09-03-2024, 11:15 PM
Finally both mom and daughter got fucked by dad and son... Excellent update
Keep going
Keep going
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b]DON'T HATE SPEECH
[/b]DON'T HATE SPEECH
Adultery விதியின் வழி
|
09-03-2024, 11:15 PM
Finally both mom and daughter got fucked by dad and son... Excellent update
Keep going
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b]DON'T HATE SPEECH
10-03-2024, 08:57 AM
Semma story and super update flow nalla irku ippdiye continue pannuga mudincha alavi sikarama update kudunga romba long Brea vendam please
21-03-2024, 09:33 PM
Any update??
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b]DON'T HATE SPEECH
30-03-2024, 01:08 PM
(02-03-2024, 02:07 AM)Aisshu Wrote: உமா மெல்ல கதிரின் டீஷர்ட்டை புடித்து மேலே தூக்கி கொண்டு வந்தாள். கதிரும் அவள் ஆசைக்கு ஏற்ப கொஞ்சம் தளர்ந்து கொடுத்து டீஷர்ட் மேலே வந்ததும் கதிரின் முகத்தை டீஷர்ட் மூடும் போது அவன் அனைத்து கொண்டாள். கதிரின் முகம் மூடி இருக்க அவன் மார்பும் அவள் மார்பும் ஒன்றாக இணைந்தது. கதிருக்கு சொல்ல முடியாத சுகம். ஒரு பஞ்சு பொதி தன்மார்பில் அழுத்துவது போல் உணர்ந்தான். கதிர் டீஷர்ட் கழட்டாமல் இருக்க உமா அவனை அனைத்து கொண்டே டீஷர்ட் எடுத்து விட்டால். ஆனாலும் அவன் அணைப்பை விடவில்லை. தன்னுடைய முலைய அவன் கண்களுக்கு காமிக்க அவளுக்குள் ஒரு வித கூச்சம். இருவரும் அனைத்து கொண்டே இருக்க.. சான்ஸே இல்லை செம்ம அப்டேட். காதலும் காமமும் வென்றது ஒன்றாக.
01-04-2024, 01:27 PM
What happened bro .pls update பண்ணுங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்
05-04-2024, 10:24 PM
Hi, how are you?
Any update?
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY
[/b]DON'T HATE SPEECH
16-04-2024, 08:38 PM
please bro, post an update to the wonderful story.
17-04-2024, 09:41 PM
குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் வேகமாக கதையை எழுத முடியவில்லை. மன்னிக்கவும். சீக்கிரம் கதையின் அடுத்த பகுதியை பதிவிட முயற்சி செய்கிறேன். பொறுத்து கொள்ளவும்.
18-04-2024, 03:05 PM
Ur situation understood nanba. Take your own time. I will be with you nanba until then
28-04-2024, 09:56 PM
கதைக்கு ஆதரவும் விருப்பமும் தெரிவித்த நண்பர்களுக்கு மிக்க நன்றிகள். கீழே குறிப்பிட்ட நண்பர்களின் ஆதரவுக்கு என்னுடைய நன்றிகள்.
Ananthukutty KILANDIL omprakash_71 rajanandhini_swacpl Thebeesx Cuck Son11 flamingopin Isaac Sanjukrishna VazDev karthikse12 sweetsweetie alisabir064 Cmvman Gandhi krishna venkygeethu ju1980 Lusty Goddess Vicky Viknesh Chitrarassu Sivaraman Inlover olumannan worldgeniousind Kallapurushan FantasyX Gopal Ratnam இதோ கதையின் அடுத்த பகுதி. படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள். என்றும் உங்கள் ஆதரவை விரும்புகிறேன்.
