Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(16-04-2024, 11:29 PM)krishkj Wrote: Oru velai likitha oda Amma va
Ennavo solringa twist ah
Kathu vera varah poraanah acho acho
Likitha karpu poedum polae
ரொம்ப எல்லாம் twist இல்லை ப்ரோ,காஞ்சனா தேவி character கஜாவிடம் இருந்து லிகிதா கற்பை காப்பாற்ற உருவாக்க பட்டது அவ்வளவு தான்.மற்றபடி கஜாவுக்கும்,காஞ்சனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Posts: 317
Threads: 3
Likes Received: 209 in 173 posts
Likes Given: 139
Joined: Feb 2020
Reputation:
0
NANBA ANU UPDATE SEPERATA LENGTHA PODUNGA LIKITHA MIX PANADINGA. THIS IS MY REQUEST
Posts: 122
Threads: 0
Likes Received: 123 in 96 posts
Likes Given: 30
Joined: Mar 2024
Reputation:
0
(17-04-2024, 12:09 AM)snegithan Wrote: ரொம்ப எல்லாம் twist இல்லை ப்ரோ,காஞ்சனா தேவி character கஜாவிடம் இருந்து லிகிதா கற்பை காப்பாற்ற உருவாக்க பட்டது அவ்வளவு தான்.மற்றபடி கஜாவுக்கும்,காஞ்சனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
லிகிதா கஜானாதேவி கிட்ட கஜா என்ன படுக்க கூப்பிட்டா சொல்லுவா அதுக்கு காஞ்சனா லிகிதாவோட கற்ப காப்பாத்துறதுக்கு கஜா கூட உடலுறவு கொள்ளுவா.
Crta bro
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(17-04-2024, 08:24 PM)Samsd Wrote: லிகிதா கஜானாதேவி கிட்ட கஜா என்ன படுக்க கூப்பிட்டா சொல்லுவா அதுக்கு காஞ்சனா லிகிதாவோட கற்ப காப்பாத்துறதுக்கு கஜா கூட உடலுறவு கொள்ளுவா.
Crta bro
இல்லை..அங்கே காத்தவராயன் தந்திரம் ஒளிந்து உள்ளது
Posts: 800
Threads: 0
Likes Received: 325 in 284 posts
Likes Given: 479
Joined: Sep 2019
Reputation:
4
Kathavarayan is hero or villain. He is projected like a hero while seducing and fucking and like villain other times.
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(18-04-2024, 06:33 AM)Losliyafan Wrote: Kathavarayan is hero or villain. He is projected like a hero while seducing and fucking and like villain other times.
Its a typical mangathaa story bro..kettvan,athai Vida kettavan.avvalavu thaan.
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
18-04-2024, 07:52 PM
(This post was last modified: 18-04-2024, 07:52 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் - 61
நிகழ் காலம்..
அனு தூங்கி எழும் பொழுது காலை 10 மணிக்கு மேல் ஆகி விட்டது..
இருந்த காமம் எல்லாம் வடிந்து போய் இருந்தது..உடல் முழுக்க வலி.ஆனால் அறை முழுக்க சுத்தம்,காத்தவராயன் உண்டாக்கிய மாயங்கள் மாயமாய் மறைந்து இருந்தன..அறிவு படுக்கையில் இல்லை.அனுவின் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லை.எழுந்து சென்று சூடான தண்ணீரில் குளிக்க வலிக்கு இதமாக இருந்தது.சூடான தண்ணீரில் சீரகம்,வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க அடிவயிறு குளிர்ந்தது..
ஒரே இரவில் எதையோ பறிகொடுத்தது போல் இருக்க,அனு ஷோபாவில் அமைதியாக உட்கார்ந்து விட்டாள்.
இரவு நடந்தது எல்லாம் நிழலாக ஓடியது...
"ச்சீ... நானா இப்படி நடந்து கொண்டேன்.எப்படி அறிவு முகத்தில் மீண்டும் விழிக்க போகிறேன்.."என பிற்போக்குதனமான கலாச்சாரத்தில் ஊறிய எண்ணம் ஒருபக்கம் தோன்றியது..விரல் நகங்களை கடித்தாள்..
