Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
யமுனா: இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும், நான் ஏன் இன்னைக்கி நமக்குள்ள நடந்ததா வச்சி நான் ஏன் ரொம்ப வருத்தப்பட்டேன்னு, இந்த மாதிரி ஒழுக்கா இருந்த நான், முதல் முதலா, ஒரு தப்பு பண்ணிட்டேன், தொட்டுட்டேன், அதை நினைச்சி தான் பயமா இருக்கு. தெய்வ குத்தமாயிடுமோ, இது பாவமோ, இது என்னையோ இல்லை என் புள்ளையோ பாதிக்குமோனு ரொம்ப பயமா இருக்குன்னா. நான் இப்படி பண்ணி இருக்கக்கூடாது
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 4 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
விஷ்ணு: என்னது தெய்வ குத்தமா? உன்னையோ இல்லை உன் புள்ளையோ பாதிக்குமா? என்ன யமுனா, இப்படி எல்லாம் பயப்படுறே, சாத்தியமா அப்படி எல்லாம் எதுவும் நடக்காது, நீ வேண்டுமினே எதுவும் பண்ணல, நடந்தது எல்லாம் சந்தர்ப்பவசம்

யமுனா: புரியுது ணா இருந்தாலும்?

விஷ்ணு: உனக்கும் எனக்கும் தெரிந்த அந்த பெண் பத்தி சொல்றேன்

யமுனா: யாரு ணா ?

விஷ்ணு: நம்ம மூணாவது வீட்டிலே இருந்தாலே அந்த மல்லிகா

யமுனா: சீ சீ, ரொம்ப கேவலமாவா, புருஷன் இருக்கும்போதே, ரெண்டு பேரோட தொடர்புள்ள இருந்தா,

விஷ்ணு: அவள் இப்பபோ புருஷனோட இருக்காளா? இல்லை அவள் புருஷன் அவளை விட்டு ஓடிப்போயிட்டானா?

யமுனாவிற்கு சுருக்கென்று இருந்ததது

விஷ்ணு: யமுனா, உன்னை காயப்படுத்த சொல்லல, நீ சொல்ற மாதிரி இருந்தா, கடவுள் அவளை தான் முதல் ல தண்டிச்சிருக்கணும், அவள் புருஷன் கூடவே இருக்கான், உடனே பிள்ளையும் கிடைச்சிடிச்சி, இன்னிக்குக்ம் வசதியா, நல்லா இருக்கா. நீ நேர்மையா ஒழுக்கமா இருக்கிறே இந்த நாள் வரைக்கும் உனக்கு ஏன் இந்த தண்டனையை ஆண்டவன் தரணும்?

யமுனா: அப்போ?
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 4 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
விஷ்ணு: இதுல ஆண்டவனோட வேலை எதுவுமே கிடையாது, நல்லது பண்ணாலும் தப்பு பண்ணாலும் யாரும் பரிசும் தரமாட்டாங்க, தண்டனையும் தரமாட்டாங்க. அது தான் உண்மை தேவையில்லாமல் பயப்படுறதை விடு, உனக்கும் உன் பிள்ளைக்கும் எதுவும் நடக்காது.

யமுனா குழப்பத்ததுடன் இருந்தாள்

விஷ்ணு: இப்படி வீட்டுக்குள்ளே அடைஞ்சிருதா இப்படி தான் தேவையில்லாத நினைச்சி கஷ்டப்படவேண்டி இருக்கும், வா வெளிய போயிட்டு, கோயிலுக்கு போலாம், ஒரு படம் பாத்துட்டு, வெளியவே டின்னர் சாப்பாட்டிட்டு வீட்டுக்கு வரலாம், பத்து மலை முருகன் கோயிலுக்கு போலாம், உன் மனசுக்கு நல்லா இருக்கும்.