28-04-2024, 09:58 PM
Part 14
உமா கதிரின் அணைப்பில் அப்படியே படுத்து இருந்தாள். இவ்வளவு நேரம் அவளும் அவனும் ஆடிய காம களியாட்டம் அவள் மனதில் ஓடி கொண்டு இருந்தது. கொஞ்சம் வெக்கம், கொஞ்சம் பயம், கொஞ்சம் சந்தோசம், கொஞ்சம் குற்ற உணர்வு, கொஞ்சம் கோவம் எல்லாம் கலந்த உணர்வுடன் ஒரு வித குழப்பத்தில் இருந்தாள். ஏதோ ஒரு ஆசையில் ஒரு ஆர்வத்தில் இப்படி பண்ணினாலும் அவள் கண் முன்னே நந்தினி வந்து போனாள். நந்தினி என்ன நினைப்பா இந்த விஷயம் தெரிஞ்சா என்று மனதில் ஒரு ஓட்டம். அதுவும் இல்லாமல் அவளை தனியா விட்டுட்டு வந்துட்டோம், அவளை பத்தி எதுவும் யோசிக்காம இப்படி இவன் கூட உடம்புல ஒட்டு துணி இல்லாம படுத்து கிடக்கிறோமே என்று ஒரு வித குற்ற உணர்ச்சி தோன்றியது. மெல்ல கதிரின் கையை எடுத்து விட்டு எழுந்து உக்கார்ந்தாள். டேபிளில் இருந்த தன் மொபைலை எடுத்து நந்தினிக்கு டயல் செய்தாள். மணி பார்த்தாள். 11:30 ஆகி இருந்தது. தூங்கி இருப்பாள். அதனால் தான் மொபைல் எடுக்கலைனு வைக்க போகும் போது, அவள் மொபைல் சிணுங்கியது. உடனே எடுத்தாள். நந்தினி மறுமுனையில் நிர்வாணமாக எழுந்து உக்கார்ந்து "அம்மா" இருவரும் நிர்வாணமாகி அமர்ந்து கொண்டு குற்ற உணர்ச்சியில் "ஏய் நந்து சாயங்காலம் பேச முடியல. நீ சாப்டியா. தூங்க ஒன்னும் பயம் இல்லையே" என்று பதட்டத்துடன் பேசினாள். நந்தினி மனதில் அம்மா நாம இப்படி இருக்குறது தெரிஞ்சா என்ன நினைப்பா "ஹ்ம்ம் அம்மா ஒன்னும் பிரச்சனை இல்லை" "என்னடி குரல் ரொம்ப கம்மியா கேக்குது.. ஏதாவது உடம்பு சரி இல்லையா" நந்தினி தன்னுடைய புண்டையில் லேசான ரத்த கசிவினால் ஏற்பட்ட வலி, கொஞ்சம் சூட்டு வயிற்று வலி சேர்ந்து இருந்தது "அம்மா கொஞ்சம் வயிறு வலிக்குது. அது தான். காலைல சரி ஆகிடும்" "என்ன டி சொல்லுறே.. பீரியட்ஸ் டைம் இல்லையே உனக்கு. அப்புறம் என்ன" "ஐயோ அம்மா.. நான் பாத்துக்குறேன்" "கீர்த்தி சார் போன் பண்ணி வர சொல்லட்டுமா" நந்தினி மனதில் ஐயோ அம்மா அவரால தான் வலியே ன்னு சொல்ல தோணுச்சு "அம்மா.. இந்த நேரத்துல எதுக்கு. நான் பாத்துக்குறேன்" "சரி டி.. கிச்சன்ல சீரகம் இருக்கு. கொஞ்சம் தண்ணி குடிச்சு முழுங்கு" நாம வீட்ல இல்லைனு அம்மாக்கு தெரிஞ்சுட கூடாதுன்னு கொஞ்சம் கவனமா இருந்தா. இன்னும் கொஞ்சம் நேரம் பேசினா அம்மா கண்டுபுடிச்சிடுவா னு தோணுச்சு "சரிம்மா பாத்துக்குறேன். தூக்கம் வருது நாளைக்கு பேசலாமே" "சரி டி..