அபர்ணா அண்ணி
(28-02-2024, 08:50 PM)siva92 Wrote: [Image: Screenshot-20240228-204550-3.png]

Hi...bro..இவங்கள போலவா அவங்க..?  Super....
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
எங்கே...ஒரு அப்டேட்டையும் காணோம்... பிஸியா என்ன...ம்ம்..
Like Reply
வீட்டில் பெரும் புயல் ஒன்றே அடித்து ஓய்ந்திருந்தது.. அப்பாவும் அம்மாவும் மிகவும் நொந்து போய் இருந்தனர்.. அண்ணாவுடன் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவனும் யாருடனும் பேசவில்லை.. பேச வேண்டியதெல்லாம் பேசி முடித்தாயிற்று.. அவனுக்கு இனிமேல் என்ன செய்யப் போகின்றோம் என்னும் குழப்பம்.. ஆனால் எனக்கோ.. இனிமேல் என்ன நடந்தால் என்ன.. எப்படியாவது அண்ணாவும் லீனாவும் சேர வேண்டும்.. குடும்பத்தின் வரட்டுக் கௌரவத்தினால் சேர முடியாமல் போன அவர்களது காதல் ஒன்று சேர வேண்டும்.. அபர்ணா எனக்குக் கிடைக்க வேண்டும்.. என்கின்ற மனநிலை.. இருந்தாலும் அவள் போன பின்னர் எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.. மனது வலித்தது.. அவளது அருகாமையை வேண்டி நின்றது.. கவலையுடனும் அன்றைய பொழுதினைக் கழித்தேன்.. அவளது ஒற்றை மெசேஜிற்காக மனது துடியாய் துடித்துக் காத்துக் கொண்டிருந்தது ..

இரவானது..
யாரும் சாப்பிடவில்லை.. யாருக்கும் சாப்பிடத் தோணவும் இல்லை.. அம்மாவும் அப்பாவும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.. நான் அண்ணனைக் கூட்டிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று அவனைக் கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன்.. அவனது இறுதி முடிவு என்ன என்பது பற்றி அவனது உள் மனதினை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன்..

அப்பொழுது அப்பா என்னை கீழே நின்றபடி பதற்றமாக அழைத்தார்..

"அம்மாக்கு லேசா தல சுத்துற மாதிரி இருக்காம்.. மூச்சு விடவும் கஷ்டப்படுறா... நீ வண்டிய எடு.. டாக்டர் கிட்ட போகலாம்.."

உடனடியாக நான் வண்டியை எடுத்தேன்.. அப்பா கை தாங்கலாக அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினார்.. ஏற்கனவே நொந்து போய் இருந்ததனால் அண்ணாவை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு நாங்கள் கிளம்பினோம்.. டாக்டரிடம் சென்று செக்கப் செய்து பார்த்த போது அம்மாவுக்கு பிளட் பிரசர் அதிகரித்து இருந்தது.. அதற்குரிய மருந்து மாத்திரைகளை கொடுத்து அம்மா சற்று நல்ல நிலைமைக்கு திரும்பிய பின்னர் தான் மனது நிம்மதியாக இருந்தது.. ஆனாலும் அவரது உடம்பு ரொம்பவே வீக்காக இருந்ததனால் டாக்டர் அவருக்கு சேலைன் ஏற்றினார்.. அது முடியும் வரை நானும் அப்பாவும் காத்திருந்தோம்.. அண்ணா மீண்டும் மீண்டும் போன் பண்ணிக்கொண்டே இருந்தான்..
"அம்மாக்கு ஒண்ணும் இல்ல.. சேலைன் போட்டிருக்காங்க.. கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்" ன்னு சொல்லி அவனை சமாளித்து விட்டு அப்பாவை நோக்கினேன்..

"அப்பா.."

"ஹ்ம்ம்.."

"இப்ப என்ன பண்றது...?"

"தெரியலப்பா.."

"அம்மாக்கு அண்ணிய ரொம்ப பிடிக்கும்.. இல்ல....?"

"ஹ்ம்ம்.."

"அண்ணிய திரும்ப போய் கூட்டிட்டு வந்துரலாம் பா..."

"அதெப்புடி முடியும்..? அவ பேமிலி தான் எல்லாமே தெளிவா சொல்லிட்டு போய்ட்டாங்களே..."

"இருந்தாலும் நாம ஒரு தடவ அங்க போயி அவங்க கூட பேசி பாத்தா என்ன...?"

"நாம பேசி என்ன யூஸ்...? எல்லாம் உங்க அண்ணன் கைல தான் இருக்கு.."

"அந்த பொண்ணு லீனா கூட பாவம் ல...? இவனால அவ லைஃப்பும் நாசம்.."

"அத தான் நானும் யோசிக்கிறேன்.. அந்த பொண்ணுக்கு இவன் என்ன பதில் சொல்லப் போறான்...? அபர்ணாக்கு என்ன பதில் சொல்லப் போறான்...? எதுவுமே புரியல.."

"ரெண்டு பேருக்குமே பதில் சொல்லணும்.. ஆனா.. இவனால கூடுதலா பாதிக்கப் பட்டது என்னமோ அந்த பொண்ணு லீனா தான் பா.. இவனால இப்ப அவ குடும்பத்தையும் இழந்து.. கட்டுன புருஷனையும் இழந்து தனியா இருக்கா.."

