Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
யமுனா: அவன் அப்படி சாவிய என வாய்க்குள்ள விட்ட வுடனே எனக்கு ரொம்ப ஏமாற்றமாய் போயிடும், இருந்தாலும் நான், சரி இன்னைக்கு டயர்டா இருக்கான் போல, பரவாயில்லை இன்னைக்கு வாயில் பண்ணிவிடுவோம், இன்னொரு நாள் அவனா பண்ணுவானூ நானும் என வாயால அவன சந்தோஷ படுத்துவேன்..
விஷ்ணு: உன் வலி எனக்கு புரியுது, கூச்சபடாம மேல சொல்லு யமுனா, நீ எதுவும் அசிங்கமா பேசல, நீ இப்படி சொல்லாம உன் வலியை பகிர முடியாது, அதனால எந்த கூச்சமும் இல்லாம தயங்காமல் தைரியமா சொல்லு.
யமுனா: மறுநாள், அதற்கு மறுநாள், அப்படி நு பல நாள் இப்படியே போச்சு அண்ணா, என வாயும் கையும் வலிச்சது தான் மிச்சம், அவன் எழுத்து எதுவும் பண்ணாரவானா தெரியல.
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
விஷ்ணு: அய்யோ உன்னை போல பொண்ணுக்கு இதெல்லாம் நடந்திருக்க கூடாது யமுனா. ரொம்ப மனசு வலிக்குது. உன் புருஷன நினச்சா ஆத்திரம் ஆத்திரமா வருது, என்ன மனுஷன் அவன். சீ என் கையில் கிடைச்சா அடிச்சே கொன்னுடுவேன்.
உனக்கு என்ன குறைச்சல் யமுனா, அழகா இருக்கே, நல்ல கலர், நல்ல உடற்கட்டு, தப்பா நினைக்காதே இப்படி சொல்றதுக்கு, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒருத்தனுக்கு அதிர்ஷ்டம் வேணும், அது எல்லாம் இருந்தும் அதை அனுபவிக்க தெரியாதவனுக்கு விமோட்சணமே கிடையாது.
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
அது மட்டுமில்ல, ஒரு பொண்டாட்டி, தன்னோட புருஷனோட சாவிய தொடராது என்பது வரம், கையில் தொடுறதே பெரிய வரம்னா, அந்த பொண்டாட்டி அந்த சாவியை வாயில் எடுத்து வச்சிக்கிறா என்பது மிகப்பெரிய வரம், எத்தனை பேறுக்கு அந்த வரம் கிடைக்கும், எனக்கே எடுத்துக்கோ, என் பொண்டாட்டியை என்ன தான் நான் நல்லா பாத்துக்கிட்டாலும், எல்லாம் செஞ்சாலும், இந்த மாதிரி விஷயங்கள், எனக்கு கனவுல கூட நடக்காது. எனக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைச்சா வருஷத்துக்கு ஒண்ணுனு அவ விரும்பிய வரைக்கும் பிள்ளையா கொடுத்து அவளை ஒவ்வொரு செல்லும் அவள் உடம்புல சந்தோஷ படர மாதிரி செஞ்சிருப்பேன்.
யமுனா, ஒரு உணர்ச்சி வசப்பட்டு நிறைய பேசிட்டேன், உன்னை இடை மரிச்சிட்டேன் பாரு, ப்ளீஸ் நீ continue பாரு . இந்த மாதிரி சூழ்நிலையில் கடைசியா எப்படி அந்த நல்லது நடந்தது, அதாவது சித்தார்த் உண்டானது?
Posts: 858
Threads: 5
Likes Received: 541 in 368 posts
Likes Given: 3,824
Joined: Sep 2022
Reputation:
5
Cum on nanba. More more ahhhh
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
Kumsee Teddy உங்கள் ஆர்வதிர்க்கு தலைவணங்கி இதோ
யமுனா: அண்ணா, எனக்கு புரிஞ்சி போச்சு, 30 நாள் அவன் சாவிய வாயில் வச்சி என்ன செஞ்சாலும், இது ஒன்னும் குழந்தை பிறக்கும் வழி கிடையாது, இதனால எதுவும் நடக்காதுனு உணர்ந்து ரொம்ப நொறுங்கி போயிட்டேன், இவன் உதவி இல்லாம இது நடக்காதேன்னு ரொம்ப மனசு வலிச்சது.
விஷ்ணு: மறுபடியும் குறிக்கிடறதுக்கு மன்னிக்கணும் , உன்னை போல பொண்ணு சும்மா கண்ணசைச்சா போதும், எத்தனையோ ஆண்கள், வச்சி செய்ய ஆசைப்படுவாங்க, அப்படி பட்ட நிலையில், ஏன் இவனையே தொங்கணும்னு உனக்குனு நீ பீல் பண்ணலையா?
