Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
அன்றையதினம் மாலை,

        மதியம் நன்கு சாப்பிட்ட களைப்பில் தூங்கி போனேன், மாலையில் எழுந்து வெளியில் வரும் போது அனைவரும் எனக்காக காத்திருந்தனர். என் கண்கள் அக்ஷரா-வை தேட அவள் கோலம் போட்டபடி இருக்க, எனது அக்காவோ அவளை தன் மொபைலில்  ஃபோட்டோ எடுத்து கொண்டிருந்தாள். அவள் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருக்க அதற்கு எடுப்பாக Sleeveless ஜாக்கெட் அணிந்திருந்தாள். அந்த புடவையின் நிறம் என்னவளின் நிறத்திற்கு மிகவும் ஒத்து போனது.

[Image: deepikasingh150-20231111-0004.jpg]

        அவளது கழுத்திலிருந்த ஒற்றை நெக்லஸ் இன்னும் அவளை அழகு சேர்த்திருந்தது. அவளை சுற்றி இருந்த அனைவரின் கண்ணும் அவளை அவ்வப்போது நோட்டமிட்டபடி இருக்க, அம்மா ஒருபிடி உப்பு மிளகய் கொண்டு வந்துஅ அவளுக்கு சுத்தி போட்டாள். அப்போது எழுந்தவள் என்னை கண்டு வெட்க புன்னைகை பூத்தாள்.

‘என்னங்க எழுந்துட்டீங்களா?’
‘ஹ்ம்…’ என்றவாறு அவளருகில் சென்றேன்
‘சரி நேரமாகுது கோவிலுக்கு போகவேணாமா?, யாரும் திட்டுரதுக்குள்ள சீக்கிரம் கிளம்புங்க…’ என்றவாறு என்னை அழைத்து கொண்டு மீண்டும் என்னறைக்கு சென்றாள்

        இத்தனை நேரம் அவளை ரசித்தபின்பு உள்ளே சென்றபின் என்னால் சும்மா இருக்க முடியுமா என்ன?. கதவை சாத்தி திரும்பியவளை அலேக்காக தூக்கி கட்டிலுக்கு வந்தேன்.

‘என்ன பண்ர கதிர்…’ என சன்னமாக கேட்டாள்
‘உன்ன பண்ண போறேன் அக்ஷரா….’ என்றபடி மெத்தையில் கிடத்தி முத்தமிட போகையில் இதழ்களுக்கு குறுக்கே கையை விட்டாள்.
‘…………’ நான் பாவமாய் பார்க்க
‘எனக்கும் ஆசையா தான் கதிர் இருக்கு, ஆனா இப்போ கோவிலுக்கு போனும். நாம ஏதும் பண்ணா கண்டிப்பா எல்லாம் களைஞ்சிரும் அப்றம் வெளில இருக்கவங்க என்ன நெனைப்பாங்க…’ என அவள் பாவமாய் சொல்ல
‘ம்ம்…’ என மெலிதான முத்தத்தை உச்சியில் வைத்தேன்
‘என்னங்க கோவமா?’
‘நோ…’ என் அமீண்டும் உச்சியில் முத்தமிட்டேன்
‘சரிங்க Dress எடுத்து வைக்குறேன்… சீக்கிரம் வாங்க, ஏற்கனவே லேட் ஆகிருச்சினு மாமா சொன்னாங்க..’ என்க
‘ஓகே பொண்டாட்டி…’ என அவளிய செல்லம் கொஞ்சிவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டேன்

         நான் கிளம்பி வரும் போது ஒரு கும்பல் கேட்டினை திறந்து கொண்டு வந்தது.

‘அண்ணே இருக்காங்களா…?’ என கேட்டு கொண்டே வர
‘வாங்க… வாங்க…’ என அப்பா சொல்ல, அனைவரும் வீட்டினுள் வந்தனர்
‘அண்ணே அப்றம் எல்லாரும் சேர்ந்து ஒருமனதா ஒரு முடிவெடுத்திருக்கோம்…’
‘ஹ்ம்… சொல்லுங்க?’ என்க
‘இந்தமுறை கட்சி உங்களுக்குத்தான் MP சீட் அறிவிச்சிருக்கு…’ என்க, எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி.

        அப்பா அவ்வப்போது கவுன்சிலராக இருந்தார், நான் கல்லூரி படிக்கும் போது ஒரு கட்சின் சார்பில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவர் ஆனார். அதன் பின் அவர் எந்த தேர்தலிலும் நின்றதில்லை, ஆனால் தன்னை ஜெயிக்க வைத்த அதே கட்சி சார்பில் அவரது சொந்த சம்பாத்தியத்திலிருந்து எதாவது நல்லது செய்வார். அவர் ஒரு போதும் M.L.A/M.P சீட்க்கு ஆசைப்படவில்லை ஆனால் இப்போது கட்சியே அவருக்கு தாமாக முன் வந்து கொடுக்கின்றதே என எனக்கு மிகுந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யமாக இருந்தது.

