதே இவள் நான் வடை என்ற வார்த்தையை இன்று சொல்வேன் என எதிர்பார்த்து வந்திருக்கிறாள் என்று புரிந்தது.
பாலா சிரித்துக் கொண்டே என்ன வடை வேணும் சார்.
அவள் அந்த சிற்றுண்டியில் ஒரு பருப்பு வடை மற்றும் ஒரு உளுந்த வடை வாங்கி வந்த தைரியத்தில் அப்படி கேட்டாள்.
நளன் கேட்ட வடையை நினைத்து சில வினாடிகள் ஷாக், "ச்சீ போடா கிழவா" என தலையை வெட்டிக் கொண்டே உரிமையாக சொன்னாள்..
பாலா தைரியமாக என்ன வடை என கேட்பதை பார்த்து இவள் நிச்சயமாக இன்று தயாராக வந்திருக்கிறாள் என்று புரிந்தது. பாலா இன்று வீட்டுக்குள் நுழையும் போதே பருப்பு வடை ஸ்மெல் வந்தது. நளனுக்கு மூக்கடைப்பு இருந்ததால் அந்த வடை ஸ்மெல்லை அவன் உணரவில்லை. ஒருவேளை ஏற்கனவே ரெண்டு வடையும் வாங்கி வந்திருக்க கூடும் என நினைத்தான்.
அவளுக்கு எப்படி "கேட்"(gate) போடலாம் என நினைத்த நளன் கேட்டது வேறோன்றுமில்லை.
"பருப்பு இருக்குற ஓட்டை வடை"
நளன் சிரித்துக் கொண்டே இட்லி சாப்பிட ஆரம்பித்தான். கிச்சன் சென்று காலையில் வாங்கிய பருப்பு மற்றும் உளுந்த வடையை கொண்டு வந்து கொடுத்தாள்.
என்னது இது..?
பருப்பு வடை, ஓட்டை வடை
இந்த ஓட்டை வடையில பருப்பு இருக்காது, எனக்கு நல்லா மொரு மொருன்னு கடிச்சு சாப்பிட பருப்பு இருக்குற அந்த ஓட்டை வடை" வேணும்..
"ச்சீ போடா கிழவா" என தலையை வெட்டிக் கொண்டே அவளது வீட்டுக்கு போய் விட்டாள்..
சாப்பிட்டு முடித்த பிறகு ஷோபாவில் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தான். ஒவ்வொரு சேனலாக மாற்றும் போது ஒரு லவ் ஸீன். எனக்கு அதைப்பார்த்து முடித்ததும், ஒருவேளை என்னை பாலா விரும்ப ஆரம்பித்து விட்டாளா என சந்தேகம் வந்து விட்டது.
என் யூகம் ஒருவேளை தவறாக இருக்கலாம். அவள் எனக்கு இப்போது கம்பெனி குடுக்க முயற்சிக்கும் காரணம் என் மேல் உள்ள பாசம், எதிர்பார்ப்பு. இது காமம் மட்டும் இல்லை.
நளனுக்கு தவறு செய்யும் எண்ணம் முதன் முதலாக வந்தது. நளன் சாகும் வரை பாலா எனக்கு சுகம் கொடுக்க முடியும். ஆனால் அவனால் இன்னும் எவ்வளவு நாள்? அவளை மனைவியாக ஆக்க நினைப்பது முட்டாள்தனம். வெறும் காமம் என்றால் பிரச்சனை இல்லை. அவளிடம் இதுகுறித்து பேச வேண்டும்.
பொருளாதார காரணம் தவிர அவள் என்னிடம் வேறு எந்த ஒரு பெரிய சுகத்தையும் அனுபவிக்க முடியாது. அதற்கும் இந்த சமூகம் அவளை ரொம்ப மோசமான வார்த்தைகளால் சீண்டும்.
நான் பலத்த யோசினையில் இருந்தேன். ஹலோ அங்கிள் என்ற குரல். திரும்பி பார்த்தால் செல்வா. எனக்கு அவளைப் பார்க்க, கொஞ்சம் மெலிந்த உடலுடன் தெரிந்தாள்.
என்ன ஊருக்கு போய் உடம்பு இளச்சு போய்ட்ட.
மாமியார் கொடுமை.
நீ உங்க அம்மா வீட்டுக்கு தான போன.
ஆமா, நேத்து மார்னிங் மாமியார் வீட்டுக்கு போனேன். ஒரு நாள்ல பத்து கிலோ காலி பண்ணிட்டா கிழவி.
தனியாவா சென்னை வந்த?
இல்லை அவ (மாமியார்) கூட தான் வந்தேன்..
லேட் ஆனா கத்துவா. ஒரு தேங்காய் குடுங்க. ஈவினிங் தரேன்.
நளன் அவளைப் பார்த்தான். பாலாவிடம் நளன் செய்ய முயற்சிக்கும் அதே விஷயங்களை செல்வா நளனுக்கு செய்கிறாள்.
ஹலோ.. அங்க என்ன பார்வை, அந்த தேங்காய் (முலை) வச்சு சட்னி பண்ண முடியாது.
ரெப்ரிஜிரேட்டர்ல பாரு..
ரெப்ரிஜிரேட்டர் நோக்கி இரண்டு ஸ்டெப் எடுத்து வைத்தவள், கண்ணு முழிய நோண்டி எடுத்துருவேன் திரும்புங்க என்றாள்.
எனக்கு ஆர்வக் கோளாறு அதிகமாக, ஏன் அப்படி சொல்கிறாள் என்று பார்த்தேன். டிராக் பேன்ட் வழியே அவள் ஜட்டியின் கோடுகளை என்னால் பார்க்க முடிந்தது.
தேங்காய் எடுத்துவிட்டு என்னை நோக்கி வந்தாள். நானும் தாங்க்ஸ் சொல்ல போகிறாள் என்று நினைத்தேன். என் காதில் நல்லா பார்த்தீங்களா, "கண்ணு முழிய நோண்டி எடுக்க வா" என கேட்டுவிட்டு அவள் வீட்டுக்கு போய் விட்டாள் செல்வா.
ரெண்டு பேருடனும் குறும்பாக பேசிய சந்தோஷம். அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லவேண்டும் என்ற எண்ணமும் வளனின் மனதை நிறைத்தன...
Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
அறுபதிலும் ஆசை வரும்
【19】
எனக்கு இவர்கள் இருவரில் பாலாவை தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் என்னுடைய இந்த குறுகிய கால தேவைக்கு செல்வா மட்டுமே செட் ஆகுவாள். இருவருமே நல்ல பெண்கள் (என்னைப் பொறுத்த வரை. செல்வா கொஞ்சம் கேர் ஃப்ரீ டைப். பாலா அப்படி அல்ல. இனி பாலாவை எந்த சீண்டலும் செய்யக் கூடாது என்று முடிவு செய்தேன்.
நாம நினைக்குற மாதிரி எல்லாம் நடந்தா நம்ம வாழ்க்கை எங்கேயோ போய் விடுமே..
காலை 11:15 அளவில் பாலா உள்ளே வந்தாள். அவள் கூடவே செல்வா வேறு..
தேங்காவை பாலாவிடம் கொடுத்த செல்வா, நல்லா பார்த்துக்குங்க, அப்புறமா குடுக்கலன்னு சொல்ல கூடாது என்றாள்.. அந்த வார்த்தையில் இரட்டை அர்த்தங்கள் இருந்த மாதிரி இல்லை. செல்வா சொன்னதால் வேறு என்ன அர்த்தம் என யோசிக்க எனக்கு எதுவும் பிடிபடவில்லை.
பாலா : சார் என்ன வேணும்..?
செல்வா : இப்படி கேட்டா தாத்தா "தா" "தா" ன்னு எதாவது கேட்க போறாரு..
பாலா : உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க அதான் கஞ்சி வேணுமா இல்லை சாதம் அண்ட் ரசம் வேணுமான்னு கேக்குறேன்.
செல்வா : எனக்கு கஞ்சி குடிக்க ஆசையா இருக்கு என சொல்லி நளனை பார்த்தாள்.
பாலா சட்டென உள் அர்த்தம் புரியாமல்..
பாலா : இன்னும் குழந்தைக்கு பால் குடுக்குற உனக்கு எதுக்கு கஞ்சி..
செல்வா : ஒரே மாதிரி சாப்பிட்டு வெறுப்பாக இருக்கு, அதனால தான்.
பாலா : எதாவது வேணும்னா சொல்லு, நான் என்னால முடிஞ்சா பண்ணித் தரேன்..
செல்வா : அங்கிள் கஞ்சி குடிச்சா போதும்..
தன் செயலால் பாலா காட்டும் அதே அசௌகரியத்தை நளனும் உணர்ந்தான். அவனால் செல்வாவுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
செல்வா : கொஞ்சம் கழிச்சு கஞ்சி குடிக்க வரேன்..
பாலா : உனக்கும் சேர்த்து வைக்கவா..
செல்வா : நீங்க எனக்கு சேர்த்து வச்சாலும் வைக்கா விட்டாலும் நான் அங்கிள் கிட்ட வாங்கி குடிச்சுக்கிறேன் என்றாள்.
