அபர்ணா அண்ணி
I will update before 1 o'clock guys... Thanks..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Waiting bosu sikaram podunga
Like Reply
அவள் ரூமை விட்டு சென்றதும் நான் கட்டிலில் சாய்ந்தேன்.. அவள் சென்ற பின்னரும் கூட அவளது வாசனைகள் அங்கேயே சுழன்று கொண்டிருந்தது..
திருட்டுத்தனமாமான உறவுகளும் உணர்வுகளும் கூடல்களும் கூட ஒரு வகையில் சுகமானது தான் என்பதனை நான் உணர்ந்து கொண்டேன்..

லீனா அவ்வளவு அழகாக இருந்தும் எனக்கு அவள் மீது ஒரு ஈர்ப்பு வராமல் இருக்க முழுக் காரணமும் இவள் தான்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தாள்.. கவர்ச்சி என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவள்.. தித்திப்பானவள்.. அன்பானவள்.. பொறுமை மிக்கவள்.. பல ஆண்களின் கனவு தேவதைகளின் தோற்றம் கொண்டவள்.. அவளை மட்டும் எப்படியாவது எனது மனைவி ஆக்கிக் கொண்டால் எனது வாழ்வு முழுமையடைந்து விடும் என்று தோன்றியது..

இருந்தாலும் நான் ரொம்பவே குழம்பிப் போய் இருந்தேன்.. அண்ணனையும் லீனாவையும் சேர்த்து வைக்காவிட்டால் அபர்ணா ஒரு போதும் எனக்கு கிடைக்கவே மாட்டாள்.. ஆனால், லீனாவோ இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் தான் விளையாட மாட்டேன் என்றும் தனக்கென்று ஏதாவது ஒரு நல்லது நடக்கும் வரை தனியாகவே வாழ்ந்து விடுவேன் என்றும் கூறுகின்றாள்.. அண்ணனோ என்ன செய்வதன்றே தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றான்..

இதற்கெல்லாம் நான் தான் ஏதாவது ஒரு முடிவினை எடுத்தாக வேண்டும்..

என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.. அண்ணா வந்ததும் அவனுடன் பேசி கலந்தாலோசித்து நல்ல முடிவு ஒன்றினை எடுக்கலாம் என்று தோன்றியது..

இரவு சாப்பாடு முடிந்ததும் அண்ணனுக்கு சைகை காட்டி விட்டு நான் மொட்டை மாடிக்கு சென்றேன்..

அவன் சற்று நேரத்தில் மேலே வந்ததும் பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்து விட்டு மெல்ல கேட்டான்..

"லீனா என்ன சொன்னா...?"

"அவ சொல்றது ஒண்ணே ஒண்ணு தான்.. அவளுக்கு இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய நாசமாக்க விருப்பம் இல்ல.. அவளுக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு சொல்றா.. தனியாவே இருந்துடுறேன்னு சொல்றா.."

"அவ அப்புடி சொன்னாலும் அவ உள் மனசுல என்ன இருக்குன்னு என்னால மட்டும் தான் புரிஞ்சிக்க முடியும் சிவா.. அவ பாவம்.. எல்லாமே என்னால தான்.. அவ லைப் இப்படி ஆனதுக்கு முழு காரணமும் நான் தான்.. அவள எப்புடி அப்படியே விட்டுற முடியும் சொல்லு..? அவள அப்படியே விட்டுட்டு நான் மட்டும் சந்தோசமா வாழ்ந்தா அவளோடதும் அவ குடும்பத்தோடதும் சாபம் என்ன சும்மா விடுமா சொல்லு..?"

"சரி.. நீ என்ன முடிவு பண்ணி இருக்க அதுக்கு...?"

"சிவா.. உங்க அண்ணிக்கு எல்லா விஷயமும் தெரியும்.. அவகிட்ட நா எல்லாமே சொல்லிட்டேன்.. அவ புரிஞ்சிப்பா.."

"என்ன புரிஞ்சிப்பா...?"

"நல்லதோ கேட்டதோ.. நா என்ன முடிவு எடுத்தாலும் அவ புரிஞ்சிப்பா.."