உடனே மறுபக்கம்,இதில் என்ன தப்பு இருக்கு,இதெல்லாம் வெளிநாட்டில் சகஜம்.பரஸ்பர உடல் தேவை பகிர்ந்து கொண்டோம்..அதுவும் நேற்று நடந்த மாய்மால உடலுறவு போல சந்தர்ப்பம் யாருக்கு கிடைக்கும்?.ஒரு ஆவியே என் உடல் அழகில் மயங்குகிறது என்றால் நான் எப்பேர்பட்ட அழகியா இருக்கணும்..என ஒரு நிமிடம் தனக்கு தானே கர்வப்பட்டு கொண்டாள்.
கண்ணாடி முன் நின்று தன் அழகை பார்க்க,"ரதிதேவியும் அடிபணியும் அழகு தான்டி உனக்கு.."என தனக்கு தானே சொல்லி கொள்ள உள்ளுக்குள் பெருமை பொங்கியது..
மாலை மயங்கும் நேரம் வந்தது.அறிவுக்கு இருப்பு கொள்ளவில்லை..அனுவை மீண்டும் தொட அவன் கைகள் பரபரத்தது..
"என்ன..! சென்சிடிவ் ஸ்கின் அனுவோடது,தொட்ட உடன் எப்படி சிலிர்க்குது..அவ இதழ் பதித்தாலே சும்மா ஜிவ்வென்று ஏறுது..இந்த நைட் செக்யூரிட்டி கிழவன் எப்போ வருவான் என்றே தெரியலையே..அவனை விட அவன் சுன்னி அதிகமா துடித்து கொண்டு இருந்தது...காலையில் இருந்து அனு நினைவாகவே இருந்தான்.இரவு நடந்தது எல்லாம் கனவா இல்லை நனவா என அவனே நம்ப முடியாமல் இருந்தான்..அவள் நினைவால் அவன் சுன்னி காலையில் இருந்து 20 முறையாவது விறைத்து விறைத்து அடங்கி இருந்தது.கண்டிப்பா இப்போ மட்டும் அனுவுடன் உறவு கொண்டால் நிறைய நேரம் உறவு கொள்ள முடியும் என அவனுக்கு தெரிந்தது..
"ஆனால் அந்த பலனை அனுபவிக்க போறவன் காத்தவராயன்...!"
அனுவின் வீட்டில் அறிவு பிரவேசித்த பொழுது கதவு தாழிடப்பட வில்லை..நேராக உள்ளே நுழைந்தான்..
அனு, கிச்சனுக்கும்,ஹாலுக்கும் நடுவே உள்ளே திட்டில் அமர்ந்து கொண்டு கால் விரல் நகங்களுக்கு இடையே உள்ள அழுக்கை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.அறிவுக்கு முதுகு காட்டி கொண்டு அமர்ந்து இருந்தாள்.
அப்பொழுது குளித்து விட்டு வந்து தலையில் கட்டி இருந்த துண்டை கீழே போட்டு இருக்க,அவள் கூந்தலில் இருந்து சொட்டு சொட்டாக நீர் வழிந்து கொண்டு இருந்தது.அதில் அவள் ஜாக்கெட் அங்கங்கே ஈரமாகி ஒட்டி கொண்டு இருந்தது.ரவிக்கைக்கும்,பாவாடைக்கும் முதுகின் நடுவில் ஈரத்துளிகள் முத்து முத்துக்காக வியர்த்து இருந்தன..அவள் கால் மடக்கி பாதங்களை சுத்தம் செய்து கொண்டு இருந்த பொழுது இடுப்பு மடிப்பு ஆளை சுண்டி இழுத்தது..
அறையில் tube light போன்ற பளிச்சென்ற விளக்குகள் போடாமல் வெளிச்சம் குறைந்த விளக்கு போட்டு இருந்ததால் அந்த அரை வெளிச்சத்தில் அனு மிக மிக கவர்ச்சியாக காம தேவதையாக தெரிய அறிவு சூடாகி அவன் உடம்பு தந்தி அடிக்க தொடங்கியது..நேராக அனுவை நோக்கி சென்றான்..
