Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
[Image: fM9wK.jpg]
[Image: Picsart-23-11-05-00-05-01-854.jpg]
[Image: fMQTj.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
[Image: 1710143068421.jpg]
[Image: 1710123733465.jpg]
[Image: 1710048319431.jpg]
[Image: 1709360854740.jpg]
[Image: 1709350121984.jpg]
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(10-03-2024, 10:46 PM)Geneliarasigan Wrote: பாகம் - 50

நிகழ் காலம்

காத்தவராயன் அனுவிடம் "அறிவின் உடலில் இருந்து நான் வெளியேறி விட்டேன் அனு,உனக்கு வாக்கு கொடுத்தபடி உன்னுடன் உடலுறவு கொள்ள நான் அவனுக்கு உதவி செய்கிறேன்..அவனை எழுப்பு.."

அனு அவன் மேல் தண்ணீர் ஊற்றி எழுப்பினாள்.

அறிவு கண் முழித்த உடன்,அனு நிர்வாணமாக இருப்பதை பார்த்தான்.மேலும் அவள் மேல் வைக்கோல் பிரி, மண்,எச்சில்  எல்லாம் சேர்ந்த கலவையாக இருந்தாள்.

அறிவு அனுவிடம் "அனு உன்னை எடுத்தவுடன்  முழு நிர்வாணமாக பார்ப்பதில் கொஞ்சம் கிக் கம்மியா இருக்கு.அதனால்...."என தயங்கி கொண்டே  ராகம் இழுத்தான்.

அனு அவனிடம்"இப்போ என்ன உனக்கு அறிவு,இதுவே உனக்கு அதிகப்படி தான்.இது கூட காத்தவராயன் எனக்கு கொடுத்த சுகத்திற்காக தான் ஒப்பு கொண்டேன்.சீக்கிரம் விடிய போகுது..மேட்டரை முடி",என அவசரப்பட

"அனு பிளீஸ்,கொஞ்சம் நான் சொல்றத கேளு..."

"என்ன தான்டா சொல்ல வரே..சீக்கிரம் சொல்லு.."அனுவின் முகம் சிவந்தது.

"குண்டலகேசி சார் வீட்டில் ,நீ சக்கரை எடுக்க டேபிளில் ஏறிய போது உன் சேலை விலகி ரம்மியமான இடுப்பு லேசா தெரிஞ்சுது.அப்பவே நான் விழுந்துட்டேன் அனு,அன்னிக்கு இரவு என் வெறியை முழுக்க என் பொண்டாட்டிக்கே போய் தான் தீர்த்துக்கிட்டேன்.மறுபடியும் நீ வீட்டை சுத்தம் செய்ய கூப்பிட்டப்ப மீண்டும் அதே போல உன் இடுப்பு தரிசனம்,செம்ம போதை ஆயிட்டேன்.எப்பவுமே பாதிமூடி,பாதி வெளியே தெரியும் பொழுது தான் அழகு முழுசா தெரியுது.அதுவும் குனியும் பொழுது ரவிக்கை சந்தில் தெரியும் முலைகளின் தரிசனத்திற்கு ஈடு இணையே இல்லை.ஆனா முழு நிர்வாணமா பார்க்கும் போது கொஞ்சம் சக்கரை தூக்கலா காஃபி சாப்பிடுகிற மாதிரி இருக்கு.பிளீஸ் எனக்காக டிரஸ் போட்டு கொண்டு வா..உன் டிரஸ்ஸை ஒவ்வொன்றாக அவிழ்த்து உன்னை கொஞ்ச கொஞ்சமாக ரசிச்சு சுவைக்கணும்."

அனு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

காத்தவராயன் அனு அமைதியாக இருப்பதை பார்த்து,"இவ அறிவின் விருப்பத்திற்கு சம்மதிக்கவிட்டால் மீண்டும் அறிவு உடல் கொடுக்க மாட்டான்.அப்புறம் எப்படி அனுவை மீண்டும் அனுபவிப்பது..? ம்ஹூம் அனுவை உடனே இதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும்.."என எண்ணினான்..

உடனே காத்தவராயன்"அனு,அறிவு கேட்பது சரிதானே..!குளிக்க 5 நிமிஷம் தானே ஆக போகுது..போய்ட்டு சீக்கிரம் வா.அறிவு நீயும் போய்ட்டு இன்னொரு குளியல் அறையில் குளிச்சிட்டு வா"என்றான்.

அறிவு உடனே,"அனு நீ வரும் பொழுது சேலை கட்டி கொண்டு வா.அது தான் உனக்கு எடுப்பா இருக்கு."

"சரி சரி கட்டிட்டு வந்து தொலைக்கிறேன்.."

20 நிமிடங்கள் கழித்து விட்டது.

அறிவு,அனு இருவரும் ஒருசேர உள்ளே வரும் பொழுது,கட்டில் மீது இருந்த கசங்கிய மலர்கள் வாரி குப்பையில் போடப்பட்டு போர்வை ஒழுங்குபடுத்திஇருந்தது.அருமையான நறுமணம் வாசம் அறை முழுக்க பரவி இருந்தது..

அனு,அறிவு இருவருக்குமே இது காத்தவராயன் வேலை தான் தெரிந்து விட்டது..

அறிவு உடனே "காத்தவராயா இது உன் வேலை தானே.."கேட்டான்.

