Posts: 2,581
Threads: 0
Likes Received: 1,266 in 1,032 posts
Likes Given: 1,282
Joined: May 2019
Reputation:
20
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக கதை ஹீரோ அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்லி அதற்கு பிறகு பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன். இந்த பெண் உடன் நடக்கும் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது
Posts: 147
Threads: 0
Likes Received: 56 in 46 posts
Likes Given: 49
Joined: Sep 2019
Reputation:
0
Excellent, but the writing was continuous without any gaps cant understand the conversation and had to read twice.
•
Posts: 906
Threads: 2
Likes Received: 2,501 in 551 posts
Likes Given: 288
Joined: Nov 2018
Reputation:
167
Thanks for your comments
பேருந்தில் நானும் அவளும் இருவர் அமரக்கூடிய சீட்டில் ஒன்றாக அமர்தோம் இருவரிடமுமே எந்த ஒரு
லக்கேஜும் இல்லை அவள் ஜன்னல் ஓரத்தில் அமர நான் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன் கண்டக்டர்
டிக்கெட் கொடுத்தபின் நான் அவளிடம் என்னை பற்றி சொல்ல அவள் பக்கம் திரும்பினேன் அவளோ
இப்போது முழுவதும் தெளிவாகி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள் நான் சற்று செருமி அவள்
கவனத்தை என் பக்கம் திருப்பினேன் அவளும் என்னை பார்த்தாள்
நான் : சரி இனி நீ உன் வீட்டுக்கு போவதுல என்ன பிரச்சனை நீ என்கிட்டே தெளிவா சொன்னாதான்
ஏதாவது முடிவு எடுக்கலாம்
அவள் முகம் சற்று சீரியஸ் ஆகி பின் மெதுவாக பேசினாள்
அவள் : என் பேருகூட கேட்காம எனக்கு இவ்வளவு உதவி பண்ணியிருக்கீங்க சொல்லுறேன்
என் பேரு கீதா நான் பிறந்து வளைந்தது எல்லாமே கும்பகோணத்துல தான் நான் Bsc கம்ப்யூட்டர் சயின்ஸ்
படிச்சுக்கிட்டு இருந்தே எங்க வீட்ல நான் அம்மா அக்கா அப்புறம் நான்
அக்கா திருமணம் ஆகி இப்போ எங்க வீட்ல தான் இருக்கா அவ husband ஒரு மெடிக்கல் ஸ்டோர்ல salesman
வேல பாக்குறார் என் அப்பா ஒரு கோயில் குருக்கள் அம்மா வீட்ல இருந்து எங்களுக்கு சமைச்சு போடுறாங்க
அக்கா லவ் பண்ணி என் மாமாவை கட்டிக்கிட்டா நாங்க சுத்தமான சைவ பிராமின்ஸ் மாமாவும் பிராமின்
தான் அதனாலே அப்பா அவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டார் ஆனா மாமா அக்கா வ கல்யாணம்
பண்ணும் முன்னாடியே எல்லா கெட்ட பழக்கமும் இருப்பவர் அதெல்லாம் அப்புறம் தெரிஞ்சு பல
சண்டைகள் வீட்டில் நடக்கும் அப்பாவும் அவரை விரட்டி அக்காவை மீண்டும் எங்க வீட்லயே
செத்துக்கிட்டார் ஆனா கொஞ்ச நாள் கழிச்சி அவ புருஷன் நடிச்சி எங்க வீட்டுலயே தங்கிட்டார் இப்படி
இருக்கும் போது தான் நான் காலேஜ் போயிடு வரும்போதெல்லாம் என் பின்னாடியே ஆஸிப் வர