யமுனா: நீ சொன்னது ரொம்ப சத்தியமான வார்த்தை அண்ணா, எனக்கு அது தெரியும், ஏன், அவனோட பிரென்ட் சில பேர் ஜாடை மாடையா நூல் விட்டு பார்த்தானுங்க, அவனுகளுக்கு தெரியும், இவன் வேஸ்ட் நான் காஞ்சிபோயிருப்பேன்னு, அதனால நூல் விட்டானுங்க, நான் சம்மதம் சொன்னா, இது மாதிரி யார் மூலமாவோ பிள்ளை வயத்துல வாங்கிகிட்டு, அந்த initial மட்டும் அவனுக்கு கொடுத்திருக்க முடியும், ஆனா நான் வளர்ந்த வளப்பு அப்படி இல்லைனா, கஷ்டமோ நஷ்டமோ, இந்த ஜென்மத்தில் இவன் தான் புருஷன், ஒரு குழந்தை என் வயித்தில் வளந்தா இவன் தான் அப்பனா இருக்கணும்னு நான் போராடினேன்.
விஷ்ணு: உன் மேல எனக்கு ரொம்ப மரியாதை வருது யமுனா, இந்த காலத்தில் எத்ததனை பொண்ணுங்க இந்த மாதிரி சிந்திப்பாங்க, சொல்லு அப்புறம் எப்படி அந்த அதிசயம் நடந்திச்சி? அதாவது, சித்தார்த் உருவானது?
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
அழுது பிசுபிசுத்து போயிருந்த கண்களை துடைத்து கொண்டு, என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று தடுமாறினாள்.
விஷ்ணு அவள் கையை பிடித்து ஆதரவாய், “யமுனா, நீ சொல்றதுல எந்த ஆபாசமும் இல்லை, அருவருப்பும் இல்லை, உன் மனசுல இருக்கிறதா கொட்டுற, நாம சின்ன பசங்க கிடையாது, நமக்கு செக்ஸ்னா என்னனு தெரியும், அதனால, கொஞ்சம் அந்தரங்கமா இருந்தாலும் பரவாயில்லை, கூச்சப்படாம சொல்லு.
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
யமுனா: சரினா, சொல்றேன். எனக்கு புரிஞ்சி போச்சு, இப்படி சாவிய எத்தனை மாசத்திக்கு வாயில வச்சிருந்தாலும், வாயில வச்சி என்ன பண்ணனாலும், குழந்தை வராது, சாவிய வைக்க வேண்டிய இடத்தில் வச்சா தான், இல்லை அதில் நுழைச்சா தான் குழந்தை பிறக்கும்.
ஐயோ, எப்படி சொல்லுவேன், சரினா, பூட்டுனு சொல்றேன், உங்களுக்கு புரியும்னு நினைக்கிறன்.
விஷ்ணு: புரியுது சொல்லு யமுனா
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
யமுனா: கண்டிப்பா இவன் சாவிய எடுத்து வந்து என் பூட்டுக்குள்ள நுழைப்பான் என்ற நம்பிக்கை மொத்தமாய் போயிடிச்சு, எப்ப இவன் சாவி என் பூட்டை தேடி வர்றது னு ரொம்ப நொந்து அழுதேன் அண்ணா
விஷ்ணு: புரியுது யமுனா, இதுவென நீ ஒரு சராசரி பொண்ணா இருந்திருதா, சித்தார்த் உன் புருஷனோட புள்ளை இல்லை, நீ யார் கிட்டயோ வாங்கி இருக்கேனு சுலபமா என்னால கற்பனை பண்ணிக்க முடியும், ஆனா நீ சொன்ன விஷயங்களை வச்சி, கண்டிப்பா அது உன் புருஷன் கிட்ட தான் வாங்கி இருக்கேனு தெரியுது, சொல்லு
யமுனா: அப்போ தான் ஒரு யோசனை வந்தது, ஏன் சாவி வந்து பூட்டை தேடி நுழையணும்னு எதிர்பார்க்கும், ஏன் பூட்டே சாவி மேல போய் (சொல்ல முடியாமல் மறுபடியும் விக்கி விக்கி அழுதாள்)
Posts: 640
Threads: 0
Likes Received: 295 in 228 posts
Likes Given: 587
Joined: Oct 2023
Reputation:
0
ம்ம்ம் மேலும் சொல்லு யமுனா
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
விஷ்ணு: அய்யோ என் எதிரிக்கு கூட இந்த மாதிரி மன உளைச்சல் வர மாதிரி இப்படி எல்லாம் நடக்க கூடாது, ஒரு பெண் அதுவும் அழகான பெண், மற்றவர்கள் ஏங்குற மாதிரி இருக்கிற அழகான பெண் இப்படி அவள் தன்மானத்தை விட்டு, இந்த அளவுக்கு இறங்கி, இல்லை இல்லை ஏறி போக வேண்டி இருக்கும் போது, உன் வலி புரியுது யமுனா, ப்ளீஸ் அழாம சொல்லு.