"அப்போ பேசாம அண்ணிக்கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணி அவங்கள டைவர்ஸ் பண்ணிட்டு லீனாவையே கல்யாணம் பண்ணிக்கோ.."

"எனக்கு இது பத்தி அவகிட்ட பேச தைரியம் இல்ல சிவா.. அதே நேரம் அவ பாவம்.. அவளுக்காக இவளையோ.. இவளுக்காக அவளையோ இழக்க நா விரும்பல.. ஆனா.. லீனாக்கு நா செஞ்ச தப்புக்கு அவளுக்கு நா ஏதாச்சும் நல்லது பண்ணியே ஆகணும்.."

"உன்னோட நெலம எனக்கு புரியுதுண்ணா.. இதுக்கு ஒரே ஒரு வழி இருக்கு.. பண்ணலாமா...?"

"என்ன...?"

"பேசாம இந்த விஷயத்த நம்ம அப்பா அம்மாகிட்ட சொல்லிடலாம்.."

"சொன்னா...?"

"அவங்க ஏதாச்சும் ஒண்ணு பண்ணுவாங்க.."

"சொன்னா அவங்க என்ன பத்தி என்ன நெனப்பாங்க சொல்லு.."

"அதெல்லாம் பாத்தா வேலைக்கு ஆகாதுண்ணா.. இல்லன்னா.. லீனாவ மறந்துரு.. அவள எங்கயாச்சும் கொண்டு போய் விட்டுடு.. அவ கூட எந்த சம்பந்தமும் இல்லாம அண்ணி கூட வாழு.. ஆனாலும், இந்த விஷயம் ஏதாச்சும் ஒரு வகைல அவங்களுக்கு தெரியத்தான் போகுது.."

"லீனா பாவம் டா.. அவங்க அப்பா அம்மாவாச்சும் அவள ஏத்துக்கிட்டா எனக்கு போதும்.."

"அவங்க அப்பா அம்மாகிட்ட பேசி பாக்கலாமா...?"

"அதெல்லாம் பேசி பாத்துட்டேன்.. பேசி எந்த யூஸும் இல்ல.. அவங்களுக்கு அவங்க கௌரவம் தான் பெருசு.."

"அப்போ பெத்த பொண்ணு என்ன ஆனாலும் பரவால்லயாமா...?"

"அவங்க அவ மேல செம்ம கோவத்துல இருக்காங்க.. நா பேசுனப்போ அவங்க என்கிட்ட சொன்ன விஷயம்.. உனக்கு அவ மேல அக்கற இருந்தா உன் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணிட்டு நீயே அவள கல்யாணம் பண்ணிக்கோன்னு தான்.."

"ஹ்ம்ம்.. சோ.. நாம அப்பா அம்மாகிட்ட சொல்லலாம்.."

"சொன்னா எவ்ளோ பெரிய பிராப்ளம் ஆகும் தெரியும் ல.."

பிராப்ளம் வரும் தான்.. ஆனாலும் எல்லாத்துக்கும் ஒரு முடிவும் வரும்.. சோ.. எது வந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்.. உன் கூட நானும் இருக்கேன்.. பயப்படாத.."

"வேணாம் டா.. நா கொஞ்சம் யோசிக்கணும்.. யோசிச்சிட்டு சொல்றேன்.. அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு.."

"சரி.. எதுவா இருந்தாலும் சீக்கிரமா ஒரு முடிவு எடு.."

"ஹ்ம்ம்.."

அவனிடம் பேசி எந்த பயனும் இல்லை என்று எனக்கு தோன்றியது.. அவன் சென்றதும் நானும் ரூமுக்குள் சென்றேன்..

மனது மிகவும் குழப்பமாக இருந்தது.. இரவு 12 மணியாகியும் தூக்கம் வரவில்லை..
எழுந்து ஹாலுக்குச் சென்றேன்.. அவள் அங்கு இல்லை.. இன்னும் ஹாலுக்கு வராமல் என்ன செய்கிறாள்..? ஒரு வேளை ரூமிலேயே தூங்கி விட்டாளா என்று யோசித்துக் கொண்டு நான் சோபாவில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தேன்.. லேசாக தூக்கம் வர ஆரம்பித்தது.. லேசானா தூக்கத்தில் நான் இருக்க சற்று நேரத்தில் எனது மடி லேசாக கனப்பது போலிருந்தது.. கண்களைத் திறந்து பார்த்தேன்.. அவள் தான்.. எனது மடியினில் வந்து அமர்ந்து எனது நெஞ்சினில் தலை வைத்து சாய்ந்து அமர்ந்திருந்தாள்..

