Adultery இது எங்கள் வாழ்க்கை!
#41
【26】

கார்த்திக் அவளுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளையும் மெசேஜ் வித் ஐ லவ் யூ என அனுப்புவது வழக்கம். அவ்வப்போது போன் செய்து காதல் சொல்வதும் உண்டு. அவளுக்கு அவன் செய்வது பிடிக்கவில்லை எனவும், அவன் லவ் பண்ணு என டார்ச்சர் செய்வதை போல உணர்வதாக ரமா ஏற்கனவே பரத்திடம்  சொல்லியிருந்தாள். 


ஒருவேளை அவன் தொல்லையை தவிர்க்க என்னை லவ் பண்ணுவதாக போட்டோ அனுப்பி கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது என நினைத்தான் பரத். ஆனால் அதற்கு ஏன் கையில் சீமன் இருக்கும் போட்டோ என்று யோசிக்க ஆரம்பித்தவன் பயங்கர குழப்பத்தில் இருந்தான்.

கார்த்திக் பரத்திடம் பேசினான். லவ் பண்றீங்களா எனக் கேட்டான். பரத் இல்லை என்று சொல்ல. அவளை நீங்க ரமாவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்கன்னு தெரியும். அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது. நான் அவளை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், அவ எந்த நிலையில் என்கிட்ட வந்தாலும் நான் அவளை ஏற்றுக் கொள்வேன் என்றான் கார்த்திக். பரத் கொஞ்சம் அதிர்ந்து போனான்.

நீ எதுக்கு கார்த்திக்குக்கு நம்பர் கொடுத்த என ரமாவுக்கு மெசேஜ் அனுப்பினான் பரத். சுகன்யா எல்லா விசயங்களையும் சொன்ன பிறகு முதன் முறையாக பரத்துக்கு போனில் அழைத்து பேசினாள் ரமா. நான் நம்பர் கொடுக்கவே இல்லை என சத்தியம் செய்தாள். நாம ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கம்னு சொன்னா டிஸ்டர்ப் பண்ண மாட்டான்னு நினைச்சு போட்டோ அனுப்பினேன் என ஒத்துக் கொண்டாள்.

கார்த்திக் பேசிய சில வார்த்தைகளை நினைத்துப் பார்க்கும் போது ரொம்ப மனவருத்தம் அடைந்தான் பரத். ரமாவை பிய்த்து நாசம் பண்ணி கார்த்திக் கையில் கொடுத்தாலும் அவளை தேவதை போல் தாங்குவான் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு மேலும் ரமாவை டிஸ்டர்ப் பண்ணுவது தவறு என அவளை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தான் பரத்.

ஆனால் ரமாவுக்கு கார்த்திக் மேல் அப்படியென்ன கோபம் என்று தெரியவில்லை. பரத்துடன் உள்ள செக்ஸ் உறவு தொடர்ந்தது. முன்பை போல இப்போது மணிக்கூர் கணக்கில் ஃபோன் செய்து பேசுவதில்லை. ஆனால் அவ்வப்போது வீட்டுக்கு வருவாள். இருவரும் வாய் வேலை செய்து இன்பம் அடைவார்கள்.

ஃபக் பண்ண விடமாட்டேன் என்பதில் ரமா உறுதியாக இருந்தாள். அதை பரத்திடமும் சொல்லிவிட்டாள். கார்த்திக் பேசிய நாளில் இருந்த மனநிலையில் பரத்தும் இல்லை. அதனால் பரத் கிடைத்தது லாபம் என்ற மனநிலையில் என்ஜாய் பண்ண ஆரம்பித்தான்.

ரமாவிடம் எல்லா விசயங்களையும் சொன்ன பிறகு சுகன்யா ஒருநாளும் பரத்திடம் ரமா & பரத் உறவு இப்போது எப்படி இருக்கிறது என கேட்டது கிடையாது. சுகன்யாவைப் பொறுத்த வரை உண்மை தகவலை சொன்ன பிறகு அவரவர் விருப்பம் என்ற கொள்கை உடையவள்.

பரத் மற்றும் சுகன்யா உறவைப் பற்றி அந்த கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள் மூலமாக கார்த்திக் அறிந்து கொண்டான்.சுகன்யாவுக்கு அழைத்து கார்த்திக் பேசிய பிறகு சுகன்யா பரத்துக்கு பேசினாள்.

அவளா (ரமா) வரும்போது, நான் என்ன பண்ண என்ற தோணியில் பரத் பேசினான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள் சுகன்யா. ஒரு வார்த்தை கூட அட்வைஸ் செய்யவில்லை.

சுகன்யா பேசிய அந்த வாரத்தில் ரமா மற்றும் பரத் இருவரும் தனிமையில் நிறைய நேரம் செலவிட்டார்கள்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பரத் தான் தனிமையில் சனிக்கிழமை இருக்கிறேன் என சொன்ன பிறகும் ரமா வரவில்லை. சுத்தமாக இருவரும் பேசிக் கொள்ளவும் இல்லை. ஏன் என்று பரத்துக்கு தெரியவில்லை. 

திடிரென அந்த ஞாயிறு சுகன்யா மீண்டும் ரமா பற்றி பேசினாள். கார்த்திக் மேல உள்ள கோபம் காரணமா உன்கூட நிறைய டைம் பாஸ் பண்ணிருக்கா. கார்த்திக் என்கிட்ட பேசினான். நான் அவங்ககிட்ட ரெண்டு வாரமா பேசிட்டு இருக்கேன் என்றாள் சுகன்யா.

எனக்காக ஒரு உதவி பண்ணுவியா பரத். நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்ன ஒரு விஷயத்துக்கு நேர்மாறாக ஒண்ணு கேக்க போறேன். எனக்காக செய்வேன்னு நம்புறேன் என்றாள்.

ரமாவே வந்தாலும் அவகூட அந்த மாதிரி டைம் ஸ்பென்ட் பண்ணாத பிளீஸ் என மேலும் சில விஷயங்களை சொன்னாள்.

பேசி முடித்த பிறகு எனக்காக பிளீஸ் என மெசேஜ் அனுப்பினாள் சுகன்யா.

அதுதான் பரத் மற்றும் சுகன்யா இடையில் நடந்த கடைசி உரையாடல். அன்று மாலை நடந்த ஒரு வாகன விபத்தில் சிக்கிய சுகன்யாவின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது.

சுகன்யா நினைவால் பரத் ரொம்பவே பாதிக்கப்பட்டான். அவர்கள் உட்கார்ந்து வேலை செய்யும் தளத்தில் "எங்கும் எப்போதும் சுகன்யா முகம் தெரிவது போல அவனுக்கு இருந்தது. . வேலையில் கவனம் சிதறியது.

பரத் நிலையை புரிந்து கொண்ட சுகன்யாவின் மேனேஜர் தன் நண்பர் ஒருவரிடம் எல்லா விசயங்களையும் எடுத்து சொல்லி வேலைக்கு ஏற்பாடு செய்தார். இங்கேயே இருந்தால் மனநிலை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணத்தில் அதை செய்தார்...

பரத் தன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை துவங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். தன் வேலையை ராஜினாமா செய்தான். புது வேலையில் சேரும் நாளை எதிர் நோக்கி காத்திருந்தான்...
[+] 6 users Like JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
Very nice update
Like Reply
#43
Interesting
Like Reply
#44
Super please continue
Bharat biopic super
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#45
well written
Like Reply
#46
பரத்தின் வாழ்க்கை பிரிவுகள், இழப்பு கள் , ஏமாற்றங்கள் நிறைந்தவை யாக இருக்கிறது.
புதிய அத்தியாயம் எவ்வாறு தொடங்குவார்...!
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#47
【27】

பரத் புது கம்பெனியில் சேர்ந்தான். அந்த ப்ராஜக்ட் செ‌ன்னை‌யி‌லுள்ள இன்னொரு நிறுவனத்திலிருந்து அந்த புது கம்பெனிக்கு வந்தது. அது ஒரு 24*5 ப்ராஜக்ட்.

பரத்தின் வாழ்க்கை மூன்று மாதங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடியது. சுகன்யாவின் மேனேஜர் அவரது நண்பரிடம் எல்லா விசயங்களையும் ஏற்கனவே சொல்லியிருந்ததால் அவர் ரொம்பவே உறுதுணையாக இருந்தார். மேனேஜரின் செல்லப் பிள்ளை என எல்லோரும் கிண்டல் செய்யும் அளவிற்கு கவனித்துக் கொண்டார்..

ஆரம்பகட்ட ட்ரைனிங் முடிந்த பிறகு நைட் ஷிப்ட்டில் முதன் முறையாக சில வாரங்கள் வேலை செய்தான். புது மேனேஜரின் பிற ப்ராஜக்ட் நபர்கள் என கிட்டத்தட்ட 12-15 பேர் வரை அந்த தளத்தில் இரவு நேரங்களில் வேலை செய்வார்கள். ஓரளவுக்கு பிற ப்ராஜக்ட் நபர்களுடன் அறிமுகம் செய்து கொண்டான்.

வாரங்கள் கடந்தன. அதில் ஒரு கல்யாணம் ஆன பெண் அதிகாலை நேரங்களில் ஹைதராபாத்தில் இருந்து வேலை செய்யும் அவளின் சக ஊழியரிடம் பேசுவதை வேறு நபர்கள் கிண்டல் செய்தார்கள். அந்த பெண்ணுக்கு சிறு வயது குழந்தை இருப்பது தெரிந்த பிறகு வெளிப்படையாக பரத் சின்ன புள்ளை வீட்ல இருக்கும்போது இதெல்லாம் இவளுக்கு தேவையா, யாருக்குமே நேர்மையாக இல்லாமல், அதுவும் குறிப்பாக அந்த குழந்தைக்கு கூட என கமெண்ட் செய்தான்.

அந்த விஷயம் இவ எல்லாம் எதுக்கு வேலைக்கு வர்றா என சொன்னதாக மேனேஜர் வரை போய்விட்டது. நடந்த விஷயத்தை பரத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்ட மேனேஜர், ஹெச் ஆர் வரை புகார் போகதபடி பார்த்துக்கொண்டார். யாரையும் நம்பாத கவனமா இரு என அறிவுரை சொன்னார்.

அதே போல் இன்னொரு பெண்ணை அவளுக்கு ஆள் இருக்கு, ஆபீஸ்ல கார் பிக் அப் அண்ட் டிராப் பண்ணுது. ஆனாலும் இன்னொரு நபருடன் காதலனுக்கு தெரியாமல் பைக்ல போறா என சொல்ல அதுவும் பிரச்சனை ஆனது.

ரெண்டு நேரம் ஹெல்ப் பண்ணிட்டேன். இவளுங்க பண்றது தார்மீக ரீதியாக தவறு. ஆனால் இந்த ஆபீஸ் சூழலில் அவர்களைப் பற்றி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால கவனமா இரு என்றார். ஒரு ஃபிரண்ட் மாதிரி நினைச்சு சொல்றேன், அவங்க பேச்சு உனக்கு வேண்டாம் என்றார்.

சில தினங்களில் அவர் வீட்டுக்கு கிளம்பும் போது, பரத்தை அலுவலக காம்பவுண்ட் வெளியே வெயிட் பண்ண சொன்னார்.  வெளியே வந்தவர் கொஞ்ச நேரம் பேசினார். ஒரு மேனேஜரா ஆஃபிஸ் உள்ள வச்சு பேச முடியாது.