‘என்னங்க சொல்லுரீங்க,?’ என அப்பாவும் அத்தானும் கூட அதிர்ச்சியாக கேட்க
‘ஆமாண்ணே… எல்லாம் தம்பிக்கு நீங்க செஞ்சி வைச்ச கல்யாணத்தால தான்…’
‘…… என் பையனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைச்சது ஒரு குத்தமா………’ என அப்பா சிரித்து கொண்டே கேட்க
‘ஆனா அது சாதாரண கல்யாணம் இல்லியேண்ணே…’
‘………’
‘அது ஒரு புரட்சி கல்யாணமாச்சேண்ணேன்…. ஊரே பேசுது….’
‘அப்டி ஒன்னும் நான் செஞ்சிரலியே….’ என அப்பா மீண்டும் தலை சொறிந்தார்
‘அண்ணே, உங்களுக்கு வேணா இது சாதாரண கல்யாணமா தெரியலாம் ஆனா ஊரு என்ன சொல்லுது தெரியுமா?’
‘ஹ்ம்…’
‘பெரியவரு குடும்பத்துல இப்படி ஒரு கல்யாணம் யாரும் நெனைச்சி பாக்க முடியல… இந்த கல்யாணம்லாம் இப்போ சகஜம்னாலும் இப்படி ஊரை கூட்டி யாரும் அசத்திபுடலைனு பேசிக்குராங்க…’
‘ஓ…’
‘அதனால இந்த வாட்டி சீட் உங்களுக்கு தான், ஏற்கனவே Poster-லாம் அடிக்க சொல்லியாச்சி, நீங்களும் கட்சி பேச்ச தட்டமாட்டீங்கனு தெரியும் இருந்தாலும் உங்களுக்கு முறைப்படி தெரிவிக்கனும்ல அதான் நாங்க வந்திருக்கும்…‘
‘சந்தோசம்….’ என்றார்
‘கட்சி மேலிடம் உங்களுக்கு ராத்திரிக்குள்ள call பண்ணுவாங்க… அண்ணே நீங்க இந்த வாட்டி M.P ஆகுரீங்க இது எங்க ஆசை மட்டும் இல்ல எல்லாரோட ஆசையும் கூட…‘ அவர்கள் சொல்ல, அப்பாவின் முகம் குழப்பத்தில் இருந்தது
‘எல்லாம் சந்தோசம் தான் ஆனா,….. எனக்கு இதுல எந்த முன்னனுபவமும் இல்லையே…’  என்க
‘என்னண்ணே இப்டி சொல்லுர, Councilor Panjayat Prasident-டா வேர இருந்திருக்க இப்போ என்னடானா…’
‘அதுவும் இதுவும் ஒன்னாப்பா…’
‘பதவி என்னவா இருந்தாலும் அது நிர்வகிக்குரதுனு ஒன்னு இருக்கேண்ணே… உங்களால கண்டிப்பா முடியும்ண்ணே நாங்கல்லாம் தான் உங்களுக்கு பலமா இருக்கோம்லண்ணே நம்ம ஊருல இருந்து ஒரு MP-ன்னா அது எல்லாருக்கும் பெருமை தான…’ என்க
‘ஹ்ம்…’ என அப்பா சொல்ல, அவர் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட அத்தான்
‘சரிங்க நாங்க கலந்து பேசிட்டு நாளைக்கு சொல்லுறோம்…’ என எழுந்து கை கூப்பி சொல்ல
‘சரி தம்பி, நல்ல முடிவா எடுங்க…‘ என சொல்லி கொண்டு சென்றனர்

        அவர்கள் போனப்பின் அனைவரும் கோவிலுக்கு சென்றோம். குழந்தைகள் மூன்று பேர்களின் பெயரில் அர்ச்சனை செய்தோம். அப்பா குழப்பத்துடன் இருக்க நான் அவரிடம் சென்றேன்.