செல்வா கிளம்பி விட்டாள். அடிப்பாவி பாலா நான் ஒரு வார்த்தை ரெட்டை அர்த்தத்தில் சொன்னா அவ்ளோ வெட்கப்படுற.. செல்வா பேசுற ரெட்டை அர்த்தம் உனக்கு புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா?
பாலா : சார் கஞ்சி வைக்கிறேன். சைடு டிஷ் என்ன வேணும்..?
நளன் அவளைப் பார்த்து சிரித்தான்..
அவளுக்கு என்ன கேட்பான் என தெரியும்.
இருந்தாலும் தைரியமாக மீண்டும் கேட்டாள்..
பாலா : சொல்லுங்க சார், என்ன வேணும்.
நளன் : காலையில கேட்ட அதே "பருப்பு இருக்குற ஓட்டை வடை "
பாலா : மதியம் யாராவது வடை சாப்பிடுவாங்களா.
நளன் : இது ஸ்பெஷல் வடை. 24 மணி நேரமும் சாப்பிடலாம்.
பாலா : கண்டிப்பா வேணுமா?
ஹம் என்றான் நளன். பாலாவிடம் பேச வேண்டும் என்று நினைத்தவன், செல்வாவின் செய்கையால் தூண்டப் பட்டிருந்தான்.
பாலா : கடிப்பீங்களா...
கடிக்காம, எப்படி சாப்பிட..?
பாலா : கஞ்சிக்கு சைடு டிஷ் தொட்டு சாப்பிடணும், கடிக்க கூடாது..
தொட்டு சாப்பிட்டா தான கஞ்சி வரும்..
பாலா இன்னும் புரியாமல் முகத்தை சுளித்து பார்த்தாள். நளனுக்கு சிரிப்பு வந்தது. இவள் இன்னும் கஞ்சியை சாதம் போட்டு பொங்கும் கஞ்சி என நினைக்கிறாள் என்று..
அதே நேரம் பாலா அவளின் "பருப்பு இருக்குற ஓட்டை வடை" யை அவனுக்கு கொடுக்க தயாரானாள்.
"சார் கதவு"
நளன் பலத்த எதிர்பார்ப்புகளுடன் கதவை நோக்கி சென்றான்.
பாலாவும் சிரித்துக் கொண்டே கிச்சன் நோக்கி போனாள்.
கதவை மூடிவிட்டு திரும்பிய போது, பாலா பேசிக் கொண்டிருந்த இடத்தில் இல்லை. ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று யோசிக்க, அவனுக்கு எதுவும் அந்த தருணத்தில் புலப்படவில்லை.
நளன் ஷோபாவில் உட்கார, அரிசி எடுத்து ஊறவைத்து விட்டு, கையில் ஒரு டிஃபன் பாக்ஸுடன் வந்தாள்.
நளனுக்கு கொஞ்சம் கடுப்பு, "இன்னைக்கும் எதுவும் இல்லையா " என்று. இருந்தாலும் நான் என்ன சொல்வேன் அல்லது செய்வேன் என புரிந்து வைத்திருக்கிறாள். எப்படி இவளை மீண்டும் கலாய்ப்பது என்ற யோசனை...
பாலா என்னருகில் வந்தாள். கையிலிருந்த டிஃபன் பாக்ஸை ஓபன் பண்ண...
இந்தாங்க நீங்க கேட்ட "பருப்பு இருக்குற ஓட்டை வடை "
உளுந்தம வடையில் பருப்பு வடையை நூல்களால் ஊசி வைத்து தைத்து வைத்திருந்தாள்..
ரூம் போட்டு யோசிச்சு எடுத்த முடிவா பாலா?
சிரித்தாள், அவள் முகத்தில் ஒரு பெருமிதம்..
நீங்க கேட்ட மாதிரி இருக்கா சார்?
ஆமா, பாலா.. நீ புத்திசாலி..
இப்ப சொல்லுங்க உங்களுக்கு என்ன சைடு டிஷ் வேணும்.?
அது உன் விருப்பம் போல பண்ணு.. இன்னொரு விஷயம்..
சொல்லுங்க சார்..
வடையில ஊசி வச்சி குத்த உனக்கு பிடிக்குமா பாலா. சீண்டக் கூடாது என நினைத்தவன், மேட்டர் பத்தியும் கேட்டே விட்டான்.
அய்யோ சார்.
சின்ன குத்தூசி போதுமா இல்லை அந்த வடை கோணி ஊசி வச்சு குத்துனா கூட வடை ஸ்டாராங்ககா இருக்குமா..
பாலா வெட்கத்தில் கிச்சன் ஓடி விட்டாள்...
Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
அறுபதிலும் ஆசை வரும்
【20】
நளன் எழுந்து கிச்சனில் நின்ற பாலாவை நோக்கி போனான்..
அவன் வருவதைப் பார்த்த பாலா தலை நிமிரவே இல்லை. வெட்கத்தில் அவள் முகம் சிவந்து இருந்தது.
சொல்லு பாலா குண்டூசி பிடிக்குமா, குத்தூசி பிடிக்குமா இல்லை கோணி ஊசி வேணுமா என்று அவளை நெருங்கினான்.
அவளிடம் எந்த பதிலும் இல்லை.
பயப்படாத, இங்க வீட்ல சாதாரண ஊசி தான் இருக்கு என்று சொல்லி அவள் தாடையை பிடித்து நிமிர்த்த, அவள் அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்தாள்.
பயப்படாத ஒண்ணும் பண்ண மாட்டேன்..
எனக்கு ஒண்ணும் பயம் இல்லை என்றாள் பாலா..
அப்ப என்ன பண்ணினாலும் பயப்பட மாட்ட..
ஆமா, எனக்கு பயம் இல்லை.
நளன் மேலும் நெருங்கி அவள் உதட்டில் உதட்டை ஒத்தடம் போல வைத்து எடுத்தான்.
இப்ப..
ம்ஹூம்..
மீண்டும் உதட்டில் உதட்டை சில வினாடிகள் வைத்தான்.. இப்ப.
ம்ஹூம்..
அவள் உதட்டை மெல்ல சில விநாடிகளுக்கு சப்ப..
ம்ஹூம்..
சப்பி சுவைக்கும் நேரம் 15 வினாடிகளில் அருகில் வந்தது..
ம்ஹூம் என்றாள்.
முலையை பிடிக்க, தன் வலது கை தூக்க..
அவள் பின்னோக்கி நகர்ந்தாள்..
இப்ப பயம் வந்துச்சா..
ம்ஹூம்..
எல்லாத்துக்கும் ம்ஹூம் தானா..
ம்ஹூம்..
இப்ப என்ன பண்றேன்னு பார்கிறேன் என இரண்டு கைகளையும் தூக்கினான்.. முலைகளின் மிக அருகில் கை வைத்து பழைய காலத்து ரேடியோவில் சவுண்டு அட்ஜஸ்ட் பண்ணுவது போல மணிக்கட்டை அசைத்தான். அவளைப் பார்த்தான்.
அவன் செயல்களை பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த முறை ம்ஹூம் கூட சொல்லவில்லை
இன்னும் பயம் இல்லையா..
உங்களுக்கு தான் பயம் என்றாள்.
இதற்கு மேலும் பொறுமை காப்பது அசிங்கம் என்று நினைத்தான்.
அவனது இரு கைகளையும் சுடிதார் மேலே முலை பகுதியில் வைத்தான்.
இப்ப..?
ம்ஹூம் என்றாள்..
பிடித்து மெல்ல பிசைந்து கொண்டே இப்ப என்றான்..
அவள் மீண்டும் ம்ஹூம் என்று சொல்ல..
கொஞ்சம் கடினமாக அழுத்த காலிங் பெல்.
கதவை திறக்க, வந்தது செல்வா..
ரெண்டு பேரும் கதவை மூடி வச்சிட்டு என்ன பண்ணிட்டு இருந்தீங்க என நளனிடம் கேட்டாள்.
பாலாவிடம் மிளகாய் வேண்டும் என்றாள்..
மீண்டும் அவளைப் பார்த்து கஞ்சி குடிச்சிட்டு இருந்தீங்களா என்றாள் செல்வா..
செல்வாவின் கேள்வியால் பாலாவுக்குக் கோபம் வந்தது. செல்வா அந்த கேள்வியை கேட்டதற்காக அல்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்கு கிடைத்த சிறிய பாலியல் தொடுதலை செல்வா குறுக்கிட்டதே அதற்குக் காரணம்
பாலா கோபமாக கேட்டாள், நீ ஏன் உன் கணவனிடம் கேட்கக் கூடாது..
எந்தப் பயனும் இல்லை. பெரிதாக எதுவுமில்லை, கொஞ்ச நாட்களாக..
அதனால நீ நளனைக் கேக்கலாம்னு முடிவு பண்ணிட்ட. .
ஆம் நிச்சயமா. வேறு யாரிடம் கேட்க முடியும்.?