"ஆமாம் அறிவு"

"ரொம்ப நன்றி காத்தவராயா"

"நன்றி எல்லாம் தேவை இல்லை,இதில் என் சுயநலமும் இருக்கு."

"என்ன காத்தவராயா சொல்றே.."அறிவு புரியாமல் கேட்டான்.

"இப்போ அனுவுடன், உறவு கொள்ள போவது நீ மட்டும் இல்ல,நானும் தான்"

'என்ன சொல்றே காத்தவராயா"

"ஆமா,அதுதான் அனு என்கிட்ட கேட்டது..அனுவுக்கு என் டச் பிடிச்சு இருக்காம்.அதனால் நீ அவளை தொடும் பொழுது நானும் அவளை காற்றாக தொட வேண்டும் என கேட்டு இருக்கா..! நான் காற்றாக அவளை தொடுவதை ரசித்து கொண்டே அவள் உன்னிடம் உறவு கொள்ளுவாள்..!அதுதான்  உன்னுடன் உறவு கொள்ள அவள் என்னிடம் கேட்ட நிபந்தனை..!

"சரி..! எனக்கு அனு வேணும்.இதுக்கு நான் ஒப்புக்கிறேன்."

அனு சாதாரண நூல் சேலை தான் அணிந்து இருந்தாள்.அதற்கு தோதான கலரில் ஸ்லீவ்லெஸ் ரவிக்கை,பாவாடை அணிந்து இருந்தாள். குளித்து விட்டு வந்ததால் அவள் கூந்தலில் இருந்து லேசாக நீர் அவள் மேல் சொட்டி கொண்டு இருந்தது..

"அவள் பின்னாடி போய் வயிற்றில் கை வைத்து மெல்ல அணை"என காத்தவராயன் சொன்னான்..

அறிவும் அதே போல் அவள் வயிற்றில் கை வைத்து பின்புறமாக அணைத்தான்.

"இப்போ அவள் தோளில் மின்னி கொண்டு இருக்கும் நீர்த்துளிகளை ஒவ்வொன்றாக உறிஞ்சி எடு.."என காத்தவராயன் அறிவை வழி நடத்தினான்.

அறிவின் சூடான உதடுகள் அனுவின் தோள்களின் மீது இருந்த நீர்த்துளிகளிகளை ஒவ்வொன்றாக உறிஞ்சினான்..

"மடையா,அனுவின் இடுப்பு எவ்வளவு மென்மையா மெத்து மெத்தென்று சிக்கென்று இருக்கு..!வெறும் கை வைத்து மட்டும் அழுத்திட்டு இருக்கே..!முத்தம் கொடுக்கும் போது உன் விரல் அவள் இடுப்பிலும்,மார்பிலும் விளையாட வேண்டாமா..!என காத்தவராயன் கத்தினான்..

அனுவுக்கு கூட அறிவின் தொடுதலால் பெரிதும் தூண்டபட வில்லை.

அனுவும் "என்ன அறிவு,இப்படி தான் உன் பொண்டாட்டிகிட்ட செய்வீயா..ஒரு பொண்ணை எப்படி திருப்திபடுத்த வேண்டும் என உனக்கு தெரியல.."

"இல்ல அனு,நான் பொண்டாட்டியை கிஸ் பண்ணுவேன்.அப்புறம் மேட்டர் பண்ணுவேன்.அவ்வளவு தான்."

காத்தவராயன் அறிவை பார்த்து"அறிவு நான் சொல்ற மாதிரி செய்,அனுவின் இடுப்பில் லேசாக விரல் விட்டு நோண்டி கொண்டே மெல்ல மெல்ல அழுத்தனும்.அப்புறம் அவள் தோள்களில் நீர்த்துளிகளை‌ உறிஞ்சி கொண்டே நக்கணும்.அப்படி செய்யும் பொழுது அனு பின்கழுத்தில் நரம்புகள் புடைத்து வெளியே வரும்.அப்ப அனு தூண்டப்பட்டு உன்மேல பின்னோக்கி சாய்வா...!அப்ப நீ அவள் கழுத்தில் முத்தமிட்டு நக்கணும்.எங்கே செய் பார்க்கலாம்..இந்த மாதிரி செய்து பாரு உன் பொண்டாட்டிக்கு கூட குழந்தை பிறக்கும்."

"அறிவு,அனுவின் தோள்களில் கை வைத்து அழுத்தி கொண்டே,அவள் கைகளை தொட்டு இடுப்பில் கைவைத்து சிக்கென்று பிடித்தான்.அனுவின் மெல்லிடையில் கைவைத்து அழுத்திக்கொண்டே அவள் தோள்கள் மீது உள்ளே நீர்த்துளிகளை உறிஞ்சினான்.அவன் விரல்கள் அனுவின் இடுப்பில் தொட்டு தொட்டு அழுத்தின.அவள் அடிவயிற்றை தொட்டவுடன் அனுவுக்கு ஜிவ்வென்று ஷாக் அடித்தது போல் இருக்க அனுவின் பின்கழுத்தில் நரம்புகள் புடைத்து வெளியே வந்தன..

உடனே அறிவு,அவள் கழுத்தில் முத்தமிட்டான்.அனு பின்னோக்கி அவன் மார்பில் சாய,அவள் கழுத்து முழுக்க அறிவு முத்தமிட்டு நக்கினான்.

