அபர்ணா அண்ணி
(03-03-2024, 10:10 AM)Nesamanikumar Wrote: Mahaprabu, you came again???
என்ன பண்றது தலை, மீண்டும் உண்மை கதைன்னு உருட்டுறான்.. 

அப்டேட் அப்டேட்னு சிலர் கேட்கும் போது பிசி பிசின்னு சொன்னான். 

வியூ குறைந்தது, திரி அவ்வப்போது இரண்டாவது பக்கம் போக ஆரம்பித்தவுடன் மீண்டும் பதிவுகள் வேகமாக வருகிறது, உண்மைக்கதை என்ற உருட்டும் இணைந்தே வருகிறது. 

இன்னைக்கு அல்லது நாளைக்கு கதையின் போக்கை சரியில்லை என சுட்டிக் காட்டிய சிலர் மீது  கடினமாக வார்த்தைகளை ஒரு சில நபர்கள் உபயோகம் செய்வார்கள்.. 

இந்த பதிவும் காணாமல் போகும்.. 

(03-03-2024, 10:36 AM)XmanX Wrote: நானும் எனது வாழ்வில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை இந்த தளத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். உண்மைச் சம்பவங்கள் என முதல் பந்தியில் கூறியும் உள்ளேன். ஆனால் இந்தத் திரியில் நடந்திருக்கும் சண்டைகளைப் பார்த்தால் எனக்கும் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கின்றது. பேசாமல் கற்பனைக் கதைகள் என்று மாற்றி விடலாம் போல.
பரவாயில்லை உங்கள் கதையை எப்படி ப்ரமோட் செய்யவேண்டும் என்ற சாமர்த்தியம் உங்களிடம் இருக்கிறது. கதையை புகழ்வது போல உங்கள் கதைக்கு ஒரு விளம்பரம். பலே பலே.. 

நீங்கள் இதுவரை பதிவு செய்த விஷயம் ஒருவர் வாழ்வில் நடக்குமா? நிச்சயம் நடக்கும். உங்கள் கதையின் விமர்சனங்கள் இனி நீங்கள் என்ன எழுத போகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

அந்த பெண்ணைப் பற்றி நீங்கள் எழுதிய விஷயத்துக்கு மாறாக அடுத்த பதிவில் காரில் போகும் போது நான் சில்மிஷம் செய்ய ஆரம்பித்தேன் என உருட்ட ஆரம்பித்தால்?

உண்மைன்னு சொன்னா உண்மையா இருக்கணும் இல்லை உண்மையை அடிப்படையாகன்னு சொல்ல வேண்டியது தானே எதுக்கு உண்மை உருட்டு..

பயமாக இருக்கிறது என்ற வார்த்தை வருவதைப் பார்த்தால் நீங்களும் உருட்ட போறீங்கன்னு நினைக்கிறேன்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(03-03-2024, 11:39 AM)FantasyX Wrote: பரவாயில்லை உங்கள் கதையை எப்படி ப்ரமோட் செய்யவேண்டும் என்ற சாமர்த்தியம் உங்களிடம் இருக்கிறது. கதையை புகழ்வது போல உங்கள் கதைக்கு ஒரு விளம்பரம். பலே பலே.. 

நீங்கள் இதுவரை பதிவு செய்த விஷயம் ஒருவர் வாழ்வில் நடக்குமா? நிச்சயம் நடக்கும். உங்கள் கதையின் விமர்சனங்கள் இனி நீங்கள் என்ன எழுத போகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

அந்த பெண்ணைப் பற்றி நீங்கள் எழுதிய விஷயத்துக்கு மாறாக அடுத்த பதிவில் காரில் போகும் போது நான் சில்மிஷம் செய்ய ஆரம்பித்தேன் என உருட்ட ஆரம்பித்தால்?

உண்மைன்னு சொன்னா உண்மையா இருக்கணும் இல்லை உண்மையை அடிப்படையாகன்னு சொல்ல வேண்டியது தானே எதுக்கு உண்மை உருட்டு..

பயமாக இருக்கிறது என்ற வார்த்தை வருவதைப் பார்த்தால் நீங்களும் உருட்ட போறீங்கன்னு நினைக்கிறேன்.

எனது கதையினை promote செய்வதற்காக நான் இங்கே இந்த கதையை புகழவில்லை நண்பா.
எனது கதையின் தலைப்பினைக் கூட இங்கு நான் குறிப்பிடவில்லை.