யமுனா: தூங்குற அவனோடதை கஷ்டப்பட்டு வாயிலையும், கையாலையும் உசுப்பேத்தி நிக்க வச்சு அதுக்கு மேல நான் ஏறி (விசும்பி ) பூட்டுக்குள்ள சாவிய நுழச்சி
(அழுகிறாள்)
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
இந்த உலகத்துல சாவி தான் பூட்டுக்குள்ள நுழைஞ்சி சுத்தும், பூட்டுக்கும் சாவுக்கும் நல்ல பொருத்தம் இருந்தா ரெண்டும் சுத்தும், என் விஷயத்துல, அவமானத்தின் உச்சத்துல பூட்டு மட்டும் சாவி மேல குதிச்சி குதிச்சி………… சீ எனக்கே என்னை நினச்சா ரொம்ப கேவலமா இருக்கு அண்னா
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
விஷ்ணு: நீ கேவல பட வேண்டிய விஷயம் இல்லை, உன் புருஷன் கேவல படவேண்டிய விஷயம், இது நீ பெருமை படவேண்டிய விஷயம்
யமுனா குழப்பத்துடன் அவனை பார்த்தாள்
விஷ்ணு: ஆமா , உன் அழகு என்ன, உடற்கட்டு என்ன, என்னடா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வர்ணிக்கிறானேன்னு நினைக்காதே, உள்ளதை சொல்றேன். நீ நினைச்சிருந்தா, உன் பூட்டுக்குள்ள பலமான, உன் புருஷனோட விட சிறப்பான சாவி, நீ எந்த கஷ்டப்படாம நுழஞ்சிருக்கும், ஆனாலும், நீ தன்மானத்தோட , ஒழுக்கத்தோடு இருக்க எவ்வ்ளவு கஷ்டப்பட்டாலும், உன் புருஷன் கிட்டயே போராடி நீ முயற்சித்த பாரு, இது யார் செய்வாங்க, ஒழுக்கத்தோடு அடையாளம், உன்னோட இந்த வலி நிறைந்த இந்த முயற்சி, அதனால தான் சொன்னேன், உன்னை நினைச்சி பெருமயா இருக்குனு.
சொல்லு யமுனா, நான் வேற கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு அப்பப்போ குறுக்கிட்டு பேசியிருக்கிறேன், நீ சொல்லு.
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
யமுனா: இதை எப்படி சொல்றதுன்னு தெரியல்னா, சரி கொஞ்சம் சங்கோஜப்பட்டாலும் சொல்றேன், பூட்டுக்குள்ள அவன் சாவிய நுழைச்சி ஆட்டுனா, அவனோடது வழிந்து போக, ஐயோ பண்ற உழைப்பெல்லாம் வீனா கீழே போகுதே, நாம எப்படி கர்ப்பமாகிறது னு வருத்தத்தில் அவனை பார்த்தேன்.
அப்போ தான் கடவுள் கண்ணை திறந்தார், அதான் அவன் தான், நான் பண்ண அந்த விஷயம் கொஞ்சம் அவனை தூண்டி விட்டிருக்கு, அதுமட்டுமில்லாம நான் நிறுத்திட்டதனால, அவனுக்கு அது மேலும் தேர்வைப்பட, என்னை முதல் முதாலா உருட்டி என் மேல வந்தான் (அழ ஆரம்பித்தாள்)
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
ஒரு பொண்ணுக்கு அவன் மேல அவன் புருஷன் படுக்கறது ஒரு சராசரி தினசரி விஷயம், ஆனா எனக்கு அந்த விஷயம் நடக்கறதுக்கு 412 நாள் ஆச்சு.
விஷ்ணு: மை காட் ஒரு வருஷத்துக்கு மேல
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
யமுனா: அப்படியே ரெண்டு கையையும் மேல தூக்கி கும்பிட்டு கடவுள் கிட்ட, இவன் இப்ப தான் இவ்வளவு நாள் கழிச்சி இப்ப பன்றான், ப்ளீஸ் என்னை இந்த தடவையே கற்பமாகிடு, என்னால போராட முடியாதுனு, விடாம என்னோட விருப்ப கடவுளான சிவன் பேரை தொடர்ச்சியான “சிவா, சிவா சிவா சிவானு மந்திரம் மாதிரி சொல்ல ஆரம்பிச்சேன், அது அவனுக்கு இன்னும் கிளுகிளுப்பு ஏற்படுத்தி, அவன் வேகத்தை கூட்டி ஒழுங்கா முதல் முறையா பண்ணான் , அவன் பெரும் சிவா அதனால, அவன் மேல இருக்கிற கிரகத்தில அவன் பேரை தான் சொல்றேன்னு கொஞ்சம் பெருமையில் பண்ணான். ஒரு 5 நிமிஷம் பண்ணி இருப்பான், என்னக்கு நல்லா உணர முடிஞ்சுது, எனக்குள்ள ஒரு விஷயம் பாஞ்சிருக்குனு, கடவுளை வேண்டிகிட்டேன், இது அப்படியே கறுவா மாறிடணும்னு
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
5 நிமிஷத்துல புரண்டு, மறுபடியும் தூங்கிட்டான்.