பரத், நீ ஏன் அப்படி பேசுறன்னு எனக்கு புரியுது. உன் ஃபிரண்ட் (சுகன்யா) மாதிரி எல்லாரும் இருக்கணும்னு நினைக்காத. கல்யாணம் ஆன நல்ல வசதியான ஒரு பொண்ணு சின்ன குழந்தைய வீட்ல விட்டுட்டு இங்க வந்து இன்னொருத்தன் கிட்ட கடலை எதுக்கு போடணும்னு நினைக்குற. அது கரெக்ட், ஆனா இந்த சுவருக்கு வெளிய தான். அந்த சுவருக்கு உள்ள போய் எதுவும் யாரையும் சொல்லாத.

உன்னைப் பற்றி அந்த பொண்ணுங்க கிட்ட போட்டு குடுத்தவன் எவனும் நல்ல எண்ணத்தில சொல்லியிருக்க மாட்டான். அவனுக்கும் அவளுங்க கிட்ட எதாவது எதிர்பார்ப்பு இருக்கும். இதுதான் உலகம். நீ நினைக்குற மாதிரி ஆளுங்க இல்லைன்னா அவங்களை பத்தி பேசாத. மனசுல படுற விஷயத்தை பேசும் போது கேக்குறவன் நல்லா சிரிச்சு தலையை ஆட்டுவான். நாம அத நம்பி நிறைய பேசி கஷ்டப்பட வாய்ப்பு அதிகம்.

ஒண்ணும் இல்லை பரத். இவளுங்க உன் கண்ணு முன்ன ரூம் போட்டாலும், தேவிடியான்னு நினைச்சிட்டு கடந்து போ. அவ தேவிடியான்னு நீ சொன்னா, அப்படியே மாத்தி பேசி உன்ன ஒருவழி ஆக்கிட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க. கல்யாணம் ஆனவ உன்னை சிக்க வைக்க பிளான் பண்ணுவா தேவையில்லாம வாய் விடாத. அவ இனி நேரே ஹெச் ஆர் கிட்ட போவா, என்னால ஒண்ணும் பண்ண முடியாது. கவனமா இரு என அறிவுரை செய்தார்.

பரத் மீண்டும் கல்லூரி காலங்களைப் போல பெண்களை தவிர்க்க ஆரம்பித்தான். புதுப்புது ப்ராஜக்ட் கள் புதுப்புது ஆட்கள் வர ஆரம்பித்தனர். அவன் மோசமான ஆள் என புதிதாக வரும் பெண்களுக்கு தகவல் உடனடியாக போய்விடும். அப்படி செய்தான் இப்படி செய்தான் என தகவல் போனால் யார் பேசுவார்கள்?

வேலை அரட்டை என நாட்கள் ஓடியது. ஹெச் 1 பி விசாவுக்கு தகுதியுள்ள அனைவரையும் அப்ளை செய்ய சொன்னார்கள். அவனும் செய்தான்.

25 வயது நிரம்பிய பரத்திடம் பெண் பார்க்கலாமா எனக் கேட்க அவனும் சரியென சொல்லி விட்டான்.

⪼ ஜீவிதா ⪻

கல்லூரியில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் நல்ல நண்பனாக பழகிய கவின் தன் காதலை முதலாம் ஆண்டு முடிவில் சொல்ல, அதை ஏற்க மறுத்து விட்டாள்.

⪼ அரவிந்த் ⪻

தன் நண்பன் தாமுவுடன் சேர்ந்து ஒரு விபச்சாரியை முதன் முறையாக புணர்ந்தான். காசு கொடுத்து எல்லா ஏற்பாடும் செய்தது தாமு. 

⪼ ஜெகன் ⪻

பாலுவின் உதவியுடன் பெண்களை மீண்டும் ருசி பார்க்க ஆரம்பித்து அதன் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தின் ஆரம்பத்தில் இருந்தது.

மும்பையில் வேலைக்காரியை தன் வசம் வீழ்த்தி உறவு வைத்து பிரச்சனை ஆன பிறகு முதன் முறையாக தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை வலையில் வீழ்த்தி இப்போது என்ஜாய் பண்ணுகிறார்.

தன் நண்பன் பாலுவுக்கு ஏற்கனவே அறிமுகமான பெண் கடன் கேட்டுவர அவளுக்கு எல்லா உதவிகளையும் செய்தார். அவளும் தன்னையே ஜெகனுக்கு கொடுத்து நன்றிக் கடனை செலுத்தினாள். அவளிடம் வங்கியை ஏமாற்றும் திட்டம் இருந்தது. அதை செயல்படுத்த ஜெகன் உதவி தேவை. தன்வசம் அவனை இழுக்க நினைத்தாள். அவர்கள் இரண்டாவது முறை இரண்டு நாட்களுக்கு ஹோட்டல் எடுத்து கூடும் போது..

கைகளை கட்ட சொன்னாள்.

கழுத்தை பிடித்து நெறிக்க சொன்னாள்.

அவளின் ஜட்டியை அணிய சொன்னாள்.

ஜெகன் குண்டிக்குள் காரட்டை விட்டாள்.

கழுத்தில் பெல்ட் கட்டி நாய் போல நடத்தினாள். அவளும் அப்படி நடந்து கொண்டாள்.

யூரின் அவன் உறுப்பில் அடித்தாள். தன் முலைகளில் அவனை யூரின் அடிக்கச் செய்தாள்.

அதன் பிறகும் அடிக்கடி கூடி தன் அடிமையாக ஆக்கினாள்.

ஐஸ் கட்டிகளை உடல் முழுவதும் தடவ செய்தாள்.

ஃபக் பண்ணும் போதே வாய்க்குள் துப்ப வைத்தாள்.

கையையும் காலையும் ஒரே நாடாவால் கட்டி ஓக்க சொன்னாள்.

கட்டிலில் கை மற்றும் கால் இரண்டையும் கட்டி ஓக்க சொன்னாள்.

கண்களை கட்டினாள்,

உருகும் மெழுகுவர்த்தியை அவனது உடலில் ஊற்றினாள்..

செக்ஸ் செய்யும் போது வலி வரும் அளவுக்கு அடிப்பாள், அடியும் வாங்கினாள்.

ஏகப்பட்ட புது பொஷிஷன்களில் செய்ய வைத்தாள்.

சூத்தடிக்க விட்டாள்.

மிஷனரி, டாகி, பெண்கள் மேலே ஏறி அடிப்பது என மட்டும் இதுவரை செய்த ஜெகனுக்கு புது உலகத்தை காட்டியிருந்தாள் அந்த பெண். எல்லாமே சில மாதங்களில் நடந்தது.

தகுதியில்லாத டாக்குமெண்டுகளை கொடுத்து பெரிய அமவுண்ட் கடனாக எடுத்தாள். காசை சுருட்டிக் கொண்டு கடையை சாத்தி விட்டு கிளம்பி விட்டாள். இப்படி காசு கட்டாமல் ஓடுவது அடிக்கடி நடக்கும் விஷயங்கள் என்பதால் பிரச்சனை இல்லை. ஆனால் அந்த பெண்ணுடன் கூடி கூத்தடித்த விஷயம் வெளியில் தெரிந்திருந்தால் வேலையும் போயிருக்கும். பாலுவின் உதவியால் அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொண்டான் ஜெகன்.

இப்போது வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் அந்த பெண் கற்பித்த விஷயங்களை பிற பெண்களிடம் முயற்சி செய்கிறார். சாதரண செக்ஸ் மீது நாட்டம் குறைந்து வருகிறது...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#48
【28】

சில வருடங்களுக்குப பிறகு பழைய டெக்னாலஜியிலிருந்து புதிய டெக்னாலஜிக்கு மாற்றும் வேலைகள் துவங்கிய போது பரத்துக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அதே காலக்கட்டத்தில் மறுசீரமைப்பு என்ற பெயரில் சலிப்பான சில தொழில்நுட்ப பகுப்பாய்வு தேவைப்படாத வேலைகளை தனியாக பிரித்து புதிதாக சில வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதற்காக சிலரை சென்னையில் பணியமர்த்தினர். அந்த அணியும் பரத்தின் மேனேஜருக்கு கீழே இயங்கியது. அது ஒரு நான்கு பேர் கொண்ட அணி 24*5 அவர்களது வேலை. அந்த அணியின் லீடர், பரத்தை முதல் பஞ்சாயத்தில் இழுத்து விட்ட கல்யாணமான அந்தப் பெண்.

பரத் அந்த அணியினர் யாருடனும் பேசுவதை தவிர்ப்பது வழக்கம். எதுவாக இருந்தாலும் ஈமெயில் அனுப்புவான், அந்த ஈமெயில் மேனேஜருக்கும் போகும்படி பார்த்துக் கொள்வான். எந்த பஞ்சாயத்தும் இருக்கக் கூடாது என நினைத்து அப்படி செய்தான்.

சில மாதங்களுக்கு பிறகு, பரத் சென்னையில் இருந்த போது மேனேஜருக்கு கீழே இன்னொரு அணியில் வேலை பார்த்த நெருங்கிய நண்பர் ஒருவர் அவனை அழைத்து பேசினார்.

அந்த புது டீம் பொண்ணுங்க உங்களைப் பார்த்தாலே பயன்படுதுங்க என்ன பண்ணுனீங்க எனப் பேசியவர், நடந்த விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதைக் கேட்ட பரத்துக்கு ஷாக். "உங்களுக்கு பொண்ணுங்கன்னாலே பிடிக்காது, குறை சொல்வான் அதான் இப்படி எஸ்கலேட் பண்றான். நீங்க சென்னையில் இருந்த போது இரு முறை நடந்த பஞ்சாயத்துகள் உட்பட எல்லாவற்றையும் அவர்களுக்கு வந்த சில நாட்களில் சொல்லிவிட்டார்கள். அதன் விளைவு, அந்த பெண்களுக்கு டவுட் இருக்கும் போது கூட உங்ககிட்ட கேட்க பயப்படுறாங்க. இனி எதுவா இருந்தாலும் உங்ககிட்ட கேட்க சொல்லியிருக்கேன் உங்களுக்கு ஓகே தான என்றார்.

நண்பருக்கும் அந்த பெண்களுக்கு பழக்கம் ஏற்பட, அந்த பெண்கள் பரத்தை எஸ்கலேட் செய்தார் என குறை சொல்ல, அவர் சில பெண்களை சொல்லி அவங்களை தவிர வேறு யாரும் பரத்தை குறை சொல்ல மாட்டார்கள் என தெரிவித்து அவரு ரொம்ப ஹெல்ப் பண்ணுவாரு, நான் அவர்கிட்ட பேசுறேன் என பரத்திடம் நடந்த விஷயங்களை சொன்னார்... 

அதன் பிறகு பரத் மேல் இருந்த பயம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக  இரவு ஷிப்ட் வேலை செய்தவர்கள் சின்ன சின்ன சந்தேகங்களைக் கூட கேட்க ஆரம்பித்தார்கள். அப்படி அந்த அணியிலிருந்து அறிமுகமான ஒரு பெண் தான் மெர்லின்.

அமெரிக்காவில் தனியாக இருந்த பரத் கேசினோ அல்லது பெண்கள் அரை / முழு நிர்வாணமாக ஆடும் ஜென்டில்மேன் கிளப்களுக்கு மாதம் ஒரு முறையாவது செல்ல ஆரம்பித்தான்.

பரத் சென்னையில் இருக்கும் போதே அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஜாதகப்படி ஏதோ தோஷம் இருப்பதாகவும் பெண் அதற்கு தகுந்த மாதிரி இருக்கவேண்டும் எனப் பார்க்க ஆரம்பிக்க எதுவும் செட் ஆகவில்லை.

