Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐதீகம்
#61
Nice bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
Nice bro
Like Reply
#63
Front picture bro
Like Reply
#64
Nice bro
Like Reply
#65
Super bro
Like Reply
#66
Nice bro
Like Reply
#67
Super bro
Like Reply
#68
Pls continue bro
Like Reply
#69
(28-02-2024, 01:55 PM)Rajar32 Wrote: @manigopal ipadiyum oru thread start pani intha vanthana Vishnu mental thevudiya paiyan kirukkitu irukan, ithellam paakuringala ilaya? First Ivana ban panunga evlo thimiru pundai ivanuku..

naan admin illa @sarit11 thaan neenga avar kita sollunga,,,
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 2 users Like manigopal's post
Like Reply
#70
அந்த கிராமத்து பெரிய மைதானத்தில் அந்த ஊர் மக்கள் அனைவரும் கூடி இருந்தார்கள் 

பாண்டி என்னதான் நீ நல்லது பண்ணி இருந்தாலும் இது ஊரு கட்டுப்பாட்டுக்கு மீறிய குற்றம் என்று பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் கோபமாக பாண்டியை பார்த்து சொன்னார் 

பாண்டி தலை குனிந்து நின்றான் 

நம்ம ஊருல காப்பு கட்டுன பிறகு இப்படி பண்ண கூடாதுன்னு உனக்குமா செல்லையா தெரியாது என்று பாண்டியின் அப்பா செல்லைய்யவையும் கேவலமான ஒரு பார்வை பார்த்து கேட்டார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் 

அவன்தான் பட்டணத்துக்கு போய் 4 எழுத்து படிச்ச திமிர்ல பண்ணிட்டான் 

நீயாவாது உன் புள்ளையை தடுத்து இருக்கலாம்ல செல்லையா இந்த ஊர்லயே பொறந்து வளர்ந்தவன் நீ இப்படி தப்பு பண்ண விட்டுட்டு நிக்கிறீங்களே

இது சாதாரண குத்தம் இல்ல இது தெய்வ குத்தம் 

காப்பு கட்டுனதுக்கு அப்புறம் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததை நினைச்சா ஐயோ என்னோட ஈர குலையே நடுங்குது 

ஆத்தா நம்ம ஊரை எப்படி எல்லாம் தண்டிக்க போறாளோ தெரியல என்று வருத்தத்தோடும் பயத்தோடும் சொன்னார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் 

கோயில் பூசாரியை வர சொல்லி இருந்தேனே.. எங்கே ஆளை கானம் என்று கூட்டத்தை பார்த்து கோபமாக கத்தினார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் 

பூஜை முடிச்சிட்டு வர்றேன்னு சொன்னார்ய்யா அதோ வந்துட்டாரு என்றான் கூட்டத்தில் இருந்த சந்திரன் (அசிஸ்டன்ட் பஞ்சாயத்து தலைவர்)

கூட்டத்தை விழக்கி கொண்டு கோயில் பூசாரி பஞ்சாயத்து நடுவில் வந்து நின்றார் 

பூசாரி ஐயா நம்ம செல்லையா மவன் பாண்டி பண்ண தெய்வ குத்ததுக்கு ஒரு பரிகாரம் இருந்தா சொல்லுங்கய்யா

அந்த பரிகாரத்தையோ ஐதீகத்தையோ பன்னாலாவது ஆத்தா நம்ம ஊர் ஜனங்க மேல கருணை காட்டுறாளான்னு பார்க்கலாம்

கோயில் பூஜாரி கண்களை மூடி எதோ மந்திரங்களை முணுமுணுத்தார் 

சோலி உருட்டி போட்டு பார்த்தார் 

தலைவரே பாண்டி பண்ண தெய்வ குத்ததுக்கு ஒரு சின்ன ஐதீகம் பண்ணனும் 

அத பண்ணா மட்டும்தான் பாண்டி உயிர் தப்பும் நம்ம ஊர் ஜனங்களும் தப்பிக்க முடியும் 

என்ன ஐதீகம் சொல்லுங்க பூசாரி ஐயா உடனே பாண்டியை பண்ண சொல்லிடலாம் என்றார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் 