"அதானே.. அந்த பொண்ணு இவ்ளோ நாளைக்கு எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்காம இருக்குறது பெரிய விஷயம்.."

"இவன நம்பித்தான் அவ இப்ப இருக்கா.. என்ன கேட்டா.. இவன் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறது தான் நல்லதுன்னு படுது..."

"அப்போ உங்க அண்ணியோட வாழ்க்க...?"

"அண்ணிக்கு வேற யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணி குடுக்கலாம் பா.. அவங்களுக்கு அவங்க பேமிலி இருக்காங்க.. லீனாக்கு யார் இருக்கா...?"
என்று பலவாறு பல கோணங்களில் பேசி அப்பாவுக்கு புரிய வைக்கவும் அவரின் மனதினை மாற்றவும் முயற்சி செய்தேன்..

"அவ அண்ணா காதலிச்ச பொண்ணுப்பா.. அவ கூட இருந்தா சந்தோசமா இருப்பான்.. இல்லன்னா மறுபடியும் அவ கூட பேச மாட்டான் னு என்ன நிச்சயம்...? மறுபடியும் பிரச்சன தான் வரும்.. அண்ணி கூட அவன புரிஞ்சிப்பாங்க.. ஆனா லீனா வாழ்க்கைய நினைச்சி பாருங்க.. அவ படுற கஷ்டங்களும் அவ குடும்ப சாபமும் இவன சும்மா விடுமா..?"

"உங்க அம்மா ஒரு நாளும் அத ஒத்துக்க மாட்டா..."

"அம்மாகிட்ட மெல்ல மெல்ல பேசி புரிய வைக்கலாம் பா.. நடந்தது நடந்திருச்சு.. ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்தே ஆகணும் ல.."

"ஹ்ம்ம்.. பாக்கலாம்.. ஆனாலும், நடந்த விஷயங்களுக்கெல்லாம் இந்த சொசைட்டிக்கும் நம்ம குடும்பங்களுக்கும் நா என்ன பதில் சொல்ல போறேன்னு தெரியலையே.."

"அவங்கள பத்தி யோசிக்காதீங்கப்பா.. அவங்க பத்தி யோசிச்சா நாம யாரும் நம்ம வாழ்க்கைய வாழ முடியாது.. நீங்க இந்த விஷயத்துல ஒழுங்கா யோசிச்சு சரியான ஒரு முடிவ எடுத்தா இந்த சொசைட்டியும் நம்ம குடும்பங்களும் உங்களுக்கு தலை வணங்கும்.."

அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை.. தனது அரைவாசி நரைத்திருந்த தாடியினை சொறிந்து கொண்டு யோசனையில் மூழ்கினார்..

அம்மாவுக்கு சேலைன் ஏற்றி முடிந்ததும் மூவரும் வீடு வந்து சேர்ந்தோம்.. அண்ணா ஓடி வந்து அம்மாவை கட்டி அணைத்து அழ ஆரம்பித்தான்.. அம்மாவும் சேர்ந்து அழ ஆரம்பித்தார்..

"இங்க பாருண்ணா.. அழுதது போதும்.. நீயும் அழுது அம்மாவ இன்னும் கஷ்டப்படுத்தாத.."
என்றேன்..

"அம்மா.. நீங்க என்ன சொன்னாலும் நா அத பண்றேன்.. நா பண்ண தப்புக்கு என்ன மன்னிச்சிருங்க.. இனிமே நா எந்த தப்பும் பண்ண மாட்டேன்.. தயவு செஞ்சு இதையெல்லாம் பத்தி யோசிச்சு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்கம்மா.." கண்களை துடைத்துக் கொண்டு கூறினான் அண்ணா..

அம்மா எதுவும் கூறாமல் நீண்ட ஒரு பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தார்..

சிறிது நேரத்தில் அப்பா சாப்பாட்டுத் தட்டுடன் அம்மா அருகில் வந்தார்.. இரவு எதுவும் சமைத்திருக்கவில்லை.. பகல் ஆக்கி மிஞ்சி இருந்த சோற்றையும் கறியையும் சூடாக்கி தட்டில் போட்டுக் கொண்டு வந்து பிசைந்து அம்மாவுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார்..

முதலில் வேண்டாம் என்றாலும் அப்பாவின் செல்லமான அதட்டலில் அம்மா சாப்பிட ஆரம்பித்தார்..

சாப்பிட்டு முடித்ததும் அம்மா இயலாத நிலைமையிலும் எங்களுக்கு ஏதாவது சாப்பிடுவதற்கு சமைக்க ஆயத்தம் ஆக.. அம்மாவை வற்புறுத்தி ஓய்வு எடுக்குமாறு கூறி விட்டு.. நான் வெளியே சென்று ஹோட்டலில் அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தேன்.. மூவரும் லேசாக சாப்பிட்டு விட்டு மெல்ல அவரவர் ரூம்களுக்குள் நுழைந்தோம்..

நேரம் 11 மணியினைத் தாண்டி விட்டது.. ஆனாலும், அபர்ணாவிடம் இருந்து எந்த ஒரு மெசேஜும் வந்திருக்கவில்லை.. ரொம்பவே கவலையாக இருந்தது.. வெளியே மழை லேசாக தூற ஆரம்பித்தது.. ஜன்னலினைத் திறந்து அந்த இரவு நேர மழையின் குளிர்ச்சியினை உள்வாங்கினேன்.. காதில் ஹெட்செட்டினை மாட்டினேன்.. பிளேலிஸ்டில் யுவனின் காதல் போதை மாத்திரைகளை ஏற்றி காதினால் பருக ஆரம்பித்தேன்..