இதே காலக்கட்டத்தில் மெர்லின் பெரும்பான்மையாக நைட் ஷிப்ட்டில் வேலை பார்க்க ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஃபோன் போட்டு பேச ஆரம்பித்தார்கள்.

ஏன் இப்படி நைட் ஷிப்ட் வர்ற எ‌ன்று‌ கேட்ட போது, தனக்கு நிச்சயம் ஆன விஷயம், வருங்கால கணவனுடன் சேர்ந்து ஊர் சுத்த அவள் காலை அல்லது இரவு ஷிப்ட் பெஸ்ட் அதனால தான் என சொல்லுவாள்.

சில எஸ்கலேஷன்களில் அந்த அணியில் வேலை செய்தவர்களுக்கு ஆதரவாக பேசி உதவி செய்தான். கல்யாணம் ஆன அந்த பெண்ணின் மேல் இருந்த காண்டு தான் காரணம். ஆனால் மெர்லின் எப்படி எடுத்துக் கொண்டாள் என்று தெரியவில்லை, அந்த சம்பவங்களுக்கு பிறகு பரத்துடன் சில மணி நேரங்கள் ஹாஸ்டலில் இருக்கும் போது பேசினாள்.

பரத் தனியாக இருந்ததால், வெறுப்பாக இருந்தால் அவளுக்கு அழைத்து எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசும் அளவுக்கு இருவரும் நெருங்கிப் பழகினர். எந்த அளவுக்கு நெருக்கம் என்றால் அரை / முழு நிர்வாண நடனம் பார்க்க சென்றால் ஆண் நண்பர்களிடம் பேசுவதைப் போல அவளிடம் சொல்லி அதை அவள் கிண்டல் செய்து சிரிக்கும் அளவிற்கு நெருக்கம். கிட்டத்தட்ட இன்னொரு சுகன்யா என்று சொல்லும் அளவுக்கு மெர்லின் இருந்தாள். ஆனால் சுகன்யா மேல் இல்லாத காதல் ஈர்ப்பு பரத்துக்கு மெர்லின் மேல் இருந்தது.

பெண் பார்ப்பது தொடர்பாக அடிக்கடி பரத் தன் வீட்டில் சண்டை போட்டான். ஜாதகத்தில் அவனுக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. இந்த விஷயத்தில் ஒருமுறை வீட்டில் அவனுக்கும் அம்மாவிற்கும் சண்டை.

அன்று மார்னிங் ஷிப்ட்டில்  இருந்த மெர்லினுடன் தூங்காமல் 4-5 மணி பேசினான். அவனுக்கே ஆச்சர்யம்,  ஒரு வார்த்தை கூட செக்ஸ் பற்றி பேசாமல், வேறு விஷயங்களை மட்டுமே பேசி சிரித்திருக்கிறான் என நினைக்கும் போது. அவளுடன் பேசுவது அவனுக்கு மனது ரொம்ப இதமாக இருந்தது. மெர்லினுடன் பேசுவதை விரும்ப ஆரம்பித்தான் பரத்.

இதுவரை அவன் சுகன்யா மற்றும் உறவினர்கள் தவிர்த்து பேசிய பெண்களிடம் எப்போது செக்ஸ் பத்தி பேசி, சுய இன்பம் செய்யலாம் என்ற எண்ணம் அவன் மனதில் இருக்கும். அது மார்கெட்டிங் செய்ய பேசும் பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் மெர்லினிடம் பேசும்போது அப்படி இல்லை. ஒருமுறை மெர்லினுடன் பேசும்போது..

உனக்கு மட்டும் நிச்சயம் பண்ணாமல் இருந்தால், என்னை கல்யாணம் பண்ண சொல்லி கேட்பேன்.

ஹா ஹா, நான் அவன கழட்டி விடுறேன் என கட்டிக்குறியா என கேட்டு சிரித்தாள்.

அதன் பிறகு ஒவ்வொரு முறை பேசும் போதும் "அவனை கழட்டி விடுறேன் கட்டிக் குறியா" என கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் மெர்லின். பரத்துக்கு ஆசை இருந்தது. ஆனால் நிச்சயமான பெண் அதுவும் மெர்லின் அப்படி கேட்பதை கிண்டல் என நினைத்தான். பெரிதாக ஆசைகளை வளர்த்துக் கொள்ளவில்லை.

அமெரிக்கா வந்து ஒருவருடம் ஆன நிலையில், லீவுக்கு ஊருக்கு வரலாம் என நினைத்தான். அதே நேரத்தில் ரீகனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆக, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என நினைத்து ஊருக்கு வந்தான். அவனுக்கு 2 வாரம் லீவு கிடைத்தது. டிக்கெட் விலை காரணமாக 2 நாள் சென்னை ஆபீஸிலிருந்து வேலை செய்ய வேண்டி இருந்தது. அதற்கான ஒப்புதல்களை வாங்கினான்.

மெர்லினின் வருங்கால கணவன் ஐ-பாட் கேட்டான் என சொல்லி அந்த மாடல் லிங்க் அனுப்பியவள் அதற்கான காசை பரத்துக்கு அனுப்பிக் கொடுத்தாள்.

ஊருக்கு வந்த பரத் நண்பனின் கல்யாணம் முடிந்து ஆபீஸ் வர. மெர்லினுக்கும் நைட் ஷிப்ட். பரத்தை இதுவரை நேரில் பார்த்திராத ஒரு பெண்  மெர்லின் அருகில் வந்து உட்கார்ந்தாள், பரத் பக்கத்து கேபினி‌ல் இருப்பதையும் கவனிக்காமல் மெர்லினிடம்..

என்னடி" ஒர்க் ஹஸ்பண்ட்"  இல்லாம ஃபோர் அடிக்குதா?

வாய மூடுடி என சொல்லி ரோலிங் நாற்காலியை பிடித்து இழுத்தாள் மெர்லின்.

சத்தம் கேட்ட பரத் எழுந்து, மெர்லினிடம்..

சொல்லவேயில்லை, யாரு அந்த ஒர்க் ஹஸ்பண்ட்
என கேட்க்க.

அந்த பெண் பரத்தை பார்த்து நாக்கை கடித்துக் கொண்டாள். மெல்ல மெர்லினிடம் அவள் காதில் ஏதோ கேட்க்க, மெர்லின் தலையை அசைத்தாள்.. அந்த பெண் அமைதியாக எதுவும் பேசாமல் தலைகுனிந்து தன்னுடைய சிஸ்டத்தை பார்க்க ஆரம்பித்தாள்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#49
Superr
Like Reply
#50
【29】

மெர்லினிடம் இங்க என்ன நடக்குது எனக் கேட்டான். அவள் பரத்திடம் அப்புறம் என்பதை போல கண் காட்டினாள். இவதான் உன் ரூம் மேட்டா எனக்கேட்க ஆமா என தலையை அசைத்தாள் மெர்லின்.

ரோலிங் நாற்காலியை நகர்த்தி மெர்லின் அருகில் உட்கார்ந்து என்ன நடக்குது சொல்லு என பரத் கேட்க, விசயத்தை சொன்னாள். நான் ஹாஸ்டல்ல இருக்கும்போது உங்ககிட்ட போன்ல பேசுறது அவளுக்கு தெரியும். என் ஆளுகிட்ட பேசும்போது அடிக்கடி தனியா உட்கார்ந்து ரகசியமா பேசுற மாதிரி சத்தம் கேட்காம பேசுவேன். ஆனா உங்க கூட பேசும்போது ஜாலியா யார் இருந்தாலும் கண்டுக்காம சத்தமா பேசுவேன்.

ஓகே...

சில நேரம் காது வலிக்க போகுது ஸ்பீக்கர்ல போடுன்னு கிண்டல் பண்ணுவா. உனக்கு என்ன பேசுறோம்னு தெரியணும் அதானன்னு நானும் ஸ்பீக்கர்ல போட்டு பேசுவேன். அப்படி ஒருநாள் ஸ்பீக்கர்ல போட்டு பேசும்போது ஹாஸ்டல்ல உள்ள ஒரு அக்கா, இவ பேசுறத பார்த்தா பாய் பிரண்ட் மாதிரி இல்லை. பேசுறது எல்லாம் வெஜ், ஆனா புதுசா கல்யாணம் ஆன ஜோடி மாதிரி எப்ப பார்த்தாலும் பேசிப்பேசி சிரிக்கிறான்னு சொன்னாங்க. அதுல இருந்து இவ உங்களை ஒர்க் ஹஸ்பண்ட்னு சொல்லுவா.

இங்கயும் எல்லார்கிட்டேயும் சொல்லி சிரிப்பா. நான் ஆபீஸ்ல கொஞ்சம் டல்லா இருந்தாலும் ஒர்க் ஹஸ்பண்ட் திட்டுனாரான்னு கேட்பா. மொத்தமா சொன்னா ஆபீஸ்ல என்ன ரியாக்ஷன் குடுத்தாலும், ஒர்க் ஹஸ்பண்ட் அது இதுன்னு எதாவது சொல்லுவா. நீங்க இன்னைக்கு இங்க வருவீங்கன்னு தெரியும். நான் நேரே இங்க வந்தேன். ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தவ, நீங்க இன்னும் வரலன்னு நினைச்சு உங்களுக்கு கேக்குற மாதிரி சத்தமா கேட்டுட்டா.

ஹா. ஹா. இவ்ளோ தானா. என்னை வச்சி காமெடி பண்றீங்க...

உங்களுக்கு எங்க ஹாஸ்டல்ல நிறைய பேன்ஸ் இருக்காங்க ப்ரோ என்றாள் மெர்லினின் தோழி..

ஓஹ்! நான் அவ்ளோ பாப்புலர் ஆயிட்டேனா?

ஆமா. பேசாம இவள கல்யாணம் பண்ணுங்க எல்லாரும் கல்யாணத்துக்கு வருவாங்க...

நா‌ன் ரெடி, ஆனா அவளுக்கு அடுத்த மாசம் அவ ஆளு கூட கல்யாணம். நான் இப்ப என்ன பண்ண. என பரத் சிரித்தான். .

நீங்க கூப்பிட்டா உங்க கூட வந்துருவா, வேணும்னா கூப்பிட்டு பாருங்க..

அப்படியா மெர்லின். என்கூட வர்றியா? என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?

உனக்கு ஓகேன்னா எனக்கு ஓகேடா என்றாள் மெர்லின்.

பரத்தும் மெர்லினும் வாய் விட்டு சத்தமாக சிரிக்க, அந்த ரூம் மேட் சிரிக்கவில்லை, இருவரையும் பார்த்து முறைத்தாள். தன்னுடைய சிஸ்டம் பார்த்து வேலை செய்ய ஆரம்பித்தாள்..

பரத்தின் வேலை 3 மணிக்கு முடிந்தது. நான் 3:30 க்கு கிளம்ப வேண்டும் போறேன் என மெர்லினிடம் சொல்லி எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தான். அந்த பெண்...

நீங்க கிளம்ப போறீங்களா?

ஆமா...

அவள் மெர்லின் காதில் ஏதோ சொல்ல, பிரேக் போலாமா எனக் கேட்டாள் மெர்லின்.

பரத் பிரேக் முடிந்து அப்படியே கிளம்பலாம் என்ற எண்ணத்தில் லேப்டாப் பேக் எடுக்க, இங்க வந்து எடுத்துட்டுப் போ என மெர்லின் சொல்ல, அந்த பெண்ணோ எனக்கு வேலை இருக்கு நான் வரல நீங்க போங்க என்றாள்.

மெர்லின் அண்ட் பரத் இருவர் மட்டும் பிரேக் போக, பிரட் ஆம்லெட் ஆர்டர் செய்து அது வரும் வரை சும்மா பேசிக்கொண்டு இருந்தார்கள்,

ஷிப்ட் முடியற வரை இருடா.