நீங்கள் கூறுவது போல உண்மையை அடிப்படையாகக் கொண்டு என்று சொல்வதற்கும் உண்மையான கதை என்று சொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டும் ஒன்று தான். வேண்டுமானால் உண்மைச் சம்பவத்தினை கொஞ்சம் கற்பனையும் சேர்த்து எழுதி இருக்கிறேன் என்று குறிப்பிடலாம்.
ஆனாலும், உங்களுக்கு நோக்குவர்மக் கலை ஏதும் தெரிந்திருக்கும் போல. எது உண்மைக் கதை எது பொய்க் கதை என்று உடனே கண்டுபிடித்து விடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
[+] 1 user Likes XmanX's post
Like Reply
(03-03-2024, 09:44 AM)FantasyX Wrote: நிச்சயமா.. 

தமிழ் கதைகளுக்கு பஞ்சம் இருப்பதால், காம கதை தளத்தில் வந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள்.. 

மில்லியன் வியூ வரும் வரை தொடர்ந்து சீக்கிரம் முடிப்பேன் உருட்டை தொடரவும்... 


இன்னுமா உண்மைக்கதை உருட்டு?

விடயங்கள் - இங்கே வழக்கு மொழியில் இல்லாத போலியான வார்த்தை.

கேக்குறவன் கேனையனா இருந்தா KR விஜயா_________ ஏதோ _______

இந்தக் கதைக்கு ஒரு மில்லியன் இல்லை ஒரு பில்லியன் views வந்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. என்னைப் பொறுத்த வரை அவ்வளவு சிறப்பான கதையோட்டம் மற்றும் எழுத்தோட்டம் கொண்ட கதை இது.

உங்கள் பேச்சினைப் பார்த்தால் உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. அதனை நீங்கள் உங்கள் மனதளவில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இங்கே நீங்கள் போட்டிருக்கும் comments பார்த்தால் உங்களுக்கு இந்தக் கதைக்கு வரும் வரவேற்பினைக் கண்டு பொறாமை என்பது போல நினைக்கத் தோன்றுகிறது. அதனை நீங்கள் தவிர்க்கலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
Like Reply
(03-03-2024, 12:11 PM)XmanX Wrote: எனது கதையினை promote செய்வதற்காக நான் இங்கே இந்த கதையை புகழவில்லை நண்பா.
எனது கதையின் தலைப்பினைக் கூட இங்கு நான் குறிப்பிடவில்லை.

நீங்கள் கூறுவது போல உண்மையை அடிப்படையாகக் கொண்டு என்று சொல்வதற்கும் உண்மையான கதை என்று சொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டும் ஒன்று தான். வேண்டுமானால் உண்மைச் சம்பவத்தினை கொஞ்சம் கற்பனையும் சேர்த்து எழுதி இருக்கிறேன் என்று குறிப்பிடலாம்.
ஆனாலும், உங்களுக்கு நோக்குவர்மக் கலை ஏதும் தெரிந்திருக்கும் போல. எது உண்மைக் கதை எது பொய்க் கதை என்று உடனே கண்டுபிடித்து விடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

கதையின் பெயர் குறிப்பிடாமல் விளம்பரம் செய்ய முடியாதா? 

உண்மை என்ற ஒற்றை வார்த்தையில் சொல்வதை விட "உண்மைச் சம்பவத்தினை கொஞ்சம் கற்பனையும் சேர்த்து எழுதி இருக்கிறேன்" என்பது சரி.. 

நோக்கு வர்மத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
Like Reply
(03-03-2024, 12:25 PM)XmanX Wrote: இந்தக் கதைக்கு ஒரு மில்லியன் இல்லை ஒரு பில்லியன் views வந்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. என்னைப் பொறுத்த வரை அவ்வளவு சிறப்பான கதையோட்டம் மற்றும் எழுத்தோட்டம் கொண்ட கதை இது.

உங்கள் பேச்சினைப் பார்த்தால் உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. அதனை நீங்கள் உங்கள் மனதளவில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இங்கே நீங்கள் போட்டிருக்கும் comments பார்த்தால் உங்களுக்கு இந்தக் கதைக்கு வரும் வரவேற்பினைக் கண்டு பொறாமை என்பது போல நினைக்கத் தோன்றுகிறது. அதனை நீங்கள் தவிர்க்கலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

நா‌ன் ஆரம்பத்தில் இருந்தே எங்கேயும் கதை பிடிக்கவில்லை என்று ஒருமுறை கூட குறிப்பிடவில்லை. 