மனது கனத்தது.. கண்ணீர் ததும்பியது.. அந்த இரவும், மழையும், அதன் குளிர்ச்சியும், போதை தரும் பாடல்களும் ஒரு நாள் மழை காலத்தில் எங்களுக்குள் நடந்த ஒரு கூடல் சம்பவத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தது..
[+] 7 users Like siva92's post
Like Reply
The mother character should die to bring a twist in the story or the brother character should know about the affair. Repeated sex (the next update also predicted) has made the story very boring.
Like Reply
என்ன ஒரு சோகமான நிலைமை...பாவம் சிவா....அபர்ணாவும் தான்...      சகோ ..... இப்படியே  ரொம்ப சோகமாக
நகர்த்த வேண்டாம்... ப்ளீஸ்...
Like Reply
ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை...
எல்லோரும் வீட்டிலேயே இருந்தனர்.. பொதுவாக அண்ணா வீட்டில் இல்லாத சமயங்களில் நான் வீட்டில் இருந்தால்.. ஒரு வயசுப் பையன் வீட்டில் இருக்கும் பொழுது ஒரு வயசுப் பெண்ணையும் வீட்டில் விட்டுச் சென்றால், பார்ப்பவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்ற காரணத்தினால், எங்கு செல்வதென்றாலும் அம்மா அண்ணியையும் அழைத்துக் கொண்டு தான் செல்வார்..

ஆனால், அன்று அண்ணாவும் வீட்டிலே இருப்பதனால் அம்மாவும் அப்பாவும் மாத்திரம் சில உறவினர்களின் வீட்டிற்குச் சென்று வர முடிவெடுத்து கிளம்பினார்கள்.. நான் ரூமில் இருந்தேன்.. சற்று நேரத்தில் அண்ணாவும் பைக்கினை எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பினான்.. அபர்ணா ஹாலில் அமர்ந்திருந்தாள்.. மெல்லிய பச்சை நிற சேலையில் மெழுகு பொம்மை போல அமந்திருந்தாள்..

"அண்ணா எங்க போறான்...?"

"தெரியல.. ஒரு வேள அந்த லீனாவ சந்திக்க போறாரோ என்னவோ...!"

"உன்கிட்ட எதுவும் சொல்லலையா...?"

"அதுக்கு நா அவர்கூட பேசுனா தானே.."

"ஹாஹா.."

"என்ன இளிப்பு...?"

"உனக்கு அதெல்லாம் கவலையே இல்லையா...?"

"நா எதுக்கு கவலப்படணும்...?"

"ஓய்.. அவன் உன்னோட புருஷன் டி.."

"அதெல்லாம் பழைய கத.. நா இப்போ வேற ஒருத்தர்கிட்ட என்னோட மனச பறிகொடுத்துட்டேன்..."

"ஓஹ்.. அது யாரு அந்த அன்லக்கி ஃபெல்லொவ்...?"

"ஓஹ்.. சாருக்கு இப்ப என்ன வெறுத்துப் போச்சோ..? என்ன கல்யாணம் பண்ணா அன்லக்கியா நீங்க...?"

"ஹாஹா.. சும்மா காமெடி பண்ணேன் லூஸு.. இந்த சாறில நீ எப்புடி இருக்க தெரியுமா...?"

"எப்டி இருக்கேன்...? சொல்லு.. சொல்லு.. சொல்லு.." கண்களை இரண்டு மூன்று தடவைகள் சிமிட்டிக் கொண்டு அழகாக குழந்தை போல கேட்டாள்..

"அதெல்லாம் என் கண் மூலமா பாத்தா தான் உனக்கு புரியும்.. நீ எவ்ளோ அழகுன்னு.."

"நீ சொல்டா.. எவ்ளோ அழகு...?"

"மெழுகு பொம்ம மாதிரி இருக்க.. "

"ஓஹ்.."

"ஹ்ம்ம்.. எனக்கு நீண்ட நாளா ஒரு ஆச இருக்கு.."

"என்ன ஆச..?"

"உன்ன லோ ஹிப் சாறில பாக்கணும் ன்னு ஆச.."

சொன்னதும் கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்..

"எதுக்குடி சிரிக்குற...?"

"என்ன உடம்புல ஒரு ஒட்டு துணி இல்லாம எத்தனையோ தடவ பாத்திருக்க.. என்னோட உடம்புல உன்னோட கண்ணு படாத இடமும் இல்ல.. கை படாத இடமும் இல்ல.. இப்ப வந்து லோ ஹிப் சாறில பாக்கணும் ன்னு சொன்னா சிரிக்காம என்ன பண்ண சொல்ற...?"

"ஹாஹா.. உண்மதான்.. பட், நா நிறைய கதைகள்ல படிச்சிருக்கேன்.. லோ ஹிப் சாறில பொண்ணுங்க அப்படி இருப்பாங்க.. இப்படி இருப்பாங்க ன்னு.. அதனால தான்.. என்னோட தேவதையும் அப்படி சாறி கட்டுனா எப்புடி இருக்கான்னு பாக்கணும் ன்னு ஒரு ஆச..."
[+] 7 users Like siva92's post
Like Reply
(29-02-2024, 10:10 AM)Mohaansguna Wrote: Hi...bro..இவங்கள போலவா அவங்க..?  Super....