‘என்னப்பா எல்லாரும் அங்க சந்தோசமா இருக்கும் போது நீங்க மட்டும் தனியா?’
‘குழப்பமா இருக்கு கதிர், ஆனா ஒருபக்கம் சந்தோசமாவ்ம் இருக்கு எல்லாம் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்குள்ள காலெடுத்து வச்ச நேரம்…’  என சிலாகித்து பேசினார், அவர் அப்படி அக்ஷரா-வை நல்ல சகுனமாக பார்ப்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தாலும்
‘அப்பா.. என்னப்பா பேசுரீங்க இந்த காலத்துல போயீ…?’ என சொல்ல
‘உனக்கு வேணும்னா அது மூடநம்பிக்கையா இருக்கலாம், ஆனா அதையெல்லாம் கடந்தகாலத்துல மதிச்சிருந்தா எந்த தப்பும் நடந்திருக்காது…’ என்க
‘விடுங்கப்பா, அதான் இப்போ எல்லாம் நல்லதா நடக்குதுல்ல…’
‘ஹ்ம்… அத நெனைச்சி தான் நான் சந்தோஷப்பட்டுக்குறேன்…’
‘ஹ்ம்… சரி வாங்கப்பா போலாம்…’ என கூப்பிட
‘நீ போப்பா குழந்தை உன்னத்தான் தேடுவான், நான் கொஞ்சநேரம் இப்டி இருந்துட்டு வரேன்..’ என்க
‘சரிப்பா…’என நகர்ந்தேன்

        லக்ஷ்மி, பார்வதி, பார்வதி ஆண்டியின் மகள் அவர்களோடு அக்காவும், அவள் கணவனும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அக்ஷ்ரா-வும் அம்மா-வும் கோவிலை சுற்றி கொண்டு வர அவர்களிடம் சென்றேன். நான் அவர்கள் எதிரே செல்ல அம்மா எங்களைவிட்டு அப்பாவிடம் சென்றாள்.

[Image: deepikasingh150-20231111-0003.jpg]

        நானும் என்னவளின் அழகை ரசித்தபடியே அவளோடு சேர்ந்து கோவிலை சுத்தினேன். அவ்வப்போது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு சிறு புன்னகையை பரிமாறி கொண்டோமே தவிர வேறு எதையும் பேசிக்கொள்ளவில்லை. கடைசியில் நாங்களும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டோம். நான் அமர்ந்ததும் என் மருமகள் என்மீது தாவி கொள்ள, அவளை மடியில் அமர்த்தி கொண்டு பேசி கொண்டிருந்தேன். கொஞ்சநேரம் அப்படியே பேசிவிட்டு அனைவரும் வீடு திரும்பினோம்.

தொடரும்…
[+] 5 users Like Black Mask VILLIAN's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Wow nice, very good family ippadi neja life layoom iruntha ortharodaiya marriage life yaevalo happya irrukoom. Super brother nice narration.
Like Reply
enna bro serial pakra mathiri irukku ...aana nalla irukku bro super continue
Like Reply
Semma Interesting Update Nanba
Like Reply
கதை மிகவும் அருமையாக போகிறது

அருமை தொடருங்கள்
Like Reply
(16-03-2024, 07:57 PM)Lashabhi Wrote: Wow nice, very good family ippadi neja life layoom iruntha ortharodaiya marriage life yaevalo happya irrukoom. Super brother nice narration.

எல்லோருக்கும் ஆசை தான் ஆனால் அப்படி நடப்பதில்லையே நண்பா...!!!
[+] 1 user Likes Black Mask VILLIAN's post
Like Reply
(16-03-2024, 08:36 PM)whisky Wrote: enna bro serial pakra mathiri irukku ...aana nalla irukku bro super continue

இதை பாராட்டாகவே எடுத்து கொள்கிறேன்....  Smile

நன்றி... Namaskar
Like Reply
நன்றி, Namaskar

        sweatysweaty
        Omprakash_71
Like Reply
        அன்று இரவும் குழந்தைகளை வாங்கி கொண்டு கையில் பால் சொம்புடன் அக்ஷரா-வை அறையினுள் அனுப்பி வைத்தாள். நானும் அவளை வரவேற்று கதவை தாளிட்டு திரும்ப, அதற்குள் வேகவேகமாக சொம்பை டேபிளில் வைத்துவிட்டு என் மீது பாய்ந்தாள். அவள் பாய்ந்த வேகத்தில் இடுப்பில் ஏறி அமர், இருவரது இதழ்களும் “ப்ச்..” என ஒட்டி கொண்டன.

        இருவரும் ஒன்றும் பேசாத் முத்தமழை பொழிந்தோம், சிலநாட்க்கள் கல்யாண பிசியாகி போனதால் எங்களால் கூடவும் முடியவில்லை. அக்ஷ்ரா என்னை சிலவேளைகளில் ஏக்கமாக பார்ப்பதை உணர்ந்தேன் அதன் வெளிப்பாடு தான் இந்த வெறி மிகுந்த முத்தம். அவள் என்னுதட்டை உறிந்து இதழமுதம் பருக, அவளை என்னுதட்டின் உயரத்திற்கு மேலாக இருக்கும்படி பிடித்து கொண்டேன். அவளோ இடுப்பை கால்களால் கட்டி கொண்டு தன் தனங்களால் என் தாடையை பிடித்து கொண்டு கைகளால் கழுத்தை பிடித்தபடி முத்தமிட்டு கோண்டிருந்தாள். அவள் உணர்ச்சிவசப்படும் பொழுதெல்லாம் என் கழுத்தை ஒடித்துவிடுவதை போல அழுத்தினாள்.