உண்மை என சொல்லி கற்பனைக் கதைகள் ஏன் என்ற கேள்வி மட்டுமே.. 

எந்த கதைக்கும் 1 மில்லியன் என்ன எவ்வளவு வியூ வந்தாலும் அதை வரவேற்கிறேன்.

உண்மை என உருட்டுவதும், சீக்கிரம் முடிப்பேன் (இப்படி சொல்வது மூன்றாவது முறை என நினைக்கிறேன்) என உருட்டுவதும் சரியில்லை..

பொறாமை என்ற வார்த்தையை பார்த்தால் இன்னும் ஒரு அடிவருடி குதர்க்கம் செய்யும் எண்ணத்துடன் பதிலளிப்பது போல இருக்கிறது.

தவறை சொன்னால் பொறாமை.. 

நானும் உண்மை கதை எழுதுறேன்ன்னு பதிவு போட்டுவிட்டு அது self promotion இல்லை என சொல்வது வேடிக்கையாக இல்லையா..?

உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.

இதுவும் புரியாமல் மல்லுக் கட்ட சிலர் வருவார்கள். அது இன்னும் வேடிக்கையாக இருக்கும்.
Like Reply
(03-03-2024, 12:36 PM)FantasyX Wrote: நா‌ன் ஆரம்பத்தில் இருந்தே எங்கேயும் கதை பிடிக்கவில்லை என்று ஒருமுறை கூட குறிப்பிடவில்லை. 

உண்மை என சொல்லி கற்பனைக் கதைகள் ஏன் என்ற கேள்வி மட்டுமே.. 

எந்த கதைக்கும் 1 மில்லியன் என்ன எவ்வளவு வியூ வந்தாலும் அதை வரவேற்கிறேன்.

உண்மை என உருட்டுவதும், சீக்கிரம் முடிப்பேன் (இப்படி சொல்வது மூன்றாவது முறை என நினைக்கிறேன்) என உருட்டுவதும் சரியில்லை..

பொறாமை என்ற வார்த்தையை பார்த்தால் இன்னும் ஒரு அடிவருடி குதர்க்கம் செய்யும் எண்ணத்துடன் பதிலளிப்பது போல இருக்கிறது.

தவறை சொன்னால் பொறாமை.. 

நானும் உண்மை கதை எழுதுறேன்ன்னு பதிவு போட்டுவிட்டு அது self promotion இல்லை என சொல்வது வேடிக்கையாக இல்லையா..?

உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.

இதுவும் புரியாமல் மல்லுக் கட்ட சிலர் வருவார்கள். அது இன்னும் வேடிக்கையாக இருக்கும்.


இது உண்மை கதையோ இல்லை கற்பனை கதையோ ஏதுவாக இருந்தால் என்ன நஷ்டம் வந்து விட போகிறது..! உங்களுக்கு நானும் சரி,இன்னும் சில பேரும் சரி ஏற்கனவே பலமுறை பதில் சொல்லி விட்டோம்.நான் தனிப்பட்ட முறையில் pvt message இல் உங்களிடம் தெரிவித்து விட்டேன்.இது வீண் வேலை.உங்கள் மீது நீங்களே சேற்றை வாரி பூசி கொள்வது போல..ஒருமுறை நீங்கள் உங்கள் கருத்தை சொல்லி ஆகி விட்டது.மீண்டும் மீண்டும் அதே போல் வந்து பதிவு போடுவது முற்றிலும் தவறு.ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை இருக்கும்.பெரும்பாலோனர் ரசனைக்கு இந்த கதை பிடித்து இருக்கிறது.அது உண்மை கதையாக இருந்தால் என்ன?கற்பனை கதையாக இருந்தால் என்ன.?அதை ஏற்று கொண்டு கடந்து போக பாருங்கள்.உங்கள் நல்லதுக்காக சொல்கிறேன்.
[+] 2 users Like snegithan's post
Like Reply
(03-03-2024, 12:36 PM)FantasyX Wrote: நா‌ன் ஆரம்பத்தில் இருந்தே எங்கேயும் கதை பிடிக்கவில்லை என்று ஒருமுறை கூட குறிப்பிடவில்லை. 

உண்மை என சொல்லி கற்பனைக் கதைகள் ஏன் என்ற கேள்வி மட்டுமே.. 