கடுப்பா இருக்கா? கம்பெனி குடுக்கனுமா?

அப்படியில்லை, ஷிப்ட் முடிஞ்சு என்னை உன்கூட கூட்டிட்டு போ..

சரி..

பிரேக் முடிந்த பிறகு மெர்லின் வேலை பார்க்க அவன் தூங்கினான். அவனுடைய பெரியம்மா வீட்டிலுள்ள பைக்கில் ஆபீஸ் வந்திருந்தான். பரத்தின் பெரியம்மா வெளிநாட்டில் இருக்கும் தன் மகளின் வீட்டை பரத் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தாள்.

ஷிப்ட் முடிந்து, இருவரும் பைக்கில் கிளம்பி அவள் ஹாஸ்டல் அருகே செல்லும் போது..

இங்க வேண்டாம், உன் வீட்டுக்குப் போடா...
Like Reply
#51
【30】

என்னடி சொல்ற?

எனக்கு உன்கூட கொஞ்ச நேரம் இருக்கணும்.

என்ன பேசணும்?

ரொம்ப திங்க் பண்ணாத, அந்த மாதிரி இல்லை..

என்னவோ சொல்ற

டேய், சும்மா கேள்வி கேட்காம போடா..

அவளுக்கு ஃபோன்கால் வந்தது. அவள் பேசி முடிக்கும் வரை வண்டி நகரவில்லை. அவன் காதில் விழுந்தவை...

சொல்லுடி
..
இங்க தான் இருக்கோம்.
...
8 மணிக்கு வருவேன்.
...
இல்லை சொல்லல..
..
தெரியலை...
...
சரி..
...
பை...

போடா... போலாம் போ...

வீடு போய் சேரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. போய் சேர்ந்த பின்னும் கொஞ்ச நேரம் அமைதி.

தண்ணி குடுடா...

தண்ணீரை வாங்கி குடித்தாள்.

ஏண்டா பேச மாட்டேங்குற?

நீ இங்க வரேன்னு சொன்னது ஒரு மாதிரி இருக்கு...

ஏண்டா?

நீ எதுக்கு வரேன்னு சொன்னன்னு யோசிக்க யோசிக்க குழப்பமா இருக்கு...

ரொம்ப கன்ஃபியூஸ் ஆகாத..

பிரேக் போயிட்டு வந்த பிறகு, அவ எதோ கேட்டா நீ இல்லைன்னு தலை ஆட்டுன, அதுக்கு பிறகு இருந்தே நீயும் டல்லா இருக்க...

ஹம்..

எனக்கு உன்ன இப்படி பார்க்க பிடிக்கல. ஜாலியான மெர்லின் தான் எனக்கு பிடிக்கும்.

சிரித்துக் கொண்டே எழுந்து கட்டிப்பிடித்தாள். என்ன நடக்குது என நினைக்கும் முன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்...

மன்னிச்சுக்கடா, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்..

ஹம்..

அவளுக்கு அது தெரியும். எங்க வீட்ல பார்த்த பய்யன் எனக்கு சரியில்லை, நீங்கதான் சரின்னு 3-4 மாசமா உங்ககிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேளுன்னு சொல்லிட்டு இருந்தா..

ஓஹ்!!

அதான் அவ என் பக்கத்துல இருக்கும்போது அடிக்கடி "கழட்டி விடுறேன் கட்டிக்குறியான்னு" கேட்பேன்.

ஒரு மாசத்துக்கு முன்னால எனக்கும் அவனுக்கும் சண்டை, அழுதுட்டு இருந்தேன். அன்னைக்கு ரொம்ப அட்வைஸ் பண்ணுனா. நான் எங்க வீட்டுல ரொம்ப நம்பி இருக்காங்க, அவங்களை என்னால ஏமாற்ற முடியாதுன்னு சொன்னேன். எனக்கு திரும்பவும் நிறைய அட்வைஸ் பண்ணுனா. அப்புறம் உங்கிட்ட பேச கால் பண்ணுனா, நீ வெளிய போய்ருந்த, திரும்ப உடனே கூப்பிடல.

இன்னைக்கு பிரேக்ல உன்கிட்ட கல்யாணம் பண்ண சொல்லி கேளுன்னு சொல்லி அனுப்புனா, அதான் அவ நம்ம கூட வரலை. நான் உன்கிட்ட சொல்லலைன்னு கோபம்..

இப்படி லாஸ்ட் மினிட்ல சொல்ற...

என்னால வீட்ல உள்ளவங்க நம்பிக்கையை குலைக்க முடியாது..

அப்ப எதுக்கு சொன்ன?

எனக்கு உன்கிட்ட சொல்லணும், சொல்லாம மண்டை வெடிக்கற மாதிரி இருந்தது..

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை மெர்லின்.

சாரிடா, உன்னை கஷ்ட படுத்திட்டேன்..

இட்ஸ் ஓகே மா..

கொஞ்ச நேரம் அமைதி...

ஏண்டா அப்படி பாக்குற?

எதுக்கு இங்க கூட்டிட்டு வர சொன்ன..

ஏன்னு தெரியாதா?

ஐடியா இருக்கு... பட்..

என்ன பட்? எடுத்துக்க..
Like Reply
#52
【31】

என்னடி பேசுற?

என்னை தப்பா நினைக்காதடா, பிளீஸ்...

உன்னை ஏண்டி, நான் தப்பா நினைக்க போறேன்..

பட், நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போன்னு சொன்ன நேரத்துல இருந்தே உன் முகம் சரியில்லை.

ஆமா, உண்மை தான். இங்க நாம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தனியா இருக்கணும். இதுவரைக்கும் அப்படி கூட பேசுனது இல்லை. அதான் எதுக்கு அப்படி சொல்றன்னு ஒரே குழப்பம்...

ஷோபாவில் பரத் உட்கார அவன் மடியில் உட்கார்ந்தாள்.

இவ்ளோ நாள் பிரண்ட்ஸ் மாதிரி பேசிட்டு, இப்போ இப்படி பண்றேன்னு கோபமா?

அப்படியில்லை, புதன்கிழமை நைட் கிளம்பணும். லீவு எக்ஸ்டென்ஷன் கிடைக்காது எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலடி.

டேய் அதெல்லாம் யோசிக்காத, நான் உன்ன கல்யாணம் பண்ண மாட்டேன்..

அப்புறம் ஏண்டி பிடிச்சிருக்குன்னு சொன்ன?

மனசுல பாரமா இருந்தது, உன்கிட்ட சொன்ன பிறகு தான் நிம்மதியா இருக்கு..

பட் எனக்கு இப்ப கஷ்டமா இருக்கே..

ஏன்?

உனக்கு தெரியாதா..?

டென்ஷன் ஆகாதடா பிளீஸ், எப்படியும் நான் உன்ன கல்யாணம் பண்ண மாட்டேன், வீட்ல உள்ளவங்க அசிங்கப்‌படக் கூடாது..

என்னை கட்டுனா அசிங்கமா?

அப்படி இல்லைடா, இனி கல்யாணம் நின்னா அசிங்கம்...

ஐ லவ் யூ சொல்ற, இப்ப என்கூட தனியா இருக்க, கல்யாணம் மட்டும் பண்ண மாட்ட..

ஆமா...

எனக்கு புரியலை...

மீண்டும் கட்டிப் பிடித்து முத்தம் கன்னத்தில் கொடுத்தாள்.

ரொம்ப கன்ஃபியூஸ் பண்ணிக்க வேணாம். எனக்கு எல்லாமா, நீ ஃபர்ஸ்ட்டா இருக்கணும்னு ஆசை.. அதான் உன்கூட இங்க வந்தேன்.

நா‌ன் அவ்ளோ நல்லவன் இல்லை மெர்லின். உனக்கே தெரியும்.

அதுக்கென்ன... நீ தொடுற மூணாவது பொண்ணா இருந்துட்டு போறேன்.

என்ன சொல்ல வர்ற?

ஐ லவ் யூ, டூ யூ லவ் மீ?

உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உன்னை என் ஆழ்மனசுல ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன். உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை வந்தது உண்மை.

ஐ லவ் யூ, டூ யூ லவ் மீ?  ஜஸ்ட் டெல் மீ தட்.

ஐ டோன்ட் நோ...

நீ என்னை லவ் பண்றன்னு எனக்குத் தெரியும், ஐ லவ் யூ சொல்லு.

அமைதியாக நின்றான் பரத்.

பிளீஸ் சொல்லு என சொல்லி நெத்தியில முத்தமிட்டாள்.

ஐ லவ் யூ என சொல்லி அவனும் அவளை இறுகக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான்..

டூ யூ வான ட் மீ?

வாட்..?

நா‌ன் உனக்கு வேணுமான்னு கேட்டேன்.

அர்த்தம் புரியுது. ஆனா ஏன் அப்படி கேக்குறன்னு புரியலை.

ரொம்ப நடிக்காதடா. டேக் மீ, பட் டோன்ட் ஃபக் மீ.

என்ன..?
என்னை எடுத்துக்க...

அவளைப் பார்த்தான்.

சுகன்யா மாதிரி என்னை நினைக்குற. இந்த நிமிஷம் நான் உனக்கு பாலா, நான் ரமா. அவங்ககிட்ட பண்ணுன விஷயம் எனக்கும் ஓகே.

ஹம்..

எல்லாம் குடுப்பேன்.. ஆனா எல்லா பேரன்ட்ஸ் மாதிரி எங்க வீட்லயும் என்ன கன்னி பெண்ணா கட்டிக்குடுக்க ஆசையா இருக்கும். அதான் உன்கிட்ட என்ன சொல்லன்னு தெரியலை..

எடுத்துக்க என சொல்லி அவன் கையை எடுத்து அவன் முலை மேல் வைத்தாள். மெல்ல மூக்கை மூக்கின் மேல் உரசி உதட்டின் மேல் முத்தம் கொடுத்தாள்.

நோ டென்ஷன். பி ஹாப்பி..

அவளுடைய இடுப்பை பிடித்து, கழுத்தில் முத்தமிட்டான். அவள் உதட்டை பரத் கவ்வ. அவள் அவனது பின்னந்தலை முடியை பிடித்து தடவினாள்.

உதட்டை உறுஞ்சியவன் அவளை ஷோபாவில் உட்கார வைத்தான். துப்பட்டாவை கழட்டி போட்டு, முலையைப் பிடித்து பிசைந்து கொண்டிருந்தான்.

அவள் கழுத்து வழியே சுடிதார் உள்ளே கைவிட, டைட்டாக டாப் இருந்ததால் அவனால் கையை முழுவதும் உள்ளே விட முடியவில்லை.

வெயிட் என சொல்லி சுடிதாரை கழட்டினாள்.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#53
Super update
Like Reply
#54
【32】

பரத் டிஷர்ட் & பேண்ட் கழட்டி  ஜட்டியுடன் நிற்க்க, அவள் பேன்ட் & ஷிம்மி கழட்டி ஜட்டி & ப்ராவுடன் நின்றாள். முலைச்சதை ப்ராவுக்குள் அடைபடாமல் நெஞ்சில் பிதுங்கிக் கொண்டிருந்தது. முலைகளை பார்த்து சிரித்தான்.

என்னடா?

செம சைஸ்.

எல்லாம் இப்ப உனக்கு தான், வேணும்னா எடுத்துக்க.

சிரித்துக் கொண்டே ப்ராவுக்கு மேல் கையை வைத்து முலைகளை பிடித்து முலைச்சதைகளுக்கு நடுவில் நக்கினான்.