கோயில் பூஜாரி தன் கண்களை திறந்து வாயை திறந்து சொன்ன ஐதீகத்தை கேட்டு அந்த ஊர் மக்கள் அனைவரும் வாய்யடைத்து போய் ஒரு நடுக்கத்துடன் பாண்டியையே பார்த்தார்கள் 

தொடரும் 1
Like Reply
#71

ஐதீகம் கதையின் தொடர்ச்சி 



நம்ம பாண்டி பண்ண தெய்வ குத்ததுக்கு ஒரு மண்டலத்துக்கு நம்ம கிராமத்துல உள்ள அத்தனை வீட்டுலயும் ஒவ்வொரு ராத்திரியும் வீட்டுக்கு வாசல்ல இருக்க திண்ணையில தங்கி மண் சோறு திண்ணனும் என்று பூசாரி குறி சொன்னார் 

அதை கேட்டதும் அந்த ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் 

பாண்டி மண் சோறு திங்கணும்னா அவன்தானே அதிர்ச்சி அடையானும்.. ஊர் மக்கள் ஏன் அதிர்ச்சி அடைந்து சோகமா நிக்கிரங்கன்னு பார்க்குறீங்களா 

மண் சோறு எப்படி சாப்பிடணும்ன்னு அதன் விபரங்களையும் விளக்கங்களையும் சொன்னாதான் நீங்க கிளுகிளுப்பு ஆவீங்க.. 

பாண்டியின் அப்பா செல்லையா பதறி போய் தன் தன்மானத்தையும் கவுரவத்தையும் விட்டு பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் காலில் சென்று விழுந்தார் 

ஐயா எம்புள்ளையை இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்கய்யா 

அவன் பச்சை மண்ணுய்யா 

இப்போதான் அவனுக்கு அரும்பு மீசையே முளைச்சி இருக்குய்யா.. 

அவனால இவ்ளோ பெரிய தண்டனையை தாங்க முடியாதுய்யா 

அவன் உடம்பும் மண் சோறு தின்கிற அளவுக்கு பக்குவ படலைய்யா 

தெரியாம தப்பு பண்ணிட்டான்ய்யா 

அவனுக்கு பதிலா வேணும்னா இந்த ஐதீகத்தை நான் பண்றேன்ய்யா.. என்று பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் காலில் விழுந்து கதறினார் செல்லையா 

செல்லையா கடைசியாக சொன்ன வார்த்தையை கேட்டு ஊர் மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது

செல்லையாவின் பொண்டாட்டி பார்வதிக்கும் அதை கேட்டு தன் புருஷன் செல்லையா மேல் கர்ணன் கொடூரமாக கோபம் வந்தது 

பார்த்தியாடா இந்த செல்லையாவுக்கு எவ்ளோ திமிர்ன்னு.. 

ஊர் திண்ணைல உக்காந்து தினமும் விதம் விதமா மண் சோறு தின்ன பார்க்கிறான் 

இவன் மவன் பாண்டிக்கு குடுத்த தண்டனைக்கே நமக்கு அல்லு உடுது.. 

இதுல செல்லையா சந்துல சிந்து பாட பார்க்கிறான் பார்த்தியா

மகன் பாண்டி தின்ன போற மண் சோறை எப்படியாவது  சாதூரியமா.. தான் திங்கலாம்ன்னு பார்க்கிறான் பாரு.. என்று அந்த ஊர் ஜனங்கள் தங்களுக்குள் முணுமுணுத்து கொண்டார்கள் 

மண் சோறு தின்னும் தண்டனை என்று கேட்டதும் பாண்டிக்கும் கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது 

மண் சோறு தின்பது பற்றி பழைய கிராமிய படங்கள் பாரதிராஜா படங்களில் பார்த்து இருக்கிறான்

ஆனால் தன் குற்றத்தை தன் தந்தை செல்லையா ஏற்று கொண்டு மண் சோறு தின்ன தயாராக இருக்கிறார் என்று தெரிந்ததும் ஏன் ஊர் மக்கள் எல்லாம் பொறாமை படுகிறார்கள் கோபப்படுகிறார்கள் என்று புரியாமல் குழம்பினான் 

மண் சோறு தின்பது என்றால் என்ன.. 