அவள் சாக்லேட் நிற இடுப்பை தொட்டான்..
அனு மின்சாரம் அடித்தது போல் சட்டென எழுந்தாள்..
"அறிவு நீ எப்போ வந்தே.."
"இப்ப தான் அனு,"என அவளை இறுக்கி அணைத்தான்.
அவன் பிடியில் இருந்து தப்பிக்க அனு முரண்டு பிடிக்க,அறிவு விடாப்பிடியாக இறுக்கி அணைத்து அவள் கழுத்தில் முத்தமிட்டான்.
"அனு,உன் வாசம் என் மோகத்தை கன்னாபின்னாவென்று தூண்டுதடி.."என அவள் கழுத்தில் உரசினான்.
"அறிவு அவசரப்படாதே...காத்தவராயன் வரட்டும்.நமக்குள் ஏற்கனவே உடன்படிக்கை இருக்கு..என்னை விடு"என அவன் தோளில் கடிக்க
"ஆ....."அவன் வலியில் அறிவு அலறி அவளை விடுவிக்க,அனு தப்பித்து ஓடினாள்.
ஆனால் அறிவு மின்னல் போல செயல்பட்டு தரையை தொட்டு இருந்த அவள் சேலை நுனியில் காலை வைத்தான்.உடனே அனு மாராப்பு நழுவி கீழே விழுந்தது..
அறிவு அவள் சேலை மீது நடந்து வர,அனு செய்வதறியாது விழித்தாள்..
அனுவின் காதின் ஓரத்தில் இருந்து வழிந்த நீர்,அவள் கன்னத்தை தொட்டு,பளிங்கு கழுத்து வழியே பாய்ந்து தோளை தொட்டு,ரவிக்கையை நனைத்து உள்ளே நுழைவதை பாத்து அறிவு எச்சில் விழுங்கி கொண்டே அனுவை நெருங்கி வந்தான்.
"வேண்டாம் அறிவு...கிட்ட வராதே..."அனு கத்தினாள்..
காலையில் இருந்து மோகத்தில் மூடாகி இருந்த அறிவின் காதுகளில் அவள் கத்தியது விழவே இல்லை.அவன் மேலும் அடிவைத்து முன்னே வந்தான்..
"காத்தவராயா...என அனு கத்திய உடனே காற்று அதிகமாக வீசியது..ஜன்னல் திரைச்சீலைகள் பறந்தன..ஜன்னல்கள் படபடவென அடித்தது..
காத்தவராயன் கண்முன் தோன்றினான்.
"காத்தவராயா நீ எங்கே போனே"அனு கேட்க,
"நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை,உன்னை பிரிவதும் இல்லை தேவி.காலையில் இருந்து நான் உன்னருகே கூடவே தான் இருக்கேன்.."
காத்தவராயன் அறிவை கோபக்கனலுடன் நோக்கி,"நம் ஒப்பந்தத்தை நீ மீறி விட்டாய் அறிவு..இதனால் உனக்கு கடுமையான தண்டனை இருக்கு.."
"காத்தவராயா அவசரப்படாதே,அனுவோட ஒருமுறை புணர்ந்த சுகம் என்னை எல்லை மீற வைத்து விட்டது..மேலும் நான் உள்ளே வரும் பொழுது அவள் பின்னழகை பார்த்து என்னை என்னாலே கன்ட்ரோல் பண்ண முடியல.."
"அறிவு,எனக்கும் தான் அனுவை பார்த்து பல நேரங்களில் கட்டுபடுத்த முடியல.அதுவும் காலையில் இருந்து அவளோட குளிக்கும் பொழுது,உடை மாற்றும் பொழுது,சமைக்கும் பொழுது எல்லாம் கூடவே இருக்கேன்..அப்போ என் நிலைமையை யோசித்து பார்..