எந்த கதைக்கும் 1 மில்லியன் என்ன எவ்வளவு வியூ வந்தாலும் அதை வரவேற்கிறேன்.

உண்மை என உருட்டுவதும், சீக்கிரம் முடிப்பேன் (இப்படி சொல்வது மூன்றாவது முறை என நினைக்கிறேன்) என உருட்டுவதும் சரியில்லை..

பொறாமை என்ற வார்த்தையை பார்த்தால் இன்னும் ஒரு அடிவருடி குதர்க்கம் செய்யும் எண்ணத்துடன் பதிலளிப்பது போல இருக்கிறது.

தவறை சொன்னால் பொறாமை.. 

நானும் உண்மை கதை எழுதுறேன்ன்னு பதிவு போட்டுவிட்டு அது self promotion இல்லை என சொல்வது வேடிக்கையாக இல்லையா..?

உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.

இதுவும் புரியாமல் மல்லுக் கட்ட சிலர் வருவார்கள். அது இன்னும் வேடிக்கையாக இருக்கும்.

நமது வெறுப்பினை நாம் கதை பிடிக்கவில்லை என்று நேரடியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நமது பேச்சிலேயே அடுத்தவர்களுக்கு தெரிந்து விடும்.

உண்மை என சொல்லி கற்பனைக் கதைகள் ஏன் என்ற உங்கள் கேள்வி மிகவும் சிறுபிள்ளைத் தனமாக இருக்கின்றது. அதன் மூலம் எழுதுபவர்களுக்கு என்ன லாபம் கிடைத்து விட போகிறது?
இது உண்மையான கதையா பொய்யான கதையா என்று வாசிக்கும் போதே வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். அது புரியாதவர்கள் கூட கதை பிடித்திருந்தால் தான் தொடர்ந்தும் வாசிப்பார்கள். பிடிக்கவில்லை என்றால் வாசிக்காமல் விட்டுவிடுவார்கள்.
இங்கு யாரும் உண்மைக் கதை பொய்க் கதை என்று பார்த்து வாசிப்பதில்லை. அப்படிப் பார்த்து வாசித்தாலும் கதையின் போக்கில் ஒரு ஈர்ப்பு வராமல் யாரும் தொடந்து வாசிப்பதில்லை. நான் கூட இந்த கதையின் ஈர்ப்பில் தான் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் வசித்து முடித்தேன். இங்கு உண்மையான கதைகள் என்று ஏராளமான கதைகள் உள்ளன. ஆனால், இந்த அளவுக்கு views போய் இல்லை. So அதையே பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருப்பது வேஸ்ட் நண்பரே.
Like Reply
(03-03-2024, 12:56 PM)Geneliarasigan Wrote: இது உண்மை கதையோ இல்லை கற்பனை கதையோ ஏதுவாக இருந்தால் என்ன நஷ்டம் வந்து விட போகிறது..! உங்களுக்கு நானும் சரி,இன்னும் சில பேரும் சரி ஏற்கனவே பலமுறை பதில் சொல்லி விட்டோம்.நான் தனிப்பட்ட முறையில் pvt message இல் உங்களிடம் தெரிவித்து விட்டேன்.இது வீண் வேலை.உங்கள் மீது நீங்களே சேற்றை வாரி பூசி கொள்வது போல..ஒருமுறை நீங்கள் உங்கள் கருத்தை சொல்லி ஆகி விட்டது.மீண்டும் மீண்டும் அதே போல் வந்து பதிவு போடுவது முற்றிலும் தவறு.ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை இருக்கும்.பெரும்பாலோனர் ரசனைக்கு இந்த கதை பிடித்து இருக்கிறது.அது உண்மை கதையாக இருந்தால் என்ன?கற்பனை கதையாக இருந்தால் என்ன.?அதை ஏற்று கொண்டு கடந்து போக பாருங்கள்.உங்கள் நல்லதுக்காக சொல்கிறேன்.

Well said bro..
Like Reply
ஆரம்பத்தில் இருந்தே அண்ணன் கதாபாத்திரத்தை இருட்டில் வைத்திருப்பது மற்றும் அண்ணன் அதுவா இதுவா என்ற வாசகர்களின் கேள்விகளை பார்க்கும் போது ஏற்பட்ட எரிச்சல். அது ஏன் என்ற கேள்வி வரும்போது என் கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

எனக்கு இங்கே யாருடனும் தனிபட்ட கருத்து வேறுபாடு இல்லை. ஏன் என்ற கேள்வி மட்டுமே. யாருக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் கதையை எழுதும் நபருக்கு இல்லை.

