அபர்ணா அண்ணி
Looks like, siva will marry leena and live with aparna in house. Is leena elder to siva and aparna?
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அபர்ணா பாவம். அவளை சிவாவிக்கு கல்யாணம் பண்ணி வைக்கவும்.
[+] 1 user Likes sweetsweetie's post
Like Reply
[Image: FB-IMG-1709754968465.jpg]
[+] 4 users Like siva92's post
Like Reply
(05-03-2024, 09:14 PM)Ananthukutty Wrote: Looks like, siva will marry leena and live with aparna in house. Is leena elder to siva and aparna?

Is this a shameless family to do like this?  Big Grin
Like Reply
அப்பா கூறியதில் உண்மை இருந்தாலும் அம்மாவால் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

"இங்க பாருங்க.. எனக்கு அபர்ணா பொண்ணு மாதிரி.. அவ இல்லாத வீடு இப்ப எப்புடி வெறிச்சோடிப் போய் கெடக்குது பாருங்க.. அவ இங்க எங்கயோ தான் இருக்குற மாதிரி எனக்கு தோணிட்டே இருக்கு.. பாவம்.. இப்ப என்ன பண்ணிட்டு இருக்காளோ..!" அம்மாவின் குரல் தழுதழுத்தது..

"சரி.. அபர்ணாவ நாம கூப்டுக்கலாம்.. அப்போ இந்த பொண்ணு லீனாவோட நிலம என்ன...? அவ யாருமே இல்லாம அனாதையா நிக்கிறா பாரு.." என்றார் அப்பா..

அம்மா கொஞ்ச நேரம் தலையில் கை வைத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.. நான் அங்கு இல்லாத நேரம் அப்பா அம்மா இது பற்றி என்ன பேசுகிறார்கள் என்று பார்ப்பதற்காக போனை எடுத்து வாய்ஸ் ரெர்கார்டரை ஓன் செய்து விட்டு கால் ஏதும் வந்தாலும் டிஸ்டர்ப் ஆகாமல் இருப்பதற்காக போனை பிளைட் மோடில் போட்டு அங்கேயே சோபாவில் வைத்து விட்டு எழுந்தேன்.. அவர்களிடம் லீனாவுடன் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு லீனா இருந்த ரூமுக்கு அருகில் சென்றேன்..

அவள் மேசையில் கைகளை வைத்து அதில் தலையை வைத்து படுத்தபடி அமர்ந்திருந்தாள்.. நான் கதவில் லேசாக தட்டி விட்டு,
"ஹாய்.. உள்ள வரலாமா...?" என்றேன்.

"ஹ்ம்ம்.. வாங்க.. வாங்க.." என்றபடி கண்களை மெல்ல விரல்களால் துடைத்துக் கொண்டாள்..

"இன்னும் அழுதுட்டு தான் இருக்கீங்களா...?"

"நோ.. நோ.. நா அழல.. நீங்க சொல்லுங்க.."

"அப்பா கேக்கும் போது அண்ணா தான் வேணும்னு சொல்லி இருக்கலாமே.. எதுக்கு அவன மறக்க ட்ரை பண்றேன்.. ஒரு வருஷம் டைம் தாங்கன்னு நல்ல புள்ள மாதிரி பேசுனீங்க...?"

"நல்ல புள்ள மாதிரி பேசல.. உண்மையிலேயே என்னோட மனசுல பட்டத தான் சொன்னேன்.."

"நீங்க அப்புடி சொல்லி இருந்தா ஒரு வேள அப்பா யோசிச்சிருப்பாரு.. உங்கள அண்ணனுக்கே கட்டி வச்சிருப்பாரு.."

"அப்போ உங்க அண்ணியோட வாழ்க்க என்னாகும்...? அத பத்தி யோசிக்கலையா நீங்க..?"

"எனக்கு உங்க காதல் ஜெயிக்கணும் னு ஒரு ஆச.. அபர்ணா அண்ணி ரொம்ப நல்லவங்க.. அவங்க புரிஞ்சிப்பாங்க.."

"புரிஞ்சிப்பாங்க தான்.. ஆனா.. அதுக்கப்புறமா அவங்கள யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க சொல்லுங்க..?"

"அவங்களுக்கு யாரையாச்சும் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்.. ஆனா உங்க காதல் ஜெயிக்கணும்.. அது தான் என்னோட ஆச..."

"அப்போ.. அபர்ணா அண்ணி உங்களுக்கு வேணாமா..?"

"அவங்க இந்த வீட்ல இல்லன்னாலும் என்னோட அண்ணியா எப்பவுமே என்னோட மனசுல இருப்பாங்க.."

"பட், எனக்கு அதுல இஷ்டமில்ல.."

"ப்ளீஸ் லீனா.. நீங்க அண்ணன கல்யாணம் பண்ணிக்க விருப்பமான்னு அப்பா கேட்டா யெஸ் னு சொல்லுங்க.."

"எனக்கு விருப்பமில்ல.."

"அப்போ உங்க காதல்...?"

"காதல் மனசுல இருக்கும்.. போகப்போக எல்லாமே மறந்துடும்.. ஒரு நாள்.."

"பட், நீங்க அப்புடியெல்லாம் எதுவும் தியாகம் பண்ண தேவல.."

"நானே வேணாம் னு சொல்றேன்.. நீங்க எதுக்கு என்ன போர்ஸ் பண்றீங்க சிவா..?"