ஹம். நீ என்ன விரும்பினாலும் கேட்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் தயவு செய்து என்னை இதில் ஈடுபடுத்த வேண்டாம். நீ கேலி பண்றேன்னு எனக்குத் தெரியும், இருந்தாலும் அது வலிக்கிறது.
நான் கேலி செய்கிறேன் என்று யார் சொன்னது. நான் சீரியஸா கேட்டேன்.
ஹம். என் நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பார் செல்வா. நான் தனியாக இருக்கிறேன். சிலர் என்னை மடக்க முயற்சிக்கிறார்கள். நீ சொல்வது நமக்குள் கேட்க நகைச்சுவையாக இருந்தாலும். வேறு யாராவது கேட்டால் என்ன ஆகும். அவர்கள் என்னை மோசமான பெண் என்று நினைப்பார்கள் அல்லவா..
நீங்க ஒன்னும் கெட்ட ஆள் இல்ல.. ஆனா நீ வேஸ்ட் பொண்ணு..
என்னடி சொல்ற?
நீங்கள் நளனுடன் உடலுறவு கொள்ள விரும்பினீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் ஏன் அவரை பெற முயற்சி செய்யக்கூடாது.
யார் சொன்னது. ஏன் இப்படி பேசுற செல்வா..
அக்கா, நான் உன் இடத்துல இருந்தா அவரை கரெக்ட் பண்ணிட்டு செட்டில் ஆயிடுவேன்..
நீ ஆய்டுவ, அவருக்கும் உன் மேல கண்ணு இருக்கு. ஒருவேளை கை வைக்க ஆசை இருக்கும்.
எனக்கும் தெரியுது, நானும் உசுப்பேற்றி விட்டுட்டு வேற இருக்கேன். எதும் நடந்த பிறகு புலம்பல் இல்லாமல் இருந்தால் போதும்.. என்னை விடுங்க, நீங்க கரெக்ட் பண்ணிட்டு செட்டில் ஆகிற வழிய பாருங்க..
அய்யோ செல்வா, அப்படி ஒண்ணு நடந்தா எவ்ளோ அசிங்கம் தெரியுமா..
என்ன அசிங்கம்? குறை சொல்ற கூட்டம், ஒரு வேளை கஞ்சி கூட இந்த உடம்புல கை வைக்காம எவனும் தரமாட்டான் என சொல்லி செல்வா பாலாவின் இடுப்பில் கைவைத்தாள்.
Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
அறுபதிலும் ஆசை வரும்
【21】
நளன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் என்ன செய்வது, அவர்கள் பேசுவது அவனுக்குக் கேட்கவில்லை.
ஆமாம் செல்வா, நீ சொல்வது முற்றிலும் சரி. ஆனா என்னால முடியல.
என்ன? உங்களால் முடியலையா? அப்ப நீங்க முயற்சித்தீர்கள் என்று அர்த்தமா.?
இல்லை. இன்னும் சிலரும் அதையே என்னிடம் சொன்னார்கள்.
எத்தனை நாளைக்குத்தான் இப்படியே வேலை செய்யப் போறீங்க. உங்கள் மகனை நினைத்துப் பாருங்கள். நம்ம ஊரு ஆளுங்க உங்களை வேசி என்று அழைப்பார்கள் என்று எனக்குத் தெரியும். நீங்க நேர்மையா ஒருத்தனுக்கு முந்தி விரிச்சு எங்க வந்து நிக்குது உங்க நிலமை?
நீ சொல்றது சரி. நீ மாடர்ன் பொண்ணு அதான் அவருக்கு உன்மேல கண்ணு, என்னை கண்டுக்கவே மாட்டாங்க,...
நீங்க காட்ட வேண்டியதை காட்டுங்க தானா விழும். அதும் இங்க "இருக்குறது" (நளன்) எதுவும் கிடைக்காதான்னு ஏக்கத்தில் இருக்கு..
ஒய் செல்வா! நீ வேணும்னா ஏங்கும் ஆள கொஞ்சம் திருப்தி படுத்து..
நானா வேண்டாம்னு சொன்னேன். கஞ்சி கேட்டேன், அவருக்கு நல்லா தெரியும் அது என்ன கஞ்சின்னு இருந்தாலும் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க மாட்டேன்றார்..
ஹா ஹா.. என்ன மடக்கி செட்டில் ஆக சொல்ற, அப்புறம் அவரு கஞ்சி குடிக்கணும்னு என்கிட்டயே சொல்ற.. அவரு அதற்கு முயற்சி பண்ணலேன்னு வருத்தம் வேற..
நீ அவர கல்யாணமே பண்ணினாலும் உன் கண்ணு முன்ன, நான் அவர்கிட்ட கஞ்சி கேப்பேன்.
என்னடி பேசுற..
அக்கா, சரியான லூசு நீ.
யாரு நானா லூசு, நீ தான் லூசு. கஞ்சி குடுன்னு கேட்டு அலையுற..
இப்ப போய் மிளகா குடுத்துட்டு வரேன்.. 5 மினிட்ஸ்..
பை அங்கிள்..
செல்வா வீட்டுக்கு கிளம்பி சென்றாள்...
என்ன சொல்ற செல்வா?
உங்களை கரெக்ட் பண்ணிட்டு கல்யாணம் பண்ண சொல்றா...
ஹா ஹா. ஏன்?
லைப் செட்டில் ஆகிடும். இவ்ளோ கஷ்டம் தேவையில்லைன்னு..
நீ என்ன சொன்ன..?
ஊரு என்ன காரி துப்பும்னு
அதுக்கு அவ என்ன சொன்னா..?
பொண்ணுக்கு ஒரு புடி சோறு வாங்கி குடுக்க கூட, வரியான்னு கேப்பானுங்க. குறை சொல்றான் பாரு அவன் எவனும் கூட படுக்காம ஒரு வேளை சோறு கூட குடுக்க மாட்டானுங்கன்னு சொல்றா..
அது உண்மை தான.. நானும் உன்கிட்ட சில எதிர்பார்ப்பு நிறைந்து தான கொஞ்சம் நல்லா பேசுறேன்...
அய்யோ சார், அவ உங்களை சொல்லல. பொதுவா சொன்னா..
நோ நோ பாலா. நான் அவளை குறை சொல்ல முடியாது. ஆண்களின் குணம் அப்படி. குறைந்தது 90% உன்கிட்ட உன் உடம்ப கேப்பாங்க..
ஹம். இப்ப உடம்பு இருக்கு சரி, ஆனா வயசான...
கஷ்டம் தான்..
அதுக்கு ஆரம்பத்தில் இருந்தே உழைச்சு சாப்பிடலாம்.
நீ என்ன சொல்ற மாதிரியே இருக்கு...
சத்தியமா இல்லை சார்..
டென்ஷன் ஆகாத பாலா.. விளையாட்டுக்கு சொன்னேன்.
தெரியும். நீங்க விருப்பம் இருந்தால் குடுன்னு கேட்டீங்க. இந்த மாதிரி வேலைக்கு வர்றவங்களை பொண்டாட்டி இருந்தும் கை பிடிச்சு இழுக்குற ஆளுங்க இருக்காங்க..
அது நடக்கும் என்ன பண்ண.
அப்படி எல்லாம் நடக்கும் போது, நீங்க ஒரு மாணிக்கம் மாதிரி. யார்கிட்ட உங்களை பத்தி சொன்னாலும், நீ வேலையை விட்டு நின்னா சொல்லுன்னு சொல்வாங்க..
ரொம்ப ஐஸ் வைக்குற..
சத்தியமா சார்..
நான் உங்ககிட்ட, ஆசை வந்தா தரேன்னு சொன்னது பொய். ஆனா இப்ப எனக்கு சம்மதம்..
நளன் திகைப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
நீங்க அவ சொன்ன மாதிரி கரெக்ட் பண்ற ஐடியான்னு நினைக்க வேண்டாம்..
நான் அப்படிதான் நினைச்சேன்.
பார்த்தாலே தெரியுது..
அப்ப இன்னைக்கு இருக்கா பாலா?
உங்களுக்கு ஓகேன்னா எனக்கும்..
அப்படின்னா இப்ப..
செல்வா உங்க கஞ்சி குடிக்க வருவா.
நளன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்....
காலைல நான் பதில் சொல்லாம சாப்பாட்டு கஞ்சி பத்தி பேசுன உடனே முட்டாள்னு முடிவு பண்ணிட்டீங்க போல..
அப்படி இல்லை..
ஹா ஹா. உங்களுக்கு பொய் சொல்ல தெரியலை. மூஞ்ச பாருங்க எப்படி வியர்க்குது..
நீ இப்ப தான் எல்லாத்துக்கும் சரி சொன்ன. அப்புறம் கஞ்சி குடிக்க செல்வா ஆசைப்படுறா, இப்ப வருவான்னு சொல்ற, அதான்.
ஓஹ்! அந்த பயமா.. ஹாஹா..
நளன் பதில் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.
அவளை மடக்குங்க, நானும் அவளும் சேர்ந்து வேணும்னாலும்... என இழுத்தாள்..
அய்யய்யோ இப்படி பேசி எனக்கு ஹார்ட் அட்டாக் வரவச்சிட போற....
Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
அறுபதிலும் ஆசை வரும்
【22】
பாலா கிச்சனுக்குள் போனாள்.
5 மினிட்ஸ் என்று போன செல்வா 15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்ப வந்தாள், கையில் குழந்தையுடன்.
கஞ்சி ரெடியா என செல்வா கேட்டாள்.
ரெண்டு கஞ்சியும் ரெடி என்றாள் பாலா.
நளன் என் கஞ்சியை ஃபர்ஸ்ட் குடி என்பதை போல பார்ப்பதாக செல்வாவுக்குத் தோன்றியது..
பாலா அக்கா நீங்க குடுங்க.
என்னடி காலையில ஃபுல்லா வேற கஞ்சிக்கு அலைஞ்ச, இப்ப கைகூடி வந்த பிறகு வேண்டாம்னு சொல்ற?
அய்யோ அக்கா என வெட்கப் புன்னகையுடன் தலை குனிந்தாள்.
வாயி மட்டும். உங்களுக்கெல்லாம் வாயி இல்லைன்னா நாயி கூட.
குழந்தை அழ.
பசியா என்றாள் பாலா.
ஆமா, நைட்ல இருந்து சரியா சாப்பிடல. டிராவல் அவனுக்கு செட் ஆகலை போல..
நல்லா வெந்நீர் போட்டு குளி, அவனையும் குளிக்க வை..
சரி பண்றேன்.
கஞ்சி வேணுமா?
குடுங்க..
பாலா ஒரு காலி கிண்ணம் மற்றும் இன்னொரு கிண்ணத்தில் கஞ்சி எடுத்துக் கொண்டு வந்தாள்.
செல்வா நைட்டி ஜிப்பை இறக்கி, தன் முலைகளில் ஒன்றை எடுத்து குழந்தையின் வாயில் வைத்தாள்.
அதை வயது முதிர்ந்த குழந்தை ஆஆ என வாயை பிளந்து தொண்டையில் எச்சில் முழுங்க பார்த்துக் கொண்டிருந்தது.
நளனை கவனித்த பாலா சார் அந்தப் பக்கம் திரும்புங்க என்று கோபமாக சொன்னாள்.
அதைக் கேட்ட செல்வா அப்படியே பார்த்துட்டாலும் உடனே "அறுத்து தள்ளிடுவாரு" என்று சினிமா பாணியில் டயலாக்கை சொன்னாள்.
அதுக்ககில்லை, குழந்தை பால் குடிக்கிறதை யாரும் பார்க்கக் கூடாது. சார் திரும்புங்க என்று மீண்டும் கோபமாக சொன்னாள்.
நளனுக்கு செல்வா பால் கொடுப்பதை பார்க்க ஆசைப்பட்டு திரும்பிக் கொண்டே இருந்தார். செல்வாவை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருந்தார் நளன்.
சொல்லி சொல்லி பார்த்த பாலாவுக்கு கோபம் ரொம்ப வந்துவிட்டது. இப்ப என்ன உங்களுக்கு மார சப்பணும் அவ்வளவு தானே என்று சொல்லி அவனை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தாள்.
தன் சுடிதாரின் கீழே பிடித்து அதை கழட்டும் நோக்கில் மேல் நோக்கி தூக்க ஆரம்பித்தாள். அவளது சுடிதார் டாப் இடுப்புக்கு மேலே நகர தொடங்கியது.
நளன் பாலாவின் தொப்புளை பார்க்க, பாலாவின் இடது பக்கம், பின்புறத்தில் இருந்த செல்வா அவளின் இடுப்பை பார்த்தாள்.
நளன் மற்றும் செல்வா, இருவரின் முகத்திலும் அதிர்ச்சி. பாலா பின்னால் இருக்கும் செல்வா நினைத்ததோ பாலாவுக்கு கடும் கோபம் என்று.
ஆனால் பாலா முகத்தில் இருந்தது சந்தோஷப் புன்னகை..
பாலா தன் கைகளை சுடிதாரில் இருந்து விடுவிக்க, அவளது சுடிதார் டாப் மீண்டும் கீழே இறங்கியது.
பாலா : பாரேன், வேண்டாம்னு சொல்ல மனசு வரல..
செல்வா : ஒன்னரை ரெண்டு வருஷ ஏக்கம், அப்படி தான அங்கிள்..
நளன் ஆம் என தலை அசைத்தான்.
பாலா : அதுக்காக குழந்தை பால் குடிக்கிற மார இப்படியா பாக்குறது..
செல்வா : அட விடுக்கா, இங்க மட்டும் பால் வயிறு வயிறு நிரம்புற அளவுக்கா இருக்கு?
பாலா : பால் இல்லாமையா குடுக்குற.?
செல்வா : கொஞ்சம் இருக்கும். வாயில வச்சிட்டா, இருக்குறத குடிச்சிட்டு அப்புறம் கடிச்சி விளையாடுவான்.
பாலா : ஓஹ்! அந்த சந்தோஷம்.. சரி சரி..
செல்வா : ஹம், அதே தான்.
நளன் : எனக்கு புரியலை..
செல்வா : இவ்ளோ வயசு ஆன பிறகுமா புரியலை?
நளன் : ஹம்..
செல்வா : மாடு, பால் வரலேன்னா என்ன பண்ணும் என கேட்டுக் கொண்டே, இரண்டாவது முலை வெளியே எடுத்தாள். முதல் முலை மீண்டும் நைட்டி உள்ளே மறைந்தது.
நளன் : முட்டி முட்டி குடிக்கும்..
செல்வா : குழந்தையும் அதே தான் செய்யும்..
நளன் : ஓஹ்! மார கடிக்கும் போது வர்ற வலி கலந்த சுகம் பத்தி பேசுனீங்களா..
செல்வா : பாருக்கா, கற்பூரம் ஒரு வழியா, பத்திக் கிச்சு..
செல்வாவின் அடுத்த முலை கண்ணுக்கு கொஞ்சம் தெரிந்தது.
நளன் மூக்கை உறிஞ்சி எதையோ ஸ்மெல் பண்ண ட்ரை பண்ண..
பாலா : என்னாச்சு சார்.
நளன் : பால் ஸ்மெல் வரல.
பாலா : எனக்கு வருது..
நளன் : என்னது வருது?
பாலா : பால்..
நளன் : உன்கிட்ட இருக்கா..
Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
அறுபதிலும் ஆசை வரும்
【23】
செல்வா : கிழம் கொழுப்பு பிடிச்சது. என்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சு உன்கிட்ட கேக்குது பாரு..
நளன் : அப்புறம் குழந்தைக்கு..
செல்வா : ஆமா இவரு, பால் மட்டும்தான் குடிப்பாரு.. பால் இல்லைன்னா வாயி வைக்கவே மாட்டாரு..
பாலா : கரெக்ட் செல்வா, சரியான தத்தி..
நளன் : ரெண்டு பேருக்கும் நக்கலா?
செல்வா : இல்லை கிண்டல்..
நளன் : கை வச்சா ஊரை கூட்டுற அளவுக்கு கத்தி பிரச்சனை பண்றது. அமைதியா இருந்தா இப்படி கலாய்க்க வேண்டியது..
செல்வா : க்ரீன் சிக்னல் குடுத்த பிறகு கூட கை வைக்காம இருந்தா?
நளன் : அவ எப்போ க்ரீன் சிக்னல் கொடுத்தா..
செல்வா : ஃபர்ஸ்ட் என் சிக்னல் க்ராஸ் பண்ணுங்க..
பாலா : க்ரீன் சிக்னல் குடுத்துட்டியா என தெரியாதது போல கேட்டாள். அதாவது செல்வாவும் பாலாவும் நேரடியாக இதைப் பற்றி பேசிக் கொள்ள வில்லை என்பதை போல காட்ட விரும்பினாள்..
செல்வா : அக்காவும் க்ரீன் சிக்னல்.
நளன் : அப்படியா பாலா..?
செல்வா : ஹலோ, ரொம்ப வழிய வேண்டாம். இப்போதைக்கு ரெட் சிக்னல். ஒரு வேளை க்ரீன் சிக்னல் வந்தா, எந்த ரூட்ல போவீங்க..? லெப்ட் ஆர் ரைட்?
நளன் : ஸ்ட்ரெய்ட்.
பாலா : அப்ப ரெண்டும் வேண்டாம்..
செல்வா : நாலு..
நளன் : நாலும் வேணும். ஆனா ஒண்ணை சொன்னா இன்னொன்னு கோவி.ச்சுக்குமே..
செல்வா : ஓஹ்! அந்த பயம்.
பாலா : அப்ப ரெண்டும் வேணும்..
நளன் : நாலும்..
செல்வா : அப்ப அவளை கட்டிக்குங்க..
பாலா : அவளை வச்சுக்குங்க...
நளன் : உண்மையாவா பாலா..?
(செல்வாவுக்கு சந்தேகம் வரக்கூடாது பாருங்கள்)
பாலா : ஹம்..
நளன் பாலாவின் கையை பிடித்தான். பாலா வெட்கப் பட்டாள்.
செல்வா : ஹலோ, ரொமான்டிக் பீலிங்கு..