ஆரமிச்சான்
அவள் அவன் பேறே சொல்லும்போதே கண் கலங்கியது
அவன நீங்க அந்த கடைல cctv ல பாத்தீங்க ல அவன் தான்
என்ன சுத்தி சுத்தி வந்தான் முதிலில் நான் அவனை கண்டுகொள்ளவில்லை ஆனா அவன் நான் எவ்வளவு
விரட்டியும் என் பின்னாலயே வந்தான்
என் friends கூட அவன் என் பின்னாடி வரும்பது உன் ஆளு வராண்டி என்று சொல்லி சொல்லி என் மனசு
கொஞ்சம் மாற தொடங்கியது அது மட்டும் இல்லை வீட்ல கொஞ்ச நாள் போக போக என் அக்கா
வீட்டுக்காரர் என்ன பாக்குற பார்வை ஒரு மாறியது நான் இத தெரிஞ்சு அக்கா கிட்ட சொன்னேன் அவளோ
என் கிட்ட கெஞ்சினாள் யாரிடமும் இத சொல்லவேண்டாம் என்று அப்பக்கோ அம்மாக்கோ தெரிஞ்சா
மறுபடி அவரை விரட்டிடுவாங்க நான் கொஞ்ச கொஞ்சமா அவர்கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன் என்று
ஆனா அது மேலும் பிரச்சனை கிளப்பியது அவள் அவரிடம் இத சொல்ல அவளை டெய்லி திட்டி
கஷ்டப்படுத்தினார் அப்பா இப்போ இத பத்தியெல்லாம் அவ்வளவாக கண்டுக்கல அதனால அவருக்கு
ரொம்ப தைரியம் வர வீட்டில எண்ணெய் வேண்டுமென்றே தொட ஆரமிச்சார் அக்காவும் எதுவுமே கேட்க
முடியாதவளா இருந்தா இதனாலே நான் இந்த வீட்டை விட்டு சீக்கிரம் போய்டுனும்னு இருந்தேன் ஆனா
வீட்டு வருமானமே கொஞ்சமா இருக்க என்ன கல்யாணம் பண்ணி கொடுக்க அவரால் இப்போது முடியாது
என்று தெரியும் அப்போ தான் நானே ஆசிப் வ பார்க்க ஆரமித்தேன் இப்படியே எங்க லவ் ஆரமிச்சது
நல்லவனா இருந்தான் அவன் முஸ்லிமா இருந்ததால் கண்டிப்பா எங்க அப்பா எங்க கல்யாணத்துக்கு
ஒத்துக்க மாட்டார்னு எனக்கு தெரியும் அதே போல ஆசிப் வீடு கொஞ்சம் வசதி உள்ளவுங்க என்று
சொல்லியிருந்தான் அதனால் அவன்கிட்ட சொல்லி திருமணம் செய்ய கொஞ்சம் நாள் ஆகும்னு சொன்னான்
ஆனா காதல் என் கண்ண மறச்சிடுச்சி அவன் சொன்னதெல்லாம் நம்பினேன் ஆனா அவன் வீடு எங்க
இருக்கு என்ன வேலை செயுறான் என்று ஒருமுறை கூட ஒழுங்கா சொன்னதுல்ல நான் கேட்கும்போதெல்லாம்
ஏதாவது சொல்லி மழுப்பிடுவான் நானும் ஒன்னும் கேட்கல அப்போதான் ஒரு நாள் என்கிட்ட வந்து நாம
ஒடனே கல்யாணம் பண்ணனும் அதும் இங்க இந்த ஊர்ல முடியாது என்றும் பெங்களூல பிரெண்ட்ஸ்
எல்லாம் இருக்காங்க னு சொல்லி என்னை வர சொன்னான் நானும் மொத தயங்கினேன் அப்புறம்
எப்படியோ அவனை நம்பி வந்தேன் வீட்ல எனக்கு வாங்குன ஒரு 2 பவுன் செயின் வளையல் எல்லாம்
எடுத்துட்டு வந்துட்டேன் முதலில் தனியே சொல்லாமல் வர பயந்தேன் ஆனா அவன் என்ன ஆறுதல பேசி
கூடி வந்தான் பெண்களூல ஒரு ஹோட்டலை தங்கினோம் காலைல போய் பிரெண்ட்ஸ் வந்தவுடன்
ரெஜிஸ்டர் ஆபிஸ் போய் கல்யாணம் பண்ணலாம் னு சொன்னான் நானும் நம்பி அவனோடு தங்கினேன்
அப்புறம் .............என்று அவள் மீண்டும் அழ எனக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது நான்