"நீங்க அண்ணன கல்யாணம் பண்ணிக்கோங்க.. அபர்ணா அண்ணிக்கு அதுல ஒரு துளி கூட கவலை இருக்காது.."

"அத நீங்க எப்புடி சொல்வீங்க...?"

"அவங்க என்கிட்ட ஆல்ரெடி சொல்லிட்டாங்க.. இந்த இன்ஸிடன்டுக்கு அப்புறமா அவங்களுக்கு அண்ணன கொஞ்சம் கூட பிடிக்கல.. முழுமையாக வெறுத்துட்டாங்க.. அவன் கூட பெருசா பேசவும் மாட்டாங்க.. அதுக்கப்புறம் ஒரு நாள் கூட அவங்க ரூம் ல படுத்ததில்ல.. டெய்லி இங்க தான் ஹால் ல வந்து படுத்துப்பாங்க.."

"அப்புறம் எதுக்காக அத யார்கிட்டயுமே சொல்லாம இங்கயே இருந்தாங்க..?"

"அது அவங்க பேமிலிக்கு தெரிஞ்சா ப்ரோப்ளம் ஆகும்ன்னு தான்..

"சிவா.. அதுக்காகவெல்லாம் ஒரு பொண்ணு இப்புடி ஒரு துரோகத்த தாங்கிக்கிட்டு இருக்க மாட்டா.. உண்மைய சொல்லுங்க..."

அவள் அப்படி கேட்டதும் எனக்கு லீனாவிடம் சத்தியம் வாங்கிவிட்டு உண்மை எல்லாவற்றையும் சொல்லி விடலாமா என தோன்றியது.. இதன் மூலமாக லீனாவின் குழப்பமான மன நிலை மாறும்.. அவளும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அண்ணனை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிப்பாள் என தோன்றியது..

"அது.. அது.. வந்து.."

"சொல்லுங்க.."

"நீங்க இத யார்கிட்டயுமே சொல்ல கூடாது.."

"ஹ்ம்ம்.. சொல்ல மாட்டேன்.."

"ப்ரோமிஸ்..?"

"உயிரே போனாலும் வெளிய யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. ப்ரோமிஸ்.."

"ஹ்ம்ம்.."

"சொல்லுங்க.."

"ஷீ இஸ் இன் லவ் வித் மீ.."

"வாட்...?" அவளது கண்களை அகல விரித்து ஆச்சரியத்துடன் கேட்டாள்..

"யெஸ்.."

"இஸ் இட் ட்ரூ...?"

"யெஸ்.."

"சும்மா போங்க சிவா.. பொய் சொல்லாம.."

"பொய் இல்ல.. உண்ம.. எங்க அம்மா மேல ப்ரோமிஸ்.."

"ஆனாலும், நம்புற மாதிரி இல்லையே.."

"வேணும்னா என் போன் ல அவங்ககூட பண்ணுன சாட் இருக்கு.. அத காட்றேன்.."

"ஹ்ம்ம்.. காட்டுங்க பாப்பம்...?"

"போன் சோபால இருக்கு.. அப்புறமா எடுத்து காட்றேன்.."

"சரி.. இது உண்மையா இருந்தாலும், அதெப்புடி கல்யாணம் ஆன ஒரு பொண்ணு இன்னொருத்தர லவ் பண்ண முடியும்...? அதுவும் கொழுந்தனார..?"

"பின்ன..? அவன் பண்ணுன வேலைக்கு அவனையே நினைச்சி வருத்தப்பட்டுட்டு இருந்தா சரியா..?
அவங்க இங்க வந்ததுல இருந்து என்கூட நல்லா பழகுனாங்க.. நாங்க ரெண்டு பேருமே பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் மாதிரி தான் இருந்தோம்.. எப்பவுமே அவங்க கூடவே தான் இருப்பேன்.. அவ்ளோ க்ளோஸ்.."

"சோ...?"

வாயில் வந்த பொய்யை எல்லாம் உண்மை போல கூறினேன்..

"உங்க இன்ஸிடன்ட்டுக்கு பிறகு அவங்க ரொம்பவே ஹர்ட் ஆகி இருந்தாங்க.. அம்மா அப்பாவ நெனச்சி ரொம்ப கவலப்பட்டாங்க.. அவங்களுக்கு முழுக்க முழுக்க ஆதரவா இருந்தது நான் தான்.. ஒரு கட்டத்துல அவங்க உங்க நிலைமைய உணர்ந்து அவன உங்களுக்கே கல்யாணம் பண்ணி வச்சிட்டு இங்க இருந்து போகப்போறேன்னு சொன்னாங்க.. எனக்கு அவங்கள பாத்தா ரொம்ப பாவமா இருந்துச்சு.. சோ.. அந்த டைம் எதையுமே யோசிக்காம அவங்களுக்கு நா ஐ லவ் யு சொன்னேன்.."

"வாட்....?"

"யெஸ்.."

"பாவம் பாத்து காதலா...?" அவள் என்னிடம் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள்..

"அப்புடின்னு இல்ல.. ஒண்ணு.. கட்டுன புருஷன அவன் காதலிச்ச பொண்ணுக்கே கல்யாணம் பண்ணிக் கொடுக்க நினைச்ச அவங்க நல்ல மனசுக்காக.. இன்னொன்னு.. எங்க அண்ணனால வாழவெட்டி ஆகப்போற அந்த நல்ல பொண்ணுக்கு நா வாழ்க்க குடுக்கலாம் ன்னு நெனச்சேன்.."