ப்‌ராவை கழட்ட பின்புறம் கையை கொண்டு சென்றவன் ப்ரா கொக்கியை அவிழ்க்காமல் அவளை கட்டி அணைத்தான். ஷோபாவில் உட்கார்ந்து அவளை இழுத்துக் மடியில் உட்கார வைத்து அவளது காது, கழுத்து பகுதியில் முத்தமிட்டு, அவளது இரண்டு முலைகளையும் ப்ராவுடன் பிடித்து பிசைந்தான்.பரத்தின் தோள் மேல் கையை போட்டு, தலையை  திருப்பி அவன் உதட்டில் முத்தமிட்டாள்.

மெர்லினின் போன் ரிங் ஆனது. அவள் ரூம் மேட் தான் கால் பண்ணியிருந்தாள். போனை எடுத்து மெர்லினிடம் கொடுக்க, அதை அட்டென்ட் பண்ணி சொல்லுடி என்றாள். அவளை ஷோபாவில் உட்கார வைத்து விட்டு பாத்ரூம் சென்றான். மெர்லின் ஸ்பீக்கரில் போட்டாள்...

எங்கடி இருக்க?

ஒர்க் ஹஸ்பண்ட் கூட.

அது தெரியும், எங்க?

அவன் கூட..

சொல்லிட்டியா?

ஆமா, சொல்லிட்டேன். ஆனால் கல்யாணம் வீட்ல பார்த்திருக்கும் மாப்பிள்ளை கூடன்னு சேர்த்து சொல்லிட்டேன்.

பைத்தியமா நீ?

ஆமா. அவன் கிட்ட சொன்ன பிறகு மனசுல பாரம் இல்லடி...

பைத்தியம் மெண்டல் லூசு..

ஒர்க் ஹஸ்பண்ட்க்கும் என்ன பிடிச்சிருக்கு..

அது எனக்கு ஏற்கனவே தெரியுமே..

ஹம்..

அவன கட்டிக்க சொல்லு, உன் லைப்  நல்லா ஜாலியா இருக்கும்.

புதன் நைட் கிளம்புவான், நீ பர்ஸ்ட் சொல்லுன்னு சொல்லும் போதே சொல்லிருக்கணும்.

இப்பவும் டைம் இருக்கு..

இல்லடி, உனக்கே தெரியும் எங்க வீட்ல நிறைய ஏற்பாடு பண்ணிட்டாங்க, என்னால கஷ்டம் யாருக்கும் வேண்டாம்.

ஓஹ்! இப்ப அவன்கிட்ட சொல்லிட்ட அவனுக்கு எப்படி இருக்கும்?

தெரியலை, சொன்னதுல இருந்து டிஸ்டர்ப் ஆன மாதிரி தான் இருக்கான்.

இப்ப எங்க இருக்க?

அவன் கூட தான் இருக்கேன்.

திரும்பவும் அதையே சொல்லாத , எங்கே இருக்க?

அவன் கூட, அவன் வீட்ல இருக்கேன்.

பைத்தியம், அங்க எதுக்குடி போன?

தெரியலைடி, அவன் கிளம்புறேன்னு சொல்லி, பேக்  தோள்ல போட்டதுல இருந்து எனக்கு அவன்கூட இருக்கணும்னு ஆசையா இருந்துச்சு, அதான் வந்தேன் என சொல்லி அழுதாள்.

அழாத பிளீஸ், இப்ப அவன எங்க?

பாத்ரூம் போனான்.

வேற எதாவது?

வேற ஒண்ணும் இல்லை.

பொய் சொல்லாத!

பொய் இல்லடி, இதுக்கு மேல அவன பார்க்க முடியாது, அதான் அவன்கூட இருக்கேன்.

ஏண்டி பொய் சொல்ற?

"மனசு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு, ஆனால் அவன் மேல இப்ப லவ் ஜாஸ்தியா இருக்கு.
Like Reply
#55
【33】

ஏன் என்ன ஆச்சு.?

அவனுக்கு என்ன இங்க கூட்டிட்டு வர விருப்பம் இல்லை.

ஹம்..

நீ சொன்னது மாதிரியே தான் இருக்கு என ஓ என கதறி அழுதாள்.TV சத்தம் ஜாஸ்தி, அவள் அழுவது வெளியே கேட்க வாய்ப்பு இல்லை.

மிஸ் பண்ணுவன்னு சொன்னதா?
ஆமா...

ஹம், நீ எப்ப வருவ?

தெரியலை.

இன்னைக்கு ஃபுல்லா அவன் கூட இருக்க போறியா?

தெரியலை.

வேற ஏதும்?

தெரியலை.

அவன் கேட்டா?

கேட்க மாட்டான்.

ஒருவேளை கேட்டா.

தெரியலைடி, கேட்டா எப்படியும் எல்லாம் குடுத்துருவேன்.

எதும் கேட்டானா?

இல்லை, சும்மா பேசிட்டு இருக்கோம்.

நீ எதாவது?

கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்தேன்.
சரி டி கவனமா இரு, ரொம்ப நேரம் இருந்தா அவனுக்கும் கஷ்டம்.

அவனுக்கு என்னை ரொம்ப பிடிச்சு போய்தான் கல்யாணம் பண்ணிக்க ஓகேவான்னு கேட்டுருக்கான், நான் கழட்டி விடுறேன் கட்டிக்கன்னு விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சுட்டு இருந்திருக்கிறான்.

லவ் பண்ணுனாமா?

இல்லை, ஆனா என்னை கட்டிக்க ஆசைப்‌பட்டிருக்கான்.

அதுக்கும் இதுக்கும் என்ன?

தெரியலை.

ஹம்.

தப்பு பண்ணிட்டேன் என கண்கலங்க.

அழாத விடு என்றாள், எப்ப வருவ.?

தெரியலை..

நீ அவனை படுக்க போறியா?

இல்லை,

அப்புறம் ஏன் போன?

தெரியலை, எனக்கு அவனுக்கு எல்லாம் கொடுக்க ஆசையா இருக்கு, ஆனா கன்னியா இருக்கணும்னு ஆசையும் இருக்கு.

அவன்கிட்ட சொன்னியா?

ஹம், என்ன சொன்னான்.

ஒண்ணும் சொல்லல.

பொய் சொல்லாத..

அவனுக்கு விருப்பம் பெருசா இல்லை. அவனோட இறந்து போன ஃபிரண்ட் சுகன்யா மாதிரி ட்ரீட் பண்றான்.

ஏன்?

தெரியலை...

இப்ப என்ன டிரஸ் போட்ருக்க?

ப்‌ரா, ஜட்டி.

விருப்பம் இல்லாமதான் இப்படி கழட்டி....

அவன் கழட்டல, நான் தான்.. மடியில உக்காந்து கை எடுத்து வச்சேன்.

என்னடி பண்ற நீ..

தெரியலை, எனக்கு அவன் எல்லாம் பர்ஸ்ட்டா இருக்கணும், நான் அந்த நினைப்புல வாழ்வேன்.

உன் ஆசைக்கு அவன கஷ்டப்படுத்த போறியா.?

என்ன சொல்ற..

அவன் இன்னைக்கு நடக்குற எல்லாம் மனசுல வச்சிட்டு கல்யாணம் பண்ணாம இருந்தா..?

ஓ என அழுது கால் கட் செய்தாள்.
Like Reply
#56
【34】

அவன் பாத்ரூம் போய் வர அவள் வாஷ் பேசினில் முகம் கழுவி க் கொண்டு இருந்தாள்.

பிரட் ஆம்லெட் என கேட்டு கிச்சன் நோக்கி போனான்.

கிச்சனுக்குள் வந்தாள்...

ஒரு சத்தியம் பண்ணு...

எனக்கு அதுல நம்பிக்கை இல்லைன்னு உனக்கு தெரியாதா என்றான்.

சரி, நான் கேக்குற விஷயத்துக்கு பதில் சொல்லு ..

என்ன நினைச்சு பார்ப்‌பியா..?
ஆமா என தலையாட்ட..

என்ன நினைச்சு கல்யாணம் பண்ணாம இருப்பியா?

தெரியலை..

நீ அப்படி இருக்கக் கூடாது. அது என்னோட ஆசை. உனக்கு என்ன பிடிக்கும் நீ அப்படி இருக்க மாட்டேன்னு நம்புறேன்..

சரி..

கையில் முத்தம் கொடுத்தாள். கரண்டி குடு..

தொடவா?
இன்னைக்கு எல்லாமே உனக்கு. எதுக்கும் பெர்மிஷன் கேட்க வேணாம். அது மட்டும் வேணாம்..

அவள் பின்னால் இருந்து, இடுப்பை பிடித்தபடி அவளின் பின்புறத்தில் என்  சுண்ணியை வைத்து இடித்தபடி நின்றான்.....

ஹால்ல போய் டிவி பாருடா நான் பிரட் ஆம்லெட் பண்ணி எடுத்துட்டு வர்றேன்..

அங்கே போய் தனியாக உட்காரமா பதிலா இங்க நீ பிரட் ஆம்லெட் செய்றத சூ‌ப்ப‌ர்வைஸ் பண்றேன்.

எப்படா மேரேஜ் பண்ணுவ?

தெரியல.. வீட்டுல பொண்ணு பார்க்கணுமே.  நாளை மறுநாள் கிளம்புறேன் விஷா இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இருக்குது. அதுக்கு முன்னால கல்யாணம் பிக்ஸ் ஆனா தான் வருவேன்.

ரெண்டு பேரும் ஒரு வருஷத்துக்கு முன்னால மீட் பண்ணி இருந்தா நல்லா இருந்திருக்கும்ல?

என் கண்ணு நல்லா உற்று உற்றுப் பார்,  நீ பக்கத்து ப்ராஜெக்ட்ல இருந்து நான் உன்ன இந்த கண் வச்சு பார்த்தேன்னு வச்சுக்க, இந்த நாய் என்னை ஏன் முறைச்சு பாக்குதுன்னு சொல்லி என்னை பார்த்தாலே பயந்த அலறி ஓடிருவ. அப்புறம் அவளுங்க வேற..

ஹா ஹா ஆமா. நானும் அவளுங்க சொன்னத நம்பிட்டேன்.

ஹா ஹா. அது நார்மல்.

உனக்கு ஒண்ணு தெரியுமா? XxxxxX உன்கிட்ட இருந்து இமெயில் வந்தாலே அலறுவா.. நீ எங்க எல்லாருக்கும் ஹெல்ப் பண்ண ஆரம்பித்த பிறகு கூட நீ அப்படியெல்லாம் கிடையாதுன்னு சொல்லுவா. நான் உன்ன பத்தி எது சொன்னாலும் நம்பவே மாட்டா...

என்ன பண்ண XxxxXxxX, XCXCx ரெண்டும்  நண்பர்கள். இவளுக கல்யாணம் பண்ணிட்டு நைட் ஷிப்ட்ல 4 மணி வரை கடலை போட நான் அதை கமெண்ட் பண்ணி ப்ராப்ளம் ஆகி என்மேல் செம காண்டு.. அப்புறம் ரெண்டு பேரும் சொல்ற விஷயம் கேட்டு யாரு என்னைப் பார்த்து பயப்படாம இருப்பா... என் டீம்ல இருக்குற 2 பொண்ணுங்க அல்லது வேற பசங்க கிட்ட பேசுனா என்ன பத்தி தெரியும்.

அதை விடுடா, அது நமக்கெதுக்கு.. விட்டுத்தள்ளு.. அவரவர் வாழ்க்கை அவரது விருப்பம்..