அனு உணர்ச்சியில் பொங்க,அவள் முகத்தில் உண்டான காம உணர்வுகளை பார்த்து  காத்தவராயனுக்கு மூடு ஆகி விட்டது.

அறிவின் கை,மேலே சென்று மெல்ல அவள் முலை பந்துகளை தொட்டது.அதற்குள் காத்தவராயன் அவள் கால்கள் நடுவில் காற்றாக புகுந்து  மெல்ல அவள் பெண்மையை தென்றலாய் வருடினான்.ஒரே நேரத்தில் மும்முனை தாக்குதல் அனு துடித்து போனாள்.

ஒருபக்கம்,அவள் கழுத்தில் அறிவின் உதடுகள் தீண்ட,மார்பகங்களை அறிவின் கை ஜூஸ் பிழிய,அவள் பெண்மையை காத்தவராயன் காற்றாக வருடினான்.

அறிவின் சுன்னி கொஞ்ச கொஞ்சமாய் விரிவடைந்து அவள் மென்மையான குண்டி கோளங்களை முட்டியது..

காத்தவராயன் வாழைப்பழ உருவில் அவள் கீழ் இதழ்களை பிளந்து உள்ளே நுழைய ,ஏற்கனவே பொங்கி கொண்டு இருந்த அனு,திரும்பி அறிவின் முகம் முழுக்க இச் இச் இச் என முத்தம் கொடுக்க,அறிவுக்கு அவள் தேன் இதழ்களால் பெறப்பட்ட முத்தத்தால் அவனும் முழுக்க சூடாகி விட்டான்.

அறிவின் உதடுகளும், அனுவின் இதழ்களும் சங்கமித்தன.

கீழ் இதழில் காத்தவராயன் புகுந்து தீண்ட தீண்ட  மேலே அனு,அறிவின் உதட்டை இழுத்து சப்பி கொண்டு இருந்தாள்.

அறிவுக்கு அவள் இதழை சுவைக்க சுவைக்க இன்னும் அந்த தீஞ்சுவை வேண்டும் போல இருந்தது.அறிவின் கைகள் அனுவின் முதுகு முழுக்க தடவி கொண்டு இருக்க,அனுவின் வாய்க்குள் அறிவு "அஅஅன்....னு"என முனகினான்.
மோகத்தில் அனுவின் ஜாக்கெட்டை பின்புறமாக இருந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டினை கிழிக்க ஊக்கு தெறித்து விழுந்தது.

இருவரும் கட்டி கொண்டு முத்தம் கொடுத்ததில் அவள் சேலை நழுவி  கீழே விழுந்தது..காத்தவராயன் செல்லமாக உள்ளே அவள் பருப்பை குத்த அனு துடித்து துள்ளி பக்கத்தில் இருந்த கட்டிலில் விழுந்து விட ,அறிவு உடனே அவள் மேல் பாய்ந்தான்..

[Image: Snapinsta-app-419507411-1833156921410103...n-1080.jpg]

congrats
Like Reply
இன்று காத்தவராயனின்  ஆட்டம் இருக்குமா 



அறிவின் காம வேட்டைக்காக காத்திருக்கிறோன்
horseride Cheeta
[+] 1 user Likes New man's post
Like Reply
(12-03-2024, 09:30 PM)New man Wrote: இன்று காத்தவராயனின்  ஆட்டம் இருக்குமா 



அறிவின் காம வேட்டைக்காக காத்திருக்கிறோன்

Hi friends,

     அனுவின் போர்ஷன் என்னால் இன்று எழுத முடியவில்லை.சரி மன்னர் கால மதிவதனி போர்ஷன் எழுதலாம் என்று நினைத்தேன்.ஏதோ ஓரளவு எழுதி கொண்டு இருக்கிறேன்.ஆனால் காமம் குறைவாக தான் இருக்கும்..எத்தனை பேருக்கு பிடிக்கும் என தெரியல..இன்னும் கொஞ்சம் எழுதவேண்டி இருக்கு.எழுதி இன்று இரவு போடுகிறேன்
Like Reply
(11-03-2024, 10:02 AM)rameshsurya84 Wrote: மிக நன்றாக இருந்தது நண்பா. ஆனால் மிகவும் முக்கியமான கட்டத்தில் நிறுத்திவிட்டு எங்கள் ஆவலை எகிற வைத்து விட்டீர்கள். காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்காக. காம தேவதை அனு பதிவு என்றாலே காம போதை தான். Surprise அடுத்த பதிவில் தான் போல என ஏங்கி காத்திருக்கிறேன். Double Penetration மற்றும் அரேபியன் குதிரை மறந்து விடாதீர்கள்.

அனு கதை எழுதும் போது நேரம் அதிகமாக செலவு ஆவது இல்லை நண்பா..ஆனால் காம பகுதி எழுதும் போது மட்டும் நேரம் அதிகமாக இழுக்கிறது..double penetration வரும்
Like Reply
(11-03-2024, 08:47 AM)Arun_zuneh Wrote: நீங்க இந்த கதையை மட்டும் தான் படிச்சிங்க போல கதை எழுத்தாளரின் comments um படித்தால் அறிவுக்கு என்ன நிலை உருவாகும் என தெரியும்

என் பதிலை நீங்கள் கூறி விட்டீர்கள்
Like Reply
yourock clps fight
[+] 1 user Likes New man's post
Like Reply
Awesome.....
[+] 1 user Likes sexycharan's post
Like Reply
(13-03-2024, 09:23 PM)sexycharan Wrote: Awesome.....