        அப்படியே சிலநேரம் நான் நின்றிருக்க கால் வலியெடுத்தது, மெல்ல கட்டிலை நோக்கி நடக்க அவளும் தோதாக விழாதவாறு அசைந்து கொடுத்தாள். கட்டிலில் அவளை அமர்த்திய நேரம் அவளது முத்தமழை விட்டது, அதனை விட்ட இட்டத்திலிருந்து தொடங்க எனக்கு ஆசை தான் ஆனால் இயற்கை என்னை அழைத்தது. அவளை விலக்கி பார்க்க, இருவரது கண்ணும் சந்தித்து கொண்டன.

‘கதிர்…’
‘ஹ்ம்ம்…’
‘சீக்கிரம் டா….’
‘How long I hold my feelings, Please start…’ என்க
‘ஹ்ம்…’ என அவள் நெற்றியில் முத்தமிட்டு காதோரம் செல்ல, கூச்சத்தில் நெளிந்தாள்
‘Urgent-டா toilet வருது போயிட்டு வந்திடவா?’ என்க
‘ச்சீ போடா…’ என அடித்தாள்,

[Image: deepikasingh150-20230210-1126.jpg]

        நான் சென்று என் உபாவையை முடித்து என்னவனை நன்கு சுத்தம் செய்து வந்தேன், அவளோ கட்டிலில் மல்லாக்க சரிந்து படுத்து கொண்டு மொபைலை நோண்டி கொண்டிருந்தாள். நானோ ஆடை ஏதும் இல்லாமல் பிறந்த மேனியாக சென்று மொபைலை தூக்கி போட்டேன். சட்டென திரும்பியவளின் நைட் ஆடையின் சட்டையை தூக்க, அவளும் ஒரு வேகத்தில் தோதாக தூக்கி ஒத்துழைக்க அவளது மேலாடை தூர போய் விழுந்தது. சட்டென குனிந்து சப்போர்ட் ஏதும் இல்லாமல் ஆடி கொண்டிருந்த என்னவனை தூக்கி சப்ப ஆரம்பித்தாள். அவள் கட்டிலில் முட்டுபோட்டு என்னவனை ருசிக்க, நானோ தரையில் நின்று கொண்டு அவளுக்கு ருசிக்க கொடுத்து கொண்டு ஆடையோடு சேர்த்து அவளது பின்னழகை கைகளால் தடவி கொண்டும் பிசைந்து கொண்டும் இருந்தேன்.

        அவ்வப்போது அவள் பற்கள் என் ஆணுறுப்பை கடிக்க, அப்போதெல்லாம் அவள் குண்டியை அழுத்தி பிடித்துவிட்டேன். இது இருவருக்கும் மிகுந்த கிளர்ச்சியாக இருந்தது, ஒருகட்டத்திற்கு மேல் என்னால் பொறுக்கவும் முடியவில்லை. அவளை புரட்டி போட்டு அவள் பேண்டையும் ஜட்டியையும் ஒருசேர ஒன்றாக இழுக்க இரண்டும் அடுத்த நொடி கையோடு வந்தது.

[Image: IMG-20231215-WA0668.jpg]

        இதுநாள் வரை நானும் அக்ஷ்ராவும் புணரும் போதெல்லாம் அவள் பெண்மை கொஞ்சமேணும் முடியோடு இருக்கும். எனக்கும் அது தான் பிடித்திருந்தது, அதனால் நானும் எப்போதும் அதனை மலிக்கும்படி கூறியதும் இல்லை. ஆனால் இன்று அது மொத்தமாக மலிக்கப்பட்டு பளபள’வென அவள் தேகத்தின் அதே நிறம் அந்தரங்க இடத்திலும் கூட பிரபலித்ததை கண்டு வியந்தேன். நான் கூட கொஞ்சம் நிறமாக தான் இருப்பேன், ஆனாலும் என் ஆண்குறி மற்றும் அதனை சுற்றிய இடத்திற்கும் தொடையின் நிறத்திற்குமே நன்கு வித்தியாசம். “அரண்மனை வெளிச்சமாக இருந்தாலும் அடுப்பங்கரை இருட்டாகத்தான் இருக்கும்” என கல்லூரி சமயத்தில் வெள்ளை நிற பெண்களை பற்றி பேசியது ஞாபகம் ஆனால் என் மனைவின் அடுப்பங்கரை அதற்கு விதிவிலக்கு இப்போது ஆராய்ச்சி எதற்கென அதனை கவ்வி ருசிக்கலானேன்.

