Adultery இது எங்கள் வாழ்க்கை!
#21
Super post nanba pls more post nanba very hot and big update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
【18】

ரமா தன்னை நிச்சயமாக கொடுப்பேன் என்று சொன்னாலும் அவளை சீக்கிரம் எப்படியாவது புணர வேண்டும் என்ற எண்ணத்தில் இரவில் பேசும் போது சற்று அதிகமாகவே அவளின் காம உணர்வுகளை தூண்ட வேண்டும் என நினைத்தான். அன்று இரவே செயல்படுத்த தொடங்கிவிட்டான். எப்போதும் போல சாதரணமாக பேச ஆரம்பித்து, அதன் பிறகு...

செமையா இருந்த..

ஹம்..

அம்மணமா பார்க்க அவ்ளோ அழகு..

ச்சீ.. அவ்ளோ அழகாவா இருந்தேன்..?

ஹம். உன் உடம்பு அப்படி.. புண்டை செம டேஸ்ட்.. முலை ரெண்டும்...

ச்சீ..

என்ன ச்சீ..? டெய்லி சப்பணும் அப்புறம் நக்கணும்..

ஹம்.

இப்ப நக்கவா?

ஹம்.. வேணாம்ம்ம் பிளீஸ்..

நைட்டிய கழட்டி எடு..

வேணாம்ம்ம்...

கழட்டுப்பா..

வேணாம்ம்ம்...

நா‌ன் சொன்னா கேப்பியா மாட்டியா?

கேப்பேன்.

நைட்டிய கழட்டி எடுப்பா..

வேணாம் பிளீஸ்..

மூட் இல்லையா..?

ஹம்..

பொய்..

இல்லப்பா, உண்மையா...

அப்ப உனக்கு ஒரு டெஸ்ட்..

என்ன டெஸ்ட்?

புண்டையில தொட்டு பாரு, ஈரம் இருந்தா நைட்டிய கழட்டி எடு இல்லைன்னா வேண்டாம். பொய் சொல்லக்கூடாது..

தொட்டு பார்த்தவள் அவனுக்கு பதில் சொல்லவில்லை. ஆனால் நைட்டி ஜிப்பை இறக்கி தலைக்கு மேல் தூக்கி நைட்டியை கழட்டி போட்டாள்..

கழட்டிட்டேன்...

குட் கேர்ள். அப்படியே எல்லாத்தையும் கழட்டி எடு..

போங்க.. ஏன் இப்படி பண்றீங்க என செல்லமாக கோபித்துக் கொண்டே உள்ளாடைகளை அவிழ்த்து அம்மணமாக படுத்தாள்.

காலை விரி..

ஹம்.

புண்டை பருப்புல தேய்..

இயர் ஃபோன் போட்டு தான பேசுற?

ஆமா..

இடது கையால காம்பை நசுக்கிட்டே வலது கையால பருப்பை தட‌வி விடு..

ஹம்..

வேகமா..

ஸ்ஸ்ஸ் ம்ம்ம் என ரமா மெல்ல முனகும் சத்தம் பரத் காதில் விழுந்தது.

இப்ப நக்கவா?

ஹம்..

வாயை துறந்து சொல்லு..

வாங்க வந்து இன்னைக்கு காலையில நக்குன மாதிரி நக்கி விடுங்க..

நா‌ன் நிறைய இடத்துல நக்குனேன்.. இப்ப எங்க நக்கணும்?

நா‌ன் விரல் வச்சிருக்க இடத்துல..

அதுக்கு பேரு என்ன..

ச்சீ போங்க... ஸ்ஸ்ஸ் ம்ம்ம்..

நா‌ன் நக்க போறேன். நான் நக்கி முடிக்கிற வரை உன் விரலை வச்சு பருப்புல தேய்..

ஸ்ஸ்ஸ்... ஆஆஆ...

நக்கவா..?

ஹம்...

உன் முலைய பிடிச்சு கசக்கிகிட்டே நக்கிறேன்.

ம்ம்ம்... ஆஆஆ..

புண்டைய சப்பவா இல்லை முலைக்கு வரவா..

கீழ..

புண்டைய கடிக்கிறேன்.

ஆஆஆ..

வலிக்குதா?

ம்ம்ம்..

எச்சில் தடவி விடுறேன்.

ஸ்ஸ்ஸ்..

புண்டைய விரிச்சு காமி..

விரல்களால் புண்டை இதழ்களின் இருபுறமும் கையை வைத்து விரித்தாள்.

சுண்ணியை உள்ளே விடுவேன்.

ஹம்..

விட்டுட்டேன்..

ஸ்ஸ்ஸ் ஆஆஆ..

எப்படி இருக்கு?

ரொம்ப டைட்டா இருக்கு..

ஒக்கவா?

ஹம். பண்ணுங்க..

ஒக்குறேன்..

.....

தப் தப்னு சத்தம் வருது..

ஸ்ஸ்ஸ் ஆஆஆ

எப்படியிருக்கு..

ஆஆஆ.. ஸ்ஸ்ஸ் என தொடர்ந்து விரல் போட்டு கிடைத்த சுகத்தில் முனகிக் கொண்டிருந்தாள்.

குனிய வச்சி ஒக்கவா..

ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ அம்மா என உச்சம் அடைந்தாள்..

வந்துடுச்சாடி..

ஹம்...

டிரஸ் போட வேணாம் என தொடர்ந்து பேசினான்.

அடுத்த முறை வரும்போது எல்லாம் வேணும் என திரும்ப திரும்ப சொன்னான். அவளும் எல்லாம் கொடுக்க தயாராகவே இருந்தாள்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#23
Super update
Like Reply
#24
Awesome
Like Reply
#25
【19】

பரத் அந்த வெள்ளிக்கிழமை ஊருக்கு செல்வதற்காக ஏற்கனவே டிக்கெட் புக் செய்திருந்தான். அவன் ஊருக்கு செல்வதை அவனது தாயார் மூலம் அறிந்த பெரியம்மா சில பொருட்களை ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும், அதனால் ஊருக்கு போகும் முன் வீட்டுக்கு வர சொன்னாள். பெரியம்மா கால் செய்தபிறகு தன் தாயாரிடம் இனிமேல் இப்படி பண்ணாத என சண்டை போட்டான்.