நன்றி
Like Reply
பாகம் -51

மன்னர் காலம்

மதிவதனி மற்ற ராணிகளுடன் நந்தவனத்தில் இருந்தாள்.

காத்தவராயன் காலை முதல் அவளிடம் வராதது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

"மதிவதனி உன்கிட்ட ஒரு விசயம் கேட்கலாமா?"சகுந்தலா கேட்க,

"தாராளமாக கேளுங்கள் அக்கா...",

"இந்த மாயமலை உனக்கு பிடித்து இருக்கா மதிவதனி..."

"ம்ம்ம்ம்..நிச்சயமாக அக்கா...அதிலென்ன சந்தேகம்.மூலிகை காற்று,பளிங்கு போன்ற நீர்,பச்சை பசேல் என மரங்கள்..எங்கும் இயற்கை,எதிலும் இயற்கை.. கொஞ்சி குலாவும் பறவைகள்.இதை பார்க்க பார்க்க என் மனம் இந்த மாயமலை அழகில் மயங்குகிறது..ஆனால் காத்தவராயனை மட்டும் தான் பிடிக்கவில்லை."

"சரி நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன்..நேற்று உனக்கும்,காத்தவராயனுக்கும் கூடல் நடைபெற்று விட்டது என எனக்கு தெரியும்...."என கேள்விக்குறியோடு சகுந்தலா சொல்ல

மதிவதனி அமைதியாக,"இதற்கான விடை நான் சொல்லியே ஆக வேண்டுமா.."என கேட்டாள்.

"அப்படி இல்லை மதிவதனி..இந்த மாயமலையை மிகவும் பிடித்து இருக்கு என்று சொல்கிறாய்..ஆனால் எங்கள் அரசன் காத்தவராயனிடம் ஒருமுறை உடலுறவு கொண்டு விட்டால் அவன் ஆண்மை கொடுத்த சுகத்தினால் பெண்கள் அவனிடம் மயங்கி விடுவர்..நான் உட்பட..ஆனால் நீ அவனை பிடிக்கவில்லை என்று கூறுகிறாயே அதனால் தான் கேட்டேன்."

"அவனுடன் நடந்த போட்டியில் தோற்றதால் நான் என்னை விட்டு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.என்ன தான் அவன் எனக்கு சுகத்தை கொடுத்தாலும் என் மனம் அவனை ஏற்று கொள்ளவில்லை.இன்னும் 3 நாட்கள் மட்டும் அவனை நான் தேடி வலிய செல்லாவிட்டால் அவன் என்னை என் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதாக கூறி உள்ளான்.."

சகுந்தலா கலகலவென சிரித்தாள்.
"நான் அறிந்தவரை நீ திரும்பி உன் நாட்டுக்கு போக போவது இல்லை மதி.."

"ஏன் அப்படி சொல்றீங்க அக்கா..."

"எனக்கு தெரிந்து காத்தவராயனுக்கு இருப்பது போல சுன்னி வேறு எந்த ஆணுக்கும் இல்லை.அவனுடன் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் சுகத்தை ஒருமுறை உன் மேனி ருசித்து விட்டது. மீண்டும் ஒரு தடவை அவன் உன்னை தொட்டாலே போதும் தானாக அவன் உன் மேனி அவனுக்கு இணங்கி விடும்..ஒருவேளை இந்த மூன்று நாளில் அவனை தேடி நீயாக போக விட்டாலும் அவன் உன்னை உன் நாட்டுக்கு போகவிடமாட்டான்.அவன் ஒரு சாதாரண பெண்ணையே விட மாட்டான்.உன்னை போன்ற பேரழகி என்றால் சொல்லவே வேண்டாம்.கொடுத்த வாக்கை காப்பாற்ற அவன் நல்லவனும் இல்ல."

"இல்லை அக்கா..அவன் நல்லவன் இல்லை என்று எனக்கு தெரியும்.ஆனால் கொடுத்த வாக்கை அவன் காப்பாற்றுவான் என நான் நம்புகிறேன்..அதற்கு காரணம் இருக்கு"

'அது என்ன காரணம் மதிவதனி..?"

அப்பொழுது  விதவிதமான அழகிய  பல வண்ணங்களில் தட்டான் பூச்சிகள்(தும்பிகள்) மலர்கள் மீது வந்து அமர்ந்தன.

[Image: images-27.jpg]
host image

"அய்... தட்டான் பூச்சி..!"என சந்தோஷத்தில் மதிவதனி கத்தினாள்.

"உனக்கு தட்டான் பூச்சி பிடிக்குமா மதி..."

"ம்..ரொம்ப...இந்த தட்டான் பூச்சியை வைத்தே நான் ஏன் காத்தவராயனை நம்புகிறேன் என்று சொல்லட்டுமா அக்கா"

"ம், சொல்லு மதி..."

"தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் வந்து அடிப்பான்.இதன் விளக்கம் கூற முடியுமா அக்கா..."