        கொழுத்த முலையும் வெளுத்த புண்டையுமுமாய் அவள் என் முன் கட்டிலில் கிடக்க, அவள் கூதிமேட்டை தேடி தமாக வாய் சென்றது. என் வாய் பட்டது தான் தாமதம், தன் கையால் என் பின்னந்தலையில் ஒருபிடி முடியை பிடித்து கோண்டு அழுத்தினாள். “ஹ்ம்….” “ஹ்ஸ்…” “ஹா…ஹா…ஹா…” என சுகராகம் மீட்ட தொடங்கியவள், வாய் வேலை தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே முதல் உச்சம் அடைந்தாள். அந்த உச்சம் அடைந்தும் அவள் என்னை விடுவதாய் இல்லை, இன்னும் அவள் கைகள் என்னை அவளது புண்டையோடு சேர்த்து அழுத்தியபடியே இருக்க என்னால் அவளது புண்டையின் பசியை தீர்க்க முடியுமா என்ற எண்ணம் வந்தது.

        “என்னால் முடியும்” என இந்தமுறை என் கையை வாய்க்கு துணையாக சேர்த்து கொண்டேன். முதலில் மொத்த வாயையும் திறந்து அவள் மொந்தை புண்டையை திங்க முயன்றேன், அது எப்படி முடியும். அப்படியே நினி நாக்கால் புண்டையின் பக்கங்களை சுவைத்தேன், அவள் புழையின் இதழ்களை அவ்வப்போது மட்டும் தீண்டினேன். அது அவள் பொறுமையை நன்கு சோதித்திருக்கும், அப்படியே என் தலையை பிடித்து கொண்டு “Please Kathir, Let me out… Please..... Make me CUM again…. என்று பினாத்தினாள். அவள் ஆஃபிஸ் மீட்டிங்கில் இருக்கும் போது தான் இப்படி இங்க்லீஸில் பேசுவாள் ஆனால் இன்று உச்சகட்ட காமத்தில் கூட பேசுகிறாள் என நினைத்து கொண்டேன்…

        இந்த சுவைக்க தொடங்கும் முன், அவள் திடையை அகல விரித்து வைத்தேண். அவள் மன்மத புழையை கீழிருந்து மேலாக கொஞ்சம் கொஞ்சமாக நக்கி கொண்டே வர, அவள் தலையை பிடித்து கொண்டு தொடையை நெருக்கினாள். நானோ அவளது தொடையினை மீண்டு விரித்து வைத்துவிட்டு, அவள் புழையின்னுள் புதையல் எடுக்கலானேன். நாவால் மேலோட்டமாக அவள் புழையை தீண்டியவாறே அவள் கிளிட்டை விரலால் மென்மையாக தீண்ட தொடங்கினேண். போக போக வன்மையாகவும், அவள் புழையுனுள் செலுத்தியும் தீண்ட அவள் இரண்டாம் உச்சம் பெற்றாள். என்னை இழுத்து அவள் மீது படுக்க வைத்தாள், மூச்சு பயங்கரமாக வாங்கி கொண்டிருக்க, அவள் தனங்கள் இரண்டும் மேலும் கீழும் எழுந்து அடங்கியது.

       இப்படியே கொஞ்ச நேரம் படுத்திருக்க, அவள் கொண்டு வந்த பாலை அவளைடம் கொடுத்தேன். அவளும் மடமட’வென குடித்து மிச்சம் தர, அதனை குடிக்க மருத்தேன். பதிலாக அவள் வாயினில் இருந்ததை இதழோடு டஇதழ் வைத்து உறிந்தெடுத்தேன். அது அவளுக்கும் பிடித்து போக, அவளே மொத்தபாலையும் அவள் வாயிலிருந்து பின் என் வாய்க்கு மாற்றினாள். அவள் இப்படி செய்ய நான் அவள் மடியில் கிடந்து கொண்டு அவள் மார்பை மெல்லமாக பிசைந்து கொண்டு கிடந்தேன்.

       பாலைஊட்டி விட்டபின் அவளோ முத்தத்தை தொடர்ந்தாள், திடீரென அவள் என்னுதட்டை கடித்து இழுக்க நானும் என் கையில் இருந்த அவள் முலையினை அழுத்திவிட்டேன்.  அதற்கு அவள் “ஆஆ….” கத்தி அலறினாள், சட்டென முலையை விட்டு அவள் வாயை மூட என் கையெல்லாம் அவளது பால். அப்போது தான் உணர்ந்தேன், அவளது முலை முழுவதும் பால் நிறைந்துள்ளது என, நான் பாவமாக அவளிய பார்த்தேன்.