யமுனா: அதுவும் சரிதான் ணா , வெளிய போயிட்டு வருவோம், கோயிலுக்கு போனா மனசுக்கு நல்லா இருக்கும்.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 5 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
வாசக நண்பர்களுக்கு வேண்டுகோள், கதை பத்தி உங்கள் கருத்தை சொல்லுங்க, இதுல வர கேரக்டர் பத்தி சொல்லுங்க, இது வரை எழுதியதில் எது உங்களை ரசிக்க வைத்ததுனு சொல்லுங்க
கொஞ்சம் too much பாண்டஸி விஷயத்தில் இருந்து, செண்டிமெண்ட், உணர்வுகள் மாதிரி விஷயத்திற்கு கதையை நகர்த்திட்டேன். உங்கள் விமர்சனம் வையுங்கள்
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 4 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யமுனாவும், விஷ்ணுவும் பஸ்ஸில் வெளியே கிளம்பினார்கள், யமுனா மலேசியாவை ரசித்து பார்த்தாள் , மக்கள், கட்டிடங்கள், வீதிகள் அனைத்தையும் அவள் ரசித்து, அந்த சோக உணர்வில் இருந்து வெளி வந்து சந்தோஷமாய் ஆனாள். கொஞ்சம் நார்மலாய் ஆனாள். கோயில் போயிட்டு, அப்புறம் சினிமா பார்த்துவிட்டு, டின்னர் முடிச்சிட்டு, வீடிக்ற்க்கு காலியான ஒரு மெட்ரோ ரயிலில் திரும்பி வந்துகொண்டிருதார்கள்.

யமுனா, ரொம்ப நார்மலாய் சிரித்தபடி நிறைய சந்தேகங்களை விஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டே வந்தால், விஷ்ணுவும் அவளுக்கு எல்லாம் புரிய வைத்துக்கொண்டு வந்தான்.

விஷ்ணு: யமுனா, இப்போ உன்னை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ தான் பழைய படி இருக்கே, சிரிப்பா கலகலப்பா பார்க்கிறதுக்கு நல்லா இருக்கு, இப்படியே இரு மாறிடாதே.

யமுனா: நீங்க கூட ணா, ஜாலியா, அரைட்டை அடித்து, ஜாலியா பேசுற அந்த விஷ்ணு அண்ணா தான், எனக்கும் பிடிக்கும், சோகமா, சொந்த கதை எல்லாம் பேசி மனச கஷ்டப்பட்டு பேசற அண்ணா வேணாம், ஜாலியா எப்பவும் போல இருங்க.

விஷ்ணு: யமுனா, ஒரு கேள்வி கேட்கடா ?
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 4 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யமுனா: என்ன ணா ?

விஷ்ணு: என்னை பத்தி என்ன நினைக்கிரே?

யமுனா: என்ன நா இந்த கேள்வி? அதுவும் இப்போ?

விஷ்ணு: இல்லை, நான் சமயத்துல உன்கிட்ட கொஞ்சம் டபுள் மீனிங்க்ல பேசறேன், சமயத்துல கொஞ்சம் வரம்பு மீறி பேசறேன், அதுமட்டுமல்லாம, இன்னைக்கு அந்த போலீஸ் ஆபிசர் முன்னநாடி உன்கிட்ட அது மாதிரி எல்லாம் நடந்திகிட்டேன், இதை எல்லாம் வச்சி என் மேல உனக்கு என்ன அபிப்ர்யாயம் இருக்கு?
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யமுனா: இது நான் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம் ணா . நான் உங்களை அண்ணான்னு கூப்பிடறேன்,