நளன் அண்ட் பாலா செல்வாவை பார்க்க..
செல்வா : முதல்ல ஒரு நேரம் ரூம் போட்டு ஃபக்..
நளன் : ஏன் இப்படி தொட்டிலை ஆட்டி விட்டுட்டு, புள்ளைய கிள்ளுற..
செல்வா : நான் எதையும் ஆட்டல.. எதுக்கு பழ மொழிய உல்ட்டாவா பேசுறீங்க..
நளன் : கட்டிக்கன்னு சொல்ற, ரூம் போட சொல்ற..
செல்வா : ரூம் போட சொன்ன பிறகு அங்க 1000 வால்ட் பல்பு அந்த மூஞ்சியில எரியுது.. கிள்ளி விட்டாங்கன்னு டயலாக் வேற..
பாலா : கஞ்சி குடிடி என சொல்லி பேச்சை மாற்ற விரும்பினாள்..
செல்வா : இந்த கஞ்சி இப்ப குடிக்கிறேன். அந்த கஞ்சி என் மாமியார் ஊருக்கு போன பிறகு என சொல்லி மதிய சாப்பாடாக செய்த கொஞ்சம் குடித்தாள்.
நளன் என் கஞ்சி என்பதை போல பார்த்தான்.
செல்வா : இங்க என்ன பார்வை. எனக்கு ஃபுல். அவகிட்ட கேளுங்க..
நளன் பாலாவை பார்க்க, பாலா தலை குனிந்தாள்.
செல்வா : பார்த்து, ரொம்ப வெட்கம் வேண்டாம். வாங்க வந்து கஞ்சி குடிங்க..
நீ கிளம்பு என்பதை போல இருவரும் செல்வாவை பார்க்க..
செல்வா : இடத்தை காலி பண்ணனுமா..
நளன் : கற்பூரம் பத்த மாட்டேங்குது?
செல்வா : இது ஜோதியில் எரியும் கற்பூரம். உங்க தீ ஏரிஞ்சா தானா பத்திக்கும்..
பாலா : என்ன?
செல்வா : ஒண்ணுமில்லை. நீ கஞ்சி குடிக்கிறத நான் பார்க்க கூடாதா?
பாலா : எனக்கு இந்த கஞ்சி பழக்கம் இல்லை..கஞ்சி ரொம்ப பிடிக்காது..
செல்வா : ரசிச்சு ஒரு நேரம் குடி, அதுக்கு பிறகு பிடிக்கும்.
செல்வா : நான் கிளம்பனுமா?
நளன் : நீ கிளம்ப மாட்டேன்னு தெரியுது..
செல்வா : அதான் உங்களுக்கு கிளம்பிடுச்சே..
பாலா : நானும் கிளம்புறேன்..
செல்வா : எல்லாம் போச்சா.. ஹா ஹா.. செல்வாவும் உடைகளை சரி செய்தாள்.
நளன் : பாலா கொஞ்சம் இரு..
செல்வா : ஹம் ஹம் நடத்துங்க நடத்துங்க..
நளன் : அட ஏம்மா, நீ வேற. அந்த ஃபிஷ் கொஞ்சம் ஃப்ரை பண்ணிக் குடு..
செல்வா : எந்த மீன சாப்பிட சொன்னா எதை திங்க அலையுது பாரு?
செல்வா : சரியான தண்டம் பாலா இது.. நீ வேற யாரையாவது தேடு, நானும் எனக்கு தெரிஞ்ச யாராவது இருந்தா சொல்றேன்..
நளன் : என்ன நக்கலா..
செல்வா : இல்லை விக்கல். மீனு ரெண்டு வலையில் தானா விழுது, அதை சாப்பிடாம இவருக்கு ஃபிஷ் ஃப்ரை தான் ஒரு கேடு..
Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
அறுபதிலும் ஆசை வரும்
【24】
நளனுக்கு ஆத்திரம் வந்தது. செல்வா கையை பிடித்தான். பாலா குழந்தைய வாங்கு..
பாலா குழந்தையை அவள் கைகளில் வாங்க..
உன் திமிர இப்ப அடக்குறேன் என செல்வா பிட்டத்தின் அடியில் கை வைத்து தூக்கி நடக்க முயற்சி செய்ய, அவனால் முடியவில்லை.
செல்வா : கூப்பிட்டா வரப் போறேன். அதுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?
செல்வா : நீங்க ஆரம்பிக்க, நான் (தூங்கிய) குழந்தையை வீட்டுல மாமியார் கிட்ட குடுத்துட்டு வர்றேன்..
செல்வா : நான் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்னு சொன்னேன்.
பாலா : இப்ப என்ன தாண்டி பண்ணனும்?
செல்வா : புருஷன் அடிக்கக் கொழுந்தன்கிட்ட கோபப்பட்டாளாம் பொண்டாட்டி...
பாலா : என்னடி பேசுற..
செல்வா : கிழவன் சும்மா இருக்க செல்வாகிட்ட கோபப்பட்டாளாம் பாலா..
நளன் முழித்தான்..
செல்வா : யோவ் கிழம், இன்னுமா உனக்கு புரியலை?
நளன் : என்னடி.
செல்வா : அவளை தூக்கிட்டு போயா, தண்டம்.. குழந்தையை தன் கையில் வாங்க.. பாலா தாங்க்ஸ் என்பதை போல பார்த்தாள்...
நளன் பாலாவை தூக்க முயற்சி செய்ய..
செல்வா : சரியான லூசுய்யா நீ. ரொமான்டிக்னு நினைச்சு அவளை தூக்க ட்ரை பண்ணி முதுகுவலியில படுக்க பிளான் பண்ற பாரு.
லூசு கிழவா என்று சொல்லி பாலாவை பார்த்து ஆல் தி பெஸ்ட் என தம்ஸ் அப் செய்துவிட்டு செல்வா வாசலை நோக்கி கிளம்ப..
நளன் உதடுகள் செல்வா உதடுகளை ருசிக்க தயார் ஆனது...
பத்து நிமிடங்களில் செல்வா சொன்னது மாதிரியே குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு கீழே நளன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இதுவரை அவள் நளன் வீட்டுக்கு செல்லும் நேரங்களில் இல்லாத ஒரு பதட்டமான நிலமை அவள் முகத்தில்.
மூடியிருந்த கதவை ஓபன் செய்ய சொல்லி காலிங் பெல் அடிக்கலாமா இல்லை வேண்டாமா என யோசிக்க, ஒருவேளை அவர்கள் ஆரம்பித்திருந்தால், நாம காலிங் பெல் இடையில அடிக்கிறது நல்லா இருக்காதே என சில வினாடிகள் அமைதியாக காலிங் பெல் ஸ்விட்ச் பார்த்த படி நின்றாள்...
ச்ச.. வருவேன்னு தான சொல்லிட்டு போனேன் என புலம்பிக் கொண்டே, கதவின் கைப்பிடியை கீழ் நோக்கி அழுத்தி கதவை பின்புறமாக தள்ள கதவு திறந்தது.
அடச்சே! இதுக்கு தான் இவ்வளவு யோசிச்சியா.. "முட்டாள் செல்வா.. நீ பெரிய முட்டாள்" என தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.
செல்வா கதவை லாக் செய்துவிட்டு உள்ளே திரும்பும் போது அவளுக்கு புரிந்து விட்டது, இங்கே எதுவும் நடக்கவில்லை என்று..
செல்வா ஹால் நோக்கி நகர அங்கே பாலா கையில் ஃபிஷ் ஃபிரை வைத்துக் கொண்டு...
சார் இங்கே வைக்கவா இல்லை டைனிங் டேபிளில் வைக்கவா?
இங்கேயே வை பாலா?
செல்வா வடிவேலு நல்ல சாப்பாடோ, என சொல்லி விட்டு அருகில் வந்தாள்.
எதை திங்க சொன்னா எதை திங்குது பாரு, வயசான ஆசை மட்டும் தான் வரும் அனுபவிக்கும் எண்ணம் வராது போல...
பாலா : ஹே! சும்மா இருடி..
செல்வா : உங்க ரெண்டு பேர் கூட சும்மாதான் இருக்க முடியும், வேறென்ன பண்ண முடியும்..
பாலா கோபம் நிறைந்து தன் எரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் செல்வாவைப் பார்த்தாள்.
பாலா : சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணாத..
செல்வா : வயசு ஆய்டுச்சு பாரு, அதான் ஒரு ருட்டீன் லைஃப்ல செட்டில் ஆயிட்டாரு போல.
பாலா : ஏண்டி, புதுசு புதுசா எல்லா விஷயமும் ட்ரை பண்ண முடியுமா என உதட்டை கடித்துக் கொண்டே புருவத்தை உயர்த்தி பார்த்தாள்.
செல்வா சில வினாடிகள் பாலாவை பார்த்துக் கொண்டிருந்தாள்..
செல்வா : ஆமா, நீங்க சொல்றது கரெக்ட். பாதி வயசு இருக்குற நாமளே புதுசா ட்ரை பண்ண யோசிக்கிறோம்.