"என்னது தட்டானுக்கு போய் சட்டை போட முடியுமா..!அது எப்படி போட முடியும்...என்ன உளறுகிறாய் மதி.."

"சரி நானே இதற்கு விளக்கம் சொல்கிறேன்..தட்டான் என்பது நீங்கள் நினைப்பது போல தட்டான் பூச்சி அல்ல..தேடி வரும் வறியவர்களுக்கு தட்டாமல் தானம் கொடுப்பவருக்கு தட்டான் என பெயர்..சட்டை என்றால் தடுப்பது என பொருள்..முன்னொரு காலத்தில் உங்க குலத்தில் மகாபலி சக்கரவர்த்தி என்றொருவர் இருந்தார்.அவர் தேடி வரும் வறியவர்களுக்கு இல்லையென்று தட்டாமல் பொருட்களை தானம் செய்வது வழக்கம்..அப்போ ஒருநாள் யாகம் செய்யும் பொழுது விஷ்ணு வாமன அவதாரத்தில் குட்டை பையனாக உருவெடுத்து உங்கள் மன்னனிடம் தானம் கேட்டாராம்.அங்கு இருந்த உங்க குலகுரு சுக்ராச்சாரியர் அதை தடுத்தாராம்.ஆனால் அதை மீறி உங்க மன்னன் தானம் கொடுக்க முயலும் பொழுது,உங்க குரு சுக்ராச்சாரியார் வண்டு உருவெடுத்து குடுவையில் போய்  அடைத்து கொண்டாராம்.அதனால் தண்ணீர் வெளியே வராமல் தானம் கொடுக்க முடியாமல் உங்கள் மன்னன் தவித்த பொழுது குட்டை பையன் உருவில் இருந்த விஷ்ணு,குச்சியை எடுத்து அந்த வண்டின் கண்ணில் குத்தி ஊனமாக்க வண்டு வெளியே வந்து விட்டது.
இதுதான் தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் என்பது..."

"ஓ... அப்படியா..இதுநாள்வரை இந்த விசயம் எனக்கு தெரியாது மதி.."

மதிவதனி மேலும் "இதனால் தான் அசுரகுல மன்னர்கள் எப்பொழுதும் சொன்ன வாக்கை காப்பாற்றுவார்கள் என எனக்கு தெரியும்.காத்தவராயனும் அவர்களின் வம்சாவளி என்பதால் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவான் என நம்புகிறேன்..அதற்காக அவன் நல்லவன் என்று சொல்லவில்லை."

"உன் எண்ணப்படி நடந்தால் நல்லது தான் மதிவதனி.."

"சரி அக்கா, நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன்.அதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்."

"ம் கேளு மதிவதனி...."


"பன்றிக்கு நன்றி சொல்லி,குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை...இதற்கு பொருள் கூறுங்க பார்க்கலாம்"மதிவதனி கேட்க,

சகுந்தலா புரியாமல் விழித்தாள்..

"என்னது...! பன்னிக்கிட்ட போய் நன்றி சொல்லனுமா...தலையும் புரியல.. வாலும் புரியல மதி..இதுக்கு விளக்கமும் நீயே சொல்லிடு."


"பன்றி என்றால் வராகம்..சீனிவாச அவதாரத்தின் போது விஷ்ணுவுக்கு பத்மாவதி அம்மாவை கல்யாணம் செய்து கொள்ள பணம் தேவைப்பட்டது.. குலம் காப்பவன் என்றால் குலசேகரன்.அது குபேரன்..குபேரனிடம் காசு வாங்கி கல்யாணமும் செய்தாச்சு.குபேரனுக்கு கடனை திருப்பி கொடுக்க வேண்டுமே.அதனால் பன்றிகிட்ட போய் தான் கோயில் கொள்ள ஒரு நிலம் கேட்டார்.அதுக்கு வராகமும் திருமலையில் அனுமதி தர, வராகத்திடம் பெருமாள் நன்றி சொல்லிவிட்டு திருமலை குன்றின் மேல் ஏறி கோயில் கொண்டார்.அதில் வரும் வருமானத்தில் குலசேகரனின் கடனை (வெற்றி கொண்டார்) அடைத்தாராம் பெருமாள்.."

"ஓ ...இதில் இவ்வளவு விசயம் இருக்கா..இதெல்லாம் எனக்கு தெரியாது மதி....வெளிச்சம் குறைந்து இருட்டு வர துவங்கி விட்டது.வா அந்தப்புரம் செல்லலாம்.."

தட்டான் பூச்சி ஒன்று  பறந்து வந்து மதிவதனி தோள் மீது உட்கார்ந்தது.

திருவிளையாடலில் பாண்டிய மன்னனுக்கு ஒரு சந்தேகம் வரும்.பெண்கள் கூந்தலில் வரும் மணம் இயற்கை மணமா இல்லை செயற்கை மணமா என.?அதில் சிவன் புலவராக வந்து நக்கீரனுக்கு கூறும்  விளக்கத்தில் தும்பி(தட்டான் பூச்சி) ஒன்று பெண்கள் கூந்தலில் வீசும் நறுமணத்தில் மோகம் கொண்டு மலர் என்று சிலசமயம் பெண்கள் கூந்தலில் வந்து உட்காருமாம்.அதனால் பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் தான் என தும்பியை வைத்து பாடலால் சிவன் வாதிடுவார்.அதேபோல தவறுதலாக தும்பி மதிவதனி மீது உட்கார்ந்து விட்டது.அவளும் கவனிக்கவில்லை.