அவ இருக்கா தெரியுமா, அவளுக்கு ப்ரீஸ்கூல் போற குழந்தை இருக்குது. இதுல நைட் ஷிப்ட்ல வந்து நாலு மணி வரை ஹைதராபாத்ல இருக்கிறவன் கூட கடலை போடுவது எல்லாம் ரொம்ப ஓவர் தானே. எனக்கு எரிச்சல் வர முக்கியமான காரணம் அவ ஹஸ்பண்ட் காலையில குழந்தையை கூட்டிட்டு வந்து இவளை பிக் பண்ணிட்டு போவான்...

வாலிப வயசுல ஏதோ ஆசையில வந்து ஏதாவது பண்ண நினைக்கிறது வேற. இந்த மாதிரி கல்யாணம் ஆகி குழந்தை வந்ததுக்கப்புறம், அந்த குழந்தையை வீட்டுல விட்டுட்டு ஒரு வேலைக்கு வர்றது எதுக்கு? குழந்தையோட பிற்காலத்துக்காக சம்பாதிக்க.. இங்க வந்து இன்னொருத்தன் கூட பேசறது ரொம்ப ஓவர் அப்படின்னு இருக்கும். அவங்க பண்றது எனக்கு பிடிக்காது, ஏதாவது பேசுறேன் பிரச்சனையாகி மேனேஜர் கிட்ட கம்பளைண்ட் அதான் எல்லாம் முன்னாலேயே உன்கிட்ட சொல்லியிருக்கேன்.

பிரட் ஆம்லெட் சாப்பிட்டு முடித்து சோபாவில் உள்ளாடைகளுடன் உட்கார்ந்து இருவரும் கைகோர்த்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மெல்ல முத்தம் கொடுத்து உதடுகளை பரிமாறிக் கொண்டு இருக்க..

கிப்ட் வேணுமா?

நீ தான் கிப்ட்டா.?

ஆமா. நான் தான் அந்த கிப்ட்

சாப்பிடுற கிப்ட்டா.?

இல்லடா.. இது நெய் ஸ்வீட். வாய்ல வை. அப்படியே உருகி உன் வாய்ல வரும்.

அவளின் உதட்டில் முத்தம் கொடுத்து ஸ்வீட் சாப்பிடவா என்றான்.

நீ சாப்பிட தான் இந்த ஸ்வீட், ஆனா பாக்ஸ உடைச்சிடாத.

உன் பாக்ஸ பத்திரமா உன்கிட்ட கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. உன்கிட்ட இருக்குற லாலி பாப் மேல தயிர் ஊத்த வைப்பது என் பொறுப்பு.

அவளின் பிரா மேல் கை வைத்து அமுக்கினான்.

பெட்ரூம் போகலாம்.

இருவரும் ஆடைகளை கழட்டி நிர்வாணம் ஆக, அவளை கைகளில் ஏந்தி பெட்ரூமுக்கு தூக்கி சென்றான்..
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#57
【35】

முத்தங்களை மீண்டும் பறிமாற, அவளை தன்மேல் வரும்படி கட்டிலில் உருண்டு தூக்கினான். அவளை அவன்மேல் படுக்க வைத்து மிதமாக முத்தமிட்டு அவள் பிட்டத்தை பிடித்து பிசைய ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் மெர்லின் அவன் வயிற்றில்  உட்கார்ந்து முகத்தில் உள்ள உடல் உறுப்புகளில் முத்தம் கொடுக்க, அவன் தொடர்ந்து அவளது பிட்டம் பிடித்து பிசைய அவன் சுண்ணி தண்டு அவள் நகர்வதை பொறுத்து அவளின் பின்புறத்தின் நடுவில் அவ்வப்போது உரசியது.

பால் ஸ்வீட் சாப்பிடுறியாடா என்று கேட்டபடி மார்பகத்தில் கைவைத்து அவன் வாயில் வந்து ஊட்டினாள்.

பரத் நன்றாக உறிஞ்சி எடுத்து சாப்பிட்டான். பால் ஸ்வீட் சூப்பர்.

தெரியுது. நீ பால் ஸ்வீட் சாப்பிடும் போது உன்னோட "லாலி" பண்ற தொந்தரவுல இருந்தே அது தெரியுது. அவன பாப் பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும்.

ரெண்டு பால் ஸ்வீட் வச்சிட்டு ஒரு ஸ்வீட் மட்டும் தான் கொடுத்துருக்க.

ஒண்ணு டேஸ்ட் பார்க்க ஊட்டி விட்டா இன்னொன்னு எடுத்து சாப்பிட மாட்டியா நீ? அதையும் ஊட்டி தான் விடணுமா?

இந்த பால் ஸ்வீட் ஊட்டி விட்டாதான நல்லா இருக்கும்.

இந்தா இந்த பால் ஸ்வீட்டையும் சாப்பிடு என்று இன்னொரு மார்பகத்தையும் அவன் வாயில் கொடுத்தாள்.

பரத் நன்றாக சப்பி உறிஞ்சி சாப்பிட்டான்.

ரெண்டு பால் ஸ்வீட் சாப்ட்டுருக்க, அதில் எது உனக்கு பிடித்திருந்தது..

முதல் பால் ஸ்வீட்..

ஹம், ரமாவோட பால் ஸ்வீட் என்னோட ஸ்வீட்டோட பெருசாடா.

இல்லை. ஆனா பாலாவுக்கு கொஞ்சம் பெரிய பால் ஸ்வீட்..

ஏன் அவளுங்க செர்ரி பாப் பண்ணல?

அதான் ஏற்கனவே எல்லாம் சொன்னேனே.

ஹம். என்னோட செர்ரி பாப் பண்ண ஆசையா இருக்கா?

அதெப்படி ஆசையில்லாம இருக்கும்.. உனக்கு அந்த சேல்ஸ் டீட் கேன்சல் பண்ற பிளான் இருந்தா சொல்லு இன்னைக்கு பாப் பண்ணிடலாம்.

கஷ்டம்.

ஒரு ஆறு மாசம் தள்ளி போட முடிஞ்சா நானே நிலத்தை ரிஜிஸ்டர் பண்ணிப்பேன்.

நிலத்தோட ஓனர் தற்கொலை பண்ணிப்பாரோன்னு பயமா இருக்கு.

அழுதாள் தேம்பித் தேம்பி அழுதாள்.. அவன் நெஞ்சில் முகம் பதித்தபடி அழுது கொண்டே இருந்தாள். அவள் மூக்கு ஒழுகி என்மேல் விழ சாரிடா என்றாள். துணி எடுத்து துவைத்து விட்டாள்.

அவளுடன் சில்மிஷத்தில் ஈடுபடும் எண்ணம் அவனுக்கு இல்லை. அவனுக்கு உயிர் அவனை விட்டு போகும் எண்ணம் மட்டுமே இருந்தது. இரவு வேலை பார்த்த களைப்பு வேறு இருவரும் தூங்கி விட்டார்கள்.

11:30 அளவில் அவனை எழுப்பினாள். என்னை கொண்டு ஹாஸ்டல்ல விட்டுறியாடா என்று கேட்டாள்..

சரி...

ஸ்வீட் வேணுமா.?

வேண்டாம், நெஞ்சு அடைக்குற மாதிரி இருக்கு.

லாலி பாப் பண்ணனுமா.?

உன்னால இப்ப முடியுமா..

ட்ரை பண்ணுறேன் என அவன் முழங்காலுக்கு அருகில் உட்கார்ந்தாள். அவனது லாலி எடுத்து சூப்ப ஆரம்பித்தாள்..

நான் கொஞ்சம் செர்ரி  லிக் பண்ணவா.?

அவள் சரி என்று சொல்ல, அவன் தன் தலையை பெட்டில் கீழ்ப்புறமாக நகர்த்தினான்.

அவன் மேல் வந்து பெட்டில் முழங்கால் ஊன்றி நின்றாள்.

அவளின் செர்ரியை அவன் நக்க அவனது லாலிபாப்பை அவள் சூப்பினாள்..

சிறிது நேரத்தில் என்னால முடியலடா என்று சொல்லி மீண்டும் அழுதப்படியே என் நெஞ்சில் சாய்ந்தாள்.

அழுது முடித்து முகம் கழுவி ஆடைகள் அணிந்து  இருவரும் கிளம்பத்  தயாரானார்கள். இருவரும் வீட்டை விட்டு வெளியில் வர கதவை திறக்கும் போது, அவனை கட்டிப்பிடித்து அழுது மீண்டும் என்னுடைய செர்ரியை பாப் பண்றியா எனக் கேட்டு கட்டிப் பிடித்து அழுதாள்.

இனி மீட் பண்ணுனா என சொல்லிய பரத் அவளை சமாதானப் படுத்தி போகலாம் என்று சொல்லி கதவை திறந்து வெளியே வந்தாள். அவனும் அவளைத் பின் தொடர்ந்து வந்தான். பைக்கில் போகும்போதும் அழுது கொண்டே வந்தாள். அவளை ஹாஸ்டலில் இறக்கி விடும் வரை அழுது கொண்டே இருந்தாள். அவனைப் பார்த்து போ என்றாள்.

நான் அவள் ஹாஸ்டல் உள் நுழைவதற்கு வெயிட் பண்ண, அவளுக்கு போக விருப்பம் இல்லை. 10 நிமிடங்களுக்கு மேல், கேட் வாசல் வரை போவதும் திரும்ப வந்து நீ போ, என்னால உன்னை விட்டு போக முடியல என்று சொல்வதும் தொடர்ந்தது. என் பைக் கண்ணாடியை மேல் நோக்கி நகர்த்தி, திரும்பி பார்க்காமல் போ என்றாள்.

பரத் அவள் சொன்னது போல் செய்தான். பரத் வீட்டிற்கு வந்து மொபைல் எடுத்து பார்த்த போது அவனுக்கு இரண்டு  மெசேஜ் மெர்லின் அனுப்பியிருந்தாள்...

அன்று மாலை பரத் ஆபீஸ் சென்றான். மெர்லினின் ஹாஸ்டல் ரூம் மேட்டிடம் பேசினான். அவளுக்கு உடம்பு சரியில்லை, ஊருக்கு போய் விட்டதாக சொன்னாள். பொய் என்று தெரியும் ஆனாலும் அவன் எதுவும் சொல்லவில்லை.

பரத் தனக்கு உடம்பு சரி இல்லை என்று சொல்லி கிளம்ப. அங்கே விஷயம் தெரிந்த பெரும்பாலான நபர்கள் ஒர்க் வைஃப் சிக் லீவு, அதான் ஒர்க் ஹஸ்பண்ட் உடம்பு சரியில்லாமல் வீட்டுக்கு கிளம்பிட்டார் என்று கிண்டலாக சிரித்தனர். எல்லாம் தெரிந்த மெர்லிளின் ரூம்மேட் மட்டும் அங்கே நடக்கும் விஷயங்கள் பார்த்து அழுதாள்.

பரத் பைக் பார்க்கிங் போகும் போது, மொபைல் எடுத்து மீண்டும் மெர்லின் அனுப்பிய மெசேஜை எடுத்து படித்தான்.

பரத் இனம்புரியாத  வலியை உணர்ந்தான். ஒருவேளை ரமாவுக்கு இந்த வலியைத்தான் நான் கொடுத்தேனா? நான் கொடுத்த வலி தாங்கும் அளவிற்கு கூட அந்த பெண்ணின் முதிர்ச்சி இல்லயே என வருந்தினான்.


பரத்துக்கு  மெர்லினால் வந்த வலியை தாங்க கஷ்டமாக இருந்தது. மெர்லினின் வலியை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவளின் அம்மா அப்பா தங்கையை நினைத்து வந்திருக்கும் வலியை அவன் எப்படி அறிவான்?