செல்வா : அறுபது வயது கிழம் சாப்பாடு முக்கியம்னு நினைக்குறது தப்பா..
நளன் : கிழமா? நான் மோர் கடையும் போது நான் கிழமா இல்லை நீ கிழவியான்னு பார்க்கலாமா..?
செல்வா : நீ மோர் கடையும் முன்னே நான் கிழவி ஆயிடுவேன்..
பாலா : விடுடி.. பங்காளி வீட்டு வாய்க்கால் தகராறு மாதிரியே அவர்கூட சண்டை போட்டுட்டு இருக்க.
செல்வா : வேற யாரு அவர் கூட சண்டை போடுவா? அப்படித்தான அங்கிள்?
நளன் : சிரித்தான்.. நீ சொன்னா தப்பா ஆகுமா..
செல்வா : சாப்பிட்டு கொஞ்ச நேரத்துல தூங்கணுமா அங்கிள்?
நளன் மீண்டும் சிரித்தான்..
செல்வா : உங்க சாருக்கு மோர் கடைய ஆசை மட்டும் தான். இப்படியே போனா மத்து உழுத்து போய்ட போகுது.
அந்த வார்த்தையை கேட்ட நளனுக்கு சிரசில் அடித்தது.. .
Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
30-04-2024, 11:03 AM
(This post was last modified: 11-06-2024, 07:51 AM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
அறுபதிலும் ஆசை வரும்
【25】
பாலா : ஹே லூசு நீ தூரமா போ.. சாப்பிட்டு முடிக்கிற வரை வாய மூடு என கிச்சன் நோக்கி ஓடினாள்.. கையில் தண்ணீருடன் திரும்ப வந்தாள்.
கஞ்சி குடிக்கும் போது தண்ணீர் தேவையில்லை என நினைத்தாள். அதனால் முதலில் தண்ணீர் எடுத்து வைக்கவில்லை.
ஹாலுக்கு வரும்போது சாரி அங்கிள் என நளனின் தலையில் தட்டி விட்டுக் கொண்டிருந்தாள் செல்வா.
தண்ணீர் குடுங்க என சொல்லி தண்ணீர் வாங்கி வாய் வைத்து குடித்தாள்.
பாலா : நல்லா வாய் கிழிய பேசு, ஆனால் சொம்புல வாய் வைக்காம தண்ணீர் கூட குடிக்க தெரியாது..
செல்வா தண்ணீர் குடித்து விட்டு மீதியை டீப்பாய் மேல் வைக்க..
பாலா : லூசு, அதை எடு..
செல்வா : எச்சில் தண்ணீர் உங்க சாரு குடிக்க மாட்டாரா? என கேட்டுக் கொண்டே சொம்பை எடுத்துக் கொடுத்தாள்..
பாலா சொம்பை வாங்கி தலையை சற்று மேல் நோக்கி உயர்த்தி தண்ணீர் குடிக்க ஆரம்பித்தாள். தண்ணீர் பாலா தொண்டையில் இறங்குவது மற்றும் நெஞ்சு விம்மி புடைத்து ஏறி இறங்குவதை பார்த்தாள்..
பாலா : என்னடி அப்படி பார்க்குற..
ஒண்ணுமில்லை என பாலா முகத்தின் அருகில் வந்த செல்வா பாலாவின் உதட்டை கவ்வியது.. நடந்தது என்னவோ சில விநாடிகளுக்கு மட்டுமே..
இருவரும் ஒருவரை பார்க்க முடியாமல் 10-15 விநாடிகளுக்கு எதுவும் பேசாமல் தலை குனிந்து யோசிச்சிட்டு இருந்தார்கள்..
செல்வா : அக்கா
சொல்லு செல்வா..
கோபமா..
இல்லை..
செல்வா பாலாவின் கன்னத்தை பிடித்து முத்தமழை பொழிய ஆரம்பித்தாள். பாலா திக்குமுக்காட, நளன் அதிர்ச்சி அடைந்தான்.
செல்வா பாலா உதட்டை கவ்வி ருசிக்க, பாலாவும் தன்னை அறியாமல் கம்பெனி கொடுக்க ஆரம்பித்தாள்.
இருவரின் மூச்சுக் காற்றும் ரொம்பவே சூடாகியது.. பெண்கள் இருவரை விட அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நளன் ரொம்ப சூடாகி விட்டான்.
செல்வா பாலாவின் இடுப்பில் தன் கையை வைத்துக் கொண்டு, உதட்ட சப்பி உறிஞ்சு எடுக்க ஆரம்பித்தாள்.
செல்வாவின் நாக்கு பொந்துக்குள் நுழையும் பாம்பு போல நுழைந்து நடனமாட, பாலாவின் உடல் அசைவற்ற நிலையில் இருந்தது.
பாலாவுக்கு அது ஒரு இனம் புரியாத சுகம் கொடுத்தது. கொஞ்ச நேரங்களுக்கு முன்னால் நளன் கொடுத்த முத்தங்களை விட நன்றாக இருந்தது. நளன் முத்தம் கொடுத்தான்,உறிஞ்சி சுவைக்கவில்லை.. ஆனால் செல்வா சுவைத்துக் கொண்டிருக்கிறாள்.
பல மாதங்களாக உடல் சுகத்துக்கு ஏங்கும் பாலா கம்பெனி கொடுக்க இருவர் உதடுகளும், நாக்குகளும் தங்கள் சண்டைகளை ஆரம்பித்தன.. ஒரு சில நிமிடங்கள் இந்த முத்த சண்டையும் உறிஞ்சும் சண்டையும் தொடர்ந்தது..
செல்வா உதட்டை பிரித்தாள்.. புடிச்சிருக்கா என்று கேட்க.. பாலா வெட்கத்தில் தலை குனிந்தாள்.
செல்வா மீண்டும் உதட்டை கவ்வி எடுக்க, அவளது கைகள் பாலாவின் முதுகு, குண்டி என தடவ ஆரம்பித்தது. பாலாவின் கைகள் செல்வா இடுப்பை தழுவியது..
பாலாவின் இடது முலையை பிடித்து பிசைய ஆரம்பித்தாள் செல்வா. இருவர் உதடுகளும் பிரிய, பாலாவின் பின்னால் வந்து கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டே இரண்டு முலைகளையும் பிடித்து கசக்க ஆரம்பித்தாள் செல்வா. பாலா கணவன் பிடிப்பது போல பிடிகள் ரொம்ப அழுத்தமாக இல்லை.. இருந்தாலும் சும்மா இருந்தவழுக்கு பெண்ணின் சாஃப்ட் தடவல் கூட சுகத்தை கொடுத்தது..
ஹம்ம்ம்ம்மம்ம்ம் என மெல்லிய முனகல்களை வெளியிட தொடங்கினாள் பாலா..
அங்கே நடக்கும் செயல்களை பார்த்த நளனுக்கு சாப்பாடு இறங்கவில்லை.
செல்வா, பாலாவின் சுடிதார் தூக்க, பாலாவும் கைகளை தூக்கி கழட்ட உதவி செய்தாள்.
ப்ராவோடு நின்ற பாலாவின் முலைகளுக்கு நடுவில் தன் முகத்தை பிரட்டினாள் செல்வா. பிராவோடு முலைகளை பிடித்து பிசைந்து முலைகளுக்கு நடுவில் முத்தம் கொடுத்தாள்.
செல்வா கைகளை பின்னால் கொன்டு சென்று பாலாவின் ப்ரா ஹூக்க் அவுத்து விட்டாள். பாலாவின் ப்ராவை மேல் நோக்கி தூக்கி, முலை க் காம்பில் தன் வாயை வைத்தாள் செல்வா..
கணவனை போல இறுக்கிப் பிசைந்து அழுத்தமாக சப்பவில்லை. பொறுமையின் சிகரம் போல் காம்புகளை சுற்றி இருந்த கருவளையத்தின் மேல் தன் நாக்கால் மருந்து போடுவது போல மென்மையாக வருட ஆரம்பித்தாள் செல்வா..
சற்றுமுன் தன் குழந்தை தன்னிடம் பால் குடிக்க முயற்சி செய்தது போல பாலாவிடம் பால் குடிக்க முயன்றாள் செல்வா. சின்ன குழந்தை போலவே அவள் சப்பிக் கொண்டிருந்தாள் . ஒரு காம்பை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலுக்கு நடுவில் வைத்து நசுக்கிக் கொண்டே, இன்னோரு காம்பில் வாய் வைத்து சப்பி உரிஞ்சிக் கொண்டிருந்தாள் செல்வா..
குழந்தை பால் வரவில்லை எனில் கடிப்பது போல அந்த மென்மையான உணர்திறன் அதிகம் உள்ள காம்பின் கடிக்க. ஆஆஆ என கத்தினாள் பாலா.
செல்வா பாலாவிடம் சாரி சொல்ல, நளன் தொண்டையை செருமும் சத்தம் இருவர் காதிலும் விழ, நளனை பார்த்தார்கள்.
நளன் தன் சுண்ணியை தன் ஆடைகளுக்கு வெளியே எடுத்து தடவி விட்டுக் கொண்டிருந்தான். அதன் அளவை பார்த்த பெண்கள் இருவரும் ஆஆஆ வென வாயை பிளந்தனர்..