வார நாட்களில் ரொம்ப பிசியாக இருந்த பரத். பெரியம்மா வீட்டுக்கு செல்ல முடியவில்லை. சுகன்யாவிடம் பேசினான், வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் பர்மிஷன் வேணும் என்றான். ஊருக்கு போற, அப்புறம் ஏன் இந்த வெயிலில் அலையுற, சிக் லீவு போடு என்றாள்.

காலையில் தன் பெரியம்மாவுக்கு அழைத்து 2 மணியளவில் வீட்டுக்கு வருவேன், அங்கேயிருந்து ரயில்வே ஸ்டேஷன் போக வேண்டும் என சொல்லிவிட்டான்.

ரமாவுக்கு ஊருக்கு செல்கிறான் என தெரியும். சிக் லீவை பற்றி எதுவும் சொல்லவில்லை.

ஆபீஸ் வந்த ரமா பரத் ஆன்லைனில் இல்லையென்பதால் அவனுக்கு அழைத்தாள். சுகன்யாவுக்கு தெரியக் கூடாது என சொல்லி சிக் லீவு போட்டது பற்றி சொன்னான். இருவரும் தொடர்ந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஃப்ரீயா பேசிட்டு இருக்க, வேலை இல்லையா?

லோ பிரயாரிட்டி டிக்கெட் மட்டும் இருக்கு..

ஜாலிதான் என்ஜாய் பண்ணு...

நீங்க வேற, ஈவினிங் பிரயாரிட்டி டிக்கெட் இல்லைன்னா வீட்டுக்கு போலாம். காலைல இல்லைன்னா வெயிட் பண்ணிட்டே இருக்கணும். வெறுப்பா இருக்கும்.

வெறுப்பா இருந்தா இங்க வா, எனக்கும் வெறுப்பா தான் இருக்கு. ஜாலியா பேசிட்டு இருக்கலாம்.

இப்ப பேசிட்டு தான இருக்கோம்.

எனக்கு தெரியாது பாரு. ஆபீஸ்ல வெட்டியா இருக்கியேன்னு சொன்னேன்...

ஹா ஹா. சரி அப்ப வந்து பிக் பண்ணுங்க..

வந்த பிறகு முடியாதுன்னு சொன்ன அப்புறம் நடக்குறதே வேற..

முதல்ல நீங்க வாங்க..

நா‌ன் சீரியஸா பேசுறேன்...

நீங்க உங்க பெரியம்மா வீட்டுக்கு கிளம்புற வரைக்கும் பேசிட்டு தான இருக்கணும்..

ஆமா..

அப்ப வாங்க வந்து பி‌க் பண்ணுங்க..

ஹம். 1 மணிக்கு தான் டிராப் பண்ண முடியும்.

எனக்கு ஓகே..

ஹம். அம்மணமா உட்கார்ந்து பேசணும்..

இது நல்ல கதையா இருக்கே..

ஹா ஹா என்ன பண்ண. உனக்கே தெரியும்தான நான் எதுக்கு உன்னை வர சொல்றேன்னு..

தெரியும்,இருந்தாலும்...

அப்புறம் எதோ நான் புதுசா கேக்குற மாதிரி பதில் சொல்ற..

ஹம். அதுக்காக சரின்னு சொல்ல முடியுமா?

ஹா ஹா.. சரி விடு...

ஃபோன் கால் கட் செய்யாமல் ரமா யாருடனோ பேசினாள். அந்த நபருடன் பேசி முடித்தவள், சொல்லுங்க என்றாள்.

சரிப்பா திங்கள் கிழமை பேசலாம் என சொல்லி கால் கட் செய்தான்.

மறு நிமிடமே பரத்துக்கு "கம் அண்ட் பிக்" என மெசேஜ் அனுப்பினாள் ரமா.

எஸ் என தனக்குத் தானே சொல்லிக் கொண்டு "ஆன் மை வே" என பதில் அனுப்பினான். அடுத்த 35 நிமிடத்தில் இருவரும் வீட்டு பரத் வாசலில் இருந்தார்கள்.

வீட்டுக்குள் நுழைந்து கதவை லாக் செய்த அடுத்த வினாடி உதட்டை உறிஞ்சி எடுத்தவன் அவளின் குண்டியில் கைவைத்து தூக்கினான்.

கீழே இறக்கிவிட்டு அவளது இரு முலைகளையும் இரு கைகளால் பிடித்து கசக்கி முலைகளுக்கு நடுவில் தன் உதட்டை வைத்து உறிஞ்சினான். சுடிதாருக்கு மேல் தெரிந்த முலைச்சதையை கடித்தான்.

ஆஹ்....

மீண்டும் அவளைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு போய் தன் பெட்டில் போட்டான். நேரத்தை வீணாக்காமல் அவனது ஆடைகளை அவுத்து அம்மணமாக நின்றான். தன்னுடைய கம்ப்யூட்டரில் போர்ன் வீடியோ ஒன்றை பிளே செய்தான்.

டிரஸ் கழட்டு..

கழட்டணுமா?

நக்கலா என அவளருகே படுத்து  முலைகளை கசக்கினான்.

ரமாவை தன் மார்பில் இழுத்து போட்டு அவள் குண்டிகளை தடவினான். உருண்டு அவளை கீழே படுக்க வைத்து முகத்தில் ஒரு இன்ச் கூட இடமில்லாமல் முத்தம் கொடுத்தான். முலைகளை பிடித்து கசக்கியவன் மீண்டும் சுடிதாருக்கு மேல் தெரிந்த முலைச்சதையை கடித்தான்.

ஸ்ஸ்ஸ்...ஆஆஆ...