ஆனா நான் உங்களை ரெண்டு மாதிரியா பாக்க முடியுது, ஒன்னு நீங்க எனக்கு ஆதரவா, என் நிலைமையை புரிஞ்சி பேசுறது, எனக்கு உதவுறது, என் கஷ்டத்தை காது கொடுத்து கேட்கறது, அந்த மாதிரி விஷயங்கள்ல ஒரு அண்ணன் மாதிரி தெரியறீங்க. அதே சமயத்தில், சில நேரம் சிலுமிஷமா பேசுறது, சீண்டுறது, டபுள் மீனிங்க்ல பேசறதுனு வரும்போது என்னை ஒரு அத்தை பொண்ணு மாதிரி சீண்டறீங்க, நீங்க ரெண்டுமே கலந்து இருக்கீங்க அண்ணா. ஆனா ஒன்னு, என்கிட்டே நீங்க சீண்டி பேசற மாதிரி, இல்ல டபுள் மீனிங்க்ல பேசற மாதிரி யாரவது பேசினா செம காண்டாயிடுவேன், ஆனா என்ன னு தெரியல உங்க மேல எனக்கு கோபம் வரமாட்டேன்ங்குது, என் மனசு நீங்க நல்லவர்னு சொல்லுது, அதனால நான் அதை எல்லாம் பெரிசு படுதலை. நீங்க அழுத்தி கேட்டதால் நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்கு விளக்கமா சொல்றேன்.

விஷ்ணு: என் மேல இவ்வளவு நம்பிக்கை வாசத்துக்கு நன்றி, உண்மையை சொல்லனும்னா, உன்னை தங்கச்சியா நான் பாக்கல, உன்னை ஒரு friend போல தான் பாக்க சொல்லுது, அதனால தான் friend மாதிரி உன்கிட்ட சீண்டணும்னு தோணுது, ஆனா உன் மனசு கஷ்டபட்ரா அளவுக்கு எதுவும் பண்ண கூடாதுனும் தோணுது, அதனால தான சமயத்துல கொஞ்சம் ஜாலியா பேசறேன்.

யமுனா சிரித்தாள்

விஷ்ணு: ஒன்னு சொல்லட்டா?
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யமுனா: என்ன அண்ணா

விஷ்ணு: நீ என்னை ஏன் விஷ்ணுனு பேர் சொல்லி கூப்பிடக்கூடாது, என்னை ஏன் அண்ணன்னு கூப்பிடற? நான் தான் உன்னை friend மாதிரி பாக்கறேன்னு சொல்றேன் இல்லை.

யமுனா: அஸ்கு புஸ்கு, உங்களை அண்ணான்னு கூப்பிடும்போதே இவ்வளவு குறும்பு பண்றீங்க, நான் வேற உங்கள பேர் சொல்லி கூப்பிட்டா அவ்வளவு தான் என் நிலைமை, நான் உங்களை அண்ணனாவே கூப்பிடறேன், நீங்க வேணும்னா இப்ப இருக்கிற மாதிரி அண்ணனாவும், friend ஆவும் இருங்க

விஷ்ணு: அடடா ஏமாற்றமா போயிடிச்சே, பரவாயில்லை பாத்துக்கலாம் (சிரித்தான்)

யமுனா: அண்ணா அதெல்லாம் இருக்கட்டும், என் வேலை என்னாச்சி அதை பத்தி எதுவும் நம்ம பேசல, எங்க வேலை செய்யப்போறேன், என்ன வேலை

விஷ்ணு: இந்த அரி புரி ல அதை பத்தி எல்லாம் பேச மறந்துட்டேன், உனக்கு ஒரு ட்ராவல்ஸ் கம்பெனில வேலை, நாளை மறுநாளில் இருந்த நீ ஸ்டார்ட் பண்ணிக்கலாம், 3500 வெள்ளி சம்பளம். உன்னை சேர்த்துவிட்டுடறேன்.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யமுனா: அப்பாடா ரொம்ப தேங்க்ஸ் நா, கண்டிப்பா இந்த சம்பளம் எனக்கு ரொம்ப பெரிசா உதவியா இருக்கும். அண்ணா நான் உங்க கூட தங்கி இருக்கிறேன், இதுக்கு நான் எதுனா என் பங்குக்கு ஷேர் பண்ணனும்னா சொல்லு அண்ணா, நான் தந்திடறேன். உங்களுக்கு சிரமம் வேணாம்.