அந்தப்புரத்தை நோக்கி எல்லோரும் ஒருசேர நடந்து வரும் பொழுது சகுந்தலா அவளிடம் "மதி நீயும் வரீயா..இங்கே அல்லிக்குளத்தில் சற்று நீராடிட்டு போகலாம்.."

அல்லிக்குளம் அரண்மனைக்குள் இருக்கு,பலபேர் முன்னிலையில் குளிக்க நேரிடும்,மேலும் காத்தவராயன் அங்கே இருப்பான் என உணர்ந்த மதிவதனி,"இல்லை அக்கா நீங்க போங்க...நான் அந்தப்புரம் கிளம்பறேன்.."என சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தாள்.

அவள் வாசத்தில் மயங்கிய தும்பி,பூக்களை எங்கே தேடிக்கொண்டு அவள் ரவிக்கை உள்ளே கமகம வாசனை வருவதை கண்டு அதற்குள் நுழைந்து விட்டது..


[Image: images-26.jpg]

மதிவதனி அணிந்து இருந்த ஆடை ,மேலே உயர்ரக ரவிக்கை,கீழே பாவாடை அவ்வளவு தான்.ரவிக்கை மேலே ஒரு மெல்லிய மேலாடை இருக்கும்.சேலை எல்லாம் வெளியே செல்லும் போது தான் ராணிகள் அணிவார்கள்.அதனால் தும்பி எளிதாக அவள் ரவிக்கையின் உள்ளே சென்று விட்டது...

பூக்களை தேடி தும்பி அவள் இரு மாங்கனிகளுக்கு சிறகடித்து பறக்க,மதிவதனிக்கு உள்ளே கிச்சு கிச்சு முட்டியது.. தன் ஆடைக்குள் ஏதோ புகுந்து விட்டதை உணர்ந்த மதிவதனி அவசர அவசரமாக தன் அறையை நோக்கி ஓடினாள்..

புள்ளிமான் போல துள்ளி ஓடி காத்தவராயன் அறையை கடக்கும் பொழுது காத்தவராயன் அவள்  கை பிடித்து உள்ளே இழுத்து கட்டி அணைத்தான்..

மதிவதனி அதிர்ச்சியாகி ,அவன் அணைப்பில் மருண்ட விழிகளுடன்  "தயவு செய்து என்னை விடு காத்தவராயா...நான் என் அறைக்கு போகனும்..."
அவள் மாங்கனிகள் அவன் உறுதியான மார்பில் மோதி நசுங்கின..

"எங்கே அவசரமாக ஓடுற மதி..அதுவும் என் அறை வரும் பொழுது ஏன் இந்த வேகம்...?என்னை கண்டால் அவ்வளவு பயமா.."என கேட்டான்.

"என்னால் இப்போ காரணம் கூற முடியாது காத்தவராயா...என்னை விடு"என அவன் பிடியில் நெளிந்தாள்.

அவள் மாங்கனிகளுக்கு நடுவே தும்பி பறப்பதால் உண்டான அதிர்வு,சத்தம் காத்தவராயன் உணர்ந்தான்..

"மதிவதனி உன் ரவிக்கையில் உள்ளே என்ன இருக்கு...!"என காத்தவராயன் கேட்க,

மதிவதனி அதற்கு,"எனக்கு அது என்னவென்று தெரியல காத்த்தவராயா..,நீ என்னை கொஞ்சம் விட்டால் நான் அறைக்கு போய் என் ரவிக்கை அவிழ்த்து என்னவென பார்ப்பேன்.தயவு செய்து விடு.. "

"அதை நானே பார்க்கிறேன்"என காத்தவராயன் காற்றை ஊத,மதிவதனி"வேண்டாம்"என திமிறினாள்.

"இப்ப என்ன ஆச்சு மதி,நான் ஏற்கனவே பார்த்து சுவைத்த மாங்கனி தானே..இதுக்கு போய் வெட்கப்படறே.."

மதிவதனி நாணத்தில் தலை கவிழ,காத்தவராயன் அவள் ஆடைக்குள் உற்று பார்க்க, தளதள மாங்கனிகளுக்கு நடுவே ஒரு சிறு தும்பி பறப்பதை பார்த்து விட்டான்.

மதிவதனியின் மேனி உரசலால் காத்தவராயன் சுன்னி ஆடைக்குள்  தாளம் போட்டு கொண்டு இருந்தது.

மதிவதனி கைபிடித்து,அவன் ஆடைக்குள் நுழைத்து,அவன் சுன்னியை பிடிக்குமாறு செய்தான்..

"இது நேற்று உன் சுரங்கத்தில் போய் புதையலை கண்டு ருசித்து வந்த பிறகு ரொம்ப என்னை இம்சைபடுத்துது மதி..."
என முனகினான்.

மதிவதனி கைகளை வெளியே எடுக்க முயற்சித்தாலும்,அவன் கைகள் அவள் கைகளை அழுத்தி பிடித்து இருந்தன..அவன் இன்னொரு கை அவள் கழுத்தை சுற்றி இறுக்கி அணைத்து இருந்தது..