அவளை சமாதானம் செய்து அவளுக்கு தண்ணீர் கொடுக்க அவளும் அதை குடித்தபடியே கண்களை
துடைத்துக்கொண்டு மீண்டும் ஜன்னல் வெளியே பார்க்க அரமித்தாள் நானோ இனி என்ன செய்வது என்று
செய்வது என்று புரியாமல் முழித்தேன்
The following 12 users Like venkygeethu's post:12 users Like venkygeethu's post
• AjitKumar, flamingopink, Gandhi krishna, Isaac, KumseeTeddy, madhan4u, manigopal, Navinneww, omprakash_71, Punidhan, Royal enfield, User_6262
Posts: 660
Threads: 0
Likes Received: 257 in 220 posts
Likes Given: 440
Joined: Aug 2019
Reputation:
3
Super update. so he has fucked her nicely in lodge for few nights and left her abandoned.
•
Posts: 14,309
Threads: 1
Likes Received: 5,679 in 5,011 posts
Likes Given: 16,871
Joined: May 2019
Reputation:
34
மிகவும் எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 587
Threads: 0
Likes Received: 242 in 211 posts
Likes Given: 352
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 626
Threads: 0
Likes Received: 257 in 225 posts
Likes Given: 381
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 906
Threads: 2
Likes Received: 2,501 in 551 posts
Likes Given: 288
Joined: Nov 2018
Reputation:
167
ஆதரவு தந்த நண்பர்களுக்கு நன்றி
கதை சற்று கடந்து சென்ற பின்னரே காமம் கலந்து தொடரும் அதுவரை சற்று மென்மையான பதிவே
இருக்கும்
Posts: 1,120
Threads: 0
Likes Received: 408 in 368 posts
Likes Given: 625
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 611
Threads: 0
Likes Received: 318 in 270 posts
Likes Given: 466
Joined: Aug 2019
Reputation:
2
The boy had used her fully i guess That is why he left her.
Posts: 2,581
Threads: 0
Likes Received: 1,266 in 1,032 posts
Likes Given: 1,282
Joined: May 2019
Reputation:
20
மிகவும் அருமையானது பதிவு அதிலும் குறிப்பாக பெண் மனதில் உள்ள வலியை சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்
Posts: 709
Threads: 0
Likes Received: 289 in 250 posts
Likes Given: 406
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 786
Threads: 0
Likes Received: 295 in 260 posts
Likes Given: 412
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 61
Threads: 0
Likes Received: 114 in 84 posts
Likes Given: 4
Joined: Dec 2023
Reputation:
0
•
Posts: 906
Threads: 2
Likes Received: 2,501 in 551 posts
Likes Given: 288
Joined: Nov 2018
Reputation:
167
Thanks for your comments