சுடிதார் பிடித்து கழட்ட முயற்சி செய்ய தன் குண்டியை தூக்கி அதன் பின்னர் எழுந்து உட்கார்ந்து கைகளை தூக்கி சுடிதார் டாப் கழட்டி எடுக்க உதவி செய்தாள். சுடிதார் பேன்ட் நாடாவை அவிழ்த்து அதையும் கழட்டி எடுத்தான்.

அவளின் கருப்பு ப்ராவுக்குள் பிதுங்கிக் கொண்டிருந்த அவள் முலைகளை சப்பி கடித்தான். ரமா மெல்ல துடிக்க ஆரம்பித்தாள்.

கடைசியாக முலைகளை சப்பி ஒரு வாரம் கூட ஆகவில்லை. இருந்தாலும் காணாததைக் கண்டதுபோல  முலைகளை படாதபாடு படுத்த ஆரம்பித்தான்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#26
【20】

ஒரு முலையை கையில் பிடித்து உருட்டிக்கொண்டே இன்னொரு முலையை சப்பி ருசித்தான். கடந்த முறை போல அவளது முலைக்காம்பை ஆசையோடு நக்கினான். தன் காம்பை அவன் வாயிலிருந்து எடுத்து, ப்ரா ஹூக்கை கழட்டி, ப்ராவை உருவிப் போட்டாள். பரத் அவளது ஜட்டியை உருவி எடுத்தான்.

அவளைப் பார்த்து புன்னகை செய்தவன் அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து லேசாக ஒத்தி  எடுத்தான்.  அவளும் பதிலுக்கு புன்னகை செய்து அவன் உதட்டை கவ்வினாள்.இருவரும் கொஞ்ச நேரம் உதட்டையும் நாக்கையும் சப்பிக் கொண்டிருந்தனர்.

மெல்ல அவள் முலைகளை பிடித்து கசக்கி நாக்கால் முலைகளையும் காம்புகளையும் அதைச் சுற்றியுள்ள கருவளையத்தையும் நக்கி உறிஞ்சி சப்ப அவள் உடம்பு கொதிக்க தொடங்கியது. 

அவள் முலைகளை புடித்து கசக்கி கொண்டே அவளின் உதட்டை கடித்தான். 

ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ..

வலிக்குது..

மெதுவா..

வலி மற்றும் சுகத்தை அனுபவித்தவள் அங்கும் இங்கும் நெளிந்தாள்.

வலது முலையை நக்கு நக்கென நக்கி முடிக்க அவள் காம்புகள் முழு விறைப்பு அடைந்தது. நன்றாக நீட்டிக் கொண்டிருந்த காம்புகளை பிடித்து இழுத்தான். முலைகளை கடித்து இழுப்பது கைகளால் காம்பை பிடித்து இழுப்பது என செய்ய வலி மற்றும் சுகத்தால் துடிக்க ஆரம்பித்தாள். ரமா உச்சத்திற்கு அருகில் வந்தாள். பருவப் பெண்ணல்லவா, அவளுக்கு காம்புகளின் தீண்டலே உச்சத்தை நெருங்க பொதுமானதாக இருந்தது.

அவள் கால்களுக்கு நடுவில் வந்து "V" ஷேப்பில் வைத்து புண்டையின் அருகில் முகத்தை கொண்டு செல்லும் போது ஒருவிதமான ஸ்மெல் வந்தது. கழுவிக் கொண்டு வர சொன்னால் அவளது மூட் இறங்கும், அதன் பிறகு அவளை மூட் ஏற்றி ஃபக் பண்ண நேரம் கிடைக்காது என நினைத்தவன் அந்த ஸ்மெல்லை பொறுத்துக் கொண்டு தன் இதழ்களை  புண்டை இதழ்களில் பொறுத்தி கவ்வி இழுத்தான்.

அவன் தலையை தடவிக் கொண்டே கால்களை நன்கு விரித்தாள். அவசரத்தில் இருந்தவன் சில முறை புண்டைக்கும் சூத்து ஓட்டைக்கும் நடுவில் இருக்கும் பகுதிகளையும் நக்கினான். ரமா உச்சம் அடைந்தாள். கொஞ்ச நேரம் மூச்சு வாங்க நினைத்து, அவள் மேல் வந்து முத்தம் கொடுத்து அவளருகே படுக்க, அவன் சுண்ணி மேல் நோக்கி விட்டதை தொட நான் ரெடி என்பதை போல நின்றது.

தன் புண்டையில் வழியும் நீரைத் துடைக்க எழுந்தாள். துடைத்து முடித்தாள்.

பரத் அவள் கைகளை பிடித்து சுண்ணிமேல் வைக்காமலேயே முதன் முறையாக அவளாக சுண்ணியை பிடித்து உருவ தொடங்கியவள், கொஞ்ச நேரத்தில் குனிந்து முத்தம் கொடுத்தாள். சுண்ணியை சப்பி கொண்டிருந்தவளின் ஒரு கையைப் பிடித்து கொட்டையில் வைத்து அதை வருடிக் கொண்டே கைகளால் வருடியவாறே ஊம்பினாள்...

முழு சுண்ணியையும் வாயில் எடுத்து அவனை ஆச்சர்யம் கொள்ள செய்தாள்.

ஆஆஆ ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம் சான்ஸே இல்லடி செமையா இருக்கு என பிதற்ற தொடங்கினான்.

அவன் கேட்காமலேயே கொட்டையையும் சப்பி விட்டாள்.

ஸ்ஸ்ஸ் ஆஆஆ..

அவள் கன்னங்களில் எச்சில் வழிய ஊம்பினாள்.

எனக்கு வருது என அவள் தலையை நன்கு உடலோடு அழுத்தி அவள் வாய்க்குள் தன் விந்தை பீச்சி அடித்தான்.

அவள் நிமிர்ந்த போது அவள் உதட்டின் வழியே விந்து வழிந்து கொண்டிருந்தது. மீதி விந்து பெட் மேல் விழாத படி தன் கைகளை தாடைக்கு கீழே வைத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள்.

