Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
இந்த வீட்டுக்குள்ள நாம ரெண்டு பெரு இருந்தாகணும், நீங்க யார் வீட்டிலேயே விருந்தாளி மாதிரி இங்க இருந்தீங்கனா, உங்களுக்கு தான் uncofmrotable ஆ இருக்கும். நீங்க இவ்வளவு நல்லவரா (நக்கலாக சிறித்தாள் )
விஷ்ணு: ஐயோ இந்த மாமா அவ்வ்வளவோ நல்லவன் எல்லாம் இல்லை, நம்பி வந்திருக்கிறே முதல் நாளே பயமூர்த்திட்டா எப்படி, அது தான், ஜென்டிலா இருக்கேன் (ஜாலியாக சொன்னான்)
யமுனா: என்ன சந்தடி சாக்குல அண்ணன் மாமாவா மாறுது, நான் அண்ணன்னு தான் சொன்னேன்.
விஷ்ணு: ஹா ஹாங் சரி so என் உடை சுதந்திரம் கொடுத்த சுதந்திர தேவிக்கு என் பணிவான நன்றிகள் (ஜாலியாய், காமெடியாய் சொன்னான் )
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
யமுனா: ஹா ஹா (சிரித்தாள்)
விஷ்ணு: சரி, நீ சொன்ன அந்த வரி ரொம்ப நல்லா இருந்திச்சி, ஷார்ட்ஸ் போடாம தூங்கினா நீ தப்பா நினைக்க மாட்டேன்னு சொன்னது
யமுனா: (சிரிப்புடன்) என்னது எண்டது?
விஷ்ணு: அது தான் ஷார்ட்ஸ் போடாம தூங்கினா நீ தப்பா நினைக்க மாட்டேன்னு சொன்னது
யமுனா: ஹலோ அது ஷார்ட்ஸ் இல்லை ஷர்ட் நெடில் அல்ல குறில் (ஜாலியாய் சிரித்துக்கொண்டே), இப்போ வருது பார் அண்ணனோட நிஜ கலர், நக்கல் நையாண்டி எல்லாம்.
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
விஷ்ணு: யமுனா, நீயும் இதை உன் வீடு போல பீல் பண்ணு , நீயும், ஷர்ட் அல்லது நைட்டி இல்லாம படுக்கணும்னா, எந்த தயக்கமும் வேணாம், உன் வீடு போலவே நீயும் எதுவும் போடாம தூங்கலாம் உனக்கு முழு உடை சுதந்திரம் கொடுக்கிறேன்.
யமுனா: ஹா ஹா எப்படின்னா இப்படி எல்லாம் உன்னால ஜாலியா பேச முடியுது, அன்னிக்கி செம என்டேர்டைனிங்கா இருக்கும் நினைக்கிறன், என்ன ஜாலியா கவுண்டர் மேல கவுண்டர் கொடுத்து பேசறீங்க.
விஷ்ணு: ஹோய் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன், நீ என்ன சொல்றே, நான் கேட்டதுக்கு பதில் இது இல்லையே (வடிவேல் பாணியில்)
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
யமுனா: ஹலோ நீங்க கொடுக்கிறது உடை சுதந்திரம் இல்லை உடைக்கே சுதந்திரம், எனக்கு அவ்வளவு சுதந்திரம் வேணாம், இப்போ இருக்கிறதே சுதந்திரம் தான், இருந்தாலும் உங்கள் தரிசனத்துக்கு நன்றி, இப்படியே பேசிகிட்டு இருந்தா தூங்குன மாதிரி தான்.
ரெண்டு பேரும் பக்கத்துக்கு பக்கத்தில் ஒரே கட்டிலில் படுத்தார்கள். அந்த அறையில் ஒரு இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டு ஒரு மென்மையான வெளிச்சத்தை பாய்ச்சிக்கொண்டிருந்தது.