அவளுக்கு எவ்வளவு கஷ்டம் நிறைந்த வலியிருக்கும் என நினைத்துக் கொண்டே மீண்டும் மெசேஜை படித்தான்.....

"உன்னைப் பார்த்தால் மரணம், இல்லையேல் வலி மட்டும்"

"அங்கே போய் சேர்ந்த பிறகு  கால் பண்ணு, உடம்ப நல்லா பார்த்துக்கடா"
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#58
Awesome
Like Reply
#59
【36】

அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்ற பரத் மெர்லினுக்கு கல்யாணம் ஆகும் வரை அவளுடன் தொடர்ந்து ஃபோனி‌ல் பேசினான். அதன் பிறகு வேலை நிமித்தமாக மட்டுமே பேச ஆரம்பித்தான். சில மாதங்களில் மெர்லின் வேறு ப்ராஜக்ட் செல்ல எப்போதாவது இமெயில் அனுப்புவதோடு சரி.

விடுமுறை நாட்களில் நீண்டதூர பயணம் கேசினோ, அரை / முழு நிர்வாண நடனங்கள் எ‌ன்று‌ பரத்தின் வாழ்க்கை ஓடியது. சென்னைக்கு திரும்ப வரும்வரை அவனுக்கு பிடித்த மாதிரி எந்த பெண்ணும் அமையவில்லை.

27 வயதான பரத் ப்ராஜக்ட் வேலைகள் முடிந்து சென்னைக்கு திரும்ப வந்தான். கையிலிருக்கும் காசை வைத்து தொழில் எதாவது செய்யும் எண்ணம் இருந்தது. தொழில் செய்தால் பெண் கிடைப்பது இன்னும் கடினம், அதனால் தொடர்ந்து வேலைக்கு செல் என அவனது அப்பா சொல்ல விருப்பமில்லாமல் வேலையை தொடர்ந்தா‌ன்.

நண்பர்களின் கல்யாணம், அவர்கள் குழந்தைகளின் பிறந்தநாள் என விழாக்களை அட்டென்ட் செய்யும் போது ரொம்ப வெறுப்பாக பீல் பண்ண ஆரம்பித்தான்.

⪼ ஜீவிதா ⪻

கல்லூரி காலங்கள் முடிந்த பின்னர் சென்னைக்கு வேலை தேடி வந்தவள் "ஆஃப் கேம்பஸ்" மூலம் செலக்ட்டாகி ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள். வீட்டில் அப்பா அம்மா அரசாங்க வேலைகளுக்கு முயற்சி செய்யச் சொல்லி வற்புறுத்த பெரிதாக விருப்பமில்லாமல் வங்கி தேர்வுகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறாள்.

⪼ ஜெகன் ⪻

தன் நண்பன் பாலுவின் உதவியுடன் அவ்வப்போது என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கும் ஜெகனுக்கு வித்தியாசமான செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வசதியாக புதிதாக ஒரு 40 களில் ஒரு பெண்மணி கிடைத்தாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரோல் பிளே செய்து என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு இருவரும் இணைந்த போது ஜெகன் அந்த பெண்மணியை கடத்தி நாற்காலியின் நிர்வாணமாக கட்டி வைத்திருக்கிறான். அவள் கணவன் கேட்ட பணம் கொடுக்காத காரணத்தால் சுகம் கொடுக்க வாயில் கெடுக்கிறான். அதை ஏற்க மறுக்கும் பெண்ணின் கன்னத்தில் அடிக்கிறான். அதன் பிறகு அந்தப் பெண் வாயில் எடுத்து ஊம்பி சுகம் கொடுக்கிறாள் என்பதைப் போல ரோல் பிளே செய்தார்கள்.

[Image: menshealth-interogationchair-1614621979.jpg]

அதன் பிறகு ஜெகன் நாற்காலியின் உட்கார அவனது கால்களுக்கு நடுவில் முலைகள் இருக்குமாறு குப்புற படுத்து குண்டி சிவக்க சிவக்க அடிவாங்கினாள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பெண்களை வதைத்து கூட சுகம் கொடுக்க முடியும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டிருந்தான் ஜெகன்.

அதன் பிறகு மனைவிக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் ஆக அவளுக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இப்போதைக்கு அந்த புற்றுநோய்க்கு சிகி்ச்சை எடுக்கிறாள். ஆனால் இது ஒருவகையான குணப்படுத்த முடியாத வகையான கேன்சர் என்பதால் ஜெகனின் மனைவியின் நாட்கள் எண்ணைப் படுகின்றன..

⪼ அரவிந்த் ⪻

தட்டுத் தடுமாறி 12வது முடித்தான். சில மாதங்களுக்கு கல்லூரிக்கு சென்றவன் தொடர்ந்து செல்ல விருப்பமில்லாமல் அரசியல்வாதியான அவனது மாமா செய்யும் வட்டிக்கு காசு கொடுக்கும் தொழிலில் வட்டி வசூலிக்கும் ஆளாக மாறிவிட்டான்.

அவனது மாமா மாவட்ட அளவில் பெரிய பதவியை எதிர்பார்க்கிறார். அது நடந்தால் இந்த வட்டித் தொழிலை நிதி நிறுவனம் போல நடத்த வேண்டும் எண்ணத்தில் அரவிந்தை பினாமியாக போட்டு நிதி நிறுவனம் தொடங்கும் முயற்சிகள் செய்கிறார்கள்.

வட்டி வசூலிக்க சென்ற இடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது கைவைக்க, அவள் அலற ஊர்கூடி கும்மியெடுக்கும் நிலை வந்த போது அந்த பெண்ணின் மீது பழி போட்டு தப்பித்தான். அதன் பிறகு தனியாக வசூல் செய்ய செல்வது கிடையாது.

ஏற்கனவே 3 முறை விபச்சாரிகளிடம் உடலுறவு கொண்டவனுக்கு வட்டி வசூலிக்க சென்ற இடத்தில் இரண்டு ஆண்ட்டிகளை போட்டான். இப்போது நாற்பதுகளை நெருங்கும் இன்னொரு ஆண்ட்டியை அடிக்கடி என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறான்.

⪼ தாமு & சரண் ⪻

உள்ளூரில் மேஸ்திரி வேலை செய்து கொண்டிருந்த தாமு, சில மாதங்களுக்கு பெரிதாக வேலை இல்லாத காரணத்தால் இன்னொரு மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் சூழல் வந்தது. அங்கே 12 வது முடித்து குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமல் வேலைக்கு சென்று கொண்டிருந்த சரண்யா என்கிற சரண் மீது காதல் வந்து அவளை தன் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தான். அவனது வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.

வேலைக்கு சென்று தினமும் குடித்து விட்டு கையில் எதுவும் சேமிப்பு இல்லாமல் இருந்த தாமுவுக்கு தேவையான எல்லா பண உதவிகளையும்  செய்தான் அரவிந்த்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#60
【37】

28 வயது முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் 3 மாத பயணமாக மீண்டும் அமெரிக்கா சென்ற பரத்துக்கு ஜீவிதாவின் வரன் பற்றிய தகவல்களை தெரிவித்தனர். இதுவரை அவனுக்கு எந்த பெண்ணையும் பிடிக்காத நிலையில் இதுவரை வந்ததில் பெட்டர் வயதும் 29 ஆகிறது இனியும் காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என நினைத்து சரி என சொல்லிவிட்டான்.
பேச்சுவார்த்தைகள் நடந்து கல்யாண தேதி முடிவு செய்வதற்கு நிறைய நாட்கள் ஆகிவிட்டன.

இன்னும் 2 வாரங்களில் பரத் சென்னைக்கு வருவான். அன்றிலிருந்து மூன்றாவது வாரம் இருவருக்கும் திருமணம் என முடிவானது. பரத் மற்றும் ஜீவிதா இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக மனம் திறந்து பேச ஆரம்பித்தார்கள்.

வெள்ளிக்கிழமை வேலையை முடித்து விட்டு அமெரிக்காவில் இருந்து கிளம்பிய பரத் 21 மணி நேர பயணத்தை முடித்து சென்னைக்கு வந்தான்.

சில மணி நேரங்களுக்கு பிறகு சென்னை ஓல்ட் மகாபலிபுரம் சாலையிலிருக்கும் ஒரு பெண்கள் விடுதியின் அருகில் பைக்கில் உட்கார்ந்து கொண்டு ஜீவிதாவுக்கு கால் செய்தான் பரத். ஆனால் ஜீவிதா அந்த அழைப்பை எடுக்கவில்லை.

பெண்கள் விடுதி முன்னால் ரொம்ப நேரம் நிற்பது சரியாக வராது என்பதால் பைக் ஸ்டார்ட் செய்து அருகாமையில் உள்ள கடைக்கு சென்று பைக் நிறுத்திவிட்டு ஜீவிதா தன்னை திரும்ப அழைக்கும் தருணத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

நெர்வஸ்ஸாக இருந்த பரத் நிமிடத்திற்கு பத்து முறை மொபைல் ஃபோனை பார்த்த படி நின்று கொண்டிருந்தான். ஜீவிதா அவனை திரும்ப அழைத்தாள்.

ஹலோ..

வந்துட்டீங்களா?

ஆமா.

சரி நான் இப்போ வரேன்.

கால் கட் செய்தாள். முதலாவது மாடியிலிருந்து வரவேண்டும். எப்படியும் 60-90 வினாடிகள் ஆகலாம். பைக்கில் ஏறி உட்கார்ந்து அவன் கைக் கடிகாரத்தில் முள் நகர்வவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

45 வினாடிகள் கடந்தன. பைக் ஸ்டார்ட் செய்து, மீண்டும் அந்த பெண்கள் விடுதி வாசலுக்கு சென்றான். பரத் விடுதி வாசலை பார்க்க அவன் வருங்கால மனைவி ஜீவிதா அவனைப் பார்த்தவுடன் கைகாட்டி விட்டு சிரித்துக் கொண்டே வந்தாள். அவளை பின் தொடர்ந்து இன்னொரு பெண்.

அங்கே வந்த இன்னொரு பெண், ஹாய் அண்ணா என்றாள். தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். மேரேஜ்ல மீட் பண்ணலாம் என்றாள். பை சொல்லி கிளம்பினாள்.

பைக்கில் ஏறி உட்காராமல் நின்ற ஜீவிதாவை கண்ணாடியில் பார்த்தான். அவள் முகத்தில் நிறைய தயக்கம். விடுதி வாசலை பார்த்தாள். அவள் தோழி அவர்களை இன்னும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பரத் போகலாமா என்று கேட்க, பைக்கில் ஏறி உட்கார்ந்தாள். அவர்களுக்கு நடுவில் இன்னும் இரண்டு பெண்கள் உட்காரும் அளவுக்கு இடைவெளி.

15 நிமிட பைக் பயணம், அவள் அடிக்கடி தன் தலையை உயர்த்தி கண்ணாடியில் அவன் முகத்தை பார்க்க முயற்சி செய்தாள். பரத் கண்ணாடியை
பார்க்கிறான் என்று தெரிந்தால் அவள் தன் முகத்தை அவன் தலைக்குப் பின்னால் மறைத்துக் கொள்வது என செய்து கொண்டிருந்தாள். .

அவள் செய்வதைப் பார்க்க அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. கல்யாணம் பேசி முடித்து "பூ" வைத்து சில வாரங்கள் ஆகிவிட்டது. இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் தொடங்கி, கடந்த சில நாட்களில் குறைந்தது இரண்டு மணி நேரங்கள் பேசாத நாள் அவன் ஊருக்கு விமானத்தில் வந்த நாள் மட்டுமே.