‘சாரி…’ என்க, தலையில் தட்டினாள்
‘எதுக்கு சாரி, நான் தான் சாரி சொல்லனும்…’ என்றாள்
‘இல்ல எனக்கு சத்தியமா தெரியலப்பா உனக்கு பால் நெறைஞ்சிருக்குனு..’ என்க
‘விடுப்பா… நான் தான் உனக்கு சொல்லிருக்கனும், நான் நீயா அத தெரிஞ்சிப்பனு நெனைச்சேன் ஆனா நீ தான் அந்த பக்கமே போகலையே… ஏன் பால் வாசனை பிடிக்கலையா?’ என கேட்டாள்
‘எனக்கு உன்னோட பால் தான் ரொம்ப பிடிக்கும் தெரியும்ல… நீயா கூட periods time-ல எதுவும் முடியாதுனு சொன்னாலும் நான் உன் பால் குடிக்காம விட்டதில்ல….’
‘அப்றம் ஏன் இன்னைக்கு அத குடிக்கல?’ என கேட்க
‘இன்னைக்கு நீ ரொம்ப வெறியா இருந்த, எனக்கு என் ஆசைய விடயும் உன் ஆசை தான் முக்கியம்…’ என சொல்லி மெலிதாக புன்னகைக்க, என்னை இழுத்து ஆர தழுவி கொண்டாள் அவள் பால் முலை இரண்டும் என் நெஞ்சோடு அழுந்தி பால் சொட்டியது
‘I Love U டா…., நீ என் வாழ்கயில வந்தது எனக்கு தான் வரம்…’ என்க,
‘I Love U Too…… அக்ஷரா…’இன்னும் இறுக்கி கட்டி பிடித்தாள்

[Image: IMG-20231122-WA0405.jpg]

        அவளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சில கொஞ்சல்கள், பல முத்தங்களை போட்டேன். அவளும் சிலநாள் பசிக்கு பின் நல்ல விருந்துக்கு ரெடியாக இருந்தாள். பஞ்சு மெத்தையில் என்னை புரட்டி கொண்டு என் ஆணுறுப்பை அவளுள் செலுத்தியபடி என் மீதமர்ந்தாள். கஜக்கோல் அவள் மொந்தை புண்டையில் மன்மத புழையினுள் செல்லும் போது இருவருக்கும் கண்ணு சொருகி சொர்க்கம் தெரிந்தது.

       அப்போது தொடங்கிய எங்கள் ஆட்டம் இரண்டாம் ஜாமத்தில் கோழிக்கூவும் போது தான் முடிந்தது. எத்தனைமுறை துடித்தேன் வெடித்தேன் என தெரியாமல் அவளும், அத்தனை முறை அவள் உறுப்புகளை கடித்தேன் ருசித்தேன் என தெரியாமல் நானும் கட்டிலில் விழ நித்திரையில் மூழ்கி போனோம்.

தொடரும்…
[+] 3 users Like Black Mask VILLIAN's post
Like Reply
Semma Romantic and Beautiful Update Nanba
Like Reply
Top 10 Suresh style la sollanoom na, Kattil villayattu Aaravaram. Super Romantic Narration brother
Like Reply
கதிர் அக்ஷ்ரா காம ஆட்டம் அருமை. என்ன திருமணம் முடிந்து ஓல் போட்டலும் கள்ள ஓல் போட்டாது போல வருமா.
Like Reply
Super story plse contnue
Like Reply
[Image: deepikasingh150-20230210-1219.jpg]
Like Reply
Updates poduvingala bro?
Like Reply
        நாட்க்கள் சென்றது, அதற்கிடையில் நாங்களும் திரும்ப சென்னைக்கே வந்துவிட்டோம். அப்பாவிற்கும் MP தேர்தலில் வெற்றி கிடைத்து அவரும் MP ஆகிவிட்டார். நாட்க்கள் முன்பு போல் இல்லாமல் சற்று நிறைவுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது தான் நான் அக்ஷரா-விடம் கேட்டேன்,

‘அக்ஷரா…’
‘ஹ்ம்… சொல்லுடா…’ என காலையில் உலர்த்திய துணிகளை மடித்து கொண்டிருந்தாள்
‘ஒன்னு சொன்னா கோவப்படமாட்டியே…’ என்றேன்
‘உன் மேல எனக்கு கோவமே வராதுடா, என் செல்ல் புருஷா…’ என என் கண்ணத்தை கிள்ளிவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள்
‘இல்ல… இனியும் நீ வேலைக்கு போனுமா?’ என்றேன்
‘ஏண்டா?’
‘இப்போ நம்மக்கு எந்த குறையும் இல்ல, பண கஷ்ட்டமும் இல்ல அப்றம் எதுக்கு?’ என தயங்க
‘ஹ்ம்….’ என பெருமூச்சை வெளியிட்டு என்னை பார்த்தாள்
‘……….’ பின்பு துணிகளை அப்படியே போட்டுவிட்டு எழுந்து என் பக்கம் வந்தாள். நானும் கால்களை தொங்க விட்டபடி கட்டிலின் ஓரம் அமர்ந்தேன், நேராக வந்து என் மடிமீது அமர்ந்தாள்.