விஷ்ணு: யமுனா, நான் நம்ம வீட்டை மாத்திடலாம்ணு பார்க்கிறேன், நான் இந்த வீட்டுல தனியா தங்கி இருந்தேன், இப்போ நீ இருக்கிற, வீடு கொஞ்சம் டீசெண்டா வீட்டுக்குள்ளேயே பாத் ரூம் எல்லாம் இருக்கிற மாதிரி கொஞ்சம் டீசண்டா இருந்தா நல்லா இருக்கும், ஒரு சில வீடு பார்த்துகிட்டு இருக்கேன், அது பத்தி உன்கிட்ட பேசணும்னு தான் இருந்தேன், நீ இப்ப இந்த கேள்வி கேட்டதால்,

யமுனா: நீங்க யோசிக்கிறது கரெக்ட் தான் அண்ணா, ஆனா ரொம்ப பெரிய பட்ஜெட் போய் கஷ்டப்பட வேண்டாம், டீசெண்டா இருந்தா போதும் நா, நீங்களும் familikku பணம் அனுப்பனும், ரொம்ப செலவு வேணாம்.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
விஷ்ணு: அது தான் யமுனா, நான் ரெண்டு வீடு பாத்திருக்கேன், இதுவரை சிங்கள் பெட் ரூம் பிளாட் தான் நான் இருந்தேன், இப்போ நீ வந்திருக்கிறதால, டூ பெட் ரூம் கோணடோமினியும் பார்க்கிறதா இல்லை சிங்கள் பெட் ரூம் பார்கிறதான்னு குழப்பம், 500 வெள்ளி அதிகமாவுது வாடகை. அது மட்டுமல்லாம, நான் உன்கிட்ட கேட்கவே இல்லை, என்னோட நீ தங்கிகிறது உனக்கு ஓகேவா இல்லை உனக்கு தனியா வீடு எதுனா பார்க்கணுமான்னு அதெல்லாம் கேட்டுட்டு முடிவு பண்ணலாம்னு வச்சிருந்தேன்.

யமுனா: நல்லது நா, நீங்க இப்படி வெளிப்படையா கேட்டிடறது நல்லது, அண்ணா எனக்கு உங்களை விட்டா எனக்கு யாரையும் இங்கு தெரியாது, எனக்கு வெளியே தனியா தங்கறது பயமா இருக்கு, அதுவும் இல்லாம, dependent விசா பிரச்னை வேற இருக்கு, அதனால உங்க கூட தங்கிக்கிறேன் ணா. அது எனக்கு எந்திர பிரச்னையும் இல்லைனா. 500 வெள்ளி என் சம்பளத்தில் இருந்து என் ஷேர் தர பிரச்னை இல்லை அண்ணா எனக்கு, ஆனாலும் நம்ம ரெண்டு பேருக்கு 2 bedroom வீடு தேவையில்லாத வீண் செலவு ணா , நாம 1 பெட் ரூம் வீட்டுக்குள்ள்ளேயே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் அண்ணா.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
விஷ்ணு: யமுனா, ஒரே கட்டில் தான் போட முடியும், சரி பரவாயில்லை, நான் தரையில் அல்லது சோபா ல அட்ஜஸ்ட் பண்ணி படுத்துகிறேன்.

யமுனா: அண்ணா, அப்படி எல்லாம் நீங்க ஒன்னும் தியாகம் பண்ண வேண்டாம், ரெண்டு பேறு மனசு சுத்தமா இருந்தா ஒரே போர்வைக்குள்ள கூட ஒழுக்கமா தூங்க முடியும், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு, அதனால இந்த போர்மாலிட்டி எல்லாம் வேணா, ஒரே bedroom போதும் நாம ரெண்டு பேருக்கும், குயின் அல்லது கிங் பெட் மாதிரி கொஞ்சம் பெரிய பெட் இருக்கிற மாதிரி சிங்கள் bedroom பாருங்க