தன்னை ஹீரோ என காட்ட வேண்டும் என்பதற்காக இருட்டடிப்பு செய்யலாம். ஆனால் எல்லா விசயங்களையும் அப்பா அம்மா அண்ணன் இருக்கும்போது எல்லாம் ஹீரோ செய்தான் என்பதே வேடிக்கை தானே..
Like Reply
(03-03-2024, 12:57 PM)XmanX Wrote: நமது வெறுப்பினை நாம் கதை பிடிக்கவில்லை என்று நேரடியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நமது பேச்சிலேயே அடுத்தவர்களுக்கு தெரிந்து விடும்.

உண்மை என சொல்லி கற்பனைக் கதைகள் ஏன் என்ற உங்கள் கேள்வி மிகவும் சிறுபிள்ளைத் தனமாக இருக்கின்றது. அதன் மூலம் எழுதுபவர்களுக்கு என்ன லாபம் கிடைத்து விட போகிறது?
இது உண்மையான கதையா பொய்யான கதையா என்று வாசிக்கும் போதே வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். அது புரியாதவர்கள் கூட கதை பிடித்திருந்தால் தான் தொடர்ந்தும் வாசிப்பார்கள். பிடிக்கவில்லை என்றால் வாசிக்காமல் விட்டுவிடுவார்கள்.
இங்கு யாரும் உண்மைக் கதை பொய்க் கதை என்று பார்த்து வாசிப்பதில்லை. அப்படிப் பார்த்து வாசித்தாலும் கதையின் போக்கில் ஒரு ஈர்ப்பு வராமல் யாரும் தொடந்து வாசிப்பதில்லை. நான் கூட இந்த கதையின் ஈர்ப்பில் தான் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் வசித்து முடித்தேன். இங்கு உண்மையான கதைகள் என்று ஏராளமான கதைகள் உள்ளன. ஆனால், இந்த அளவுக்கு views போய் இல்லை. So அதையே பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருப்பது வேஸ்ட் நண்பரே.

எனக்கு அண்ணன் கதாபாத்திரம் பற்றிய கருத்துக்களில் நிறைய முரண்பாடு. எல்லாமே அதன் வெளிப்பாடு. 

இங்கே எத்தனை பதிவுகள் அண்ணன் கதாபாத்திரத்தை குறை சொல்லி இருக்கிறது என்பதை நீங்கள் படிக்க வேண்டும்.
அதற்கான விளக்கங்கள் எங்கேயும் பெரிதாக இருக்காது. 

அண்ணன் கதாபாத்திரத்தை குறை சொல்லும் கருத்துக்களுக்கு எந்த பதிலும் இல்லாமல் அதை ரசிக்கும் கொடூரமான ஒரு மனப்போக்கும் ஒரு காரணம்.


அபர்ணா வேசி என்றே வைத்துக் கொள்ளலாம். அவளை மடக்கி ஃபக் செய்த ஹீரோ யோக்கியனா? கல்யாணத்துக்கு முன் ஃபக் செய்தவன் ஹீரோ என்றால் ஓகே. ஒரு பெண்ணை அவன் ஏமாற்றி எல்லாம் செய்தாலும் அவள் வேசி.

இந்த மாதிரியான கருத்துக்களிலும் எனக்கு முரண்பாடு...

ஒரு எழுத்தாளர் தான் ஹீரோ என்பதற்காக மீதம் இருக்கும் எல்லா கேரக்டர்களையும் இப்படி கட்டிவிட்டு, கதைக்காக (காலத்திற்காக அல்ல) ரசித்து படிக்கிறார்கள் என்று சொல்வது சரியா?
Like Reply
ஹீரோ பல பெண்களுடன் அவர்களுடன் படுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பழகி அவர்களுடன் படுத்தாலும் அது ஹீரோவின் காதல்.

பெண் கணவனை தவிர இன்னொரு நபருடன் படுத்தால் அவள் வேசி. கமெண்ட்ஸ் முழுக்க அவளை அப்படி போடு இப்படி போடு என இருக்கிறது.