கவலை தோய்ந்திருந்த அவளது அழகான முகத்தில் அப்பொழுது தான் கொஞ்சம் சிரிப்பூ பூக்க ஆரம்பித்தது.. அவள் என்னை ஆச்சரியத்துடனும் பெருமிதத்துடனும் ஒரு பார்வை பார்த்தாள்.. நான் அவளது மனதில் ரொம்பவே உயர்ந்த ஒரு இடத்துக்கு போய் விட்ட மாதிரியான ஒரு பார்வையாக அது இருந்தது..

"சோ.. நீங்க ப்ரொபோஸ் பண்ணதுக்கு அவங்க என்ன சொன்னாங்க...?"

"உடனடியா ஒத்துக்கல.. அப்புறம் போகப்போக ஒருவழியா சம்மதிக்க வச்சேன்.. எப்புடியும் வீட்ல சும்மா இருக்க விட மாட்டாங்க.. அவங்க பிரஷர் பண்ணி இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கத் தான் போறாங்க.. அது நீயா இருந்தா நல்லது தான்னு சொன்னாங்க.."

"ஓஹோ.. இந்த லவ் ஸ்டோரியும் நல்லா தான் இருக்கு.. ஆனா உங்க அண்ணா கல்யாணம் பண்ண ஒரு பொண்ண கல்யாணம் பண்றது உங்களுக்கு மனசுக்கு கஷ்டமா இல்லையா..?"

"என்னோட அண்ணன் தானே.. ஏதோ கல்யாணம் பண்ணிட்டமே ன்னு தான் அவன் அண்ணி கூட வாழ்ந்துட்டு இருந்தான்.. அவன் மனசு பூரா நீங்க தான் இருக்கீங்க.. அண்ணிக்கும் அவன் மேல இப்ப துளி கூட எந்த ஒரு பீலிங்ஸும் இல்ல.. சோ.. நோ ப்ரோப்ளம்.."

"அப்போ அம்மா அப்பாகிட்ட சொல்லி கல்யாணத்த பண்ண வேண்டியது தானே..?"

"நோ.. நோ.. நோ.. இத நானே சொல்லி கல்யாணம் பண்றது சரி இல்ல.. தேவ இல்லாம அபர்ணாக்கு கெட்ட பேரு வந்தாலும் வரும்.. இத பெரியவங்களாவே முடிவு பண்ணி பண்ண வைக்குற மாதிரி செய்யப் போறேன்.. அதனால தான் யார்கிட்டயும் சொல்ல வேணாம் ன்னு உங்ககிட்ட ப்ரோமிஸ் வாங்கிக்கிட்டேன்.. தயவு செய்து அண்ணாகிட்ட கூட சொல்லிடாதீங்க.."

"ஹ்ம்ம்.. சொல்ல மாட்டேன்.. நோ வொர்ரிஸ்.. என்னதான் இருந்தாலும் நீங்க எனக்கு பெரிய ஒரு உதவி பண்ணி இருக்கீங்க.. இப்ப எனக்கு மனசுல இருந்த எல்லா பாராமுமே குறைஞ்ச மாதிரி ஒரு பீலிங்.. என்னோட எல்லா பிரச்சனையுமே தீர்ந்த மாதிரி இருக்கு.. இதுக்கெல்லாம் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேனோ எனக்கு தெரியல.. ஆனா.. உங்களுக்கு என்ன உதவியும் செய்ய நா தயாரா இருக்கேன்.."

"ஹாஹா.. அப்புடி என்ன உதவி செய்ய போறீங்க எனக்கு...?"

"நீங்க என்ன உதவி கேட்டாலும் செய்வேன்.."

"அதெல்லாம் எதுவும் வேணாம்.. ரெண்டு பேரும் சேர்ந்து இந்த ப்ராஜெக்ட்ட சீக்ரட்டா செஞ்சு முடிப்போம்..." என்று கையை நீட்டினேன்..

"யெஸ்ஸ்ஸ்ஸ்.." என்றவாறு அவளும் கையை நீட்டினாள்.. நான் முதல் தடவையாக அவளது மிருதுவான ஈரலிப்பான கையை பிடித்து குலுக்கிக் கொண்டேன்..

"சோ.. இனிமே நீங்க அழக் கூடாது.. உங்க அழகான முகத்துல கண்ணீர் பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.."

"ஓஹ்.. எதுக்கு இந்த ஐஸ்..?"

"ஐஸ் எல்லாம் இல்ல.. உண்மைய தான் சொன்னேன்.."

"ஓஹோ.. அப்போ நா அழகா.. அபர்ணா அழகா..?"

"எல்லா பொம்பளைங்களும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க..."

"ஹாஹா.. யேன்...?"

இதே கேள்விய தான் அவளும் ஒரு தடவ என்கிட்ட கேட்டா.."

"நீங்க என்ன சொன்னீங்க...?"

"ஏதோ ஒரு பொய்ய சொல்லி சமாளிச்சேன்.."

"அது என்ன பொய்...?"

"லீனா தான் அழகுன்னு சொன்னேன்.."