She is an angel bro..
[+] 1 user Likes siva92's post
Like Reply
(29-02-2024, 10:30 PM)Mohaansguna Wrote: என்ன ஒரு சோகமான நிலைமை...பாவம் சிவா....அபர்ணாவும் தான்...      சகோ ..... இப்படியே  ரொம்ப சோகமாக
நகர்த்த வேண்டாம்... ப்ளீஸ்...

Its all in the life bro.. We can't do anything..
[+] 1 user Likes siva92's post
Like Reply
(29-02-2024, 10:08 PM)Gilmalover Wrote: The mother character should die to bring a twist in the story or the brother character should know about the affair.  Repeated sex (the next update also predicted) has made the story very boring.

No worries bro.. U will be satisfied after reading the next part..
Like Reply
(29-02-2024, 10:58 PM)siva92 Wrote: She is an angel bro..

wow very nice bro....you are A lucky Person bro....
Like Reply
(29-02-2024, 10:59 PM)siva92 Wrote: Its all in the life bro.. We can't do anything..

yes...Yes... மூலைக்கு புரியுது,,, சகோ...இந்த மனதுக்கு தான் புரியவே மாட்டேங்குது சகோ...
Like Reply
"நீ என்ன என்ன வேணா பண்ணிக்கோ.. எப்புடி வேணா ரசிச்சிக்கோ.. ஐ ஆம் டோட்டல்லி யுவர்ஸ் டா.. உனக்கு என்ன எப்புடியெல்லாம் பாக்கணும் ன்னு தோணுதோ.. நீயே அத மாதிரி சாறி கட்டி விடு..."

நான் அவளருகில் சென்று நின்றேன்.. அவளும் எழுந்தாள்.. அவளது இடுப்பில் கைகளை வைத்துப் இறுக்கி அழுத்தினேன்.. அவளை இழுத்து இன்னும் என்னுடன் சேர்த்துக் கொண்டு அவளது இடுப்பினை சாறியின் மேலால் அழுத்திப் பிசைந்தேன்.. அதுவரை சிரித்த படி இருந்த அவளது முகத்தில் திடீரென காமம் குடி கொண்டது.. எனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.. நான் அவளது முகத்தினை இரு கைகளாலும் பிடித்து மேலே நிமிர்த்தினேன்.. அவளது ஈரமான ரோஸ் நிறத்து இதழ்களில் எனது இதழ்களைப் பொருத்தினேன்.. அவளது சுவையான இதழ்களை சுவைத்துக் கொண்டே அவளது சேலையை ஸ்கர்ட்டுடன் சேர்த்து கொஞ்சம் லூசாக்கி கீழே இறக்கினேன்.. அவளது பின்னழகுப் புட்டங்களின் பிளவுகள் ஆரம்பிக்கும் இடம் வரை நகர்த்தி கீழே இறக்கினேன்.. அதே போன்று முன்னால் அவளது தொப்புளுக்குக் கீழே கிட்டத்தட்ட இரண்டு இஞ்ச் அளவுக்கு கீழே இறக்கினேன்.. எனது கைகள் அவளது தொப்புள்ப் பகுதியில் உரச உரச அவளது கைகள் எனது தலையினை இறுக்கின.. எனது கீழ் உதட்டினை அவள் பற்கள் கொண்டு கடித்து இழுத்து சுவைத்துக் கொண்டிருந்தாள்.. நான் அவளது பிளவுஸினை உட்புறமாக மடித்து அவளது முலைகள் வரை மேலே உயர்தினேன்.. பின்னர், ஆசை தீர அவளது இதழ்களை சுவைத்து விட்டு அவளை விடுவித்தேன்.. சற்று பின்னால் நகர்ந்து விலகினேன்.. வேகமாக அவளது முலைகள் இரண்டும் மேலும் கீழும் சென்று வர மூச்சு வாங்க நின்றுகொண்டிருந்தவள் கீழே குனிந்து சாறியினை நோட்டமிட்டு விட்டு.. அவளும் கொஞ்சம் சாறியினையும் பிளவுஸினையும் அட்ஜஸ்ட் செய்து விட்டு..

"எப்படி இருக்கேன்...?" என்றாள்..

நான் மெய் மறந்து அவளது கவர்ச்சியான இடுப்பழகினையும் தொப்புள் அழகினையும் ரசித்துக் கொண்டிருந்தேன்.. அவளது இடுப்புப் பகுதி வழமையை விட சற்று நீண்டிருந்தது போல இருந்தது.. ஒரு பக்கமாக இடுப்பினைச் சுற்றி இருக்கும் ஒளி ஊடுபுகும் அவளது சேலையின் உள்ளால் அவளது வெள்ளை மேனி பளிச்சென வெளியே தெரிந்தது.. அவளது தொப்புளின் இலேசானா பள்ளத்தாக்கில் அவளது சேலையும் சேர்ந்து உள்ளே சென்றிருந்தது.. அந்த சாறியின் நிறமும் அவளது மேனியின் நிறமும் சேர்ந்து இன்னும் இன்னும் கவர்ச்சியில் என்னைக் கவர்ந்தது...
அவள் கேட்டதற்கு பதில் கூட சொல்லாமல் அவற்றை நான் ரசித்துக் கொண்டிருந்தேன்..