சுண்ணியை வாயில் எடுத்தவள் விந்து வாயில் வரும் வரை தொடர்ந்து ரெஸ்ட் எடுக்காமல் ஊம்பினாள்.. அவனுக்கு ஆச்சர்யம் பிராக்டிஸ் எடுத்தவள் மாதிரி செமையா பண்ணிட்டா என நினைத்துக் கொண்டே அவளை பின் தொடர்ந்து பாத்ரூம் சென்றான்.

ஆம், உண்மையில் அவள் பிராக்டிஸ் எடுத்திருந்தாள். அவள் ஊம்ப முயற்சி செய்து வாந்தி எடுத்ததை அன்று இரவே உனக்கு வெள்ளரி அல்லது நேந்திரம் பழம் வச்சு ட்ரைனிங் குடுக்கணும் என கிண்டல் செய்தான்.

மறுநாளே கடைக்கு சென்று 2 நேந்திரம் பழம் வாங்கினாள். முதல் நாள் அவளுக்கு நேந்திரம் குலையின் அடிப்பழம் கிடைத்தது. முயற்சி செய்தாள். முதலில் சிரமமாக இருந்தது. ஆனால் அன்று இரவே இரண்டாவது பழம் எடுத்து பயிற்சி செய்யும் போது பெரிய சிரமம் இல்லை.

மறுநாள் திங்கள் கிழமை நேந்திரம் குலையின் மேல்ப்பழம் கிடைத்தது. வாய்க்கு உள்ளே போகாத அளவுக்கு பெரிது. கத்தியால் அவள் வாய்க்குள் செல்லும் அளவுக்கு சீவி எடுத்தாள். முழு வாயையும் அடைக்கும் அளவுக்கு இருந்த அந்த பழத்தை வைத்து பயிற்சி செய்தாள்.

அவள் அதிர்ஷ்டமோ இல்லை துரதிர்ஷ்டமோ வியாழன் இரவு வரை பெரிய பெரிய பழங்களே அவள் வீட்டருகில் கிடைத்தது. அவள் வாய்க்குள் சுண்ணி செல்லுமேயானால் அதை சப்பி விந்தை எடுக்கும் அளவுக்கு தயாராகிவிட்டாள்.

ஒருவேளை சுண்ணியை சப்பும் போது வாந்தி வருவது போல இருந்தால் சாக்லேட் அல்லது ஹனி யூஸ் பண்ணலாம் என பரத் சொன்னது நியாபகம் இரு‌ந்தது. அதையும் ஏற்கனவே வாங்கி தன் பையில் வைத்திருந்தாள். ஆனால் அவை தேவைப்படவில்லை.

பரத் எந்த காரணத்துக்காகவும் வருத்தப்படக்கூடாது, தன்னால் முடிந்தால் அவனுக்கு எல்லா சுகமும் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது. மொத்தத்தில் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் போது தன் காதலனுக்கு அவன் ஆசைப்படுவது போல ஊம்பியாவது முழு சுகம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இவையனைத்தையும் செய்தாள்.

இரவு நேரங்களில் பேசும் போதும் கையில் சுண்ணியை பிடித்துக் கொண்டு காமம் பற்றி மட்டுமே பேசும் பரத், இப்போது விந்து வெளியேறிய பிறகு அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மனதில் இன்னும் 45 நிமிடங்கள் இருக்கு, எப்படியாவது அவளை இன்று ஃபக் பண்ண வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம் இரு‌ந்தது. .

பாவம் ரமா, பரத் தன் உடல் சுகத்துக்காக "மட்டுமே" அவளிடம் நெருங்கிப் பழகுகிறான் என அவளுக்கு இதுவரை புரியவில்லை.
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
#27
Super update
Like Reply
#28
பாவம் ரமா கடைசியில் அவள் நிலை என்னவே..
உண்மையான அன்பிற்கு தகுந்த பரிவும் பாசமும் கிடைப்பதில்லை
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#29
Very Nice Update Nanba
Like Reply
#30
【21】

ஒரு ரவுண்ட் வாய் போட்டு உச்சம் அடைந்திருந்த இருவரும் அம்மணமாக படுத்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரமாவின் செல்போன் ரிங் ஆனது. ரமா யார் என எடுத்துப் பார்த்தாள். ஆனால் அட்டென்ட் செய்யவில்லை. மீண்டும்  படுத்து செல்போன் பார்த்து நோண்டிக் கொண்டிருந்தவளை பரத் அடுத்த ரவுண்ட் என்ற எண்ணத்தில் அவள் முலைகளை தடவ ஆரம்பித்தான்.

ரமாவுக்கு கால் செய்தது அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு லேடி மேனேஜர். அவளது இருக்கைக்கு வந்தவர், அவளை காணவில்லை என்பதால் அவளது செல்போனுக்கு கால் செய்த போது அவள் எடுக்கவில்லை. அந்த லேடி மேனேஜர் சுகன்யாவுக்கு நெருங்கிய பழக்கம் என்பதால் சுகன்யாவுக்கு அழைத்து பேசினாள். மறுநாள் ப்ராஜக்ட் ரிலீஸ் பற்றி பேசவேண்டும் என்று சொன்னார்.

சுகன்யா உடனே ரமாவை அழைத்து பேசினாள். அவள் பேசி முடிக்கும் போது "கீரை, கீரை" என்ற சத்தம் கேட்டது.

ஃபோன் அழைப்பு கட்டான அடுத்த நிமிடம் பரத்துக்கு கால் செய்தாள்..

சொல்லு சுகன்யா..

எங்கடா இருக்க?

வீட்ல.. எதும் பிரச்சனையா..

சும்மா தான் கால் பண்ணுனேன். கிளம்பிட்டியா..

இல்லை, 1 மணிக்கு மேல தான்.

சரிடா..

பின்புறத்தில் மீண்டும் கீரை கீரை என்ற சப்தம்..