"ஓய்ய்ய்... உன்ன..." என்றவாறு கையை ஒங்கினாள்..

நான் சிரித்தேன்..

"அப்போ நா அழகா இல்லையா..?"

"உண்மைய சொல்லவா பொய் சொல்லவா...?"

"யப்பா சாமி.. ஆள விடுங்க.. நீங்க எதுவும் சொல்ல வேணாம்.."

"இப்ப தானே சொன்னேன்.. உங்க அழகான முகத்துல கண்ணீர் பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு ன்னு.. சோ.. அது தான் உண்ம.. நீங்க அழகு தான்.. ஈவ்ன் அபர்ணாகிட்ட நா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லாம இருந்திருந்தா.. நா உங்கள கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுருப்பேன்.." அவளை கொஞ்சம் சிரிக்க வைப்பதற்காக அப்படி ஒரு பொய்யினைக் கூறினேன்.. அடுத்த நொடியே மனசுக்குள் அபர்ணாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்..

"ஹாஹா.. அதுக்கு நா சம்மதிக்கணும் ல.."

"ஓஹ்... ஒரு வருஷம் டைம் கேட்டிங்கல்ல.. அது முடிஞ்சதுக்கு அப்புறமா உங்களுக்கு மாப்புள தேடி கிடைக்கலன்னு வச்சிக்கோங்க.. கடைசில அப்பா என்கிட்ட தான் வந்து நிப்பாரு.."

"ஹாஹா.. எதுவா இருந்தாலும் நா சம்மதிக்கணும் ல.."

"ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்.. உங்கள மாதிரி அழகான பொண்ணுங்களுக்கு என்னயெல்லாம் எங்க பிடிக்கப் போகுது.."

"ஹாஹா.. நீங்க இப்புடி தான் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும்.. ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங்.."

"ஹாஹா.. நானும் ஜஸ்ட் கிட்டிங் தான்.."

"ஹ்ம்ம்.. சோ.. பீ ஹாப்பி.. எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்.. சீ யு லேட்டர்.." என்றவாறு நான் அவளது ரூமில் இருந்து கிளம்பினேன்..

அப்பாவும் அம்மாவும் இன்னும் அங்கேயே தான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்..

நான் போனை எடுக்காமல் ரூமுக்குள் சென்று அவர்கள் பேசி முடிந்து எழுந்து செல்லும் வரை காத்திருந்தேன்..

(தொடரும்..)
Like Reply
அருமை
லீனாவிடம் உண்மையை சொன்னது நல்லது

இனி கதை ரொம்ப சூப்பரா போகும்
[+] 1 user Likes காமக்காதலன்'s post
Like Reply
(03-03-2024, 12:11 PM)XmanX Wrote: எனது கதையினை promote செய்வதற்காக நான் இங்கே இந்த கதையை புகழவில்லை நண்பா.
எனது கதையின் தலைப்பினைக் கூட இங்கு நான் குறிப்பிடவில்லை.

நீங்கள் கூறுவது போல உண்மையை அடிப்படையாகக் கொண்டு என்று சொல்வதற்கும் உண்மையான கதை என்று சொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டும் ஒன்று தான். வேண்டுமானால் உண்மைச் சம்பவத்தினை கொஞ்சம் கற்பனையும் சேர்த்து எழுதி இருக்கிறேன் என்று குறிப்பிடலாம்.
ஆனாலும், உங்களுக்கு நோக்குவர்மக் கலை ஏதும் தெரிந்திருக்கும் போல. எது உண்மைக் கதை எது பொய்க் கதை என்று உடனே கண்டுபிடித்து விடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

banana
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
அருமையான கதை அருமையான உரைநடை கதையின் போக்கு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
Good update bro
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
கதையின் போக்கு மிக மிக அருமையாக இருக்கு , இப்படி தான் காதலும் காமமும் சேர்ந்து இருக்கணும்
Supererode at 1
[+] 1 user Likes supererode's post
Like Reply
கதையில் காமப் பகுதிகள் குறைவாக இருந்தாலும், உங்கள் ஆதரவு மட்டும் என்றும் குறையவில்லை..

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றி நண்பர்களே..! ❤️❤️❤️
[+] 1 user Likes siva92's post
Like Reply
[Image: FB-IMG-1709902746830.jpg]
[+] 2 users Like siva92's post
Like Reply
காமத்தினை மட்டும் கதையில் சொன்னாலும் நன்றாக இருக்காது நண்பரே.....!

நான் செக்ஸ் வீடியோக்களில் கூட கதை ஒன்று இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன். அதாவது எடுத்தவுடன் கழட்டிவிட்டு மேட்டர் பண்ணுவதை நான் விரும்புவதில்லை. அவ்வாறான வீடியோக்கள் பார்த்துப் பார்த்து பழகி விட்டதனால் அது போன்ற வீடியோக்கள் பார்க்கும் பொழுது எனக்கு சுன்னி விரைப்பது கூடக் கிடையாது.

ஒரு பெண்ணை ஒரு பையனோ, இல்லையென்றால் ஒரு பையனை ஒரு பெண்ணோ தன்பால் வயப்படுத்தி செய்வது போன்ற seducing விடியோக்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அது போன்ற வீடியோக்கள் பார்க்கும் பொழுது தான் நம்மை அறியாமலே நமது சுன்னி விரைத்து நட்டிக்கொள்ளும். அது போல தான் கதைகளும் இருக்க வேண்டும். நம்மை கொஞ்சம் கொஞ்சமாக காம உலகத்திற்கே அழைத்துச் செல்ல வேண்டும். உங்கள் கதை படிக்கும் பொழுது அந்த மாதிரியான ஒரு பீலிங் எனக்குக் கிடைத்தது.