உண்மைக் கதையாக இருந்தால் வாசகர்களால் கேவலமாக சித்தரிக்கப்‌படும் கதாபாத்திரங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

பெண் மட்டுமே வேசி என்ற மனநிலை இருந்தால் என்ன செய்ய?
Like Reply
(03-03-2024, 01:27 PM)FantasyX Wrote: எனக்கு அண்ணன் கதாபாத்திரம் பற்றிய கருத்துக்களில் நிறைய முரண்பாடு. எல்லாமே அதன் வெளிப்பாடு. 

இங்கே எத்தனை பதிவுகள் அண்ணன் கதாபாத்திரத்தை குறை சொல்லி இருக்கிறது என்பதை நீங்கள் படிக்க வேண்டும்.
அதற்கான விளக்கங்கள் எங்கேயும் பெரிதாக இருக்காது. 

அண்ணன் கதாபாத்திரத்தை குறை சொல்லும் கருத்துக்களுக்கு எந்த பதிலும் இல்லாமல் அதை ரசிக்கும் கொடூரமான ஒரு மனப்போக்கும் ஒரு காரணம்.


அபர்ணா வேசி என்றே வைத்துக் கொள்ளலாம். அவளை மடக்கி ஃபக் செய்த ஹீரோ யோக்கியனா? கல்யாணத்துக்கு முன் ஃபக் செய்தவன் ஹீரோ என்றால் ஓகே. ஒரு பெண்ணை அவன் ஏமாற்றி எல்லாம் செய்தாலும் அவள் வேசி.

இந்த மாதிரியான கருத்துக்களிலும் எனக்கு முரண்பாடு...

ஒரு எழுத்தாளர் தான் ஹீரோ என்பதற்காக மீதம் இருக்கும் எல்லா கேரக்டர்களையும் இப்படி கட்டிவிட்டு, கதைக்காக (காலத்திற்காக அல்ல) ரசித்து படிக்கிறார்கள் என்று சொல்வது சரியா?

யாரு bro நீங்க? இவ்ளோ நேரம் உண்மையா பொய்யா ன்னு ஆராய்ச்சி பண்ணீங்க. இப்போ என்னடான்னா அண்ணா கேரக்டர் அப்பா கேரக்டர் னு ஆரம்பிக்கிறீங்க.

என்ன பொறுத்த வரைக்கும் அண்ணா கேரக்டர் ல நீங்க சொல்ற மாதிரி எங்கேயுமே இருட்டடிப்பு செய்யப்படல. ஒருத்தரே கதை சொல்ற மாதிரி இருக்குறதனால அடுத்த கேரக்டர்ஸ் பத்தி கொஞ்சம் குறைவா சொல்லி இருக்கு.

நீங்க மறுபடியும் ஒருக்கா படிச்சா ஒருவேள புரியும்.

அண்ணா கேரக்டர் பத்தி எந்த இடத்துலயும் தப்பா சொல்லுப்படல. அவன் ஒரு அப்பாவி கேரக்டர். ஆனா பொட்டை இல்ல.
Like Reply
(03-03-2024, 01:41 PM)FantasyX Wrote: ஹீரோ பல பெண்களுடன் அவர்களுடன் படுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பழகி அவர்களுடன் படுத்தாலும் அது ஹீரோவின் காதல்.

பெண் கணவனை தவிர இன்னொரு நபருடன் படுத்தால் அவள் வேசி. கமெண்ட்ஸ் முழுக்க அவளை அப்படி போடு இப்படி போடு என இருக்கிறது.

உண்மைக் கதையாக இருந்தால் வாசகர்களால் கேவலமாக சித்தரிக்கப்‌படும் கதாபாத்திரங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

பெண் மட்டுமே வேசி என்ற மனநிலை இருந்தால் என்ன செய்ய?

இது காமக் கதை bro. காமக்கதை என்றாலே எல்லாரும் கெட்டவன் தான். யாருமே யோக்கியன் இல்லை. மனைவியுடன் படுப்பவன் மட்டும் தான் யோக்கியன். கள்ளக்காதல் கதைகள் தான் இங்கு காமக் கதைகள். காமக்கதைகளில் யாரும் ஹீரோ இல்லை. அதனைப் புரிந்துகொள்ளுங்கள்.  அபர்ணா வேசி என்றும் சிவா நல்லவன் என்றும் கதையில் கூறப்படவில்லை. வேறு யாராவது கூறினாலும் அது தப்பு. கள்ளக்காதல் என்றாலே அதனைப் பண்ணுபவர்கள் எல்லோரும் ப்ளடி whore தான்.
Like Reply
(03-03-2024, 11:39 AM)FantasyX Wrote: என்ன பண்றது தலை, மீண்டும் உண்மை கதைன்னு உருட்டுறான்.. 