நான் உங்களை அண்ணனா தான் பார்க்கிறேன், அதனால ஒரு அண்ணன் கூட ஒரே கட்டில்ல தங்கச்சி கூட படுகிறது ஒன்னும் எனக்கு தப்பா தெரியல

விஷ்ணு: ஆனா, எனக்கு நீ தங்கச்சியாவும் தெரியற, மாமா பொண்ணா friendaa வும் தெரியற, எப்படி சமாளிப்ப்பே, நான் உன் கூட ஒரே கட்டில்ல படுத்தா (குசும்புடன் கேட்டான்)
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யமுனா: உங்க trade mark குறும்புக்கு வந்துடீங்களா ணா, ஹா ஹா. அண்ணா நீங்க என் மேல கைய வச்சா, அது அண்ணனா என்னை பாசத்தோடதா தொடறீங்களா, இல்லை மாமா பொண்ணு மாதிரி நினைச்சி ரொமான்ஸ் மூடுல தொடறீங்களானு ஒரு பொண்ணா எனக்கு தெரியும், அண்ணனா தொடீங்கன்னா, ஒன்னும் பண்ண மாட்டேன், ஆனா ரொமான்ஸ் மூடுல தொடீங்கன்னா, நல்லா கடிச்சி வச்சிடுவேன் (குறும்புடன் சொன்னாள் )

விஷ்ணு: ஆஃப்பாடா என்னோட கலகலப்பான யமுனாவை மறுபடியும் பாத்துட்டேன், ரொம்ப சந்தோஷம்.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யமுனா முகம் மாறி கொஞ்சம் சீரியஸாக ஏதோ ஞாபகம் வந்தவளாய், அவனிடம் கேட்டாள்

யமுனா: அண்ணா முக்கியமா ஒன்னு கேட்கணும், அண்ணா உங்க wife கிட்ட சொல்லிடீங்களா, இந்த arangement , நானும் உங்க கூட தங்க போறத

விஷ்ணு முகம் மாறியது

யமுனா: என்ன ணா உங்க முகத்தை பார்த்தா சொல்லாத மாதிரி தெரியுது

விஷ்ணு: ஆமாம் யமுனா, அதை பத்தி அவ கிட்ட சொல்லல, என்ன மாதிரி இங்க arangement இருக்கும்னு தெரியாதது னால நான் எதுவும் சொல்லல.

யமுனா: atleast நான் உங்க கூட வரேன்னு அவங்களுக்கு சொல்லிநீங்களா?

விஷ்ணு: என்ன யமுனா, இப்படி கிடுக்கி பிடி போடற, நான் பொதுவா சொல்லி இருந்தேன், இந்த மாதிரி ஒரு பொண்ணு தங்கிச்சி மாதிரி வேலை கேட்டிருக்கு, ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன் னு சொன்னேன், ஆனா உன்னை இங்க கூட்டிட்டு வந்ததை பத்தி சொல்லல
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யமுனா: அய்யய்யயோ என்ன ணா, இது தப்புணா, நீங்க சொல்லி இருக்கணும், நானும் உங்களை கேட்க மறந்துட்டேன், அவங்களுக்கு தெரிஞ்சா என்னை தப்பா நினைப்பாங்க. நீங்க என்னை அறிமுக படுத்தி வச்சிருந்தீங்கனா, என் அம்மாவையும் அவங்களுக்கு அறிமுகப்படுத்தி அவங்களுக்கு ஒரு நம்பிக்கை வர மாதிரி பண்ணி இருக்கலாம்


விஷ்ணு: இல்லை யமுனா, ரொம்ப சீரியஸா நான் யோசிக்கல,
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யமுனா: பரவாயில்லை ணா , இப்ப ஒன்னும் கெட்டு போயிடலை, அவங்க கிட்ட சொல்லிடுங்கணா, என்னையும் அறிமுகப்படுத்திடுங்க, அப்ப தான் நல்லது, இல்லாட்டி அவங்கள நான் ஏமாத்திட்டா மாதிரி இருக்கும். நான் தங்கச்சி தானே, அப்படியே அவங்க கிட்ட அறிமுகப்படுத்துங்க, அவங்க புரிஞ்சிக்குவாங்க, ஒரு வேலை அவங்களுக்கு பிடிக்கலைன்னா, நான் வெளிய தங்கிகிற மாதிரி பாத்துக்கலாம் அண்ணா.