வெறும் மூன்றே மாதங்களில் சத்தமே இல்லாமல் 6,00,000 views எடுத்து சாதனை படைத்து முன்னேறிக் கொண்டிருக்குறீர்கள். இதற்குக் காரணம் உங்கள் கதையும் எழுத்து நடையும் தான். மிகவும் கூடுதலான மிகையான சொல்லாடல்கள் இன்றி எளிய முறையில் உங்கள் கதை விருவிருப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

வாழ்த்துக்கள்.
[+] 2 users Like mMmMmMmMm's post
Like Reply
Hope Leena and Siva love making will beat the previous one and more hotttt
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
ஹாய் சகோ  Namaskar கதை மிகவும் அருமையாக செல்கிறது, எதிர்மறையான கருத்துக்கள் ஆயிரம் வந்தாலும் நீங்கள் உங்கள் பாணியில் கதையினை நகர்த்தி செல்வது மிக சிறப்பு. அடுத்த பாகத்தினை எதிர்ப்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேன். தாமதிக்காமல் தொடருங்கள்... வாழ்த்துக்கள்..
[+] 1 user Likes Mohaansguna's post
Like Reply
நான் இடையிடையே ரூமை விட்டு வெளியே வந்து எட்டி எட்டிப் பார்த்தேன்.. அப்பாவும் அம்மாவும் பேச்சை நிறுத்துவதாக இல்லை.. பேசிக்கொண்டே தான் இருந்தனர்.. உண்மையில் அது எவ்வளவு பெரிய ஒரு பிரச்சனை.. அதனை அவர்கள் இருவரும் தான் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.. பிரச்சனை என்பதனை விட சிக்கல் என்று தான் கூற வேண்டும்.. சீசாவ் விளையாட்டுப் போல ஒருவர் சட்டென எழுந்தாலும் அடுத்தவருக்கு பலமான அடி விழும்.. பார்த்து நிதானமாக முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை.. நான் அவர்களின் அருகில் சென்றேன்..

"என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..?" என்றவாறு சோபாவில் அமர்த்தேன்..

"உங்க அப்பா சொல்றத கேட்டா எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு டா.." என்றார் அம்மா..

"அப்புடி என்னப்பா சொன்னீங்க..?"

"என்ன பொறுத்த வரைக்கும் லீனா பாவம்.. அபர்ணா நல்ல பொண்ணு.. புரிஞ்சிக்குவா.. அது போக அவ பேமிலிய இனிமே நாம பேசி சரி பண்ணி அவள இங்க கூட்டி வாறதும் ரொம்பவே கஷ்டம்.. அபர்ணாவ இங்க கூட்டி வந்தாலும் அவங்க பார்வைல எப்பவுமே ஒரு சந்தேகம் இருந்துகிட்டே தான் இருக்கும்.."

"ஹ்ம்ம்.. நீங்க சொல்றதும் சரி தான்.."

"நீ அவருக்கு சப்போர்ட் பண்ணாத.. அவரு என்ன சொல்றாருன்னு முழுசா கேளு.." அம்மா சீறினார்..

"அப்புடி என்னப்பா சொன்னீங்க..?"

"இங்க பாரு சிவா.. பெண் பாவம் பொல்லாதது.. லீனாக்கோ அபர்ணாவுக்கோ நாம நல்லது பண்றோம்ன்னு பேர்ல யாராவது ஒருத்தருக்கு நாம அநியாயம் பண்ண முடியாது.. அப்புடி பண்ணா லைஃப் லோங் நாம அதுக்குரிய பலன அனுபவிச்சே ஆகணும்.."

"ஹ்ம்ம்.. உண்ம தான்.. இப்ப என்ன பண்ணலாம் னு சொல்றீங்க...?"

"உங்க அப்பா அம்மா அண்ணா மூணு பேரும் உனக்காக எவ்வளவோ பண்ணி இருக்கோம்.. அத மாதிரி நீயும் நம்ம குடும்பத்துக்கு ஒண்ணுன்னா உயிரையும் குடுக்க தயாரா இருக்கணும்.."

அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று எனக்கு தெளிவாகப் புரிந்தது..

"அப்பா.. நம்ம குடும்பத்துக்காக நா என்ன வேணா செய்ய தயாரா இருக்கேன்.. இப்ப நா என்ன பண்ணனும்..? சொல்லுங்க.."

"அண்ணாக்கு லீனாவையே கல்யாணம் பண்ணி குடுக்கலாம் ன்னு நா முடிவு பண்ணி இருக்கேன்.. அது தான் சரியான முடிவும் கூட.."

"அப்போ அபர்ணா அண்ணி..?"
நான் அம்மாவைப் பார்த்த படி கேட்டேன்.. அம்மா நிலத்தினை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.. அவருக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை எனத் தோன்றியது..

"அபர்ணாக்கு நாமலே பாத்து ஒரு நல்ல வாழ்க்கைய அமச்சி குடுக்கணும்.. அப்புடி எதுவும் சரி வரலைன்னா.. நீதான் அவள கல்யாணம் பண்ணிக்கணும்.."