அப்புறம் பேசுறேன் என கட் செய்தாள் சுகன்யா. ஃபோன் கட் செய்தவளுக்கு "கீரை கீரை" சத்தம் நியாபகம் வர சின்ன டவுட் வந்தது. மீண்டும் ரமாவுக்கு கால் செய்து எப்போ வருவ என்று கேட்க, 1:30 என்றாள் ரமா.

மீண்டும் கீரை கீரை என்ற சப்தம் பேசும் போதே கேட்க, சுகன்யாவின் சந்தேகம் உறுதியானது. பரத்தை அழைத்து அசிங்கமாக திட்ட வேண்டும் என நினைத்தாள். ஊருக்கு போயிட்டு வரட்டும் என்று நினைத்தாள்.

ரமாவிடம் எதையும் கேட்க வேண்டாம் என நினைத்த சுகன்யா ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாள். ஆனால் மறுநாள் மாலை ரமாவுக்கு கால் செய்தாள். திட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கால் செய்து பேசினாள். ஆனால் ரொம்ப நேரம் ரமாவுக்கு அட்வைஸ் செய்தாள்.

அவன் அவங்க வீட்ல பார்க்குற பொண்ண தான் கல்யாணம் பண்ணுவான். நீ அவன லவ் பண்றேன்னு நினைக்கிறேன். பட் லவ் பண்றது, ஜாலியா இருக்குற எண்ணம் இருந்தா மட்டும் அவன்கூட பேசி பழகிக்க. அவன் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னாலும் நம்பாத ரொம்ப ஆசையையும் வளர்த்துக்காத என திரும்ப திரும்ப அட்வைஸ் செய்தாள்.

சுகன்யா மற்றும் பரத் நடுவில் உள்ள உறவு பற்றி ரமாவுக்கு தெரியும். அவர்கள் இருவரையும் சிலர் ஜோடி என கிண்டல் செய்வதும் தெரியும். சுகன்யா சொல்லும் விஷயம் உண்மையாக இருக்கும் என்றே நம்பினாள். ரொம்ப மனவருத்தத்தில் இருந்தாள். பரத் மேல் கோபம் இருந்தது. ஆனால் அவனுக்கு கால் செய்து பேசவில்லை.

திங்கள்கிழமை பரத்தை பார்த்த சுகன்யா லஞ்ச் வெளியே போகலாம் என ஒரு ஹோட்டல் பெயரை சொன்னாள். 2:30 அளவில் அந்த ஹோட்டலில் பெரிதாக கூட்டம் இருக்காது. இருவரும் ஹோட்டல் வந்து சேரும் போது மணி 2:35. பைக் பார்க் செய்துவிட்டு இரண்டாவது தளத்திற்கு படியில் நடந்து செல்லும் போது யாரும் இல்லை என்பதை உறுதி செய்த சுகன்யா பரத் கன்னத்தில் பளார்ரென அறைந்தாள். ரமாவ என்னடா பண்ணி வச்சிருக்க என கேட்டவள் கோபத்தை அடக்க முடியாமல் இன்னொரு முறை கன்னத்தில் அறைந்தாள்.

தன் துப்பட்டா வை கழுத்து வரை ஏற்றி, உனக்கு இதுவும் (முலைகள்) இதுவும்தான் (புண்டை) வேணும்னா என்கிட்டயே கேட்டிருக்கலாம் என கை காட்டினாள்.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#31
Super update. Bharath is enjoying with the bitches.
Like Reply
#32
【22】

பரத்தை அறைந்த அதே கோபத்தில் ஹோட்டல் உள்ளே சென்று கார்னர் சீட்டில் உட்கார்ந்தாள். ரமா ஒருவேளை எல்லாம் சொல்லிவிட்டாள் என நினைத்து அந்த சின்ன பெண் மேல் கோபம் கொண்டானே தவிர, சுகன்யா மேல் துளியும் கோபம் வரவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள். சுகன்யாவின் எதிர் புறம் உட்கார்ந்தான்.

அவள என்ன சொல்லி ஏமாத்ததுன?

நா‌ன் அவளை ஏமாத்ததல..

அப்புறம் உன் வீட்டுக்கு எப்படி வந்தா..?

கூப்பிட்டேன் வந்தா..

பொய் சொல்லாத, அவ அந்த மாதிரி பொண்ணு கிடையாது.

சத்தியமா.

லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ப்ராமிஸ் பண்ணுனியா?

சத்தியமா இல்லை.

அவ உன்னை லவ் பண்றா, அதாவது தெரியுமா?

தெரியாது.

உனக்கு என்னது தான் தெரியும்..?

அமைதியாக இருந்தான்.

பைத்தியக்காரா, இப்படி எதும் நடந்துட கூடாதுன்னு தான நான் ஏற்கனவே உன்கிட்ட பேசினேன். ஏதோ பைத்தியக்காரி உன்கிட்ட பேசுன மாதிரி நடந்துகிட்டு இருக்க..

....

அவரது குடும்ப நிலைமை ரொம்ப மோசமானது. நீ பண்ற விஷயம் அவளை பாதிக்கும்னு கொஞ்சம் கூட நீ யோசிக்கலை. உனக்கு அரிப்பு அடங்குனா போதும்னு.. ச்ச, எனக்கு உன்ன நினைச்சா கேவலமா இருக்கு.

பரத் அமைதியாக இருந்தான்.

அவ அரிப்பெடுத்து அலைஞ்சா, நீ பண்றது ஓகே.. ஆனால் உன்னை லவ் பண்ற எண்ணத்தில் பேசுன பொண்ண இப்படி உன் செக்ஸ் ஆசைக்கு யூஸ் பண்றது தப்புன்னு உனக்கு தோணவே இல்லையாடா...

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள் சுகன்யா.

டேய் நீ அவள லவ் பண்றியா?

இல்லை.

லவ் பண்ற ஐடியா இருக்கா?

இல்லை..