விஷ்ணுவுக்கு தூக்கமே வரவில்லை, அந்த இருட்டு வெளிச்சத்தில் அவளோட மேடு பள்ளங்கள், ஏடாகுடமாய் அவனை மூடு ஏற்றியது, கை வைக்க ஒரே பயம், நம்பி கூட இருக்கிறாள், ஒரே இரவில் அதுவும் முதல் நாள் இரவிலேயே அவளை கஷ்டப்படுத்தி, அவளே தனியாக போக முடிவெடுக்கும்படி செய்ய கூடாது என்ற பயம் அவனுக்கு, இருந்தாலும், காமமும் தூக்க தூக்கம் வராமல், புரண்டு கொண்டிருந்தான், எத்தனை மணி ஆனது என்று தெரியவில்லை அப்படியே 3 மணி காலை ஆனது, யமுனா ஆழ்ந்து தூங்கிவிட்டாள், மூன்று மணிக்கு எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து பார்த்து அதிர்ந்தாள்
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
யமுனா: என்ன அண்ணா தூக்கம் வரலியா? தூங்கி எழுஞ்சிடீங்களா?
விஷ்ணு: இல்லை தூங்கவே இல்லை
யமுனா: அயோ என்னாச்சி? உடம்பு ஏதாவது சரியில்லையா?
விஷ்ணு: இல்லை [தயங்கினான்]
யமுனா ஏதோ சரியில்லை என்று உணர்ந்து லைட் ஆன் செய்த்துவிட்டு, பெட்டில் அமர்ந்து விசாரித்தாள்
யமுனா: என்னாச்சு ணா ?
விஷ்ணு: ஒண்ணுமில்லை
யமுனா: ஒண்ணுமில்லேனா என்ன அர்த்தம், இப்படி தூங்காம கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு உட்கார்ந்திடு இருக்கீங்க, கேட்ட ஒண்ணுமில்லைனு சொல்லறீங்க?
விஷ்ணு தயங்கினான்
யமுனா: சொல்லுங்க
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
விஷ்ணு: ஓகே மனசுக்குள்ள ஒளிச்சுவைக்காம பேசிடறேன்
யமுனா என்ன சொல்ல போகிறான் என்று ஆர்வமாய் கவனித்தாள்
விஷ்ணு: என்னடா இவன், நம்மள பத்தி இவ்வளவு சொல்லியும், அதுவும் முதல் நாளே இப்படி எல்லாம் பேசுறானே, கேட்கிறானே , இவனை நம்பி எப்படி இவன் கூட இருக்கிறதுனு நினைச்சிடாதே ப்ளீஸ். நீ என்ன பதில் சொன்னாலும் எனக்கு ஓகே தான், என் மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு சிரம படவேணானும்னு நான் வெளிப்படையா உன் கிட்ட கேட்கிறேன் இதை.
யமுனா எதுவும் பேசாமல் அவனை தீர்க்கமாய் பார்த்தாள்.
விஷ்ணு: எனக்கே தெரியும், நான் கேட்கறது கொஞ்சம் தப்பு தான், ஆனா ரொம்ப ரொம்ப யோசிச்சி தான் கேட்கிறேன்
இன்னைக்கி காலையில் நடந்த சம்பவம் அதாவது போலீஸ் வந்த போது நமக்குள்ள நடந்தது என் மனசுக்குள்ள மறுபடியும் மறுபடியும் அதே நினைவுகளை ஞாபகப்படுத்திச்சி, நான் ஏற்கெனவே சொன்னேன் இல்லியா, அந்த மாதிரி ஒரு தொடு சுகம் நான் அனுபவிச்சதில்லை, முதல் முதல் உன் கைபட்டு எனக்கு அந்த ஸ்பரிசம் கிடைச்சது
என் மனசு அது மறுபடியும் நடந்தா எப்படி இருக்குனு என்னை பிச்சி பிராண்டுது, எனக்கு தப்புனு தெரிஞ்சாலும், மனசு கேட்குது, ப்ளீஸ் யமுனா, என்னோட முழு செக்ஸ் வச்சி உன்னோட கற்பை எனக்கு கொடுக்க வேணாம், உன்னோட அந்த தொடுதல் மட்டும் கிடைச்சா போதும், அதே மாதிரி உன் பஞ்சு விரலால கொஞ்சம் எனக்கு அதை தொட்டு தடவி கொடுத்தா எனக்கு உலக சந்தோஷம் கிடைக்கும், எனக்கே இதை உன்கிட்ட கேட்க கேவலமா தான் இருக்கு, ஆனா தூங்காம இதையே நினைச்சி சித்ரவதை அனுபவிக்கிறதுக்கு பதில் கேட்டிடலாம்னு தோணிச்சி, கேட்டுட்டேன், ப்ளீஈஈஈஸ்.