நான் உள்ளுக்குள் எழுந்த மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு அதிர்ச்சி அடைந்தவன் போல அம்மாவைப் பார்த்தேன்..

"பாத்தியா.. இவரு என்ன சொல்றாருன்னு.." என்று அப்பாவை முறைத்தார் அம்மா..

அப்பா தொடர்ந்தார்..
"அப்புடி இது உங்க யாருக்கும் விருப்பம் இல்லன்னா.. அபர்ணாவ மறுபடியும் கூட்டி வந்து அண்ணா கூடவே சேர்த்து வச்சிட்டு லீனாக்கு ஒரு நல்ல மாப்புள்ளய தேடிக் கண்டு பிடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கணும்.. இன் கேஸ் அதுவும் சரி வரலைன்னா.. லீனாவ நீ தான் கல்யாணம் பண்ணிக்கனும்.."

உள்ளுக்குள் அதிர்ந்தேன்.. ஆனால், சிரித்தபடி சொன்னேன்..
"என்னப்பா இது...? நீங்க நினைக்குற மாதிரியெல்லாம் பண்ணி வைக்க முடியுமா...? அபர்ணா ஒத்துக்கணும்.. அவங்க பேமிலி ஒத்துக்கணும்.. லீனா ஒத்துக்கணும்.. எவ்ளோ இருக்கு.."

"அவங்க பேமிலி கிட்ட இத சொன்னா இவருக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்குன்னு நினைப்பாங்க.." என்றார் அம்மா கடுப்புடன்..

"அதெல்லாம் நாம பேசுற முறைல தான் இருக்கு.. எல்லாம் சரியாகும்.. ஆனா எனக்கு உன்னோட முடிவு வேணும்.. நீ என்ன சொல்ற...?" என்று என்னிடம் கேட்டார் அப்பா..

"சொல்லப்போனா எனக்கு ரெண்டு விஷயத்துலையும் உடன்பாடு இல்ல.. ஆனா.. நம்ம குடும்பத்துக்காக எந்த வகையான தியாகமும் செய்ய நா தயாரா இருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க முதல்ல.. அப்புறமா அவங்க கிட்ட போய் பேசுங்க.." என்று நான் எழுந்தேன்..

போனில் இவ்வளவு நேரமும் ரெகார்ட் செய்தது எல்லாம் இது பற்றிய சண்டைகள் தான் என்று எனக்குப் புரிந்தது.. போனில் பிளைட் மோடினை ஆப் செய்தேன்.. அபர்ணா மெசேஜ் செய்திருந்தாள்..

அவளிடம் நடந்த எல்லாவற்றையும் கூறினேன்.. அவளுக்கு சந்தோசம் தாங்கவில்லை.. முத்தங்களால் சாட் வரிசைகளை நிறைத்தாள்..

"உன்ன பாக்கணும் போல இருக்கு டி.. ஐ மிஸ் யுவ ஸ்வீட் கிஸ்ஸஸ்.." என்றேன்..

"இனிமே எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா தான் தம்பி.. அதுவரைக்கும் மூடிக்கிட்டு இருங்க.." என்றாள் நக்கலாக..

அப்பா மீண்டும் என்னையும் அண்ணாவையும் லீனாவையும் அழைத்தார்.. நான் அபர்ணாவிடம் அப்புறமாக பேசுகிறேன் என்று கூறிவிட்டு அப்பாவின் அருகில் சென்றேன்..

லீனாவுக்கும் அண்ணாவுக்கும் ஆறுதலாக ஒரு சில வார்த்தைகளைக் கூறிவிட்டு கொஞ்சம் அட்வைஸும் பண்ணிவிட்டு..

"இருட்டுறதுக்குள்ள லீனாவ வீட்ல கொண்டு போய் அவ வீட்ல விட்டுட்டு வந்துடு.." என்று அண்ணாவிடம் கூறினார் அப்பா...

அவனும் சரி என்று ரெடி ஆக.. அம்மா தடுத்தார்..
"அவன் வேணாம்.. பாக்குறவங்க என்ன நினைப்பாங்க..? சிவா போகட்டும்.. இல்லன்னா நீங்க போங்க.."

"எனக்கு தல வலிக்குது.. சிவாவே போகட்டும்.." என்றார் அப்பா..

நானும் சரி என்று காரை எடுத்தேன்.. அவள் பின் சீட்டில் ஏறிக்கொள்ள நான் புறப்பட்டேன்..

"ச்சே.. அண்ணாவே வந்திருக்கலாம்.. அநியாயமா ஒரு லவ் பேர்ட்ஸ்ஸ அம்மா பிரிச்சி விட்டாங்களே.." என்றேன் நக்கலாக..

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நீங்க வந்ததும் நல்லது தான்.. என்ன சொன்னாங்க அப்பா அம்மா..?"

"அபர்ணாவ இல்லன்னா உங்கள கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டாங்க.."

"இது என்ன புதுக் கதையா இருக்கு..?"

"அண்ணா உங்கள கல்யாணம் பண்ணா நா அபர்ணாவ கல்யாணம் பண்ணிக்கணுமாம்.. அவங்க ரெண்டு பேரையும் சேத்து வச்சா நா உங்கள கல்யாணம் பண்ணிக்கணுமாம்.."

"அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க...?"

"நா என்ன சொல்ல..? என்னமோ பண்ணுங்கன்னு சொன்னேன்.."

"அப்போ அபர்ணாவ அண்ணா கூட சேத்து வச்சிட்டாங்கன்னா..?"

"நெனச்சது கிடைக்கலன்னா கிடச்சத வச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு போகத் தான் இருக்கு.."

"ஹாஹா.. சார் ரொம்பத்தான் அலுத்துக்குறீங்க.."

"ரெண்டு பேரும் அழகா அல்வா கட்டி மாதிரி இருந்தா நா யாரத்தான் செலக்ட் பண்றது...?"

"அழகா இருந்தா மனசு மாறிடுமா..?இதுக்கு பேர் தான் லவ்வா உங்க ஊருல...?"

"ஹாஹா.. ஐ ஆம் ஜஸ்ட் கிட்டிங்.. அபர்ணா எனக்கு.. அண்ணா உங்களுக்கு.."

"ஆனாலும், நீங்க சொன்ன விஷயத்துல எனக்கு இன்னும் நம்பிக்க வரல.."

"என்ன விஷயம்...?"

"அபர்ணா உங்கள லவ் பண்றாங்கன்னு.."

"ஓஹோ.."
நான் ஒரு ஓரமாக காரை நிறுத்தினேன்.. போனை எடுத்தேன்..
அபர்ணாவின் சாட் லிஸ்டில் அவள் எனக்கு ஐ லவ் யு சொன்ன ஒரு வாய்ஸ் மெசேஜினை ஓபன் செய்து காட்டினேன்..

"இப்ப நம்புறீங்களா...?"

"போன தாங்க.. நானே பாத்துக்குறேன்.." என்றவாறு கையில் இருந்த போனை வெடுக்கென பிடுங்கினாள்..

"ஹேய்.. ப்ளீஸ்.. கிவ் மை போன்.. நானே காட்றேன்.." என்று போனைப் பறிக்கப் போனேன்.. அவள் பின் சீட்டில் இருந்ததனால் என்னால் உடனடியாக பறிக்க முடியாமல் போனது.. எட்டி எட்டி போனைப் பறிக்கப் பார்த்தாலும் அவள் சற்று விலகி தனது மார்போடு அணைத்து வைத்துக் கொண்டாள்..

அவளது செழிப்பான மார்பகங்களை எனது போன் முத்தமிட்டுக் கொண்டிருந்தது.. நான் செய்வதறியாது அப்படியே அமர்ந்து முழித்துக் கொண்டிருந்தேன்..

அவள் மெல்ல எனது போனை எடுத்து   அபர்ணாவின் மெசேஜ்களை கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி விட்டு தள்ளிவிட்டு வாசிக்க ஆரம்பித்தாள்..

சற்று நேரம் வாசித்ததும்..
"ச்சீ.. கருமம்.. கருமம்.." என்று போனை நீட்டினாள்.. போனை வாங்கிப் பார்த்தேன்.. சாட் ஸ்க்ரீனை கிளோஸ் செய்து விட்டுத் தான் தந்திருந்தாள்..

"என்னாச்சி..?"

"இதனால தான் போன என்கிட்ட இருந்து அவ்ளோ சீக்கிரமா பறிக்கப் பாத்திங்களா...?"

"யெஸ்.. நாங்க பர்சனலா நிறைய விஷயங்கள் பேசுவோம்.. அதையெல்லாம் சின்ன புள்ளைங்க பாக்கக் கூடாது ல.. அதனால தான் பறிக்க வந்தேன்.."

"நா என்னமோ நெனச்சேன்.. ஆனா நீங்க ரெண்டு பேரும் எங்கயோ போய்ட்டீங்க..."

"அப்புடி என்ன பாத்தீங்க...?"

"சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.. நீங்க வண்டிய எடுங்க.. போலாம்.."

"சொல்லுங்க.. என்ன பாத்திங்க...?"

"எல்லாமே பாத்துட்டேன்.. போங்க.."

அவள் எந்த மெசேஜினைப் படித்திருப்பாள் என தெரியவில்லை.. ஆனாலும், முழு நீள காமம் கலந்த பெட்டகம் அது.. எங்கயாவது குத்துமதிப்பாக ஒரு மெசேஜினை வாசித்தாலும் அது அடல்ட்ஸ் ஒன்லி மெசேஜ் ஆகத் தான் இருக்கும்.. நான் அவளுடன் ஆரம்பம் முதல் இன்று வரை பேசிய மெசேஜ்கள் எல்லாமே அதில் இருந்தன.. ஒன்று கூட நான் டெலீட் பண்ணி இருக்கவில்லை.. ஆனாலும் ஆரம்ப கால மெசேஜ்கள் வரை மேலே சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை.. மேலே செல்ல குறைந்தது 5 நிமிடங்களாவது தேவைப்படும்.. அவள் அவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளவும் இல்லை.. நான் எதுவும் பேசாமல் வண்டியை செலுத்த ஆரம்பித்தேன்..

"சோ.. இப்ப நம்புறீங்களா...?"

"ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. நம்புறேன்.. நம்புறேன்.."

"என்னாச்சி...?"

"சோ.. உங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சிரிச்சு.. அப்புடி தானே.."