[Image: deepika-singh756-20220709-0001.webp]

‘என்னாச்சிடா?’
‘ஒன்னும் இல்ல, உனக்கு ஓகேவானு கேட்க்க வந்தேன்…’
‘நீ சொல்லுரதும் சரிதான், நமக்கு என்ன குறை…’ என்றாள்
‘அதுக்காக உன்ன எதுவுமே பண்ண கூடாதுனு சொல்லல, உனக்கு பிடிச்ச வேர எதயாவது பண்ணு’ என்றேன்
‘வேர…..’ என யோசித்தாள்
‘அதான் Job-ஆ இல்லாம Passion-ஆ எதாச்சும் இருந்திருக்கும்ல அத பண்ணு…’ என்றேன்
‘…….’ சற்று யோசித்தாள்
‘உனக்கு என்னல்லாம் பிடிக்கும்?’ என்றேன்
‘ஏன் உனக்கு தெரியாதா?’
‘தெரியும்…’
‘அப்போ நீ சொல்லு…’
‘ஏய் என்ன என் பக்கம் திருப்புர?’
‘இல்ல, எனக்கு தெரிஞ்சாகனும் நீ சொல்லு?’
‘ஐயோ…’
‘சொல்லு இப்போ…’ என இருகண்ணங்களில் இருந்த தாடியை இறுக பற்றி இழுத்தாள்
‘சொல்லுரேன்… சொல்லுரேன்… விடுடி ராட்சசி…’
‘ஏது நான் ராட்சசியா??’ என அடித்தாள்
‘ஆமாடி, அழகான ராட்சசி..’ என அவளை கட்டி பிடித்து கட்டிலில் விழுந்தேன்
‘ஐஸ் வைக்காம சொல்லு, சமாளிக்காத…’ என்றாள்
‘உனக்கு classical dance பிடிக்கும், யோகா நல்லா செய்ர, நீ ஒரு யோகா டீச்சர் ஆகலாம், அப்ரம் நீ பாடும் போது உன் voice ரொம்ப நல்லா இருக்கும், கண்டிப்பா உனக்கு பாடுரதும் பிடிக்கும்….’
‘நான் பாடுவேன்-னு உனக்கு எப்டி தெரியும்?’ என ஆச்சர்யமாய் கேட்டாள், ஏனென்றால் இதுவரை அவள் என் முன்னால் பாடியதில்லை
‘தெரியும்…’
‘அதான் எப்டி?’
‘அதுவா… என் ஃப்ரண்ட் உங்க வீட்டுக்கு குடி வந்த புதுசுல ஒருநாள் smoke பண்ண மாடிக்கு வந்தேன், அப்போ தான் கேட்டேன்…’
‘அப்போ நான் மாடிலயா இருந்தேன்?’
‘இல்ல… நான் ஒரு ஓரமா நின்னு தம்மடிச்சிட்டு இருந்தேன், அதுக்கு கீழ ஜன்னல் வழியா ரொம்ப மெல்லிசா உன் வாய்ஸ் கேட்டிச்சி…’
‘…ஹ்ம்….’
‘அப்றம் நான் எப்போலாம் அங்க வரேனோ அப்போலாம் அதே place-ல தான் தம்மடிப்பேன், even நமக்குள்ள ஒத்து போவாதப்போ கூட… ’ என அவளை கட்டியணைத்தேன்
‘ஏன் இதுவரைக்கும் இத சொல்லல?’
‘உன் கிட்ட கேக்க தோணல….  நீயா எப்போ பாடுரனு பாத்தேன்..’
‘ஹ்ம்… இருந்தாலும் சொல்லிருக்கலாம்…’
‘அதவிடு, உனக்கு பிடிச்ச எதயாவது பண்ணலாமே…‘ என்றேன்
‘சரிங்க…’ என்றாள்
‘என்ன “சரிங்க” இதெல்லாம் வேணாமே…’

        அதற்கு அவள் பதிலாய் என்னை கட்டிபிடித்து அன்று நள்ளிரவு வரை என்னை அவளே புணர்ந்தாள். அவள் மடித்து வைத்த துணிகளின் மீதும் இருவரும் கட்டி பிடித்து உருண்டோம். துணிகள் அத்தனையும் கசங்கி கந்தலாகியது, கூடவே நாங்களும்….