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
யமுனா: அயோ அண்ணா, விடிய விடிய கதை கேட்டுக்கு சீதைக்கு ராமன் சித்தப்பன் னு சொன்ன மாதிரி, இப்படி கேட்கிற, ப்ளீஸ், அதை மறந்துடு அது accident அதையே நினைக்காதே ணா, நீ வெளிப்படையா கேட்டது எனக்கு ஓகே, ஆனா ப்ளீஸ் இது தப்பு. வேற யாராவது என்னை இப்படி கேட்டிருந்தா என்ன பண்ணி இருப்பேன்னு எனக்கு தெரியல, எனக்கு நிஜாமா தெரியல, நீ இப்படி கேட்டாலும் எனக்கு ஏன் உன் மேல கோவம் வரலன்னு, எனக்கு உன் மேல ஒரு மரியாதை, பாசம், பற்று, ஆசை எல்லாம், ஆனா நீ எதிர்பார்க்கிற மாதிரி தப்பா எனக்கு எந்த ஆசையும் இல்லை ணா, ப்ளீஸ் அதை மறந்துடு அண்ணா.
[கொஞ்சம் நிதானமாக, சிரித்தபடியே அவன் மனசுக்கு வலிகாம]
அண்ணா, நான் உன் பொண்டாட்டி இல்லை நா, இதை எல்லாம் நீ அவங்க கிட்ட தான் கேட்கணும்,
விஷ்ணு: யமுனா, நீ என் பொண்டாடி இல்லை அதனால தான் நான் தைரியமா உன் கிட்ட கேட்கிறேன்.
யமுனா வயிறை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்,
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
யமுனா: அண்னா என்னால முடியல, இருந்த தூக்கம் எல்லாம் சிரிச்சே போச்சு, எப்படி நா, இப்படி சிரிக்காம சீரியசான விஷயத்தில் காமெடி பண்றே
விஷ்ணு: ஹோய் நான் பண்றது காமெடியா இருக்கா, என் பொண்டாட்டிகிட்ட இதை கேட்டிருந்தா, என்னை கொண்டே போட்டிருப்பா, நீயா இருக்கிறதால, இவ்வளவு அன்பா பண்பா பதில் சொல்றே
யமுனா: அண்ணா, நீங்க பொண்டாட்டிய விட்டு ரொம்ப தொலைவில் இருக்கீங்க, இன்னைக்கி அவங்க நினைப்பு வந்திடிச்சினு ஸ்போர்ட்டிவா எடுத்திக்கிறேன், இப்போதைக்கு படுங்க, தேவையில்லாம எதையும் யோசிக்காதீங்க
யமுனா போர்வையை எடுத்து அவனுக்கு போத்தி விட்டு, அவளும் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு படுத்தாள்.
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
யமுனா: எதையும் யோசிக்காம நல்லா தூங்குங்க அண்ணா
விஷ்ணு: எதையும் யோசிக்காம தூங்கணும்னா, எனக்கு தூக்கம் வரணும்னா, நான் ஒன்னு பண்ணனும்.
யமுனா: அயோ கடவுளே முதல்ல இருந்தா? என்னை நீங்க விட மாட்டீங்களா?