அவன் சுன்னியின் இதமான சூடு,மதிவதனி அழுத்தமாக பிடிக்க வைத்தது..மதிவதனி கண்ணை மூட,காத்தவராயன் அவள் கைகள் மீது அவன் கையை எடுக்க,இன்னும் அவள் கை அவன் சுன்னியை இறுக பற்றி இருந்தது.

காத்தவராயன் அவள் இடுப்பை தொட்டவுடன் அது சிலிர்த்து உள்வாங்கியது.அவன் கை மெல்ல மெல்ல அவள் கீழ் ஆடைக்குள் நுழைந்தது.அவள் கீழ் இதழை தொட்டவுடன் மதிவதனி அவனை கட்டி கொண்டாள்.

அவன் விரல்கள் அவள் பெண்மையை வருடின.லேசாக அவள் கீழ் இதழை கிள்ளினான்.
மெல்ல உள் நுழைத்து அவள் பருப்பை நோண்ட,மதிவதனி அவன் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.அவள் கையில் அவன் சுன்னி துடிக்க,அவன் விரல்களில் அவள் மெல்லிய பெண்மை துடித்து கொண்டு இருந்தது.மெய் மறந்து அவள் சுகத்தில் கண்மூடி இருக்க மதிவதனி உடல் வியர்த்தது.
தேன் என நினைத்த தும்பி அவள் மார்பில் பூத்த வியர்வையை பருகிய உடன்,அதன் சுவையில் இன்னும் தேடி தேடி குடித்தது..
தும்பி,அவள் வியர்வையை வாய் வைத்து உறிய உறிய மதிவதனி துடித்தாள்.வயிறு முழுக்க தேனை உண்ட தும்பி சந்தோஷத்துடன்  வெளியே வந்தது..இதுவரை பருகிய பூக்களின் தேனை விட பலமடங்கு அதிசுவையான தேனை பருகிய உடன் குஷியில் வட்டமடித்து கொண்டே பறந்து சென்றது..

காத்தவராயன் அதை பார்த்து,அவள் ஆடைக்குள் இருந்து கையை எடுக்க, வெளியே அல்லிக்குளத்தில் குளித்த பெண்கள் வரும் சத்தம் கேட்டது..

உடனே சுயநினைவுக்கு வந்த மதிவதனி அவனை தள்ளிவிட்டு தன் அறைக்கு ஓடி வந்துவிட்டாள்.
அதை இரு கண்கள் கவனித்து விட்டன.

அவள் அதை பார்த்து,"என்ன இது இந்த மதிவதனி வந்த பிறகு இந்த காத்தவராயன் என்னை கவனிப்பதே இல்லை.இப்பொழுது கூட காத்தவராயன் அறையில் இருந்து தான் ஓடுகிறாள்...!இவளை காத்தவராயனிடம் இருந்து பிரித்தால் தான் அவன் கவனம் என் மீது திரும்பும்..உன்னை சீக்கிரம் இங்கிருந்து விரட்டி அடிக்கிறேன்டி என மனதுக்குள் அவள் கறுவி கொண்டாள்..

[Image: IMG-igfwld.gif]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 10 users Like snegithan's post
Like Reply
மிக மிக மிக அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
After madhivadhini Kali attam with kathu...

Nice Interesting portion and good buildups

Antha thatanku sattai potaal pathee sonna vilakam with based on mythology stories semma
Neraya terinji vachu irukinha jealous ah iruku also very happy to read about those interestimg facts...

Tirumalai patheena vilakamum very nice adha story oda flowla arumaiya use panninga nanba

One more thing antha thumbi summa poo la vakuruthu soninga edhku idha solringa partha adhkum oru velai koduthu adhaium kadhai oda lead ku perfect ah use panni pakka moves

Idhku la pola story kedaika koduthu vachu irukanum

Kamathai patri atigam ezutha siramam tha ipdi nalla kadhai otamudam kondu poradhae nallathu so kadhaium mukkiyam bigiluh

Kamamum venum alavu odu irunthal nandraka pogum


Anyway double penetration about Anu oru teaser soltinga so Anu fans ku virunthu tha nanba... Naanum like panven...

Kathu intha part la konjam vanthu madhivdhini oda kamathai thundiya pakuthi teaser pondru irunthalum adhu oru impact part tha iruku mukkiyamah thumbi paiya tha impact panninan solanum

Keep rocking nanba
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(14-03-2024, 06:23 AM)krishkj Wrote: After madhivadhini Kali attam with kathu...

Nice Interesting portion and good buildups

Antha thatanku sattai potaal pathee sonna vilakam with based on mythology stories semma
Neraya terinji vachu irukinha jealous ah iruku also very happy to read about those interestimg facts...

Tirumalai patheena vilakamum very nice adha story oda flowla arumaiya use panninga nanba

One more thing antha thumbi summa poo la vakuruthu soninga edhku idha solringa partha adhkum oru velai koduthu adhaium kadhai oda lead ku perfect ah use panni pakka moves

Idhku la pola story kedaika koduthu vachu irukanum

Kamathai patri atigam ezutha siramam tha ipdi nalla kadhai otamudam kondu poradhae nallathu so kadhaium mukkiyam bigiluh

Kamamum venum alavu odu irunthal nandraka pogum


Anyway double penetration about Anu oru teaser soltinga so Anu fans ku virunthu tha nanba... Naanum like panven...