நம் ஒப்பந்தப்படி பதினைந்து நாள் உன்னோட உடம்பை எனக்கு தருவதாய் நீ சொல்லி இருக்கே..நான் நினைத்தால் இந்த பதினைந்து நாளுக்கு உன்னோட உடம்பில் இருந்து வெளிவராமல் இருந்து அனுவுடன்,காலை,மதியம்,மாலை,இரவு என புணர முடியும்..ஆனால் நான் அப்படி பண்ணல..இன்னொரு தடவை மீண்டும் நீ தவறு செய்தால் நான் உன் உடம்பில் இருந்து வெளிவர மாட்டேன்..புரிஞ்சிக்க..."
"சரி காத்தவராயா...நான் இதற்கு மேல் இந்த தவறு செய்ய மாட்டேன்..அப்புறம் உன் மூலமா எனக்கு ஒரு உதவி வேண்டும்..."
"என்ன உதவி வேண்டும் அறிவு?"
"காத்தவராயா..நான் இங்கே வேலைக்கு வருவதற்கு முன்,ஒரு காலேஜில் வாட்ச்மேனாக வேலை பார்த்தேன்.அப்போ என்கிட்ட ஒரு பொண்ணு தங்கச்சி மாதிரி வந்து பழகும்..அந்த பொண்ணுக்கு இப்போ ஏதோ ஒரு ரவுடியால் பிரச்சினை..அந்த பொண்ணு நானே சமாளிச்சுக்கிறேன் என்று சொல்லிச்சு..இருந்தாலும் எனக்கு மனசு கேக்கல..முன்னாடி என் உடம்பில் புகுந்து நீ ரவுடிகளை வெளுத்த மாதிரி நாளைக்கு இந்த ரவுடியை கொஞ்சம் வெளுக்க முடியுமா..?அந்த பொண்ணு நினைப்பே அவனுக்கு வரக்கூடாது,அந்த மாதிரி அவனை வெளுக்கணும்..
"சரி செய்யறேன்..அவனை எனக்கு நாளைக்கு காண்பி."என காத்தவராயன் அறிவின் உடம்பில் புகுந்தான்..
ஆனால் அந்த ரவுடியை பார்க்கும் பொழுது காத்தவராயன் நினைக்க போவதோ வேறு...!மேலும் ரவுடி தொந்தரவு கொடுத்த பெண்ணையும் நேரில் பார்க்க போகிறான்..
அடுத்த பதிவு Sunday
The following 13 users Like Geneliarasigan's post:13 users Like Geneliarasigan's post
• Arun_zuneh, Gopalu, krishkj, marimuthu201, omprakash_71, Pannikutty Ramasamy, rkasso, Samsd, Sarran Raj, utchamdeva, Vandanavishnu0007a, Viswaa, அசோக்
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,200 in 932 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Anu start la vanthu rasikum padiyana buildup oda vanthu summa sil sil nu orukitaa ba... Nice narration... Pen oda ilaybkae oru guilty then apdiyey vera vithamah yosichu kadanthu poradhu...Ava azagah avalaey perumai kolradhula semma natural flow.... Arivu oda partum nice ...natural epdi irukum oh orthan nelamah apdi iruku... Kathuvarayan ku adutha vettai intha arivu mulam thanah right...nice leading expect the unexpected lead for likitha
Arivu odambu use pannuvanuh thonla rowdy odambu epdi use seivaan
Orey marama iruku mudichu avurum podhu sirapa irukum polae
Posts: 947
Threads: 1
Likes Received: 535 in 442 posts
Likes Given: 1,524
Joined: Dec 2023
Reputation:
1
18-04-2024, 10:28 PM
(This post was last modified: 18-04-2024, 10:29 PM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-04-2024, 07:52 PM)snegithan Wrote: "காத்தவராயா..நான் இங்கே வேலைக்கு வருவதற்கு முன்,ஒரு காலேஜில் வாட்ச்மேனாக வேலை பார்த்தேன்.அப்போ என்கிட்ட ஒரு பொண்ணு தங்கச்சி மாதிரி வந்து பழகும்..அந்த பொண்ணுக்கு இப்போ ஏதோ ஒரு ரவுடியால் பிரச்சினை..அந்த பொண்ணு நானே சமாளிச்சுக்கிறேன் என்று சொல்லிச்சு..இருந்தாலும் எனக்கு மனசு கேக்கல..முன்னாடி என் உடம்பில் புகுந்து நீ ரவுடிகளை வெளுத்த மாதிரி நாளைக்கு இந்த ரவுடியை கொஞ்சம் வெளுக்க முடியுமா..?அந்த பொண்ணு நினைப்பே அவனுக்கு வரக்கூடாது,அந்த மாதிரி அவனை வெளுக்கணும்..