விஷ்ணு: அயோ உன்னை நான் ஒன்னும் பண்ணல, என்னையே நான் பண்ணிக்கணும், அப்ப தான் தூக்கம் வரும்.
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
யமுனா: அப்படினா??? (யோசித்தவுடன் அவளுக்கு புரிந்தது) சீ சீ கருமம்
விஷ்ணு: நான் தனியா இருக்கும்போது எப்ப எல்லாம் தோணுதோ அப்ப பண்ணிக்குவேன், இப்ப நீ பக்கத்தில இருக்கிற இல்லியா, உன்னை தொந்த்தரவு பண்ற விட, இது பரவாயில்லைனு தோணுச்சு
யமுனா: சீ என்ன கர்மம், இது, நான் திரும்புகிறேன், என்னவாவது பண்ணி தோழியுங்கள் (செல்லமாய் கோபித்துக்கொண்டாள்)
விஷ்ணு அவன் தடியை வெளியே எடுத்து உலுக்கி ஆட்டி, கையடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
விஷ்ணு: முடிஞ்சிடிச்சி
யமுனா: அப்பாடா நிம்மதி, இப்பவாவது தூங்குங்க
இப்போ அவன் பக்கம் திரும்பினாள்
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
விஷ்ணு: யமுனா ஒன்னு தெரியுமா?
யமுனா: என்ன, தூங்குற மாதிரி இல்லையா????
விஷ்ணு: இந்த காமம் என்ற வீண் மாயை எப்படி மானிடர்கள் எல்லாம் இந்த அல்ப விஷயத்திற்கி ஏங்குகிறார்கள் னு தெரியல
யமுனா: அட தேவுடா, இவ்வளோ நேரம் அது வேணும் எது வேணும்னு குதிச்சிட்டு , இப்ப உபதேசம் பண்றீங்களா? இப்போ தானே முடிஞ்சிருக்கு இப்படி தான் பேசுவீங்க, இப்பவாச்சும் தூங்குங்க
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
விஷ்ணு: யமுனா, உனக்கும் இந்த மாதிரி ரிலாக்ஸ் பண்ணிக்கனும்னா எந்த போர்மாலிட்டி வேணாம், நீயும் பண்ணிக்கோ, நான் தப்பா நினைக்க மாட்டேன்.
யமுனா: என் கிட்ட உதை வாங்காம இருக்க போறதில்லைனு நினைக்கிறன், சீ என்ன மோசமா பேசறீங்க.
விஷ்ணு: ஹோய் நான் ஒன்னும் தப்பா சொல்லல, எல்லாருக்கும் இந்த உணர்வு இருக்கும் தானே, நீ கூட இதை கண்டிப்பா பண்ணுவே இல்லை, அதனால தான் நான் சொன்னேன்.
யமுனா: சீ வாய கழுவுங்க, எனக்கு அந்த மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது, அந்த மாதிரி நான் எதுவும் பண்ண மாட்டேன்.
விஷ்ணு: கதை உடாதே.
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
யமுனா: see , மனசு சுத்தமா இருந்தா இதெல்லாம் தேவையில்லை, அதை பத்தி யோசிச்சா தான். செக்ஸ் பத்தி யோசிச்சாலோ அது வேணும்னு நினைச்சாலோ தான் இதெல்லாம் தேவை, மனச சுத்தமா வச்சி யோகா மாதிரி விஷயத்தில் கவனத்தை செலுத்தினா இந்த மாதிரி எதுவும் தேவையில்லை. உங்களுக்கு நான் நாளையில் இருந்து யோகா சொல்லி தரேன்.
விஷ்ணு: நீ யோகாவை ஸ்போர்ட்ஸ் ப்ரா ஷார்ட்ஸ் போட்டு சொல்லி தருவே இல்லை?
யமுனா: நான் யோகாவை இப்போவே மறந்துட்டேன், எனக்கு யோகா தெரியாது. அய்யோ கடவுளே, உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது, பேசாம தூங்குங்க.