பக்தி முத்தி, டிரஸ் போட்டிருகீனா இல்லையா என்பது பத்தி எல்லாம் கவலை படாம அப்படியே சாமி ரூம்க்கு முன்னாடி தூரத்தில உட்கார்ந்து கடவுள் கிட்ட தொடர்ச்சியா பிராத்தனை பண்ண ஆரம்பிச்சிட்டேன்,
அப்படி நான் போராடி தவமிருந்து பெத்தவன் தான் நா சித்தார்த்.
விஷ்ணு கையை தட்டினான் தொடர்ச்சியா.
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
விஷ்ணு: யமுனா உன் வாழ்க்கையை படமா கூட எடுக்கலாம் போல இருக்கு, என்ன ஒரு கஷ்டம் ஒரு பொண்ணுக்கு, சே இவ்வளவும் கடந்து வந்திருக்கேன்னு நினைக்கும் போதே என்ன சொல்றதுன்னு தெரியல
ஆனா ரொம்ப தேங்க்ஸ், என்னை நம்பி மனம் திறந்து உன்னோட ரொம்ப ரொம்ப சென்சிட்டிவான உன் வாழ்க்கை பக்கங்களை எனக்காக திறந்து காட்டியதற்கு. கண்டிப்பா இது உனக்கும் நல்லது, கொஞ்சம் இது உன் மனச லேசாக்கும்.
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
யமுனா: இது தாண்ண்ணா என் வாழ்க்கை, இப்ப புரிஞ்சிருக்கும், நான் சொன்ன விஷயதோட அர்த்தம்,
விஷ்ணு: எனக்கு ரொம்ப மனசு கஷ்ட்டமா இருக்கு, உனக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு கூட தெரியல, நீ எனக்கு சொல்லும்போது, அண்ணா அண்ணி திருந்தி நீங்க கேட்கிற விஷயம் உங்களுக்கு தருவாங்கனு சொன்னே. நான் என்ன சொல்றதுன்னு தெரியல
ஆனா, ஆண்டவன் மேல கோபம் வருது, பூட்டையும் சாவியையும் மாத்தி அனுப்பி வாழ்க்கையை ரொம்ப கெடுகிறான், எனக்கு அமைஞ்ச பூட்டு சரியில்லை, உனக்கு அமைஞ்ச சாவி சரியில்லை.
யமுனா: அயோ விடுங்க அண்ணா, ரொம்ப உள்ள போய் யோசிக்காதீங்க.
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
விஷ்ணு: எனக்கு உனக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு தெரியல, உன் புருஷன் திரும்பி, திருந்தி வருவானு சொல்றதா, இல்லை உன் பூட்டுக்கு சரியான இன்னொரு துணை உனக்கு கிடைக்கும்னு சொல்றதா, என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல
Posts: 485
Threads: 6
Likes Received: 2,521 in 390 posts
Likes Given: 420
Joined: Nov 2021
Reputation:
215
யமுனா: அண்ணா, நான் சாவிய தேடினது என் உடம்பு சந்தோஷத்திற்காக கிடையாது, எனக்கு குழந்தை வேண்டி தான், இப்போ அது கிடைச்சிடிச்சி, இப்போ பூட்டு எல்லாம் சாவி போட்டா திறக்குமா னு தெரியாத அளவுக்கு (துக்கம் தொண்டை அடைக்க) காலம் உருண்டு போயிடிச்சு, அதை பத்தியெல்லாம் நான் யோசிக்கல, அந்த மாதிரி எனக்கு ஆசையும் இல்லை. எப்படின்னா, கடனை ஒழிச்சு, பையனுக்கு நாலு காசு சேத்து அவனை கொஞ்ச நல்லா படிக்கச் வைக்கிற அளவுக்கு வசதியா இருந்தா போதும். மத்த படி பொண்ணுகளுக்கான சுகம் மாதிரி விஷயத்தை எல்லாம் நான் நினைக்கிறது கூட இல்ல ணா ….
விஷ்ணு: புரியுது, உன்னோட விரத்தி உன்னை இப்படி எல்லாம் பேச வைக்குது, எல்லாத்துக்கும் காலம் தான் பதில், காலம் தான் மருந்து போடும்.
|