விஷ்ணு: என்ன யமுனா, இவ்வளவு கெடு பிடி போடற, இதெல்லாம் லூஸ்ல விட்டுடலாம், சொன்ன்னா தேவையில்லாத பிரச்னை

யமுனா: அண்ணா, அவங்க உங்கள நம்பி தனியா அனுப்பி வச்சிருக்காங்க, ஆனா நான் உங்க கூட அவங்களுக்கு தெரியாம இருந்தா, என்னை தான் தப்பா நினைப்பாங்க. இது சீரியஸான விஷயம், நீங்க உங்க பொண்டாட்டி நிலையில் உங்கள வச்சி யோசியுங்க, உங்க கிட்ட சொல்லாம யாரோ ஒருத்தன அவங்க நீங்க இல்லாத போது அவங்களோட தங்க வச்சிக்கிட்டு உங்களுக்கு சொல்லலணா உங்களுக்கு எப்படி இருக்கும், அது மாதிரி தானே.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
விஷ்ணு: ஓகே யமுனா, நான் அவள் கிட்ட கண்டிப்பா சொல்றேன், இப்ப திடீர்னு சொன்னா பிரச்சனையாகும், ஒரு மாசத்திற்குள்ள அவளுக்கு புரியற மாதிரி நான் சொல்லிடுறேன். இப்பதிக்கு நாம வீடு பிடிச்சி குடி போயிடுவோம், அப்புறம் பொறுமையா நான் டைம் பார்த்து அவளுக்கு சொல்லிடறேன்.

யமுனா: எனக்கு மனசு குறுகுறுன்னு இருக்குன்னா, தயவு செஞ்சி டிலே பண்ணிடாம, ஒரு மாசத்துக்குள்ள சொல்லிடுங்க, எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு, நான் முதல்லியே இதை உங்க கிட்ட தெளிவா கேட்டிருக்கும், மலேசியா வர குஷில இதை மறந்துட்டேன்.

விஷ்ணு: கண்டிப்பா சொல்லிடறேன் யமுனா.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
விஷ்ணு யோசித்தான், என்ன பெண் இவள்? வளைவாளா? இத்தனை நேர்மை, ஒழுக்கம் நியாயம் பேசுகிறாளே இவளை எப்படி மடிக்கறது, ஜாலியாவும் பேசறா, கிட்ட தட்ட என் தம்பிய தொட்டுட்டா, அண்ணா னு சொல்றா, ஒழுக்கம் பத்தி பேசறா, குற்ற உணர்ச்சி பத்தி பேசறா, ஒரே பெட்ல படுத்துக்கலாம் என்று சொல்லறா, இவளை எப்படி புரிஞ்சிக்கிறது, எப்படி இவளை சரி கட்டி சந்தோஷமா இருக்கிறது, ரொம்ப குழப்பமா இருக்குதே, ஐயோ கொல்லுறாளே, அந்த saree சிதில தெரியுற பெரிய முலைகள் கொல்லுதே, அந்த சந்தன இடுப்பு இழுக்குதே , மத்தளம் மாதிரி இருக்குற பின்னழகு கொல்லுதே, மொத்தமா எப்ப கிடைக்கும்? கிடைப்பாளா மாட்டாளா? யார் இவள்? எப்படி பட்டவள் ரொம்ப குழப்பமா யோசிச்சான்

யமுனா: என்ன அண்ணா யோசிக்கிறீங்க

விஷ்ணு: ஒண்ணுமில்லை யமுனா, சும்மா தான்
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
யமுனா: சொல்லுங்கனா, முக்கியமா நான் எவ்வளவு தரட்டும், உங்களுக்கு சிரமம் வேணா, வீட்டு வாடகை செலவு நான் கூட ஷேர் பண்ணிக்கிறேன், நீங்க இதுவரை வீட்டுக்கு அனுப்பியது நான் வந்ததால குறைஞ்ச மாதிரி இருக்க கூடாது.