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
யமுனா அவன் பக்கம் நெருங்கி வந்து அவனோடு ஒட்டி படுத்து அவன் மேல் கையை போட்டு கொண்டு, அவள் கைகளை அவன் விழிகளை மூடவைத்தாள்
விஷ்ணுவிற்கு இது ஆச்ரமயாமாக இருந்தது, எப்படி இவள் சாதாரணமாக இப்படி அணைத்து படுத்துக்கொண்டிருக்கிறாள்
விஷ்ணு: யமுனா ஆச்சர்யமா இருக்கு ஆனா சந்தோஷமா இருக்கு,
யமுனா: எது?
விஷ்ணு: நான் உன்கிட்ட கேட்க கூடாதெல்லாம் கேட்டேன், நீ மறுத்தே ஆனாலும் இப்படி கேட்ட என்னை அணைச்சிகிட்டு படுத்திகிட்டுருக்கே, உன்னை புரிஞ்சிக்க முடியல
யமுனா: உங்களுக்கு புரியவே தேவையில்லை
விஷ்ணு: ப்ளீஸ் சொல்லு
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
யமுனா: அண்ணா, நான் உங்களை அணைச்சி படுத்திருந்தது ஒரு தங்கச்சி மாதிரி பீலிங்ஸ்ல தான், அதனால் எனக்கு தப்பா தெரியல, எனக்கு செக்ஸ் எதிர்பார்த்து உங்களை நான் அணைச்சி படுக்கல,
இன்னொன்னு, நீங்க ரொம்ப கெட்டவர் கிடையாது, உங்களுக்கு ஏற்பட்ட அந்த தாகத்தில், மோகத்தில் நான் தூங்கும் போது, என்னை தொடவோ, ஏதாவது செஞ்சிருக்கலாம், ஆனா நீங்க என்னை தொடல , நேரா நேர்மையா கேடீங்க , நான் மறுத்துட்ட உடனே, என்னை போர்ஸ் பண்ணாம விட்டுடீங்க,
அதுமட்டுமல்லாம இப்ப நீங்க உங்களை ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டிங்க, அந்த சிந்தனையில் இருந்து வெளியே வந்துடீங்க, இப்ப நான் safe, உங்க கிட்ட அந்த உணர்வு இப்போ குறைஞ்சிருக்கும் அதனால தான் உங்களோட ஒட்டி தூங்கறேன், நீங்களும் தூங்க மாட்டேங்கிறீங்க, அதனால தான்.
விஷ்ணு சிரித்தபடியே, அடுத்த 20 நிமிடங்களில் தூங்கி போனான்
யமுனா எழுந்து பார்த்தாள் ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணு இருந்தான், அவன் நெற்றியின் மேல் அவனை டிஸ்டர்ப் செய்யாமல் ஒரு முத்தம் வைத்து விட்டு அவளும் தூங்கி போனாள் .
Posts: 453
Threads: 0
Likes Received: 224 in 167 posts
Likes Given: 358
Joined: Oct 2023
Reputation:
0
யமுனா விஷ்ணு உரையாடல் மிகவும் அருமை. ஒரு மிக வெறித்தமான காம உடலுக்கு அடித்தளம் அமைத்து கொண்டு இருக்கிறது.
அருமை தொடரவும்.
இன்னமும் விஷ்ணுவின் நண்பர்கள் யமுனாவை அனுபவித்ததை விரிவாக சொல்லவில்லை.
Posts: 1,074
Threads: 1
Likes Received: 422 in 321 posts
Likes Given: 34
Joined: Feb 2019
Reputation:
7
நல்ல யதார்த்தமான உரையாடல்கள். கதை கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஒரு இலக்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது ! சீக்கிரமே அது நடக்கட்டும் !
Posts: 399
Threads: 5
Likes Received: 204 in 154 posts
Likes Given: 830
Joined: Sep 2022
Reputation:
2
ரொம்ப நன்றி நண்பா. எனக்காக இவ்வளவு நிறைய update குடுத்து இருக்கீங்க. ரொம்ப நன்றி நண்பா.