அப்ப செக்ஸ் தேவைக்கு மட்டும் யூஸ் பண்ணுனியா?

அமைதியாக இருந்தான் பரத்.

அவகிட்ட இப்ப நாம பேசுன விஷயத்தை சொல்லு..

பிளீஸ் வேண்டாம் என்பதைப் போல பார்த்தான்.

இந்த அப்பாவி வேசம் தேவையில்லை. ஒண்ணு எல்லாம் சொல்லி அவகிட்ட மன்னிப்பு கேளு இல்லைன்னா என்கிட்ட இனிமேல் பேசாத..

...

நீ எல்லாம் சொன்ன பிறகும் அவ உன்கூட சுத்துனா நான் நடுவுல வரமாட்டேன். ஹம் பேசு என சொல்லி தன் செல்போன் எடுத்து ரமாவை அழைத்து எல்லா விசயங்களையும் சொல்லி முடித்த சுகன்யா ஃபோனை பரத் கையில் கொடுத்தாள். பரத் ரமா விடம் மன்னிப்பு கேட்டான்.

டேய் நீ பொண்ணுங்ககிட்ட செக்ஸியா பேசுவியா..

ஹம்..

என்கிட்ட ஒரு நேரம் கூட அப்படி பேசுனதே இல்லை..

என்னடி சொல்ல வர்ற என்பதைப் போல பார்த்தான் பரத்.

நா‌ன் சில விஷயங்களை கேப்பேன், ஹம் உம்முன்னு ராகம் பாடாம வாயை திறந்து பேசு.

ஹம்..

நா‌ன் என்கூட செக்ஸ் பண்ண சொல்லி கேட்டா பண்ணுவியா?

மாட்டேன்..

என்னை செக்ஸ் பண்ணும் எண்ணத்துல கரெக்ட் பண்ண தோணுமா?

இல்லை..

ஏண்டா? எனக்கென்ன குறைச்சல் என சிரித்தாள்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#33
【23】

நீ என்ன சொல்ல வர்ற என்ற குழப்பத்தில் சுகன்யாவைப் பார்த்தான் பரத்.

இங்க பாருடா, நான் சொல்ற விஷயத்தை தப்பா எடுத்துக்காத.
...
ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்க மேல ஆசை வருவது நார்மல். அதுக்காக பேசிப் பழகுவதும் நார்மல். ஆனா அந்த பொண்ணுங்க என்ன மனநிலையில உன்கிட்ட பேசிப் பழகுறாங்கன்னு புரிஞ்சுக்கணும்.

ஹம்..

நீ அவகிட்ட பேசி பழகினதுக்கு நான் உன்ன எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா பேசி பழகும் போதே அவ கேரக்டர் என்னன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்.
...
நா‌ன் கரெக்ட்டா பேசுறனா இல்லையான்னு எனக்கு தெரியலைடா, தப்பா இருந்தா மன்னிச்சுக்க.
..
இங்க நீ இதுவரைக்கும் அவளுக்கு பண்ணுனது நம்பிக்கை துரோகம். நீங்க என்னவெல்லாம் பண்ணுனீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா அவ உனக்காக உன் ஆசைக்கு எல்லாம் செய்திருப்பா.
...
தப்போ சரியோ யார் மேல ஆசையிருந்தாலும் அவங்ககிட்ட கேளு. ஆனா செக்ஸ் வச்சுக்குற எண்ணத்துடன் மட்டும் பேசிப் பழகாத.
...
நான் என்ன சொல்ல வர்றேன்னா உன்கூட பேசி பழகுறவங்க செக்ஸ் பண்ண விருப்பப்பட்டா இல்லை அதுவா நடந்தா என்ஜாய் பண்ணு இல்லையா மூடிட்டு இரு. ஆனா இப்படி அந்த எண்ணத்துடன் மட்டும் பழக வேண்டாம் என மீண்டும் சொன்னாள்.
...
இப்ப சொல்லு, நான் செக்ஸ் பண்ணலாம்னு சொன்னா என்ன சொல்லுவ..

அது..

என்ன அது இது எது.. நானே நேரடியாக கேக்குறேன். இல்லை வேற மாதிரி அங்க இங்க காட்டி சிக்னல் கொடுக்குறேன்னு வச்சுக்க, என்ஜாய் பண்ணு.

இப்ப சொல்லு...?

சரி...

ஓகே. என்கூட செக்ஸ் வச்சுகிட்ட  பிறகு நார்மலா இருப்பியா?

கஷ்டம்.

அதேதான். நம்ம மனச பாதிக்கும் இல்லை பொண்ணு மனச பாதிக்கும் நிலமை இருந்தா அமைதியா மூடிட்டு இருக்கணும்.

அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் பெயரை சொல்லிய சுகன்யா, அவள மாதிரி ஆளுங்களை நீ மேட்டர் பண்ண கரெக்ட் பண்ணு. கையில காண்டம் மட்டும் வச்சிக்க..

பரத் சிரித்தான்.

பாலா மாதிரி பொண்ணுங்க கிடைச்சாலும் என்ஜாய் பண்ணு. அவங்க ரொம்ப பீல் பண்ண மாட்டாங்க..
..
அவ்ளோ தாண்டா, நாம செய்யுற செயலால சம்பந்தபட்ட ரெண்டு பேர் மனசுல ஒரு மனசு கூட நடந்த விஷயத்தை நினைச்சு நினைச்சு வருத்தப்படக் கூடாது. ஒருத்தங்க நம்மள யூஸ் பண்ணிட்டு ஏமாற்றும் போது வர்ற பீல் கொடுமையானதுடா. முடிஞ்ச அளவுக்கு அதை ஃபாலோ பண்ணு..

இருவரும் பெயரளவுக்கு சாப்பிட்டு முடித்தார்கள். அலுவலகம் வந்து சேர்ந்த அடுத்த நிமிடம் சாரி என மெசேஜ் அனுப்பினாள் சுகன்யா. லீவு எடுத்துக்கவா என்று பரத் கேட்க, சரியென சொன்னாள் சுகன்யா.