அவள் இப்போது இருக்கும் சூழலில் வீட்டுக்கு செல்லமுடியாது என்று எனக்கு தெரியும் இருந்தாலும் இவளை
என்னுடன் கூட்டி சென்று எங்கு தங்குவது எப்படி இந்த பிரச்னையை தீர்ப்பது ஏற்கனவே எல்லா
பிரச்னையும் ஒதுக்கி விட்டு தான் தனியா வந்தேன் இப்போ மறுபடியும் பிரச்சனை நம்மை தேடி வருதே
ஆண்டவா என்று மனதில் நினைத்துக்கொண்டு சரி ஆனது ஆகட்டும் நம்ம வாழ்க்கையை பற்றி அவளிடம்
சொல்லலாம் அவளே ஒரு முடிவு எடுக்கட்டும் என்று நான் அவளிடம் சரி இனி என்ன செய்வது என்று முடிவு
செய்வதற்கு என்னோட கதையை நீ கேட்டினா ஒரு முடிவுக்கு வரலாம் என்று நான் என் கதையை
சுருக்கமாக சொல்லிமுடித்தேன் நான் சொல்லுவதை கூர்மையாக கேட்டுக்கொண்டிருந்தவள் சற்று
வருத்தப்பட்ட முகத்துடன் கண்கள் கலங்கினாள் நானும் அவளிடம் சொல்லும்போது என் பெற்றோர்
இறப்பை கூற என் கண்கள் கலங்கின அவள் என் கைகளை அழுத்தி பிடித்து ஆறுதல் படுத்த முயன்றாள்
நானும் உணர்ச்சி வசப்பட்டு அவள் கைகளை இருக்க பற்றிக்கொண்டேன் சற்று நேரம் இருவரும் எதுவுமே
பேசவில்லை பேருந்து மைசூரு நெருங்கிக்கொண்டிருந்தது சற்று நேரத்தில் அவள் என் தோள் மீது
சாய்ந்துகொண்டாள் நான் சற்று நேரத்தில் சுதாரித்துக்கொண்டு அவளை எழுப்பி அடுத்து என்ன செயலாம்
என்று கேட்க அவள் சற்று தயங்கி தயங்கி அவள்: நான் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நெனச்சு
வருந்தினேன் ஆனா நீங்க பட்ட கஷ்டங்களை பாத்தா எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியல நான்
என்ன சொல்லுவது என்று தெரியல நீங்க தப்பா நினைக்கட்டி என்ன உங்க உங்க கூட கூட்டிபோங்க
நான் அதிர்ச்சியுடன் அவளிடம்
நான் எங்க கூட்டி போறது நானே அடுத்து என்ன பண்ணுவது எங்க போவது என்று தெரியாமல் சுத்தி
திரியுறேன் இதுல உன்ன எங்க கூட்டி போறது என்று சொல்ல அவளோ உடனே
அவள்; சரி உங்களுக்கு கஷ்டமா இருந்தா என்ன இறக்கி விட்டுருங்க நான் எங்காவது குளம் குட்டை இருந்தா
விழுந்துடுறேன் அப்பவே அந்த பஸ் ஸ்டாண்டிலேயே என்ன விட்டுருந்திருக்காம்ல
என்று சொல்ல நானோ அவளை முறைத்துக்கொண்டு
நான் : என்ன விளையாடுறியா சாவதுக்கா உன்ன கூட்டி வந்தேன்
அவள் : அப்போ உங்களோடு என்ன கூட்டி போங்க
நான் : என்ன இப்படி படுத்துற எங்க போறது
அவள் : நீங்க எங்க போறீங்களா அங்க
அவள் இப்போது முழுவதும் என்னிடம் சகஜமா பேசுனா அவளின் காதலனை பற்றி மறந்து போனாள்
அவள் :நீங்க ஒன்னு தெரிஞ்சிக்கணும் நான் ஏன் அங்க இருக்கணும் அவன் ஏன் என்ன ஏமாத்திட்டு அங்க
விட்டுட்டு போனும் நீங்க ஏன் அங்க வரணும் எவ்வளவோ பேர் பார்த்துட்டு பேசாம போக நீங்க ஏன் எனக்கு
உதவுனும் இது எல்லாமே ஏதோ கடவுள் எனக்கு நடந்த கஷ்டத்தை பார்த்து உங்க மூலியமா உதவ உங்கள
அனுப்பி இருக்கார்
நான் : அவளை பார்த்து சற்று விரக்தியுடன் அப்படி கடவுள் நமக்கு செய்யணும்னா ஏன் எனக்கு இப்படி ஒரு