இன்னும் நிறைய எதிர் பாக்குரோம் உங்களிடம் இருந்து. சூப்பர் நண்பா.
Posts: 381
Threads: 6
Likes Received: 1,043 in 298 posts
Likes Given: 264
Joined: Nov 2021
Reputation:
29
நண்பர்களே, இதுவரை எழுதியதை, ரொம்ப பிகு பிடித்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளியிடாமல், மொத்தமாய் கொட்டிவிட்டேன். இனி மேல் எதுவதற்கு உங்கள் பெட்ரோல் தேவை. பெட்ரோல், இந்த கதை பற்றி தரமான விமர்சனம், அதில் உள்ள கேரக்டர் அனாலிசிஸ் , கதை போக்கு, உரையாடல்கள், உங்கள் மனதுக்கு தோட்ட விஷயங்கள், இந்த கதையில் உங்களுக்கு பிடித்த அம்சம், பிடிக்காத அம்சமும் எல்லாம் குறிப்பிடுங்கள்.
ஒரு நல்ல எழுத்தாளனுக்கு, ரசிப்பவர்கள் தான் பெட்ரோல், நல்ல ரசிகர்கள் இல்லை என்றால், எழுதுவதற்கு தோணாது. சில வருடங்களுக்கு முன்பு எழுதினேன், பிறகு கொள்கையாக இங்கு எழுதக்கூடாது என்று முடிவுடித்திருந்தேன், அனால் பிரசவ வைராக்கியம் போல, இந்த கதையின் போக்கு, அதன் கதாபாத்திரங்கள், நிறைய கதை சொல்ல வாய்ப்பு உள்ளதாக உணர்ந்ததால், ஒரு போதை மாதிரி எழுத ஆரம்பித்துவிட்டேன்.
என் கதையில் உடனே காமம் எதிர்பார்த்தால் அது இருக்காது, காமம் என்பது செயல், அதை சொல்ல ஒரு பெரிய கதை தேவையில்லை, “ அவள் தொடையை விரித்தான், அவன் சாமானை உள்ளே விட்டான்” என்று சுலபமாய் எழுதிவிட்டு போய்விடலாம். எனக்கு கதா பாத்திரங்கள், அதிலும் பெண்கள் கதா பாத்திரங்கள், அதன் நுணுக்கங்கள் அவற்றை ரசித்து எழுதுபவன், எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம், அந்த மாதிரி கதா பாத்திரங்கள் xossipy வாசகர்கள் ரசிப்பார்களா என்று.
நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
என் கதையில் செக்ஸ் இருக்காதா என்று கேட்டால், கண்டிப்பாக இருக்கும் முக்கியமான கதா பாத்திரங்களுக்கும் செக்ஸ் நடக்கும் போது அது ஒரு பிரளயம் போல மறக்க முடியாத அளவுக்கு இருக்கும். அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் நகரும், அந்த நகரும் வழியில் காதலும் காமமும் கலந்து மென் சாமரம் வீசும், அதாவது, இந்த எபிசோடில் பார்த்த யமுனாவிற்கும் விஷ்ணுவிற்கும் நடந்த உரையாடல்கள்.
இந்த கதைக்கு ஒரு லைக் மற்றும் கமெண்ட் போடும் மொத்தம் அந்த ஆறு நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
Posts: 453
Threads: 0
Likes Received: 224 in 167 posts
Likes Given: 358
Joined: Oct 2023
Reputation:
0
முதலில் கதாசிரியர்க்கு ஒரு பெரிய பாராட்டுக்கள்.
காமத்தை அள்ளி கொடுக்காமல் கில்லி கொடுத்து இருக்கிறீர்கள்.
இந்த மென்மையான காமத்தின் போதை மிக நீண்ட நேரம் நிலைத்து இருக்கும்.
தொடருங்கள் நண்பா
|