அதன் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் என்ன 

மண் சோறு தின்பதில் அப்படி என்ன பெரிய பார்மாலிட்டி இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தான் நம்ம 4 எழுத்து படிச்ச பாண்டி

மண் சோறு பற்றிய விளக்கம் உங்களால் கெஸ் பண்ண முடியுமா?

தொடரும் 2

Like Reply
#72

ஐதீகம் கதையில் தொடர்ச்சி.. 

அந்த கிராமத்தில் மண் சோறு என்பது ஒரு வீட்டின் முன் உள்ள திண்ணையில் (இந்த காலத்தில் அதெல்லாம் அவ்வளவாக கிடையாது.. ஆனால் இன்னும் சில கிராமங்களில் பார்க்கலாம்.. அதுவும் ரொம்ப ரேர்தான்)

அந்த திண்ணையில் அமர்ந்து அந்த திண்ணையின் ஒரே ஒரு பகுதியில் மட்டும் வட்ட வடிவில் லேசான பள்ளத்துடன் கூடிய தட்டு வடிவத்திலோ.. அல்லது பானை சட்டி வடிவத்திலோ கருங்கல் பதிந்து இருக்கும்.. 

கொஞ்சம் பள்ளமாக இருக்கும்.. 

அதில் எப்போதும் அந்த வீட்டு மக்கள் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள்.. 

அந்த தண்ணீர் எதற்கென்றால் அந்த வீட்டு திண்ணை வழியாக செல்லும் பறவைகள்.. ஆடுகள் மாடுகள் களைப்பாக இருந்தால் அதில் இருக்கும் தண்ணீரை நக்கி குடித்து விட்டு செல்லும்.. 

அந்த சின்ன கருங்கல் பள்ளத்தில் தண்ணீர் தீர்ந்தவுடன் மீண்டும் அந்த வீட்டுக்காரி தண்ணீர் நிரப்பி வைப்பாள் 

எப்போதும் அந்த பள்ளம் தண்ணீர் நிறைந்ததாகவே காணப்படும் 

இப்போது பாண்டிக்கு கொடுத்து இருக்கும் தண்டனை அந்த கருங்கல் பள்ளத்தில் சோறு போட்டு சாப்பிடவேண்டும்.. 

அது அதை அவனாக எடுத்து சாப்பிட கூடாது.. 

எந்த வீட்டின் திண்ணையில் அவன் அமர்ந்து சாப்பிட உட்காருகிறானோ.. அந்த வீட்டு பெண்கள் வந்தது அவனுக்கு அந்த கருங்கல் வட்டத்தில் இருந்து மண் சோறு எடுத்து ஊட்டி விட வேண்டும்.. 

இதை சாதாரணமாக ஊட்டக்கூடாது.. 

சுத்த பத்தமாக குளித்து முழுகி.. ஈரமான ஒரு மஞ்சள் சேலை மட்டும் கட்டி கொண்டு (ஜாக்கெட் ப்ரா பாவாடை அணிய கூடாது..) பயபக்தியுடன் வந்து பாண்டிக்கு அன்னதானம் ஊட்டி விடவேண்டும்.. 

இதுதான் மண் சோறு தண்டனையின் ஐதீகம்.. 

அப்போதான் ஆத்தா மனம் குளிர்ந்து அந்த ஊரை காப்பாள் 

கொஞ்சம் யாரவது இந்த ஐதீகத்தை பண்ண மாட்டேன் என்று மறுத்தாலோ.. வெட்கப்பட்டாலோ.. ஆத்தா அந்த ஊரையே அழித்து விடுவாள் 

அப்படி ஒரு மூட நம்பிக்கை (மூடு ஏத்தும் நம்பிக்கை) அந்த ஊர் மக்களுக்கு இருந்தது.. 

இந்த விஷயத்தை பஞ்சாயத்து தலைவர் சவுந்தர்.. பாண்டிக்கு சொல்லி கட்டளையிடும்போதே.. அவர் மனமும் வேதனையில்தான் இருந்தது.. 