"ஓய்.. உன்னத் தான்.. எப்புடி இருக்கேன்...?"

"அதெல்லாம் வார்த்தைகளால வர்ணிக்க எனக்கு தெரியலம்மா.. அப்புடி இருக்க நீ.."

என்றவாறு அவளுக்கு முன்னாள் முட்டி போட்டு அமர்ந்து அவளது சாறியினை கொஞ்சம் விலக்கி அவளது தொப்புளில் முகம் புதைத்தேன்..

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..." என்றாள்..

எனது இரு கைகளும் அவளது இடுப்பினைப் பற்றி பிசைந்து கொண்டிருக்க எனது நாக்கு அவளது தொப்புளுக்குள் நுழைந்து துழாவ ஆரம்பித்தது.. அவள் இன்பத்தில் முனக ஆரம்பித்தாள்.. அவளது கைகள் எனது தலை முடியினை பிடித்து இறுக்க ஆரம்பித்தன.. அவளது சேலையின் தலைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வழுகி அவளது கையில் விழுந்தது.. அவளது தொப்புள் முழுவதும் சுவைத்து நக்கி அவளது வயிற்றுப் பகுதியையும் நக்க ஆரம்பித்தேன்.. திடீரென வெளியே ஒரு இரைச்சல் சத்தம்.. திரும்பிப் பார்த்தால் மழை சோவென பெய்ய ஆரம்பித்திருந்தது..

"மேல டிரஸ் எல்லாம் காயப் போட்டிருக்கேன் சிவா.. எல்லாம் நனஞ்சிருக்கும் ல.." என்றவாறு அவற்றை எடுக்க மேலே போக எத்தனித்தாள்..

"அதெல்லாம் ஆல்ரெடி நனஞ்சிருக்கும்.. இப்ப எடுத்து எந்த யூஸும் இல்ல.." என்று அவளைத் தடுத்தேன்..

எனக்கு உள்ளுக்குள் சந்தோசம் பொங்கி வழிந்தது.. சிரித்தேன்..

"என்ன சிரிக்கிற...?"

"மழை நிக்கிற வரைக்கும் அண்ணா வீட்டுக்கு வர மாட்டான் ல.."

"அவரு மழ விட்டாலும் வர மாட்டாரு.."

"யேன் அப்புடி...?"

"வீட்ல அம்மா இல்ல ல.. நீயும் ரூம் ல இருப்ப.. சோ என் முகத்த ஃபேஸ் பண்ண முடியாமத் தான் அவரு கிளம்பி வெளிய போய்ட்டாரு.. ஒரு வேள நா சண்ட ஏதும் போடுவேன் ன்னு நினைச்சிருப்பாரு.."

"ஓஹ்.. நா கூட நீ முன்னாடி சொன்ன மாதிரி லீனாவ சந்திக்க போய் இருப்பானோன்னு நினச்சேன்.."

"நா சும்மா காமெடி பண்ணேன்.. நீ வேணா பாரு.. அவரு அப்பா அம்மா வந்ததுக்கு அப்புறமா தான் வீட்டுக்கு வருவாரு.."

"ஹ்ம்ம்.."
என்றவாரு அண்ணாவுக்கும் அப்பாவுக்கும் போன் செய்து அவர்கள் இருக்கும் இடங்களை உறுதி செய்து கொண்டேன்.. பின்னர், வீட்டின் முன் கதவினை சாத்தி விட்டு வந்து சோபாவில் அமர்ந்தேன்.. அவளையும் பிடித்து இழுத்து மடியினில் அமர வைத்தேன்.. அவளது நீண்ட வயிற்றுப்பகுதி முழுவதும் எனது கைகளால் தடவிக் கொண்டே அவளது கழுத்து தாடை முழுவதும் நாக்கினால் ஒத்தடம் கொடுத்தேன்..
பின்னர், அவளை சோபாவில் படுக்க வைத்து அவளது பிளவுஸினையும் ப்ராவையும் கழட்டினேன்.. மழையின் குளிர்ச்சியில் விரைத்திருந்த அவளது முலைக் காம்புகள் இரண்டிணையும் நக்கி நக்கி கொலகொலவென்று ஆக்கினேன்.. கீழே அவளது சேலை அவளது முக்கோண வலையத்திற்கு ஒரு மில்லிமீட்டர் அளவுக்குத் தான் மேலே இருந்தது.. சேலையினுள் கையை நுழைத்ததும் அவளது ஈரலிப்பான புண்டையின் பிளவில் எனது நடு விரல் இலகுவாக நுழைந்தது..

மழையினால் வீடு முழுவதும் இருள் பரவ.. நானும் அவளும் அன்றைய தினம் அம்மா அப்பா வரும் வரையில் சோபாவிலேயே குளிர்ச்சியான கூடல் விழாக்கள் பலவற்றைக் கொண்டாடினோம்..

திடீரென ஹெட்செட்டில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் ஒரு செக்கன் நின்று மீண்டும் ஒலிக்க சுய நினைவுக்கு வந்தவனாக போனைப் பார்த்தேன்..
அபர்ணாவிடம் இருந்து ஒரு பெரிய மெசேஜ் வந்திருந்தது..