தொடரும்…
[+] 2 users Like Black Mask VILLIAN's post
Like Reply
Welcome Back, super pathivu.
Like Reply
அருமையாக போகிறது
Like Reply
Semma Romantic Update Nanba
Like Reply
அடுத்தநாள்,

        காலையிலே வீட்டில் ஒரே கூச்சலாய் இருந்தது, கண்களை கசக்கி கொண்டே எழும்பிய எனக்கு அதிர்ச்கியே மிஞ்சியது. என் அம்மா என்னை திட்டி கொண்டே காஃபியை ஆத்தி கொண்டிருக்க நான் திகைத்தேன். அதற்கு காரணம் நான் இப்போது எனது வீட்டிலிருந்தேன் என்பது தான்.

‘ரொம்ப நாள் கழிச்சி ஊருக்கு வந்திருக்கானே கொஞ்சம் தூங்கிட்டு போட்டும்னு விட்டா இப்படியா தூங்குறது ஒன்னரை நாளா???’ என திட்டி கொண்டே சூடுபறக்க காஃபியை ஆத்தி கொண்டிருந்தாள்
‘என்னம்மா சொல்லுர ஒன்னரை நாளாவா?’ என அதிர்ச்சியடைய
‘ஆமா டா….’ அதை கேட்ட எனக்கு தலை சுற்றியது தலையை பிடித்து கொண்டு போர்வையை அகற்றி தரையில் காலூன்றி அமர்ந்தேன், அக்ஷராவின் முகம் மனதில் வந்து போனது

[Image: deepikasingh150-20230210-0029.jpg]

‘ஏண்டா என்னாச்சி?’
‘தலைவலிக்குது….’
‘இருக்காதா பின்ன, இந்தா இத குடி….’ என காஃபியை கொடுத்தாள்
‘நேத்து என்னாச்சிமா?’ என கேட்க
‘அத நீ தான் சொல்லனும், ஹோமம் முடிச்சிட்டு போய் கட்டில்ல விழுந்தவன் தான், இப்போதான் எழும்புர….’
‘என்ன?’
‘ஆமா…. அப்பா கூட பயந்துட்டாரு, ராத்திரி டாக்டர கூட கூட்டி வந்து பாக்க வைச்சோம் தெரியுமா??’ என்றாள்
‘……..’
‘என்னாச்சிப்பா வேலை பயங்கர stress-ஆ இருக்கா?’
‘அப்டி எதுவும் இல்லம்மா…’ என்க
‘Day & Night வேலை பாத்தா இப்டி தான் சிலரு நேரம் தெரியாம தூங்குவாங்கலாம், டாக்டர் அத தான் சொன்னாரு….’ என்றாள், வியர்த்த என் நெற்றியை துடைத்து கொண்டே
‘ஓ… ஆமாம்மா…..’
‘இந்த வேலை உனக்கு தேவையா, அதான் அப்பா கூட இப்ப சகஜமாயிட்டாருல்ல பின்ன எதுக்கு கஷ்ட்டப்படுர? உனக்கென்ன தலையெழுத்தா?’
‘ம்மா….’
‘சரிடா, மறுபடியும் ஆரம்ப்க்காத… போ போய் குளிச்சிட்டு தோட்டம் வயல் எல்லாத்தையும் ஒரு எட்டு பாத்துட்டு வா…’ என சென்றுவிட்டாள்

        “அப்போ நாங்க கல்யாணம் பண்ணிகிட்டதெல்லாம் கனவா…” என நான் என்னை நொந்து கொள்ள வந்தது வெறும் கனவா? இல்லை பகல் கனவா?. ஒருவேளை பகல் கனவாகி போய்விடுமோ என்ற அச்சம் தொத்தி கொள்ள, மீண்டும் அம்மா என் அறையினுள் வந்தாள்.

‘ஹான், சொல்ல மறந்துட்டேன்…. உன் அப்பாவுக்கு MP election-க்கு seat கெடைச்சிருக்கு டா…’ என சந்தோஷமாக சொல்லி கொண்டு கிளம்பினாள்

        அவள் சொன்னது என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருந்தது, அது ஏற்கனவே என் கனவில் நடந்தது தான். உடனே “ஏ..ஹே…” என சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன், அக்ஷரா உடன் என் திருமணமும் கண்டிப்பாக நடக்கும் என்ற எண்ணம் துளிர்த்தது….

தொடரும்…
[+] 2 users Like Black Mask VILLIAN's post
Like Reply




Users browsing this thread: 36 Guest(s)