"எல்லாமேன்னா...?"

"எல்லாமேன்னா எல்லாமே தான்.. உங்களுக்கு தெரியாததா...?"

"நீங்க என்ன படிச்சீங்கன்னு தெரியாம எப்புடி பதில் சொல்ல முடியும்...?"

"ஐ மிஸ் யுவ கிஸ்ஸஸ்.. ஐ மிஸ் யுவ டச்சஸ்.. ஐ மிஸ் யுவ ஹக்ஸ்.. ஐ மிஸ் யுவ எக்ஸட்ரா எக்ஸட்ரா ன்னு அனுப்பி வச்சிருக்காங்களே.."

"ஹாஹா.. ஒரு காதலி காதலன் கிட்ட இதெல்லாம் மிஸ் பண்ணலைன்னா எப்புடி..?"

"ஹ்ம்ம்.. பண்ணலாம்.. பண்ணலாம்.."

"எதுக்கு ஒரு மாதிரி பேசுறீங்க..? ஆமா... எங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சிரிச்சு தான்.. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப டீப்பா லவ் பண்றோம்.. சோ.. இதெல்லாம் தப்பில்லல்ல...?"

"சோ.. அபர்ணாவ தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்.. எந்த சந்தர்ப்பத்துலயும் அவள கை விட்றாதீங்க.."

"ஹ்ம்ம்.. யெஸ்.."

"எவ்ளோ ப்ரோப்ளம்ஸ் வந்தாலும் நீங்க அவள தான் கல்யாணம் பண்ணிக்கணும்.."

"யெஸ்.. டெபினீட்லீ.."

பேசிக்கொண்டே அவள் அன்று இறங்கிச் சென்ற அதே இடம் வர அவள் அங்கேயே இறங்கிக் கொண்டாள்..

அவள் சென்றதும் போனை எடுத்தேன்..

போன் ரீசன்ட் டேப் லிஸ்டில் இருந்த வாட்ஸாப்பினை ஒபன் செய்தேன்..

அவள் கடைசியாகப் படித்துவிட்டுத் தந்த மெசேஜ் அப்படியே இருந்தது.. அதற்குக் கீழே நான் அபர்ணாவுக்கு அனுப்பி இருந்த அவள் மிஸ் பண்ணிய எனது விரைத்த கொழுத்த சுன்னியில் லேசாக வெளி வந்திருந்த எனது இந்திரியம் என்னைப் பார்த்து லேசாகப் பல்லிளித்தது..

(தொடரும்..)
Like Reply
(08-03-2024, 06:56 PM)mMmMmMmMm Wrote: காமத்தினை மட்டும் கதையில் சொன்னாலும் நன்றாக இருக்காது நண்பரே.....!

நான் செக்ஸ் வீடியோக்களில் கூட கதை ஒன்று இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன். அதாவது எடுத்தவுடன் கழட்டிவிட்டு மேட்டர் பண்ணுவதை நான் விரும்புவதில்லை. அவ்வாறான வீடியோக்கள் பார்த்துப் பார்த்து பழகி விட்டதனால் அது போன்ற வீடியோக்கள் பார்க்கும் பொழுது எனக்கு சுன்னி விரைப்பது கூடக் கிடையாது.

ஒரு பெண்ணை ஒரு பையனோ, இல்லையென்றால் ஒரு பையனை ஒரு பெண்ணோ தன்பால் வயப்படுத்தி செய்வது போன்ற seducing விடியோக்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அது போன்ற வீடியோக்கள் பார்க்கும் பொழுது தான் நம்மை அறியாமலே நமது சுன்னி விரைத்து நட்டிக்கொள்ளும். அது போல தான் கதைகளும் இருக்க வேண்டும். நம்மை கொஞ்சம் கொஞ்சமாக காம உலகத்திற்கே அழைத்துச் செல்ல வேண்டும். உங்கள் கதை படிக்கும் பொழுது அந்த மாதிரியான ஒரு பீலிங் எனக்குக் கிடைத்தது.

வெறும் மூன்றே மாதங்களில் சத்தமே இல்லாமல் 6,00,000 views எடுத்து சாதனை படைத்து முன்னேறிக் கொண்டிருக்குறீர்கள். இதற்குக் காரணம் உங்கள் கதையும் எழுத்து நடையும் தான். மிகவும் கூடுதலான மிகையான சொல்லாடல்கள் இன்றி எளிய முறையில் உங்கள் கதை விருவிருப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

வாழ்த்துக்கள்.

தேங்க்ஸ் bro..  ❤️❤️
Like Reply
(08-03-2024, 09:59 PM)NovelNavel Wrote: Hope Leena and Siva love making will beat the previous one and more hotttt

ஹாஹா..
Like Reply
(08-03-2024, 11:19 PM)Mohaansguna Wrote: ஹாய் சகோ  Namaskar கதை மிகவும் அருமையாக செல்கிறது, எதிர்மறையான கருத்துக்கள் ஆயிரம் வந்தாலும் நீங்கள் உங்கள் பாணியில் கதையினை நகர்த்தி செல்வது மிக சிறப்பு. அடுத்த பாகத்தினை எதிர்ப்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேன். தாமதிக்காமல் தொடருங்கள்... வாழ்த்துக்கள்..

தேங்க்ஸ் bro.. ❤️❤️
Like Reply
Good update bro
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)