விஷ்ணு: யமுனா, நீ உதை வாங்க போறே, என்ன பேசுற, ஒரு எக்ஸ்ட்ரா செலவும் எனக்கில்லை, இன்னும் கேட்டா நீ வந்ததால, எனக்கு செலவு குறைவாக போகுது, வாடகை பெரிய மாற்றம் இல்லை, அதே சிங்கள் பெட் வீடு தான் இப்பவும், நீ இல்லாத போது வெளியே நிறைய சாப்பிடுவேன், நீ இருக்கே இல்ல உன் கையாள சமைச்சி போடு, அதை சாப்பிடறேன், எனக்கு ஹோட்டல் செலவு மிச்சம்

யமுனா: அதுக்கென்ன ணா , வாய்க்கு ருசியா சூப்பரா சமைச்சி போடுறேன், உங்களுக்கு பிடிச்சதெல்லாம் சொல்லுங்க நான் சமைச்சி தரேன்.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
இரண்டு பேரும் வீட்டிற்கு வந்தார்கள், வெளியிலேயே சாப்பிட்டு விட்டதால், படுக்க ரெடியானார்கள், யமுனா பாத்ரூமுக்குள் நைட்டியை மாற்றிக்கொண்டு படுக்கை ரூமுக்கு வந்தாள், ஹாலில் இருந்த விஷ்ணுவை அழைத்தாள் .

யமுனா: அண்ணா படுக்க வாங்க, தூங்கணும், உங்களுக்கு நாளைக்கு வேலைக்கு போகணும், இப்பவே 10 ஆச்சு.

விஷ்ணு மனசுக்குள் நினைத்துக்கொண்டான், எப்படி டீ உன்கூட சும்மா படுப்பேன், எப்படி ஒரே பெட்ல

வெளியே போன பேண்டுடன், அதே டீ-ஷர்டுடன் பெட்டில் வந்து படுத்தான்.

யமுனா: என்ன நா இப்படி?

விஷ்ணு: என்ன யமுனா?

யமுனா: இப்படி பேண்டோட , ஷிர்ட்டோட படுக்கறீங்க?

விஷ்ணு: ஏன்?

யமுனா: இப்படி தான் தூங்குவீங்களா?
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply
விஷ்ணு: (தயக்கத்துடன்) இல்லை, ஷார்ட்ஸ் இல்லைனா, லுங்கியோட ஷர்ட் இல்லாம தான் தூங்குவேன், உன் பக்கத்தில் அப்படி எப்படி படுப்பது, உனக்கு சங்கடமா இருக்குமில்லைனு யோசிச்சேன், அதனால தான்.

யமுனா: அண்ணா, முதல்ல இப்படி உட்காருங்க. ஒரு வீட்டுல நாம இருக்கிறோம்னா, நமக்கு நம்ம வீட்டிலேயே பிரைவசி இல்லைனா, அது ரொம்ப கஷ்டம், நீங்க இப்ப வரைக்கும் எப்படி இருந்தீங்களோ அப்படியே இருங்க, லுங்கி யோட , ஷர்ட் இல்லாம இருக்கிறது ஒன்னும் அவ்வளவு தப்பு ஒண்ணுமில்லை, நான் தான் சொன்னேன் இல்லை, ஒரு தங்கச்சி அண்ணன் ஷர்ட் இல்லாம இருந்தா தப்பா நினைக்க மாட்டா, அதுனால, நீங்க பிரியா இருங்க அண்ணா.
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 2 users Like lifeisbeautiful.varun's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)