மனைவியை கொடுக்கணும் அதே மாதிரி உனக்கு ஏன் அப்படி ஒரு லவ்வரை கொடுக்கணும்
அவள் : ம்ம் நம்மள சேக்க தான்
என்று முணுமுணுத்தாள்
நான் அவளை முறைத்தேன் அவளோ குறும்புடன் நாக்கை சுழட்டினாள்
நான்: சரி அப்படியே நான் உன்ன கூட்டி போன நாம எங்க போறது
அவள் : அது நீங்க தான் முடிவு பண்ணனும்
நான்: சரி நானும் உன்ன எங்காவது விட்டுட்டு போய்ட்டா
அவள் : ம்ம் அப்படியே எங்காவது போய் சாவ வேண்டியதுதான்
என்று ரொம்ப சிம்பிளா சொன்ன
அவள் : என்னடா இவளவு பேசுறேன்னு பாக்கிறீங்களா அவன் விட்டுட்டு போனதும் நானும் மனசு உடைஞ்சு
போனேன் ஆனா நீங்க வந்து எனக்கு உதவி பண்ணீங்க அது மட்டும் இல்ல நீங்க அந்த பஸ் ஸ்டாண்ட்ல
எனக்காக எவ்வளவு சிரமபட்டிங்கனு எனக்கு தெரியும் அப்படி பட்ட நீங்க கண்டிப்பா என்ன விட்டுட
மாட்டீங்க
நான்: சரி நாம என்ன செய்வது எங்க தங்குவது நான் ஏதோ கிடைத்தது தின்னு எங்காவது தங்கி இருப்பேன்
ஆனா உன்ன வெச்சுட்டு எங்க எப்படி என்று நான்
சொல்ல
அவள் : நான் உங்களுக்கு தொந்தரவு குடுக்காம இருப்பேன் நான் நல்லா சமைப்பேன் உங்களுக்கு அப்படி
சாப்பாடுக்கு வெளியே தேடவேண்டாம்
என்று சொல்ல
நான் : ம்ம் சரி நாம ஒரு வீடு பிடித்தாலும் என்ன உறவு சொல்லி உன்ன என் வைக்க முடியும்
அவள் : ம்ம் உங்க லவ்வருனு சொல்லுங்க இல்ல பொண்டாட்டின்னு சொல்லுங்க
என்று சாதாரணமா சொல்ல நான் அதிர்ந்தேன்
நான்: அது என்ன லவ்வரு பொண்டாட்டி ஏன் தங்கச்சின்னு சொன்னா
அவள் : ஆமா உடனே ஒத்துக்குட்டு வீடு தருவாங்க
நீங்களும் என்ன தங்கச்சி மாதிரியா பாக்குறீங்க
நான் சற்று தடுமாறி
நான் :ஏன் வேற எப்படி.........
அவள் :ஆமா நான் தான் பாத்தேனே
நான் : என்ன பாத்தே என்று தடுமாற
அவள் சிரித்துக்கொண்டு
அவள் : அந்த டீ கடைல என்ன தங்கச்சிய பாக்குறமாரி தானே பதீங்க
என்று சொல்ல நான் அதிர்ந்து அமைதியானேன்
Posts: 1,424
Threads: 0
Likes Received: 651 in 555 posts
Likes Given: 2,946
Joined: Oct 2020
Reputation:
2
Intresting update bro super please continue
•
Posts: 2,581
Threads: 0
Likes Received: 1,266 in 1,032 posts
Likes Given: 1,282
Joined: May 2019
Reputation:
20
மிகவும் அருமையான எதார்த்தமான பதிவு ஒரு பெண் ஆண் மேல் நம்பிக்கை வந்தது சொல்லிய விதம் அருமை இருந்தது
•
Posts: 14,309
Threads: 1
Likes Received: 5,679 in 5,011 posts
Likes Given: 16,871
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 349
Threads: 0
Likes Received: 141 in 130 posts
Likes Given: 231
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 429
Threads: 0
Likes Received: 186 in 158 posts
Likes Given: 310
Joined: Aug 2019
Reputation:
1
•
|