வியூ குறைந்தது, திரி அவ்வப்போது இரண்டாவது பக்கம் போக ஆரம்பித்தவுடன் மீண்டும் பதிவுகள் வேகமாக வருகிறது, உண்மைக்கதை என்ற உருட்டும் இணைந்தே வருகிறது. 

கதையின் views பற்றி நான் ஒருபோதும் எதிர்பார்த்ததோ கவலைப்பட்டதோ கிடையாது.. என்னைப் பொறுத்தவரை இப்பொழுது வந்திருக்கும் views எனக்கு தலைக்கு மேல்.. நான் இந்தக் கதைக்கு இவ்வளவு சொற்ப காலத்தில் இவ்வளவு views வரும் என்று நான் நினைத்துப் பார்க்கவும் இல்லை.. வந்ததே போதும் என்று தான் நான் நினைக்கிறேன்.. அது போக ஒவ்வொரு நாளும் views குறைகிறதா கூடுகிறதா என்று நான் பார்ப்பதும் இல்லை..

நான் கதையை அப்டேட் பண்ணினாலோ அல்லது யாராவது கமெண்ட் பண்ணினாலோ அந்த நேரம் முதல் பகுதியில் முதல் இடத்தில் எனது கதை வரும்.. அதே போல அடுத்த கதைகள் அப்டேட் ஆகும் போது எனது கதை கீழே செல்லும்.. அடுத்த பேஜிற்கும் செல்லும்.. இதெல்லாம் தெரிந்த விடயம் தானே.. ஏற்கனவே 5.4L views வந்த எனது கதை முதல் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று எதற்காக நான் நினைக்க வேண்டும்..? முதல்ப் பக்கத்தில் இருந்தால் தான் நமது கதையை அடுத்தவர்கள் படிப்பார்கள் என்றா இன்னும் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்...?
[+] 2 users Like siva92's post
Like Reply
(03-03-2024, 11:39 AM)FantasyX Wrote: அப்டேட் அப்டேட்னு சிலர் கேட்கும் போது பிசி பிசின்னு சொன்னான். 

வியூ குறைந்தது, திரி அவ்வப்போது இரண்டாவது பக்கம் போக ஆரம்பித்தவுடன் மீண்டும் பதிவுகள் வேகமாக வருகிறது

கதை எழுத நேரம் இல்லை.. ஆனால் கிடைக்கும் நேரங்களில் எழுதுகிறேன்.. அவ்வளவு தான்.. Views காக பணம் ஏதும் தருவார்கள் என்றால் அதற்காக மெனக்கட்டு கதை எழுதலாம்.. வெறும் views காக எழுதி என்ன ஆகப்போகிறது நண்பரே.. நான் கதை எழுதுவது எனது சொந்த மன ஆறுதலுக்காகவும் தினமும் அப்டேட் கேட்கும் வாசக நண்பர்களுக்காகவும் தான்..
[+] 1 user Likes siva92's post
Like Reply
(03-03-2024, 09:44 AM)FantasyX Wrote: மில்லியன் வியூ வரும் வரை தொடர்ந்து சீக்கிரம் முடிப்பேன் உருட்டை தொடரவும்... 

சீக்கிரம் எழுதி முடிக்க முயற்சி செய்கிறேன் என்றதும் குற்றமா...?
இன்றும் கூட ஒரு part எழுத முயற்சிக்கிறேன்.. ஏனென்றால் சீக்கிரமே இந்த கதையை எழுதி முடிக்க வேண்டும் என்று தான்..
சீக்கிரம் என்றால் நீங்கள் நினைப்பது போல இன்றோ நாளையோ அல்ல.. எனக்கு நேரம் கிடைக்கும் நேரங்களில் சீக்கிரமாக எழுதி முடிக்க முயற்சி செய்கிறேன்.. அத்தோடு தேவை இல்லாத காமப் பகுதிகளையும் எழுதுவதை தவிர்த்து வருகிறேன்..
[+] 1 user Likes siva92's post
Like Reply
(03-03-2024, 02:20 PM)XmanX Wrote: யாரு bro நீங்க? இவ்ளோ நேரம் உண்மையா பொய்யா ன்னு ஆராய்ச்சி பண்ணீங்க. இப்போ என்னடான்னா அண்ணா கேரக்டர் அப்பா கேரக்டர் னு ஆரம்பிக்கிறீங்க.