பாக்கலாம்" -------------------------------------------- நந்தினி உமாவிடம் பேசி முடித்து திரும்பி பார்த்தாள். கீர்த்து பாத்ரூமில் இருந்து ஒரு டவல் கட்டி வெளியே வந்தார். நந்து அம்மணமாக இருப்பதை உணர்ந்து ஒரு போர்வை எடுத்து போர்த்தி கொண்டாள். கீர்த்தி லேசாக சிரித்து விட்டு கண்ணாடி முன்னின்று தலையை வாரி கொண்டார். "என்ன நந்து அம்மா கிட்ட நம்ம சாந்தி முகூர்த்தத்தை பத்தி விலாவாரியா சொல்லிட்டியா" "சீ. போடா" "என்னது டா வா" "ஹ்ம்ம்.. உனக்கு எதுக்கு மரியாதை" சொல்லி சிரித்தாள். அவள் சிரிக்கும் போது மேலப்போர்வை லேசாக விலகி அவள் சின்ன முலை எட்டி பார்த்தது. அதை கீர்த்தி பார்ப்பதை பார்த்து நந்தினி போர்வை இழுத்து மூடினாள். நந்தினி எழுந்து போர்வை எடுத்து மூடி கொண்டு தன்னுடைய சிதறிய உடைகளை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள். சூடு தண்ணியில் குளிக்க கொஞ்சம் களைப்பு தீர்ந்தது. அப்படியே சில நிமிஷம் இருந்து விட்டு ஒரு டவலை மார்பளவு கட்டி கொண்டு வெளியே வந்தாள். அந்த ஹோட்டல் காம்ப்ளிமென்ட் கொடுத்த நயிட்டி எடுத்து அணிந்து கொண்டாள். கீர்த்தி டவல் மட்டும் கட்டிக்கொண்டு படுக்க. இருவரும் அருகில் படுத்து கொண்டனர். நந்தினி கீர்த்தி அருகே சென்று அவர் முகத்தை பார்த்து கொண்டே "கீர்த்து ரொம்ப பயமா இருக்குடா. காலேஜ் ல நம்ம விஷயம் தெரிஞ்சா.. அதுவும் இல்லாம அம்மா என்ன சொல்லுவாங்களோ" கீர்த்தி வலது கையை அவள் இடுப்பில் போட்டு கொள்ள, அவளுக்கு ஒரு வித சுகமாக இருந்தது "நந்து.. எப்படியும் ஒரு நாள் இந்த விஷயம் தெரியத்தான் போகுது. நாம தான் ஏதாவது வழி தேடணும்" நந்தினி கண்களில் கலக்கம் தெரிந்தது. "ஏய் நந்து எதுக்கு இப்போ கலங்குறே. என் மேலே நம்பிக்கை இல்லையா" "ஹ்ம்ம்" நந்தினி கீர்த்தி அனைத்து கொண்டு அவர் மார்பில் முகம் புதைத்து கொண்டாள். கீர்த்தி அவள் தலை முடிகளை கோதிவிட்டு கொண்டே அனைத்து படுத்து இருந்தார். மெல்ல குனிந்து நந்தினி உச்சந்தலையில் லேசாக முத்தம் பதித்தார். அவரின் முத்தம் நந்தினிக்கு ஒரு வித புத்துணர்ச்சியும் அவளின் நினைப்பை திசை திருப்பவும் செய்தது. கீர்த்தி நந்தினியை தன்னுடலோடு இழுத்து அனைத்து கொண்டார். கீர்த்தி ஒரு காலை அவள் மேல் போட்டு கொண்டு அவள் கண்களை பார்த்து கொண்டே அவள் கண்களில் முத்தம் பாதிக்க நந்தினி கண்மூடி அவள் கைகள் கீர்த்தியின் மார்பில் வருடியது. நந்தினியும் மெல்ல கீர்த்தியின் மார்பில் உதட்டை பதித்து முத்தம் இட்டாள். கீர்த்தியின் சுன்னி