"ஓய்.. என்ன இது..?"

"நீ தூங்குறன்னு நெனச்சேன்.."

"நா உனக்காக தான் வெயிட்டிங்.. லேசா தூக்கம் வந்திருச்சி.."

"ஹ்ம்ம்.. அப்போ தூங்கு.."

"நீ என்ன பண்ண இவ்ளோ நேரம்...?"

"உங்க அண்ணா கூட பேசிட்டு இருந்தேன்.."

"என்ன சொல்றான்...?"

"இன்னக்கி நடந்த எல்லாமே சொன்னாரு.. அப்புறம்.. கூடிய சீக்கிரமே லீனா லைப் ல ஏதாச்சும் ஒரு நல்ல முடிவு வரும்ன்னு சொன்னாரு.."

"ஹ்ம்ம்.. தூங்கிட்டானா...?"

"இல்ல.. பேசி முடிஞ்சதும் நா எழும்பி வந்துட்டேன்.. தூங்கல இன்னும்.."

நான் அவளை இறுக்க அணைத்துக் கொண்டேன்.. அவளது தலையினை மேலே உயர்த்தி அவளது தேன் இதழ்களை கவ்வி அவளது தேன் பானத்தினை பருகினேன்.. எனது ஆண்மை வீரியம் கொள்ள ஆரம்பித்தது.. அதனை உணர்ந்த அவள் இடது கையினால் அதனைப் பற்றி பிசைய ஆரம்பிக்க.. எனது கையும் அவளது முலைகளை பிசைய ஆரம்பித்தது.. சற்று நேரத்தில் எனக்குள் வெறி ஏற.. அவளைத் தூக்கிக் கொண்டு எனது ரூமுக்குள் சென்றேன்.. அவளது நயிட்டியினையும் ப்ராவையும் உருவி விட்டு அவளை கட்டிலில் சாய்த்தேன்.. நான் லுங்கியினை கழட்டி கட்டிலில் போட்டு விட்டு அவளது பேன்டியினையும் கழட்டினேன்.. அவளது கால்களை விரித்து அதனுள் புகுந்து புண்டை என்னும் வீணையை நாக்கினால் மீட்ட ஆரம்பித்தேன்.. அவளும் நரம்புகள் என்னும் மெல்லிய நாண்களால் தூண்டப்பட்டு மெல்ல இனிமையான காம இசை எழுப்பினாள்.. அந்த இசையில் மயங்கி என்னை அறியாமலே வெறி கொண்டு இன்னும் வேகமாக மீட்ட ஆரம்பிக்க.. காம ரசம் கொண்டு என்னை அவள் உபசரித்தாள்.. பின்னர், நான் அவளது முலைகள் என்னும் மேளங்களை வாசிக்க ஆரம்பிக்க அவள் கூச்சத்தில் அசைந்து தாளங்கள் போட ஆரம்பித்தாள்.. பின்னர், அவள் எழுந்து எனது புல்லாங்குழலை அவளது வாயினுள் சொருகி சுகமான ஒரு ராகத்தினை வாசிக்க ஆரம்பித்தாள்.. அந்த ராகத்தில் நான் இன்புற்று லயித்திருந்தேன்...

வழமை போன்று அன்றைய நாளும் பல தடவைகள் அவளை நான் வாசித்தேன்.. அவளும் எனது வேகத்திற்கு எல்லாம் சலிக்காமல் ஈடு கொடுத்தாள்.. தேவையான அளவு தேன் ஆகாரங்களும் எனக்கு பரிமாறினாள்..

இவ்வாறு எனக்கும் அவளுக்கும் 'காதலும் காமமும்' என்ற தலைப்பின் கீழ் பல இசைக் கச்சேரிகள் தினமும் இரகசியமாக நடந்து கொண்டிருந்தன..