சாரி என ரமாவுக்கு மெசேஜ் அனுப்பினான்,பதில் இல்லை. கால் செய்தான் அவள் எடுக்கவில்லை. மீட் பண்ணலாமா என மெசேஜ் அனுப்பினான், சில முறை கால் செய்து பார்த்தான். ரமாவின் லைன் எங்கேஜ்டாக இருந்தது. அவள் பதில் அனுப்புவாளா மாட்டாளா இல்லை கால் பண்ணுவாளா மாட்டாளா  எ‌ன்று‌ தன் மொபைலை பார்த்துக் கொண்டே மாநகர பேருந்தில் வீட்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தான்.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#34
சூப்பர் பதிவு நண்பா
Like Reply
#35
Going Great !!
Like Reply
#36
Super sago
Like Reply
#37
Miga Sirappu
Like Reply
#38
Nice update
Like Reply
#39
【24】

பேருந்தில் வரும் போதும் சில ஃபோன் கால் மற்றும் மெசேஜ் அனுப்பினான். ரமா எதற்கும் பதிலளிக்கவில்லை. மனவருத்தம் நிறைந்து பரத் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வீட்டுக்கு வந்தவன் ஷூ கழட்டிவிட்டு ஆடைகளை கூட மாற்றாமல் பெட்மேல் படுத்தான். சுகன்யா சொன்ன விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தான். தன் காம ஆசைக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் 1% கூட ரமாவுக்கு கொடுக்கவில்லை என்பதை உணர்ந்தான்.

சாரி, ரொம்ப சுய நலமா நடந்துகிட்டேன் என்னை மன்னிச்சிடு, இது கடைசி மெசேஜ். இதுக்கு மேல உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என மெசேஜ் அனுப்பினான்.

அடுத்த நிமிடம் "கம் அண்ட் பிக் மீ" என ரமா பதில் அனுப்பினாள்..

மனதில் ஒருவித குழப்பத்துடன் அவள் அலுவலகம் போய் கால் செய்தான். அட்டென்ட் செய்து... 

வந்துட்டீங்களா?

ஆமா..

5 மினிட்ஸ்ல வர்றேன்.

கீழே வந்து பைக்கில் ஏறி உட்கார்ந்தவள் உங்க வீட்டுக்கு போங்க என்றாள். வீட்டுக்கு வந்து சேரும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வீட்டுக்குள் வந்த பிறகு..

எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?

கண்டிப்பா..

மாஸ்டர்பேட் பண்ணி உங்க சீமன் என் கையில இருக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்துக் கொடுக்க முடியுமா?

எதுக்கு?

கேள்வி கேக்காதீங்க குடுங்க முடியாதுன்னா சொல்லுங்க நான் கிளம்புறேன் என கதவை நோக்கி நடக்க..

வெயிட்..

எதற்காக வந்தாள் ஏன் இப்படி கேட்கிறாள் என்று பரத்துக்கு ஐடியா இல்லை. இடுப்புக்கு கீழுள்ள ஆடைகளை கழட்டினான்.

மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த பரத்தால் ரமாவை செக்ஸியாக பார்க்க முடியவில்லை. அவனது கற்பனையும் பெரிதாக வேலை செய்யவில்லை. அவனது சுண்ணி விறைப்படையவில்லை. ஒரு நிமிஷம் என தன் பெட்ரூம் சென்று சிஸ்டம் ஆன் செய்து போர்ன் வீடியோ ஒன்றை பிளே செய்தான்.

அவனது சுண்ணி மெல்ல விறைப்பு நிலையை அடைய ஆரம்பித்தது. கையால் சுண்ணியை குலுக்கிக் கொண்டே ஹாலுக்கு வந்தான்..

இங்க வா..

எதுக்கு என்ற கேட்டவள் அவன் பின்னே பெட் ரூமில் நுழைந்தாள்.

சாரி, ஸ்ட்ரெஸ்ல எழும்பல அதான் என கம்ப்யூட்டர் மானிட்டர் பார்த்து குலுக்கினான். இயர் ஃபோன் ஒன்றை காதில் மாட்டி ஆடியோவை கேட்டுக் கொண்டே போர்ன் வீடியோவை பார்த்து குலுக்கினான்.

லைட் ஆன் பண்ணிட்டு இங்க வா..

ரமா லைட் ஆன் செய்துவிட்டு அவனருகில் வந்தாள்.

காம உணர்ச்சி பொங்க இருந்தவன் ரமா முலைகளைப் பிடித்தான். அவனது கையை தட்டிவிட்டாள்.

வலது கை பழக்கம் உள்ளவன் இடது கையால் குலுக்க ஆரம்பித்தான். நேரம் ஆனதே தவிர அவனுக்கு உச்சம் நெருங்கவில்லை.

போர்ன் வீடியோவையும் பரத்தையும் பார்த்தவள் முலைக் காம்பு விடைத்தது. பரத் மேல் கடுங் கோபத்தில் இருந்தவள் நாக்கு போட சொல்லலாமா என்ற மனநிலைக்கு வந்து விட்டாள்.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#40
【25】

அவள் பார்வை போர்ன் வீடியோவில் இருக்க, காம்புகள் விடைத்து நிற்பதை பார்த்தவன் மெல்ல முலைகள் மீது மீண்டும் கையை வைத்தான். இந்த முறை அவளிடம் எந்த எதிர்ப்புமில்லை.

சுடிதாருக்கு மேல் ஒரு பக்க முலைகளை தூக்கி காம்பில் வாயை வைத்து உறிஞ்சிக் கொண்டே குலுக்கி உச்சத்தை நெருங்கினான். விந்தை அவள் கையில் அடித்தான்.

கையில் விந்து இருக்க சில போட்டோக்கள், அவள் தன் கைகளை கழுவிக் கொண்டு வந்த பிறகு அதே கையை சில போட்டோக்கள் எடுத்தான்.