Kathu intha part la konjam vanthu madhivdhini oda kamathai thundiya pakuthi teaser pondru irunthalum adhu oru impact part tha iruku mukkiyamah thumbi paiya tha impact panninan solanum

Keep rocking nanba


நன்றி நண்பா...மதிவதனி ஏன் காத்தவராயன் வாக்கை நம்புகிறாள் என்று சொல்ல ஒரு காரணம் தேவைப்பட்டது.அப்ப தான் இந்த கதை ஞாபகம் வந்தது.மகாபலி பிறப்பால் அசுரன் ஆயினும் சொன்ன வாக்கை காப்பாற்றுவதில் அவனுக்கு நிகர் யாரும் இல்ல.அவர் வரவை தான் கேரள மக்கள் வருடந்தோறும் ஓணம் கொண்டாடுகிறார்கள்.காத்தவராயன் அசுரன்.எளிதாக தொடர்பு படுத்த முடிந்தது.. அவ்வளவு தான்.
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(14-03-2024, 06:38 AM)Geneliarasigan Wrote: நன்றி நண்பா...மதிவதனி ஏன் காத்தவராயன் வாக்கை நம்புகிறாள் என்று சொல்ல ஒரு காரணம் தேவைப்பட்டது.அப்ப தான் இந்த கதை ஞாபகம் வந்தது.மகாபலி பிறப்பால் அசுரன் ஆயினும் சொன்ன வாக்கை காப்பாற்றுவதில் அவனுக்கு நிகர் யாரும் இல்ல.அவர் வரவை தான் கேரள மக்கள் வருடந்தோறும் ஓணம் கொண்டாடுகிறார்கள்.காத்தவராயன் அசுரன்.எளிதாக தொடர்பு படுத்த முடிந்தது.. அவ்வளவு தான்.

clps thanks yourock adhu easy illa nanba oru karpanai kadhaila apdi link panni interest ah kondu poradhu nalla therntha writers la mudium adhu pola tha teriiringa Iex so nice to know more information from ur stories and comments
[+] 1 user Likes krishkj's post
Like Reply
[Image: fM9wK.jpg]
இந்த image செம seduce ah இருக்கு காத்தவராயன் மதிவதனியின் அடுத்த கூடலில் இதை பயன்படுத்துவீர்களா
[+] 2 users Like Arun_zuneh's post
Like Reply
(14-03-2024, 08:08 AM)Arun_zuneh Wrote: [Image: fM9wK.jpg]
இந்த image செம seduce ah இருக்கு காத்தவராயன் மதிவதனியின் அடுத்த கூடலில் இதை பயன்படுத்துவீர்களா

பயன்படுத்தலாமே..!எப்படியும் இன்னொரு ஊடல் காட்சி வரத்தானே போகிறது
Like Reply
(14-03-2024, 07:05 AM)krishkj Wrote: clps thanks yourock adhu easy illa nanba oru karpanai kadhaila apdi link panni interest ah kondu poradhu nalla therntha writers la mudium adhu pola tha teriiringa Iex so nice to know more information from ur stories and comments
மன்னர் காலம் என்பதால் mythology கலந்து ஓரளவு எழுத முடிகிறது நண்பா..climax கூட mythology கலந்து தான் எழுத போகிறேன்..Mythology கலந்து எழுதும் பொழுது views,comments குறைகிறது.அதை பார்த்தால் கதை என் விருப்பப்படி எழுத முடியாமல் போய்விடும்.
[+] 1 user Likes snegithan's post
Like Reply
(13-03-2024, 08:23 PM)Geneliarasigan Wrote: Hi friends,

     அனுவின் போர்ஷன் என்னால் இன்று எழுத முடியவில்லை.சரி மன்னர் கால மதிவதனி போர்ஷன் எழுதலாம் என்று நினைத்தேன்.ஏதோ ஓரளவு எழுதி கொண்டு இருக்கிறேன்.ஆனால் காமம் குறைவாக தான் இருக்கும்..எத்தனை பேருக்கு பிடிக்கும் என தெரியல..இன்னும் கொஞ்சம் எழுதவேண்டி இருக்கு.எழுதி இன்று இரவு போடுகிறேன்

நண்பா கதைக்கு காமம் மட்டும் முக்கியம் இல்லை.

 கதைக்கு முக்கியமான சில நிகழ்வுகளும் இருந்தால் தான் கதையினை முழுமை பெரும் .

கவலை வேண்டாம் கதைக்கு தேவையான சில காட்சிகள் எழுதும் பட்சத்தில் அதில் காமம் எதிர்பாக்க முடியாது .

வாசகர்களுக்கு பிடிக்குமா , பிடிக்காத என்று நினைத்து கதையின் ஓட்டத்தை மாற்ற வேண்டாம்.


நீங்கள் கதையினை சிலருக்காக மாற்றினால் கதையின் ஓட்டம் மாறும் .

முடிந்த அளவிற்கு உங்களின் நினைவில் உள்ளதை இக்கதையில் சேருங்கள் எல்லாரும் பிடிக்கும் .

எல்லாம் நன்மைக்கே ........


congrats
horseride Cheeta
[+] 1 user Likes New man's post
Like Reply
Super bro
[+] 1 user Likes drillhot's post
Like Reply




Users browsing this thread: 12 Guest(s)