இவ்வாறே நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தன..

எதுவுமே நடந்தபாடில்லை..
அண்ணனும் குழப்பத்திலும் பயத்திலும் இருந்தான்.. அவன் எல்லாமே அதுவாகவே நடக்கட்டும் என்று ஒரு எண்ணத்தில் இருந்தான்...
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நான் பல நாட்களாக யோசனை செய்து செய்து.. இறுதியாக ஒரு முடிவினை எடுத்தேன்.. அதனை நான் அண்ணனிடமோ அபர்ணாவிடமோ சொல்லவில்லை.. இதனை நான் செய்யவில்லை என்றால் எங்களது வீட்டிற்கு தெரிய வரும் வரை எதுவுமே நடக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.. நான் துணிந்தேன்..

(தொடரும்..)
Like Reply
Enna mudivu nanba
Avalaka uladhu
Like Reply
Super Waiting for next
Like Reply
சிவா வையும் , லீனாவையும் சேர்ப்பது தான் அடுத்த கதையாக இருக்கும். 


இருவரின் காம களியாட்டத்தில் அதிகமாக உணர்ச்சி கொள்ளும் சம்பவங்கள் வரும் என்று நினைக்கிறேன்.

கதாசிரியரே  இது உண்மை என்றால் அதிக காம தீண்டும் சம்பவங்கள் இருத்தல் வேண்டும் 


நன்றி நண்பா
horseride Cheeta
Like Reply
Super. Earlier only when husband sleeps she used to come. Now she is bold and came when is awake. Definitely, husband would have known her affair and keeping his mouth shut due to guilty feeling.
Like Reply
என்ன புரட்சிகாரமான முடிவை சிவா எடுக்கப்போகிறான்
Like Reply
செம்ம கலக்கலான மற்றும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
Good update bro
Like Reply
ஒரு நாள் காலை நேரம்..
அம்மா கறி வாங்கிக் கொண்டு வருமாறு என்னிடம் சொல்ல.. பைக்கினை எடுத்துக் கொண்டு வெளியே சென்றேன்.. ஒன்றிற்கு பத்து தடவைகள் நன்றாக யோசித்துவிட்டு, ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்து அபர்ணாவின் அப்பாவிற்கு போன் செய்தேன்.. அவர் போனை எடுத்ததும் கொஞ்சம் குரலை மாத்தி பேசினேன்..

"ஹலோ.. அங்கிள்.."

"ஹலோ.. யாருப்பா...?"

"நா யாருங்குறது இருக்கட்டும்.. உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.."

"என்ன விஷயம் பேசணும்..? யார் நீங்க...?"

"உங்களுக்கு நா யாருன்னு சொன்னாலும் புரியாது அங்கிள்.. உங்களுக்கு என்ன தெரியாது.. எனக்கும் உங்கள தெரியாது.. ஆனா, இந்த விஷயத்த பத்தி உங்ககிட்ட சொல்லியே ஆகணும் னு தான் உங்க நம்பர தேடி கண்டுபிடிச்சு கால் பண்றேன்.."

"சரி.. சொல்லுங்க தம்பி.. என்ன விஷயம் என்கிட்ட பேசணும்...?"

"உங்க பொண்ணு அபர்ணாவ கட்டி இருக்குற மாப்பிள்ள நல்லவர் கிடையாது.. அவருக்கும் அவரோட முன்னாள் காதலி லீனான்னு ஒரு பொண்ணுக்கும் இன்னும் தொடர்பு இருக்கு.. அந்த தொடர்புனால இப்ப அந்த பொண்ணு டைவர்ஸ் ஆகி போய் இப்ப தனியா தான் இருக்கா.. இவரும் அவ கூட சேர்ந்து சுத்துறாரு.. சீக்கிரமே உங்க பொண்ண டைவர்ஸ் பண்ணிட்டு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறாராம்.."

"என்ன தம்பி சொல்றீங்க...? ஐயோ கடவுளே.. நீங்க உண்மைய தான் சொல்றீங்களா..?"