காரணம் அவர் வீட்டிலும் அவர் சம்சாரம் வள்ளி சும்மா தளதளவென்று இருப்பாள் 

செம ஆண்ட்டி அவள்.. பார்க்க செம நாட்டுக்கட்டையாக இருப்பாள் 

அது மட்டும் இல்லாமல்.. பஞ்சாயத்து தலைவர் மகள் பரிமளமும் இப்போது அவர் வீட்டில் வாழாவெட்டியாக வந்து இருக்கிறாள் 

ஆக.. அவர் வீட்டில் பாண்டி எப்படியும் வள்ளியிடமும்.. பரிமளத்திடமும் ஊட்டிக்கொள்ளவேண்டும்.. 

அதுவும் அவர்கள் இருவரும் ஈர மஞ்சள் சேலையில் பாண்டிக்கு ஊட்டி விடவேண்டும்.. 

இதே போல ஒரு மண்டலத்துக்கு ஒவ்வொரு வீட்டிலும் பாண்டி மண் சோறு திங்க வேண்டும்.. 

இதுதான் அந்த பஞ்சாயத்தின் முடிவாக இருந்தது.. 

தொடரும் 3
Like Reply
#73

ஐதீகம் கதையின் தொடர்ச்சி 

இப்போ தெரியுதா செல்லையா பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் காலில் விழுந்து தன் மகன் பாண்டிக்கு கொடுத்த மண் சோறு தண்டனையை நைசாக ஏன் தான் ஏற்று கொண்டு ஐதீகம் பண்ண துடித்தார் என்று??? 

அதனால்தான் அவர் பொஞ்சாதி பார்வதி முகமும் கோபத்தில் கடுகு போல கடுகடுத்தது 

கட்டுனவள ஓக்க வக்கு இல்ல.. ஒவ்வொரு வீட்டு திண்ணையா போய் உக்காந்து மண் சோறு மேய அலையிறான் பாரு இந்த கேடுகெட்ட மனுஷன் என்று பக்கத்தில் நின்று கொண்டு இருந்த பொன்னாத்தாளிடம் புலம்பி தீர்த்தாள் பார்வதி 

அதெல்லாம் முடியாது செல்லையா.. உன் மவன் பாண்டி பண்ண தப்புக்கு உன் மவன் பாண்டிதான் தண்டனையை அனுபவிச்சாகனும் 

ஐயா நான் ரொம்ப செல்லமா வளர்த்த மகன்ய்யா என் மகன் செல்லப்பாண்டி.. என்று அழுதார் செல்லையா.. 

நீ செல்லம் கொடுத்து வளர்த்தது எதுல கொண்டு போய் முடிஞ்சி இருக்கு பார்த்தியா செல்லையா.. 

இந்த தண்டனையை பாண்டிதான் அனுபவிச்சாகனும்.. என்று தீர்க்கமாய் தீர்மானமாய் சொன்னார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் 

அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவர் பேரும் ஒவ்வொரு துண்டு சீட்டில் எழுதி சுருட்டி போட்டார்கள் 

அந்த பெயர் சீட்டுக்கள் எல்லாம் ஒரு பனை கூடையில் போட்டு கோயில் பூசாரி முன்பாக வைக்க பட்டது 

பூசாரி கண்களை மூடினார் 

ஆத்தாளை மனதார வேண்டினார் 

ஆத்தா.. இந்த சீட்டுல பாண்டியோட கூட சேர்ந்து ஐதீகம் பண்ண போற முதல் குடும்பம் யார் குடும்பம்ன்னு நீயே காட்டி குடு ஆத்தா.. என்று மனதார வேண்டிக்கொண்டே ஒரு சீட்டை எடுத்தார் 

சீட்டை பிரித்தார் 

பொன்னாத்தாள் என்று அதில் எழுதி இருந்தது 

அந்த பெயரை உரக்க படித்தார் பூசாரி 

பொன்னாத்தாள் பெயரை படித்ததும் மத்த ஊர் மக்கள் எல்லாம் நிம்மதி அடைந்தார்கள்   

அப்பாடா.. நம்ம வீட்டு பொம்பளைங்க பேரு எதுவும் வரல.. என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் 