என்ன பொறுத்த வரைக்கும் அண்ணா கேரக்டர் ல நீங்க சொல்ற மாதிரி எங்கேயுமே இருட்டடிப்பு செய்யப்படல. ஒருத்தரே கதை சொல்ற மாதிரி இருக்குறதனால அடுத்த கேரக்டர்ஸ் பத்தி கொஞ்சம் குறைவா சொல்லி இருக்கு.

நீங்க மறுபடியும் ஒருக்கா படிச்சா ஒருவேள புரியும்.

அண்ணா கேரக்டர் பத்தி எந்த இடத்துலயும் தப்பா சொல்லுப்படல. அவன் ஒரு அப்பாவி கேரக்டர். ஆனா பொட்டை இல்ல.

Well said..  Thanks bro..
[+] 1 user Likes siva92's post
Like Reply
(03-03-2024, 02:30 PM)XmanX Wrote: இது காமக் கதை bro. காமக்கதை என்றாலே எல்லாரும் கெட்டவன் தான். யாருமே யோக்கியன் இல்லை. மனைவியுடன் படுப்பவன் மட்டும் தான் யோக்கியன். கள்ளக்காதல் கதைகள் தான் இங்கு காமக் கதைகள். காமக்கதைகளில் யாரும் ஹீரோ இல்லை. அதனைப் புரிந்துகொள்ளுங்கள்.  அபர்ணா வேசி என்றும் சிவா நல்லவன் என்றும் கதையில் கூறப்படவில்லை. வேறு யாராவது கூறினாலும் அது தப்பு. கள்ளக்காதல் என்றாலே அதனைப் பண்ணுபவர்கள் எல்லோரும் ப்ளடி whore தான்.

True
[+] 1 user Likes siva92's post
Like Reply
(03-03-2024, 02:44 PM)siva92 Wrote: சீக்கிரம் எழுதி முடிக்க முயற்சி செய்கிறேன் என்றதும் குற்றமா...?
இன்றும் கூட ஒரு part எழுத முயற்சிக்கிறேன்.. ஏனென்றால் சீக்கிரமே இந்த கதையை எழுதி முடிக்க வேண்டும் என்று தான்..
சீக்கிரம் என்றால் நீங்கள் நினைப்பது போல இன்றோ நாளையோ அல்ல.. எனக்கு நேரம் கிடைக்கும் நேரங்களில் சீக்கிரமாக எழுதி முடிக்க முயற்சி செய்கிறேன்.. அத்தோடு தேவை இல்லாத காமப் பகுதிகளையும் எழுதுவதை தவிர்த்து வருகிறேன்..

it's ok bro  கதை அருமையாக தானே செல்கிறது, நாம் எல்லோரும் விரும்பி தானே படிக்கிறோம், நீங்கள் மனதில் ஒன்றும் நினைக்க வேண்டாம் இதே சுவாரஸ்யத்தோடு கதையை தொடருங்கள், லாஜிக் எல்லாம் பார்த்தால் ஒன்றும் வேலைக்கு ஆகாது  டையம் கிடைக்கும் நேரத்தில் சுணங்காமல் எழுதுங்கள் ப்ளீஸ்...........
Like Reply
(03-03-2024, 02:20 PM)XmanX Wrote: யாரு bro நீங்க? இவ்ளோ நேரம் உண்மையா பொய்யா ன்னு ஆராய்ச்சி பண்ணீங்க. இப்போ என்னடான்னா அண்ணா கேரக்டர் அப்பா கேரக்டர் னு ஆரம்பிக்கிறீங்க.

என்ன பொறுத்த வரைக்கும் அண்ணா கேரக்டர் ல நீங்க சொல்ற மாதிரி எங்கேயுமே இருட்டடிப்பு செய்யப்படல. ஒருத்தரே கதை சொல்ற மாதிரி இருக்குறதனால அடுத்த கேரக்டர்ஸ் பத்தி கொஞ்சம் குறைவா சொல்லி இருக்கு.

நீங்க மறுபடியும் ஒருக்கா படிச்சா ஒருவேள புரியும்.

அண்ணா கேரக்டர் பத்தி எந்த இடத்துலயும் தப்பா சொல்லுப்படல. அவன் ஒரு அப்பாவி கேரக்டர். ஆனா பொட்டை இல்ல.

அண்ணன் பற்றிய வாசகர்கள் கமெண்ட்ஸ் படிக்கவும்.
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)