எல்லா விஷயங்களும் பேசினார்கள். அவன் நேரடியாக கேட்ட அந்த மாதிரியான கேள்விகளுக்கு  அரைகுறையாக இலை மறை காய் போல பதில் சொல்வாள். அவன் சென்னைக்கு கிளம்பிய நாளில் அப்படியில்லை. ஆனால் இன்று நேரில் பார்த்த பிறகு வெட்கம்..

அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள். அவன் தன் கழுத்தை திருப்பி அனுப்பி விட்டார் அவளுடன் பேச முயற்சி செய்தான். வண்டிய பார்த்து ஓட்டுங்க அப்புறம் பேசலாம் என்று சொன்னாள். ஆனால் அவள் மட்டும் பரத்தை கண்ணாடியில் பார்த்து சைட் அடிக்கிறாள்.

இருவரும் ஏற்கனவே திட்டமிட்டபடி பரத்தின் நண்பன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். கல்யாணம் முடிவான போது பரத் நண்பனின் சித்தப்பா (அவன் மனைவியின் தாய் மாமா) வீடு காலியாக இருந்தது. . கல்யாண தேதி முடிவான பிறகு அந்த வீட்டை வாடகைக்கு பேசி முடிவு செய்திருந்தான் பரத்..

அவர்கள் கல்யாணத்துக்கு பிறகு குடியேற போகும் அந்த வீட்டைப் பார்க்கவே  இருவரும் வந்துள்ளனர். . அவன் நண்பன் இருக்கும் அதே அபார்ட்மெண்ட்டில்தான் இந்த வீடு. மொத்தம் 7 வீடுகள். அதில் நண்பன் மனைவியின் மாமாவுக்கு 2 வீடுகள். ஒன்றில் அவன் இருக்கிறான். இன்னொரு வீடு எனக்காகவே காலியானது போல பரத் நினைத்தான்.

ஏற்கனவே அவன் நண்பன் குடியிருக்கும் வீட்டை பரத் பார்த்திருக்கிறான். அதனால் தான் அந்த வீட்டில் குடியேறலாம் என்ற எண்ணம் இரு‌ந்தது.

இருவரும் பரத்தின் நண்பன் வீட்டில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வாடகைக்கு குடியேறப் போகும் அந்த வீட்டைப் பார்க்க சென்றார்கள். பரத்தின் நண்பன் அவர்கள் கூடவே சென்றான்.  அவன் மனைவி தற்போது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதால் அவள் வரவில்லை. அவர்களுடன் வந்த முதல் குழந்தை அழ, நண்பன் அவன் வீட்டுக்கு  கிளம்பி சென்றான்..

வீடு நல்லா இருக்கு என்றாள் ஜீவிதா.

மீண்டும் ஒருமுறை அங்கும் இங்கும் என எல்லா அறைகளையும் சுற்றிப் பார்த்தாள்..

கீழே போகலாமா.?

வா போகலாம் என அவள் கைகளைப் பிடித்தான் பரத்.

அவன் தொட்ட அந்த வினாடியில் அவள் கைகள் நடுங்குவதை அவனால் உணர முடிந்தது.

ஒரு கிஸ்.?

அவங்க வந்துருவாங்க...

பரத் சிரித்தான். தன் நண்பன் எதற்காக கிளம்பி சென்றான் என தெரியாத அளவுக்கு முட்டாள் போல பேசுகிறாள் எ‌ன்று‌ நினைத்தான். அவளிடம் திரும்ப கேட்காமல் கன்னத்தில் கைவைத்து அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். முத்தங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என அவன் அமெரிக்காவில் இருந்து கிளம்பும் போதே இருவரும் பேசி வைத்த விஷயம். ஆனாலும் அவளது நடுக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. பரத் மீண்டும் அவளுக்கு முத்தம் கொடுத்தான்.

அவள் முகத்தில் பயமும், பதட்டமும்.

வாங்க போகலாம் என்றாள்.

பரத் சரியென சொல்ல, அவள் நடந்தாள். அவன் அவளுக்கு பின்னால் சென்றான்.

நண்பன் வீட்டுக்குள் நுழைந்த அடுத்த நொடி அவன் ஏன் இவ்ளோ நேரம் என்றான்.

பரத் தன் நண்பனைப் பார்த்து முறைத்தான். அவனுக்குத் தெரியும் தன் நண்பன் வேண்டுமென்றே கடுப்பேத்த முயற்சி செய்கிறான் என்று..

நண்பனின் மனைவி அவனைப் பார்த்து சும்மா இருங்க என கடிந்து கொண்டாள்.

நீ சும்மா இரும்மா என்று அவன் மனைவியை பார்த்து சொன்னான்...

பரத் தன் நண்பனை "ஏன் இப்படி பண்ற" என்பதைப் போல பார்த்தான்.

ஜீவிதாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது...

பரத் அவன் நண்பன் வீட்டிலிருந்து கிளம்பிய பிறகு அவர்கள் திட்டப்படி கல்யாண அழைப்பிதழ் தயார் செய்யும் கடைக்கு சென்றனர். அங்கே சென்று கல்யாண அழைப்பிதழ் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அது அவர்களின் நண்பர்களுக்கு கொடுக்க மட்டும்.

அதன் பிறகு அன்று மாலை வரை ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.இப்படியே இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வெளியே போவது, சாப்பிடுவது ஷாப்பிங் செய்வது என செய்து கொண்டிருந்தார்கள். 

எல்லாம் நல்லபடியாக எந்த பிரச்சனையும் சென்றது. விருந்துக்கு செல்ல அவர்களுக்கு தேவையான ஆடைகள் ஒரே கலரில் இருக்கும்படி வாங்கிக் கொண்டார்கள். 

ஊருக்கு செல்வதற்காக ஏற்கனவே பரத் இருவருக்கும் ட்ரெயினில் டிக்கெட் புக் செய்து வைத்திருந்தான். அவனுக்கு ஸ்லீப்பர் பஸ்ஸில் பயணம் செய்ய ஆசை. ஆனால் என்ன சொல்வாள் என்று தெரியாதே. அதனால் அமைதியாக இருந்தான்.

ஜீவிதாவின் தோழி எதுக்கு டிரெயின்ல போறீங்க, பஸ்ல போக வேண்டியது தானே! இப்பதான் ஸ்லீப்பர் பஸ் வந்துருச்சு அப்படி என்று சொல்ல, அதை ஜீவிதா அவனிடம் சொன்னாள். அவளே கண்ணா லட்டு திங்க ஆசையா என்று கேட்பதை போல இருந்தது. பரத் பஸ்ல போகலாமா எனக் கேட்க அவளும் சரியென சொன்னாள்.  ஸ்லீப்பர் பஸ் புக் செய்தவன், அவளிடம் பஸ்ஸில் போகும்போது கை அங்க இங்க படும். அப்புறம் ஏதாவது சொன்னேன்னு வச்சுக்க, நல்லா இருக்காது என்று சொன்னான்.

அவள் "அய்யய்யோ" என்றாள். அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை. ஆனால் தன் மனதுக்குள் அவள் சிரித்துக் கொண்டாள். அவள் தோழி "என்ஜாய் பண்ணுங்க" என்று தானே பஸ்ஸில்  போக சொன்னாள்.. அவள் தோழியும், தோழியின் காதலனும் பெங்களூருக்கு ஸ்லீப்பர் பஸ்ஸில் சென்ற விஷயம மாற்றும் பஸ்ஸில் நடந்த சில்மிஷத்தை சொன்ன பிறகுதான் அவளுக்கு பஸ்ஸில் போகலாம் என்று ஆசை வந்தது. அதனால் தான் அந்த பேச்சை ஆரம்பித்தாள்.

அவர்கள் இருவரும் ஊருக்கு செல்லும் நாளும் வந்தது. அவர்கள் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கும் வரை, பஸ்ஸில் போவதை பற்றி ஜீவிதாவுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவள் மனம் முழுக்க தோழி சொன்ன விஷயம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் தான். ஆனால் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த அடுத்த நிமிடமே, நாம் தவறு செய்து விட்டோமோ என்பதைப் போல அவனைப் பார்த்து கேட்டாள்.

அவன் ஏனென்று கேட்க, நமக்கு பின்னால் வந்த அந்த பெரியவர் பார்த்த பார்வை எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது என்று சொன்னாள்.

நான் அதனால் தான் முதலிலேயே உன்கிட்ட சொன்னேன், பஸ்ல போக வேண்டாம் அதுவும் ஸ்லீப்பர் பஸ்ஸில் போக வேண்டாம் என்று சொன்னான்.

பரத் அவளிடம் இப்படி அந்த பெரியவர் பார்த்ததுக்கே நீ இவ்வளவு புலம்புற. அப்ப நாம ரெண்டு பேரும் போன்ல என்னென்ன எல்லாம் பண்ணலாம் அப்படின்னு பேசின விஷயத்தை நான் பண்ணுனா, இந்த கண்ணாடிய உடச்சிட்டு குதிச்சிடுவியா என்று கேட்டான்

அந்த கேள்வி அவளுக்கு சிரிப்பை வர வைத்தது. ஓரளவுக்கு மனசு நார்மலாக தொடங்கி இருந்தது.

இரவு சாப்பாடு முடிந்து விளக்கை அணைத்த பிறகு ஏசி குளிரில் குளிரை மறைப்பதற்காக கொடுக்கப்பட்ட கம்பளிக்குள்ளே இருந்த அந்த இரு உடல்களும் ஒன்றை ஒன்று உரசி உணர்ச்சி தீயை  முட்டிக் கொண்டிருந்தன.

இரண்டு சிறிய முத்தங்கள் உதட்டில். அவனும் கொஞ்சம் ஆர்வக்கோளாறில் அவளது கழுத்துக்கு கீழே, அவன் கைகளை வைத்தபடி தன் கைகளால் அவளது முலைகளை அவ்வப்போது தடவி பிசைந்தான்.

ஆனால் இருவருக்குமே மேலே கை இருப்பது சரி என்று தோன்றவில்லை. ஏனென்றால் யார் எந்த நேரம் அந்த திரைச்சீலையை திறந்து பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் கொஞ்ச நேரத்தில்  அவன் கையை எடுத்து விட்டான்.கொஞ்ச நேரம் கழித்து அவளது கையை எடுத்து அவனது உறுப்பு இருக்கும் இடத்தில், பேண்ட் மேலே வைத்தான்.அவள் கையை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள். மீண்டும் எடுத்து வைத்தான். அப்போதும் அதே நிலை தான்.

இது ஒத்து வராது அவள் எதுவும் செய்ய மாட்டாள் என்று நினைத்தவன் அவளது சுடிதார் பேண்ட் மேலே கையை வைத்து தடவ ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்திலேயே அவனது கை அவளது சுடிதார் பேண்டுக்குள் நுழைந்தது. அவன் அவளுக்கு விரல்களால் சுகம் கொடுக்க ஆரம்பித்தான். அவள் எவ்வளவோ கையை பிடித்து இழுத்துப் பார்த்தாள். அவளால் முடியவில்லை. அவளுக்கு நேரம் செல்ல செல்ல ரொம்ப ஒரு மாதிரி இருந்தது. எங்கே கத்தி விடுவோமோ என்று பயந்துவிட்டாள்.

அவள் முகம் போன போக்கை பார்த்த பரத் தன் விரல்களால் விளையாடுவதை நிறுத்தினான். அதன் பிறகு கொஞ்ச அமைதி முத்தங்களை பரிமாறிக் கொள்வது என செய்தார்கள். 1 மணி நேரத்தில் இருவரும் தூக்கிவிட்டார்கள்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)