லிகிதா to காத்தவராயன் "அவன் கிட்ட இருந்து காப்பாத்தி நீ ஓ*க்*க போற"
Posts: 737
Threads: 0
Likes Received: 295 in 259 posts
Likes Given: 446
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(18-04-2024, 10:28 PM)Arun_zuneh Wrote: லிகிதா to காத்தவராயன் "அவன் கிட்ட இருந்து காப்பாத்தி நீ ஓ*க்*க போற"
Wrong guess bro, லிகிதாவிற்கு தன்னை இழந்த பிறகு தான் காத்தவராயன் பற்றியே தெரிய வரும்.
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(18-04-2024, 09:47 PM)krishkj Wrote: Anu start la vanthu rasikum padiyana buildup oda vanthu summa sil sil nu orukitaa ba... Nice narration... Pen oda ilaybkae oru guilty then apdiyey vera vithamah yosichu kadanthu poradhu...Ava azagah avalaey perumai kolradhula semma natural flow.... Arivu oda partum nice ...natural epdi irukum oh orthan nelamah apdi iruku... Kathuvarayan ku adutha vettai intha arivu mulam thanah right...nice leading expect the unexpected lead for likitha
Arivu odambu use pannuvanuh thonla rowdy odambu epdi use seivaan
Orey marama iruku mudichu avurum podhu sirapa irukum polae
Thank you fantastic comment bro..  next update will be on Sunday
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(18-04-2024, 10:30 PM)Sarran Raj Wrote: Nice update
Thank you bro
Posts: 482
Threads: 0
Likes Received: 211 in 177 posts
Likes Given: 287
Joined: Aug 2019
Reputation:
2
Arivu arivukettathanama likithava rowdyku kooti kodukka poraan. super ..
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
இந்த கதை தொடர்ந்து update வரக்காரணம் ஒரு சில நண்பர்கள் தரும் comments.. அதே போல் படிக்கும் சில வாசகர்கள் மேலும் கமென்ட் போடும் பொழுது எழுத உந்துதலாக இருக்கும்.நன்றி
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(18-04-2024, 10:40 PM)vishuvanathan Wrote: Arivu arivukettathanama likithava rowdyku kooti kodukka poraan. super ..
ரவுடிக்கு இல்ல ப்ரோ, காத்தவராயனுக்கு..
Posts: 947
Threads: 1
Likes Received: 535 in 442 posts
Likes Given: 1,524
Joined: Dec 2023
Reputation:
1
(18-04-2024, 10:37 PM)snegithan Wrote: Wrong guess bro, லிகிதாவிற்கு தன்னை இழந்த பிறகு தான் காத்தவராயன் பற்றியே தெரிய வரும்.
இல்ல நண்பா இந்த வரி காமெடிக்கு
Tamil social media la intha line famous ah oru kalakatathula irunthathu . இது வந்து தமிழ் சினிமால ஈரோ வில்லன் கிட்ட இருந்து ஈரோயின காப்பாத்தியதுக்கு aparam hero mela heroine ku love varum அந்த concept ah கலாய்க்க இந்த வரி tread achi
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,857 in 5,162 posts
Likes Given: 19,652
Joined: May 2019
Reputation:
34
செம்ம நண்பா மிகவும் அழகாக கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
Posts: 1,190
Threads: 0
Likes Received: 430 in 386 posts
Likes Given: 763
Joined: Aug 2019
Reputation:
3
(18-04-2024, 10:50 PM)snegithan Wrote: ரவுடிக்கு இல்ல ப்ரோ, காத்தவராயனுக்கு..
Kathavarayan will use rowdys body for that right?
Posts: 460
Threads: 0
Likes Received: 213 in 173 posts
Likes Given: 370
Joined: Aug 2019
Reputation:
1
|