பொன்னாத்தா.. பொன்னாத்தா.. கூட்டத்துக்கு முன்னாடி வா தாயி.. என்று பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் கூப்பிட்டார் 

பாண்டியின் அம்மா பார்வதி ஏய்.. பொன்னாத்தா.. உன்னதான் பஞ்சாயத்து தலைவர் கூப்பிடுறார்.. முன்ன போடி.. என்று லேசாய் இடித்து அவளை முன்னே போக சொன்னாள் 

பொன்னாத்தா தலை குனிந்தபடி கூனி குறுகியபடி பஞ்சாயத்து கூட்டத்தின் முன்பாக சென்று நின்றாள் 

யார் இந்த பொன்னாத்தா.. இவள் பெயர் சீட்டில் வந்த போது ஏன் ஊர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.. 

அடுத்த பதிவில் பார்ப்போம் 

தொடரும் 4
Like Reply
#74
Story super bro continue pannunga
Like Reply
#75
Kathaiya mudikka maatinga nu yellarkum theriyum atleast onnu rendu matter scene aavathu yeluthittu discontinue pannunga athu pothum bro
Like Reply
#76
ஐதீகம் கதையின் தொடர்ச்சி 

பொன்னாத்தா ஒரு விதவை 

ஒண்டிக்கட்டை.. வயது 40க்கு மேல் ஆகி விட்டது 

புருஷன் செத்து 10 வருடங்கள் ஆகிறது 

அந்த கிராமத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக இருக்கிறாள் 

அவள் கணவன் அதே கவர்மெண்ட் ஹாஸ்ப்பிட்டாலில் மார்ச்சரியில் பிணம் கழுவும் வேளையில் இருந்தான் 

குடித்து குடித்தே அந்த பிணங்களோடு பிணங்களாக ஒரு நாள் பிணமாகவே போய் சேர்த்து விட்டான் 

பொன்னாத்தாள் பார்க்க சுமாராகத்தான் இருப்பாள் 

அதனால்தான் விதவையாக இருக்கும் அவளை அந்த ஊர் ஆண்கள் ஓரளவுக்கு விட்டு வாய்த்து வைத்து இருக்கிறார்கள் 

இல்லையென்றால் ஒண்டிக்கட்டையான பொன்னாத்தாளை எப்போதோ மேய்ந்து இருப்பார்கள் 

பொன்னாத்தா பார்க்க முக ஜாடை அப்படியே பழைய அவுட் டேட்டட் நடிகை பசி சதியா போல இருப்பாள் 

பல்லு லேசாய் ரொம்ப லேசாய் எத்தி இருக்கும்.. அவ்ளோதான்.. வேறு எந்த குறையும் கிடையாது 

அந்த பல் எத்தலும் அவளுக்கு ஒரு அழகுதான் 

எப்போதும் வெள்ளை புடவையில்தான் இருப்பாள் 

அது புருஷன் செத்து விதவை என்ற அடையாளத்துக்கும் பொருந்தும் 

அவள் வேலை செய்யும் மருத்துவ உடைக்கும் பொருத்தும் 

என்னதான் பசி சதியா போல பொன்னாத்தாள் இருந்தாலும் அவள் முலைகள் இரண்டும் மெகா சைஸ் முலைகள் 

புருஷன் உயிரோடு இருந்த போதும் சரி.. செத்த பிறகும் சரி.. 

அவள் பெருத்த முலைகள் கைபடாதா பழங்களாக கிண்ணென்று கெட்டியாகவே இருந்தது 

அந்த பொன்னாத்தாள் பெயர்தான் முதல் சீட்டில் வந்திருந்தது 

பொன்னாத்தா.. பாண்டிய உன் வீட்டு திண்ணைக்கு கூட்டிட்டு போ தாயி.. என்றார் பஞ்சாயத்து தலைவர் சவுந்தர் பணிவாக 

பொன்னாத்தா பாண்டியை பார்த்தாள் 

வாடா தம்பி.. நம்ம வீட்டுக்கு போலாம்.. என்று உரிமையோடு அவன் கையை பிடித்து அவள் வீட்டுக்கு அழைத்து போனாள் 

தொடரும் 5
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)