(தொடரும்..)
[+] 8 users Like siva92's post
Like Reply
[Image: bc5fbe323adc4591ab9fb7742e6a9eb4.jpg]
[+] 1 user Likes siva92's post
Like Reply
கதை மிகவும் அருமையாக நகர்கிறது. இதோ வந்துவிட்டாள் காம தேவதை அபர்ணா.
[+] 1 user Likes sweetsweetie's post
Like Reply
கதையில் அபர்ணா வந்ததும் தான் சுவாரஸ்யமாக இருக்கிறது bro.... அருமை..இன்னும் எதிர்ப்பார்க்கிறோம் சகோ..
Like Reply
அவசர அவசரமாக அவளது மெசேஜினை ஓபன் செய்தேன்..

"ஹாய் டா.. ஐ ஆம் சோ சோர்ரி.. என் மெசேஜுக்காக நீ காத்துட்டு இருந்திருப்ப ன்னு எனக்கு தெரியும்..
எல்லாரும் கூடவே இருந்ததனால உன்கூட பேச முடியல.. நீ இருக்கன்னு நம்பிக்கைல தான் நா இங்க வந்தேன்.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரமா வந்து என்ன கூட்டிட்டு போ.. ஐ மிஸ் யூ சோ மச்.." என்று அனுப்பி இருந்தாள்..

"இதெல்லாம் நடக்கும் ன்னு தெரிஞ்ச விஷயம் தானே.. கவல படாத.. கூடிய சீக்கிரமே எல்லாம் ஓகே ஆகும்.. ஐ மிஸ் யூ டூ.. நா உன்ன பத்தி தான் நினைச்சி பீல் பண்ணிட்டு இருக்கேன் பா.."

"ஹ்ம்ம்.. என்ன பண்ற...?" அழுவது போல இமோஜி ஒன்றினையும் அனுப்பி இருந்தாள்..

"மழ பெய்யிது.. ஜன்னலோரமா உக்காந்து சோகமா யுவன் பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.. உங்க பேமிலி என்ன சொல்றாங்க...?"

"அவங்க உங்க அண்ணா மேல ரொம்பவே கோவமா இருக்காங்க.. எப்புடியும் இதெல்லாம் ஒரு மாசத்துல முடியுற விஷயம் இல்லன்னு அவங்க சொல்றாங்க.. டைவர்ஸ் பண்ற நோக்கம் தான் நிறையவே இருக்கு அவங்களுக்கு.."

"அது சரி.. ஆனா.. மறுபடி என்ன கல்யாணம் பண்றதுக்கு ஒத்துப்பாங்களா..?"

"தெரியல டா.. அது தான் எனக்கும் பயமா இருக்கு.. உங்க அம்மா அப்பா வந்து பேசுற விதத்துல தான் எல்லாமே இருக்கு.."

"ஹ்ம்ம்.. நா அவங்க கிட்ட மெல்ல மெல்ல பேசுறேன்.. நீ சாப்டியா...?"

"இன்னும் இல்லடா.. இங்க யாருக்கும் சாப்பிடற மூட் இல்ல.. எனக்கு செம்ம பசிக்குது.. ஆனா என்ன பண்றது..? அவங்க யாரும் சாப்பிடாம சம்பந்தப்பட்ட நா எப்புடி சாப்பிடறது...? கவலையா இருக்குற மாதிரி நடிக்க வேண்டி இருக்கு.."

"ஹாஹா.. சரி.. சரி.. கொஞ்ச நேரத்துல யாராச்சும் வந்து சாப்பிட கூப்பிடுவாங்க.. ஓவரா நடிக்காம இது தான் சாக்குன்னு போய் சாப்பிடு.."

"ஹ்ம்ம்.. நீ சாப்டியா...?"

"இங்க அம்மாக்கு கொஞ்சம் பிளட் பிரஷர் கூடி ஹாஸ்பிடல் கூட்டி போனோம்.. போயிட்டு வந்ததுக்கு அப்பறமா அம்மாக்கு அப்பா சாப்பாடு ஊட்டி விட்டாரு.. அதோட எங்களையும் சாப்பிட சொல்லி அம்மா ஃபோர்ஸ் பண்ணாங்க.. சோ.. நாங்களும் சாப்பிட்டோம்.."

"அய்யய்யோ.. அத்தைக்கு என்ன ஆச்சு..? இப்ப ஓகேவா அவங்க...?"

"அவங்க ஓகே தான்.. பயப்பட ஒண்ணும் இல்ல.. அவங்க உன்ன ரொம்ப மிஸ் பண்றாங்க.. அதனால தான் ரொம்ப யோசிச்சு கொஞ்சம் பிரஷர் கூடிருச்சு.. இப்ப நார்மலா இருக்காங்க.."

"ஓகே டா.. கொஞ்சம் இரு.. நா அத்த கூட பேசிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்.."

"ஹ்ம்ம்.."

அவளது மனதில் அண்ணா பற்றிய எந்த ஒரு தாக்கமும் இல்லை.. கவலையும் இல்லை.. அவனைப் பற்றி அவள் எதுவுமே கேட்கவும் இல்லை.. அவளைப் பொறுத்தவரை அவளுக்கும் அண்ணனுக்குமான சாப்டர் முடிந்து விட்டது.. பெயருக்கு தான் கணவன், மனைவி, டைவர்ஸ் எல்லாம்.. எப்பொழுதோ அவள் அவனை மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டாள்.. இப்பொழுது அவளது மனதில் முழுவதுமாக நான் தான் இருந்தேன்.. உள்ளம் பூரித்தது..
[+] 5 users Like siva92's post
Like Reply
அம்மாவுடன் பேசி முடித்து விட்டு எனக்கு மெசேஜ் பண்ண ஆரம்பித்தாள்..