அந்த போட்டோக்களை தன் மொபைல் ஃபோனுக்கு அனுப்பிவிட்டு பரத் ஃபோனி‌ல் அந்த போட்டோக்களை டெலீட் செய்தாள். "ரீசைக்கிள் பின்" சென்று அதிலிருந்தும் டெலீட் செய்தாள்.

இதுவரை வீட்டுக்கு வந்த நாட்களில் பெரிதாக கேள்வி எதுவும் கேட்காமல் அவன் சொல்வதை செய்பவள் இன்று அவனுக்கே ஆர்டர் போடுவது போல நடந்து கொண்டாள்.

பரத்துக்கு உச்சம் வரும் நேரத்தில் அவன் முலைகளை சப்புவதிலும் சுண்ணியை குலுக்குவதிலும் கவனமாக இருந்தவன் போர்ன் வீடியோவில் பெண்ணை குப்புற படுக்க வைத்து குண்டிகளை பிரித்து ஆசன வாயில் நாக்கு போடுவதை பார்க்கவில்லை. ஆனால் ரமா அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

போட்டோக்களை தனக்கு அனுப்பிக் கொண்டவள், சில நிமிடங்கள் ஹாலில் போய் நின்றாள். பரத் ஹாலுக்கு போனதும்..

எனக்கு நாக்கு போடுங்க...

ரமாவின் இப்படி கேட்பாள் என பரத் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

போர்ன் வீடியோ பார்க்கும் போதே என்ன செய்ய சொல்வது என ரமா முடிவு செய்துவிட்டாள். இதுவரை ஒருமுறை கூட பரத் அவளின் ஆசன வாயிலை நக்கியதில்லை. அப்படியானால் அவனுக்கு அது பிடிக்கவில்லை. அவனை பழி வாங்க நினைத்தவள் ஆடைகளை களைந்து குப்புற படுத்து இங்கே என கையை காட்டினாள்.

ஆசன வாயை சொல்கிறாள் என நினைத்து முகத்தை சுளித்தான்.

பின்னாலயா?

ஆமா, ஏன் பண்ண மாட்டீங்களா?

அவனுக்கு பிடிக்கவில்லை. வேண்டும் என்றே பழி வாங்குகிறாள் என்ற எண்ணம் வந்தது. ஆனாலும் எதுவும் சொல்லவில்லை.

குண்டிகளை பிரித்தவன் மூக்கை பிடித்துக் கொண்டே குண்டிகளின் நடுவில் நக்கினான்.

அவள் கால்களுக்கு நடுவில் வந்து தொடைகளைப் பிடித்து விரித்தான். குண்டி கன்னங்களை விரித்துப் பிடித்துக் கொண்டு குண்டி ஓட்டையில் நாக்கை வைத்தான்.

அவனுக்கு வசதியாக இல்லை. தலையணை எடுத்து புண்டையின் அடியில் வைத்தான். அவன் சொல்ல சொல்ல தொடைகளை நன்கு அகட்டினாள்.

ஆசன வாயில் நாக்கை விருப்பமில்லாமல் வைத்து நக்க ஆரம்பித்தான். ரமா இடுப்பை தூக்க தூக்க புண்டையில் அவ்வப்போது வாயை வைத்தான்.

சிறிது நேரத்தில் திரும்பிப் படுத்து புண்டையை காட்டினாள். பரத்துக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நக்க நக்க புண்டையை அவன் வாய்க்குள் தள்ளுவதைப் போல இடுப்பை தூக்கினாள்.

அவள் புண்டையின் உள்ளேயும் வெளியேயும் அதை சுற்றியும் சந்தோஷமாக ரசித்து ருசித்து நக்கினான். ஆசன வாயை ஒப்பிடும் போது தேனாமிர்தம் போல உணர்ந்தான்.

ஸ்ஸ்ஸ்.. ம்ம்ம்..

இங்க என விரலை புண்டை பருப்பில் வைத்தாள்.

மெல்ல சப்ப ஆரம்பித்து கடித்து இழுத்தான்.

ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ...

புண்டையிதழ்களுக்கு உள்ளே நாக்கை விட்டு துழாவினான்.

ஸ்ஸ்ஸ்... ம்ம்ம்... ம்ம்ம்...ஸ்ஸ்ஸ்... அம்ம்மாஆஆஆஆஆ என உச்சம் அடைந்தாள்.

கிளீன் பண்ணுங்க என்றாள். அவனும் விருப்பமில்லாமல் நாக்கால் கிளீன் செய்தான்.

அன்றைய ஆட்டம் முடிந்த பிறகு அவளை பைக்கில் டிராப் பண்ணினான். வாய் வேலை. செய்ய சொன்னதால் அவளுக்கு கோபம் குறைந்திருக்கும் என நினைத்தான். ஆனால் அவள் ஃபோன் கால் செய்யவில்லை. பரத் அழைத்த நேரங்களில் ஃபோன் எடுக்கவே இல்லை.

சில நாட்களுக்கு பிறகு, நீங்க பரத்தா எ‌ன்று‌ மெசேஜ்.

கொஞ்ச நேரத்தில் ரமா கடைசியாக வந்த போது எடுத்த போட்டோக்களில் ஒன்றும் வந்தது.

போட்டோ அனுப்பிய அதே நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. பரத் கொஞ்சம் பயந்து போனான். தன்னை மிரட்ட யாரோ அழைக்கிறார்கள் என நினைத்தான்.

ப்ரோ, நான் கார்த்திக். ரமாவின் கிளாஸ் மேட்..

உங்க கூட கொஞ்சம் பேசணும்..

என இரண்டு மெசேஜ்கள்.

கார்த்திக் ரமாவை காதலிப்பவன், இவனுக்கு என்னுடைய நம்பர் கொடுத்தது யார். அதைவிட முக்கியமாக அவனுக்கு அந்த போட்டோ அனுப்பிக் கொடுத்தது யார்?
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)