விறைக்க தொடங்கி நந்தினி அடிவயிற்றில் முட்டியது. கீர்த்தி கொஞ்சம் நகர்ந்து கொண்டு நந்தினியை பார்த்தார். அவளுக்கு அப்போது புரியவில்லை. நந்தினி லேசாக கண்சொக்கி கிடைக்க கீர்த்தி அவள் உதட்டில் தன்னுதட்டை வைத்து முத்தம் இட்டார். இருவருக்கும் கொஞ்சம் அந்த முத்தம் ஒரு வித அமைதியை கொடுத்திட மாறி மாறி இருவரும் இதழ்களை சுவைக்க தொடங்கினர். இருவருக்குள் இருந்த பயமும் இப்போது காணாமல் போயிருந்தது. இருவருக்குள்ளும் ஒரு பரவசமும் ஒரு நம்பிக்கையும் மலர்ந்து இருந்தது. கீர்த்தி ஒரு நிமிடம் நிறுத்தி நந்தினி பார்க்க அவள் கொஞ்சம் வெக்கத்தில் அவர் மார்பில் சாய்ந்து கொண்டு "கீர்த்து ஐ லவ் யு டா" "நந்து.. " அவள் இதழ்களை மீண்டும் லேசாக கடித்து பிரித்தார். அவளும் அவரின் செய்கையை ரசித்து கொண்டு தன் உதட்டை மீண்டும் காட்டினாள். கீர்த்தி கீழ் உதட்டையும் மேல் உதட்டையும் மாறி மாறி சப்பினார். ஒரு சில நிமிட இந்த முத்த விளையாட்டுக்கு பிறகு கீர்த்தி ஏதோ ஒரு நெருடலுடன் "நந்து.. " அவளும் என்ன என்று பார்ப்பது போல முழிக்க "நந்து.. போதும்" என்று அவளை விட்டு லேசாக பிரிய முற்பட்டார். "என்ன ஆச்சு கீர்த்து" "இல்லை நந்து.. ஒரு மாதிரி இருக்கு" "ஹ்ம்ம்" சொல்லி நந்தினி அவரை விட கொஞ்சம் நேரம் மௌனம். "ஏய் நந்து.. இப்போ தான் பண்ணி இருக்கோம்.. உனக்கு இன்னும் வந்த ரத்தம் கூட இன்னும் ஒழுங்கா காயல.. அதுக்குள்ளே வேணாமேன்னு" நந்தினிக்கு என்ன சொல்ல என்று தெரியல.. உடலும் மனதும் ஒரு வித ஏக்க போராட்டத்தில் இருந்திட, அவள் புண்டை தாங்காது என்று கீர்த்தி சொல்வது.. அப்படியே உறைந்து இருந்தாள். "நந்து சாரி டா.." நந்தினி எழுந்து பாத்ரூம் சென்றாள். அங்கே தன்னுடைய புண்டை இதழ்களை வருடி கழுவினாள். அதில் இருந்த பிசின் போன்ற திரவத்தில் கொஞ்சம் ரத்த சிவப்பு தெரிய மீண்டும் மீண்டும் அலம்பினாள். கொஞ்சம் திருப்தி அடைந்ததும் கைகால்களை அலம்பி விட்டு ஒரு டவல் எடுத்து முகத்தை துடைத்து விட்டு வெளியே வந்தாள். கீர்த்தி படுத்து இருக்க அவள் அருகே வந்து உக்கார்ந்து அவர் முகம் பார்த்து "தேங்க்ஸ் டா" கீர்த்தி அருகில் நந்தினி படுத்து கொண்டு அவர் மார்பில் கைகளை போட்டு இறுக்கி அணைத்தாள். "கீர்த்து உன்னோட வைஃப் ரொம்ப கொடுத்து வச்சவங்க. என்னையே இப்படி பாத்துக்குறேன்னா கண்டிப்பா உன்னோட வைஃப் எப்படி எல்லாம் பாத்துட்டு இருந்து இருப்பே" "ஹ்ம்ம்.. அப்படிலாம் இல்லை. ஜஸ்ட் ஒரு courtesy