"உன்ன இப்பவே பாக்கணும் போல இருக்கு டா.. எப்ப பாரு நீ என் பக்கத்துலயே இருப்ப.. இப்ப திடீர்னு இவ்வளவு பெரிய டிஸ்டன்ஸ்.. என்ன பண்றதுன்னே புரியல.."

"எனக்கும் அதே தான்.. நீ பக்கத்துல இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு.."

"ஹ்ம்ம்.. உன்கிட்ட ஒண்ணு சொல்லவா...? ஆனா நீ என்ன தப்பா நினைக்க கூடாது.."

"சொல்லு.. நா எதுக்கு உன்ன தப்பா நினைக்க போறேன்.."

"உன்ன மட்டும் இல்ல.. உன்னோட தொடுகைகள.. உன்னோட ஸ்வீட்டான நாக்க.. உன்னோட தம்பிய.. எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்.."

"ஓஹ்.. சரி.. இதுல நா தப்பா நினைக்க என்னடி இருக்கு...?"

"ஒரு வேள செக்ஸுக்காக தான் நா உன்ன மிஸ் பண்றேன்னு சொன்னேனோன்னு நீ நினச்சிடுவியோன்னு தான் அப்புடி சொன்னேன்.. ஆனா உண்மைல நீ பண்ற வேலைகள் அப்டி.. ஏதேதோ பண்ணிப் பண்ணி என்ன இப்டி ஏங்க வச்சிட்ட.. இப்டியெல்லாம் ஓப்பனா பேசவும் வச்சிட்ட.. உன்னால நா ரொம்பவே பேட் ஆயிட்டேன்.."

"ஹாஹா.."

"உண்மைய தான் சொல்றேன்.. நீ என்ன தொட முதல்ல.. ஒரு நாளும் நா இதுக்காக ஏங்குனது கிடையாது.. இப்போ டெய்லி இதுக்காகவே ஏங்குறேன்.."

"அதுக்கு தான் சொல்றது.. பழைய தகர டப்பா வண்டியா இருந்தாலும் சரியானவன் கை பட்டா நல்லா ஓடும் ன்னு.."

"ஹாஹா.. உனக்கு ஒண்ணு தெரியுமா...? எப்போடா நீ வருவ.. என்ன தொடுவ ன்னு பாத்துட்டே இருப்பேன்.. என்னோட எதிர்பார்ப்புகள் ஏக்கங்கள் எதுவுமே மிச்சம் வைக்காம ஏதாச்சும் பண்ணுவ.. யார் கண்ணு பட்டிச்சோ.. இப்ப நமக்குள்ள இவ்ளோ பெரிய டிஸ்டன்ஸ்.."

"உண்மைய சொல்லணும்னா எனக்கு என்ன விட உனக்கு தான் பிளசர் கூடுதலா கிடைக்கனும் ன்னு நெனப்பேன்.. அதனால தான் அப்புடி.. என்னால எவ்ளோ முடியுமோ.. அவ்ளோக்கு உன்ன சந்தோசப் படுத்துவேன்.. டில் மை லாஸ்ட் பிரத்..

"தேங்க்ஸ் டா.. பொறுக்கி.."

"ஹாஹா.. அம்மா என்ன சொன்னாங்க...?"

"அவங்க பாவம்.. என்ன பத்தி தான் ரொம்ப வொரி பண்றாங்க.. எது பத்தியும் யோசிக்காத.. கூடிய சீக்கிரமே நா உன்ன வீட்டுக்கு கூட்டி வந்துருவேன்னு சொன்னாங்க.. கூடிய சீக்கிரமே என்ன எங்க வீட்டுக்கு வந்து பாக்கிறேன்னும் சொன்னாங்க.."

இப்படியே அன்று இரவு முழுவதும் சாட்டிங் பண்ணிக்கொண்டே இருந்தோம்.. அவள் கூடவே இருந்ததை விட தூரமாக இருந்து மெசேஜில் பேசும் போது அவள் மீதான காதல் இன்னும் அதிகரித்தது.. அவளுக்கும் தான்.. பல நூறு தடவைகள் ஐ லவ் யு.. ஐ மிஸ் யு மெசேஜ்களை அனுப்பி இருந்தாள்..

காமத்தில் ஆரம்பித்த எங்கள் உறவு ஒரு கட்டத்தில் காதலாக மலர்ந்திருந்தாலும், அன்றைய தினம் எல்லாவற்றையும் விட அவள் மீதான காதல் உயர்ந்து நின்றதனை நான் நன்றாகவே உணர்ந்தேன்..
[+] 5 users Like siva92's post
Like Reply
இப்படியே நாட்களும் நகர்ந்தன.. புதிதாய் காதலிக்க ஆரம்பித்தவர்கள் போல நாள் முழுவதும் சாட்டிங் பண்ணிக்கொண்டும் திருட்டுத்தனமாக போன் பேசிக்கொண்டும் காலத்தினை ஓட்டிக்கொண்டிருந்தோம்.. அவள் மீதான காதல் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது..