அவர்கள் இருவரையும் கடைந்த மத்துக்களின் நீளத்தை விட இது கொஞ்சம் சிறியது.. ஆனால் அதன் சுற்றளவு இருவர் கண்களையும் மேலும் பெரிதாக விரியச் செய்தது..
கத்திரிக்காய் அளவு இருக்கும் என்று நினைத்த இருவருக்கும் அவர்கள் எதிர்பார்த்ததை விட பருமனாக வெள்ளரிக்காய் சைஸில் இருந்ததை பார்த்ததும், "ஆஆஆ" வென வாயை பிளந்தனர்.
இவ்வளவு நாள் இது தெரியாம போச்ச்சே என்ற எண்ணம் இருவருக்கும்...
தங்கள் ஆட்டத்தில் இப்போது சேர்க்கலாமா வேண்டாமா என்ற அழகிய சிறு குழப்பம் அவர்களுக்குள்.... இருவருக்குமே அது தேவை.
நளன் தன் ஆடைகளை கழட்ட, இருவரும் அதைப் பார்த்தனர்.
பாலாவின் சுடி பேன்ட் முடிச்சசில் செல்வா கை வைக்க, செல்வாவின் நைட்டி கழுத்தை நோக்கி நகர ஆரம்பித்தது...
Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
【26】
⪼ நளன் ⪻
பாலா செல்வா இருவரும் என் கண்முன்னே அம்மணமாக நின்றபடி ஒருவர் உதட்டை மற்றவர் சுவைக்க ஆரம்பித்தார்கள்.
இருவரில் ஒருவராவது எனக்கு கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இரண்டும் கிடைக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. இரண்டும் எனக்கு கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் 100 சதவீதத்துக்கு மிக அருகில்.
நான் என் ஆடைகளை கழட்டி அம்மணமாக அவர்கள் இருவர் முதுகிலும் கை வைத்து அப்படியே கீழ் நோக்கி தடவி குண்டியில் கை வைத்து பிசைந்தேன்.
செல்வா : யோவ் கைய எடுயா.
நான் நகரவில்லை, யாரை முதலில் போடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் நான் செல்வாவின் போலிக் கோபத்தை நினைத்து கவலைப்பட வேண்டுமா?
செல்வா : யோவ் கைய எடுன்னா எடுக்கணும்.
பாலா : ஏய் என்னடி!
நான் விளையாட்டாக என் கையை எடுத்தேன். ஆனால் செல்வா கண்களில் பயங்கர கோபம். அவள் கண்களைப் பார்த்தால் இது விளையாட்டுப் பேச்சு மாதிரி தெரியவில்லை.
செல்வா : அங்க பாருக்கா என நளன் சுண்ணியைக் காட்டினேன்.
பாலா : அதுல என்னடி?
செல்வா : அந்த சைஸ் கொஞ்சம் பாருக்கா என பாலா அக்கா காதில் சொன்னேன்.
ஏண்டி.?
செல்வா : கிழவனுக்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா?
இவ்வளவு நாளும் என்னுடன் உறவு வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் சீண்டிய செல்வா அப்படி பேசியது மனவருத்தமாக இருந்தது.
பாலா : என்ன பேசுற.
செல்வா : இல்லக்கா. சாகப் போற வயசுல இந்த கிழவனுக்கு இதெல்லாம் தேவையா? என மீண்டும் அவரது குஞ்சை நோக்கி கை காட்டினேன்.
பாலா : ஏய் பொறாமை பிடிச்சவளே என செல்வா கன்னத்தில் தட்டினேன். நளனின் பெரிய சைஸ் தடியைப் பார்த்து பொறாமையில் திட்டுவது போல அவரை வெறுப்பேற்றுகிறாள் என எனக்கு புரிந்தது. ஆனால் சார் பாவம்.
நளன் : எனக்கு செல்வா ஏன் திட்டுகிறாள் என முதலில் புரியவில்லை. பாலா செல்வாவின் கன்னத்தில் தட்டியபிறகு போலியான கோபம் என புரிந்தது.
செல்வா : என்னய்யா கிழவா. அப்படிப் பார்க்குற.
பாலா : சும்மா இருடி என அவள் உதட்டைக் கவ்வினேன்.
செல்வா : அப்புறம் என்னக்கா. சாவுற வயசுல இந்த கிழவனுக்கு இதெல்லாம் தேவையா.
நளன் : நிம்மதி பெருமூச்சுடன் அவர்களை நெருங்கி மீண்டும் இருவர் குண்டியிலும் கை வைத்தேன்.
செல்வா : யோவ், கைவைக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா என அவரது சுண்ணியை பிடித்து இரண்டாக உடைப்பது போல அவர் வலியில் கத்தும் வரை மடக்கினேன்.
நான் வலி தாங்க முடியாமல் செல்வா கையை தட்டிவிட முயற்சி செய்தேன்.
செல்வா : அக்கா, ஒரு மொட்ட கத்திய எடுத்துட்டு வா, இதை இன்னைக்கு வெட்டிரலாம்.
நளன் : நான் எவ்வளவோ முயற்சி செய்தும் செல்வா என் குஞ்சை விடவில்லை. உடும்புப் பிடி போல பிடித்திருந்தாள்.
செல்வா : பாலா அக்காவிடம் கத்தியை வாங்கினேன்.
செல்வா : அக்கா பின்னால நகர விடாம கட்டிபிடிச்சு அந்த கொட்டைய பிடிச்சி கீழ இழு.
பாலா : செல்வா சொன்ன மாதிரி நளன் சார் கொட்டையைப் பிடித்து கீழ் நோக்கி இழுத்தேன். அவர் வலியில் வெளியில் கேட்காத அளவுக்கு கத்தினார். அக்கா அப்படியே இழு விடாத என செல்வாவும் கத்தினாள்.
நளன் : செல்வா விளையாடுகிறாள் என தெரியும். அதற்காக இப்படியா!
செல்வா : இவ்ளோ நாளா இவ்ளோ பெருச வச்சிட்டு தான் எங்களுக்கு குடுக்காம இருந்தியா என கத்தியின் கைப் பிடியால் என் சுண்ணியில் அடித்தாள்.
நளன் : சாரி சாரி என்னை மன்னிச்சுடு பிளீஸ் என சிரித்தேன்.
செல்வா : அக்கா கிழவன் சிரிக்கிறான். அவனுக்கு விளையாட்டா இருக்கு, தண்டனை குடுத்தே ஆகணும்.
பாலா : ஆமா, சாருக்கு தண்டனை உண்டு.
நளன் : அய்யோ மேடம் பிளீஸ் மேடம் என விளையாட்டாக மன்னிப்பு கேட்டேன்.
செல்வா : டேய் கிழவா, நீ மன்னிப்பு கேட்டாலும் உனக்கு தண்டனை உண்டு.
பாலா : அக்கா ரெண்டு துண்டா வெட்டவா என கத்தியைக் காட்டினாள். நானும் வெட்டுடி என சொன்னேன்.
அடுத்த வினாடி நளன் சார் ஆஆஆ என கத்தினார்.
செல்வா : அக்கா இந்தா, உங்க சார் ரத்தத்தை குடி என ஆள் காட்டி விரலை பாலாவை நோக்கி நீட்டினேன்.
பாலா : நானும், சாரும் மிரட்சியுடன் செல்வாவின் விரலைப் பார்த்தோம்...
Posts: 719
Threads: 2
Likes Received: 1,394 in 386 posts
Likes Given: 191
Joined: Nov 2018
Reputation:
91
அருமை நண்பா மீண்டும் கதை தொடரும் என்று தெரிகிறது சீக்கிரம் தொடருங்கள் ஆவலுடன் இருக்கிறோம்
Posts: 719
Threads: 2
Likes Received: 1,394 in 386 posts
Likes Given: 191
Joined: Nov 2018
Reputation:
91
17-06-2024, 08:50 AM
(This post was last modified: 26-06-2024, 03:47 PM by venkygeethu. Edited 1 time in total. Edited 1 time in total.)
இனிமையான வாழ்வு
Posts: 805
Threads: 10
Likes Received: 4,624 in 1,047 posts
Likes Given: 65
Joined: Mar 2024
Reputation:
137
அறுபதிலும் ஆசை வரும்...!!!
【27】
செல்வாவின் ஆள் காட்டி விரலின் நகம் தான் எங்களுக்கு முதலில் தெரிந்தது. அவள் விரலை திருப்பினால் அதில் ரத்தம் ஏதுமில்லை. சார் கத்தியதை உண்மையில் வெட்டியிருப்பாள் என நினைத்த எனக்கு நிம்மதி.
பாலா : என்னடி ஒண்ணும் பண்ணலையா?
செல்வா : வெட்டலாம்னு தான் நினைச்சேன். சரி பாவம்னு ஜஸ்ட் தொடையில் இருந்த முடியை மட்டும் வெட்டிட்டு விட்டுட்டேன்.
பாலா : ஓஹ்! அதான் கத்துனாரா.?