தானே. செக்ஸ் மூட் விருப்பம் இருக்கின்றதாலே கஷ்டப்படுத்த கூடாதுல்ல.. ஆனா நானும் அவளும் அவ இறக்குற வரைக்கும் காதலித்தோம். கடந்த 4 வருஷமா அவளோட நினைப்பு, பையன், காலேஜ் ன்னு ஓடிட்டு இருந்தேன்.. இன்னைக்கு இப்படி இருப்பேன்னு நினைக்கல" "கீர்த்து.. தேங்க்ஸ் டா" அவர் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவரும் அவளை அனைத்து கொண்டு அப்படியே படுத்து இருக்க அப்படியே தூங்கினார். -------------------------------------------- உமா எழுந்து சென்று குளித்து விட்டு வந்தாள். டவல் மார்பு வரை சுத்தி இருந்தாள். கதிர் அவளை பார்த்து லேசாக புன்னகைக்க, உமாவின் முகத்தில் அந்த புத்துணர்ச்சி இப்போ இல்லை. அவள் கண்கள் சோகத்தை காட்டியது. கதிருக்கு புரிந்தது உமா நந்தினியை பற்றி ஏதோ யோசித்து கொண்டு இருக்கிறாள் என்று. ஒரு புது நயிட்டி, ப்ரா, பாவாடை எடுத்து அணிந்து கொண்டு வந்து கட்டிலில் உக்கார்ந்தாள். தலையை சீப்பால் வாரிவிட்டு அப்படியே படுத்து ஓடும் ஃபேன் பார்த்து கொண்டே இருந்தாள். ஒரு வித மயான அமைதி நிலவியது. கதிர் அவள் அருகே நகர்ந்து ஒட்டி படுக்க முற்பட்டான். அவள் அப்படியே படுத்து இருந்தாள். கதிர் கைகளை அவள் வயிற்றில் போட்டான். அவன் கையை புடித்து தள்ளிவிட்டாள். "ஏய் உமா என்ன அச்சு" உமாவின் கண்கள் ஓரம் நீர் துளி வழிந்தது. கதிர் மேலும் நெருங்கி அவள் முகத்தை தன்பக்கம் திருப்பி "ஏய் எதுக்கு உமா எமோஷனல் ஆகுறே" "கதிர்.. என்ன நினைச்சா எனக்கு அசிங்கமா இருக்குடா.. தப்பு பண்ணிட்டேன். என்னோட சுகத்தை மட்டும் நினைச்சு உன்னோட வாழ்க்கை, நந்தினி வாழ்க்கை பாழாக்கிட்டேன்" "ஏய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைடி.. நீ ரொம்ப கொழப்பிக்குறே" "இல்லை கதிர் நாளைக்கு நந்தினிக்கு விஷயம் தெரியும் போது என்ன ரொம்ப கேவலமா நினைப்பால்ல" "ஏய் ஏதாவது வழி பொறக்கும்..இப்போ கவலை படாதே" "சீ.. போடா.. " கதிர் அவள் மேல் கைகளை போட்டு நெருங்கி அனைத்து கொண்டான். அவளும் அவன் மார்பில் கண்மூடி கலங்கி கொண்டு இருந்தாள். சில நிமிஷம் அப்படியே இருந்து விட்டு உமா அவனை விட்டு பிரிந்து அப்படியே படுத்தாள். "ஏய் உமா.. ரிலாக்ஸ்.. தூங்கு நல்லா.. நாளைக்கு நடக்குறதை நாளைக்கு பாத்துக்கலாம்" உமா அவனை பார்த்து லேசாக புன்னகைத்தாள். அப்படியே படுத்து தூங்கினால். கதிரும் அவள் மேல் லேசாக கைகளை வைத்து கொண்டு மெல்ல அணைத்தவாறே கண் அசந்தான். |
« Next Oldest | Next Newest »
|