ஒரு நாள் நான் ஏற்கனவே இன்டெர்வியூ அட்டண்ட் பண்ணி இருந்த ஒரு கம்பெனியில் இருந்து எனக்கு ஜாப் கால் லெட்டர் வந்திருந்தது.. எனது படிப்பிற்கு ஏத்த, எனக்குப் பிடித்த மாதிரியான, நல்ல சம்பளத்துடன் வேலை.. நானும் சந்தோசமாக வேலையில் சேர்ந்தேன்..
எனக்கு வேலை கிடைத்தது எனது அப்பா அம்மாவை விட அபர்ணாவுக்குத் தான் மிகவும் சந்தோஷமாக இருந்தது.. வேலை நேரங்களில் பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவளுடன் சாட்டிங் பண்ணிக்கொண்டே இருப்பேன்.. அவளது காதல் மயக்கத்தில் இருந்த எனக்கு அங்கு என்னுடன் வேலை செய்யும் கவர்ச்சியான மேக்கப்புகளும் இறுக்கமான ஆடைகள் அணிந்த மாடர்ன் பெண்கள் கூட ஒரு பொருட்டாக இருக்கவில்லை..

இது இப்படி இருக்க.. ஒரு நாளைக்கு நான்கு ஐந்து தடவைகளாவது அம்மாவும் அபர்ணாவும் போனில் பேசிக் கொண்டனர்.. சீக்கிரமே ஏதாவது பண்ணி மறுபடியும் அபர்ணாவை வீட்டிற்கு கூட்டி வருமாறு அண்ணாவையும் அப்பாவையும் அம்மா நச்சரித்துக் கொண்டே இருந்தார்.. ஒரு ஞாயிற்றுக் கிழமை.. விடுமுறை நாள்.. அப்பா அண்ணாவிடம் லீனாவை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.. அவள் வந்ததும் அப்பாவும் அம்மாவும் அவளுடன் மனம் விட்டுப் பேசினார்கள்.. அவளது அழகும் குணமும் பண்பும் இருவருக்கும் ரொம்பவே பிடித்துப் போனது.. அவளை அழைத்துக் கொண்டு சென்று அவளது குடும்பத்தவர்களை சந்தித்துப் பேசி அவர்களை சமாளித்து லீனாவை அவளது குடும்பத்தவர்களுடன் சேர்த்து வைக்கலாம் என முடிவெடுத்தனர்..

அதே போல.. பகல் சாப்பாட்டின் பின்னர் ஐந்து பேரும் லீனாவின் வீட்டிற்குக் கிளம்பினோம்..

அவளது வீட்டில், லீனாவுடன் சேர்த்து எங்கள் அனைவரையும் கண்டதும் அவளது குடும்பத்தார்கள் எல்லோரும் கோபமடைந்தனர்.. ஆனாலும், ஒரு மரியாதைக்காக உள்ளே வந்து அமருமாறு கூறினார்கள்..

நாங்கள் உள்ளே சென்று அமர்ந்தோம்.. லீனாவின் குடும்பத்தார்கள் யாரும் லீனாவைப் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவள் அருகில் கூட யாரும் செல்லவில்லை.. ஒரு விருந்தாளியைப் போல் தான் அவள் அவளது சொந்த வீட்டில் அமர்ந்திருந்தாள்.. நான் அவர்கள் அவள் மேல் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.. வீடே அமைதியாக இருக்க அப்பா தான் ஒரு செருமலுடன் பேச்சினை ஆரம்பித்தார்..

"நாங்க இங்க எதுக்காக வந்திருக்கோம்னு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.. உங்க பொண்ணால நீங்க என்ன கஷ்டப்பட்டீங்களோ.. அவமானப் பட்டீங்களோ.. அதே மாதிரி எங்க பையனால நாங்களும் கஷ்டப்பட்டிருக்கோம்.. அவமானப் பட்டிருக்கோம்.. அவனோட லைஃபும் இப்ப டைவர்ஸ் லெவல்ல தான் இருக்கு.. சோ.. நாம தான் பேசி ஒரு முடிவுக்கு வந்து நம்ம ரெண்டு குடும்பங்கள்லையும் இருக்குற பிரச்சனைகள தீர்த்து வைக்கணும்.."

யாருமே எதுவும் பேசாமல் இருக்க.. அப்பா தொடர்ந்தார்..
"நா என்ன சொல்ல வாரேன்னா.. நம்ம புள்ளைங்க ஏதோ சின்னஞ்சிறிசுங்க.. தெரிஞ்சோ தெரியாமலோ இந்த தப்ப பண்ணிட்டாங்க.. ஏற்கனவே நொந்து போய் இருக்குற அவங்கள நாமளும் சேர்ந்து தண்டிக்குறது சரி இல்ல.. அவங்கள மன்னிச்சு அந்த தவற இன்னொரு தடவ செய்யாம இருக்கற மாதிரி நாம தான் ஏதாச்சும் பண்ணனும்.."

"இப்போ அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்றீங்க சார்...?" லீனாவின் அண்ணா திமிராக அப்பாவைப் பார்த்துக் கேட்டான்..
[+] 7 users Like siva92's post
Like Reply
Now leena family has to put an agreement of Aparna marrying lina brother who is also divorced and not getting girl in their religion.
Like Reply
காமம் இல்லாத இந்த பகுதி கதையை மேலும் மெருகு ஏத்துகிறது.

பாவம் அபர்ணா. சிக்கிரம் பிரச்சனையை தீர்த்து சிவா உடன் சேர்க்கவும்
[+] 1 user Likes sweetsweetie's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)