செல்வா : உண்மையிலேயே வெட்டினேன்னு நினைச்சுயா?
பாலா : துண்டா வெட்ட மாட்டேன்னு தெரியும். ரத்தம் வர்ற மாதிரி விளையாட்டுக்கு எதும் பண்ணுவன்னு நினைச்சேன்.
நளன் : அடிப்பாவிகளா! விளையாட்டுக்கு ரத்தம் வர்ற அளவுக்கு வெட்டுவீங்களா.
செல்வா : என் புருசனுக்கு மட்டும் இதை வெட்டி ஒட்ட முடியும்னா இப்பவே வெட்டி எடுத்துட்டு போய்டுவேன்.
பாலா : ஒய்! அப்ப எனக்கு.
செல்வா : இப்ப மட்டும் இது உனக்கு கிடைக்கவா செய்யுது என கிழவன் சுண்ணியை பிடித்து உலுக்கினேன்.
பாலா : என்ன பண்ண.
செல்வா : அக்கா இந்த பக்கம் வா. வந்து பாரு. கிழவன் எப்புடி வச்சுருக்கான் பாரு.
நளன் : ஏண்டி இப்படி பேசுற, நான் உன் எதிர்ல நிக்கும் போது இப்படியா பேசுவ?
செல்வா : யோவ் கிழவா, உன் முன்னால உன்னைப் பத்தி பேசுறதுல தப்பே இல்லை. உனக்கு தெரியாம உன்னை பத்தி தப்பா பேசக்கூடாது. அப்படி தானக்கா.
பாலா : கரெக்ட் செல்வா.
செல்வா : என் ஆளுக்கு இவ்ளோ பெருசா இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்.
பாலா : ஆசை தோசை. உனக்கு ஏதோ ஒண்ணு இருக்கு. என் நிலைமையை பாரு.
செல்வா : அது இருந்தும் ஒண்ணு தான். இல்லாம இருக்குறதும் ஒண்ணு தான்.
பாலா : ஏண்டி அப்படி சொல்ற?
செல்வா : எனக்கு சின்ன டவுட் இருக்கு. ப்ரூஃப் பண்ண கிழவன் மேல காமிரா போட்டா ஈசியா வேலை முடிஞ்சிடும்.
பாலாவும் நளனும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
செல்வா : ஏன் அப்படி முழிக்குறீங்க?
பாலா : அது..
செல்வா : அவன் நந்தினிய வச்சிருக்கான்னு நினைக்கிறேன். அதுவும் அவ புருசனுக்கு தெரிஞ்சே வச்சிருக்கான்னு எனக்கு டவுட் இருக்கு.
பாலா : எப்படி சொல்ற?
செல்வா : நான் அவன் ஊருக்கு போறதுக்கு முன்ன பேசுன நாளு, பின்னால நந்தினி அவ புருஷன் கேட்டுது. இவன் சிக்னல் இல்லை வெளிய வந்து பேசுறேன் 1 மினிட்னு சொன்னான். ஆனா அதுக்கு பிறகு வை-ஃபை கனெக்ட் ஆன மாதிரி செம தெளிவா இருந்தது.
செல்வா கணவன் வெளியில் நின்று ரொம்ப நேரம் பேசிய அதே நாள். மீண்டும் பாலா அண்ட் நளன் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
பாலா : ச்சீ, அப்படியெல்லாம் இருக்காது.
செல்வா : அய்யோ அக்கா நீயே பாரேன். இங்க வந்த பிறகு எல்லாம் குறைஞ்சி போச்சு.
பாலா : ஹம்.
செல்வா : அதைப் பற்றி அப்புறம் பேசலாம். இப்ப வா ஒரு கிஸ் அடிச்சிட்டு கிளம்பலாம்.
பாலா : போதுமா?
செல்வா : அக்கா கிழவனுக்கு இன்னைக்கு இது போதும். வா ஒரே நேரம் கிஸ் பண்ணிட்டு ட்ரெஸ் மாத்திட்டு போகலாம் என பாலா கையைப் பிடித்து இழுத்தேன்.
பாலா : ஏய் என்னடி?
செல்வா : இன்னும் ஒரு வாரத்துக்கு கிழவன் பட்டினியா கிடக்கட்டும்
பாலா : ஏன்?
செல்வா : எங்க வீட்டு கிழவி அடுத்த வாரம் தான் ஊருக்கு போகுது.
நளன் : இன்னும் ஒரு வாரமா என செல்வா காதுகளுக்கு கேட்காத அளவுக்கு புலம்பினேன்.
பாலா : உங்க கிழவி இங்க இருக்குறதுக்கு நான் ஏண்டி பட்டினியா இருக்கணும் என்பதைப் போல பார்த்தேன்.
நாங்கள் இருவரும் நிர்வாணமாக முட்டிப் போட்டிருக்க எங்கள் கண்கள் முன்னே அவரது குஞ்சு.
செல்வா : நான் இல்லைன்னா, நீ இன்னும் எவ்ளோ வெயிட் பண்ண வேண்டியதிருக்கும். யோசி.
பாலா : ஹம்.
செல்வா : எனக்குள்ள தான் இது முதல்ல போகணும். இன்னும் ஒரு வாரம் இல்லை கிழவி போறது வரை. எது முதல்ல நடக்குதோ அதுவரைக்கும் வெயிட் பண்ணனும்.
பாலா : இதெல்லாம் ஓவர்.
செல்வா : நீ எது வேணும்னாலும் குடு. ஆனா மேட்டர் நான் தான் ஃபர்ஸ்ட் பண்ணவேன். அக்கா கிஸ் மீ இன் லிப் என என் வாயை நளன் குஞ்சின் மேல் வைத்தேன்.
பாலா : எப்படி லிப் கிஸ்.
செல்வா : அப்படியே என் வாய் இருக்குற மாதிரி உன் வாயை வச்சுக்க.
பாலா : செல்வா சொன்ன மாதிரி சாரின் குஞ்சின் மேல் என் வாயை பக்கவாட்டில் வைத்தேன்.
செல்வா : பாலா அக்கா உதட்டின் மேல் என் உதடு படும் படி என் வாயை வைத்தேன்.
கிஸ் கொஞ்ச நேரம் நீடித்தது.
செல்வா : அக்கா.
பாலா : ஹம் என என் வாயை குஞ்சில் இருந்து எடுக்காமல் கேட்டேன்.
செல்வா : அப்படியே கிஸ் பண்ணிட்டு ரெண்டு பேரும் வயித்த நோக்கி லிப் மூவ் பண்ணலாம் என மீண்டும் பாலா அக்கா உதட்டை கவ்வினேன்.
எங்கள் இருவரின் உதடும் நளன் குஞ்சில் தேய்த்தபடி அவரது வயிற்றை நோக்கி நகர்ந்தது. பின்னர் நுனியை நோக்கி நகரந்தது.
குஞ்சின் நுனியில் முத்தமிட்டு மீண்டும் உதடுகளை கவ்வி உறிஞ்சினோம்.
செல்வா : அக்கா நியாபகம் இருக்கட்டும். ஒரு வாரத்துக்கு எதுவும் குடுக்காத.
பாலா : வாய் வச்ச பிறகு எப்படி அமைதியாக இருக்க முடியும் என்பதைப் போல பார்த்தேன்.
நளன் : இன்னும் ஒரு வாரமா..
செல்வா : யோவ் கிழவா, என்ன இன்னும் ஒரு வாரமா.? ஆக்கப் பொறுத்த உனக்கு ஆறப் பொறுக்காதா...!!!
Posts: 719
Threads: 2
Likes Received: 1,394 in 386 posts
Likes Given: 191
Joined: Nov 2018
Reputation:
91
17-06-2024, 08:49 PM
(This post was last modified: 26-06-2024, 03:47 PM by venkygeethu. Edited 1 time in total. Edited 1 time in total.)
இனிமையான வாழ்வு
Posts: 598
Threads: 0
Likes Received: 205 in 184 posts
Likes Given: 342
Joined: Aug 2019
Reputation:
4
Posts: 609
Threads: 0
Likes Received: 248 in 209 posts
Likes Given: 372
Joined: Sep 2019
Reputation:
4
Posts: 396
Threads: 1
Likes Received: 202 in 164 posts
Likes Given: 102
Joined: May 2021
Reputation:
3
Good updates
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b] DON'T HATE SPEECH
Posts: 439
Threads: 0
Likes Received: 195 in 162 posts
Likes Given: 228
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 719
Threads: 2
Likes Received: 1,394 in 386 posts
Likes Given: 191
Joined: Nov 2018
Reputation:
91
18-06-2024, 08:10 PM
(This post was last modified: 26-06-2024, 03:46 PM by venkygeethu. Edited 1 time in total. Edited 1 time in total.)
இனிமையான வாழ்வு
•
Posts: 719
Threads: 2
Likes Received: 1,394 in 386 posts
Likes Given: 191
Joined: Nov 2018
Reputation:
91
21-06-2024, 08:42 AM
(This post was last modified: 26-06-2024, 03:44 PM by venkygeethu. Edited 1 time in total. Edited 1 time in total.)
•
|