"ஆமா அங்கிள்.. இந்த விஷயத்த கேள்விப்பட்டதுல இருந்து எனக்கு ரொம்ப கவலையா இருந்திச்சு.. அதனால தான் உங்களுக்கே போன் பண்ணி சொல்லிட்டேன்.. இது பொய் இல்ல.. வேணும்னா நீங்களே விசாரிச்சு பாத்து தெரிஞ்சிக்கோங்க.."

சொல்லி முடித்ததும் சட்டென போனை வைத்தேன்.. கறியினை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.. அபர்ணாவின் அப்பா அவளிடம் எதுவும் கேட்ட மாதிரி தெரியவில்லை.. அவள் கூலாக அம்மாவுடன் சேர்ந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள்..

எனக்கு மனது சற்று குழப்பமடைய ஆரம்பித்தது.. அபர்ணாவின் அப்பா இதுவரை அவளிடம் போன் பண்ணிக் கூட எதுவும் கேட்கவில்லை.. ஒரு வேளை அவர் கூடிய சீக்கிரமே இங்கு வரக் கூடும்.. வந்தால் என்ன முடிவு எடுப்பார்...? ஒரு வேளை இதெல்லாம் உண்மை என்று தெரிந்தால் அபர்ணாவை கூட்டிக்கொண்டு சென்று விடுவாரா..? அது நடக்கும்.. அது எனக்கும் தெரியும்.. பெரிய பிரளையமே நடக்கும்.. அண்ணாவிடம் இருந்து அவர்கள் டைவர்ஸ் வாங்கி விடுவார்கள்.. அதன் பின்னர் ஒரு வகையாக பேசி அப்பா அம்மாவை சம்மதிக்க வைத்து அண்ணாவுக்கு லீனாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும்.. அதன் பிறகு அப்பா அம்மாவை வைத்து அபர்ணாவின் குடும்பத்துடன் பேசி அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிக்க வைக்க வேண்டும்.. இதெல்லாம் எதிர்பார்த்த படி நடக்குமா...? என்ன ஆகுமோ...? யாருக்கு தெரியும்.. எது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராகவே இருந்தேன்.. அவளைப் பிரிவது கஷ்டம் தான்.. ஆனாலும், என்றாவது ஒரு நாள் இதெல்லாம் நடக்கத்தான் போகிறது.. ஆனால் நான் எதிர் பார்த்த படி அவள் சீக்கிரமே எனக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?

நேரம் வேகமாக உருண்டது..
மாலை நான்கு மணியளவில் எதிர் பார்த்த படியே ஒரு கார் உள்ளே வரும் சத்தம் கேட்டது.. கூடவே இன்னொரு காரும் உள்ளே வர நான் வெளியே வந்து பார்த்தேன்.. ஒரு காரில் அண்ணாவும் அப்பாவும் வந்திருந்தனர்.. அடுத்த காரில் அபர்ணாவின் அப்பா, அம்மா, அண்ணா மற்றும் அவளின் சித்தப்பா ஒருவருமாக நான்கு பேர் வந்து இறங்கினார்கள்..
Like Reply
Semma Interesting and Beautiful Update
Like Reply
இது என்ன புது குழப்பம். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையா இருக்கு.
Like Reply
Eni athiradi atathuku waiting bossu ?‍❤️‍?‍?
Like Reply
[Image: FB-IMG-1708593805893.jpg]
weed emoticons
[+] 2 users Like siva92's post
Like Reply
அண்ணியும் அம்மாவும் மிகவும் ஆச்சரியத்துடன் அவர்களை வரவேற்று உட்கார வைத்தனர்.. அவர்கள் யாரும் எங்கள் யாருடனும் முகம் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.. அண்ணா எனது அருகில் வந்து நின்று கொண்டான்.. அவனின் முகம் பதற்றத்தில் வியர்திருந்தது.. உள்ளே மிகவும் படபடப்புடன் காணப்பட்டான்.. நான் அபர்ணாவைப் பார்த்தேன்.. அவளும் என்னைப் பார்த்து என்ன என்பது போல சாடையில் கேட்க.. நான் எல்லாமே முடிந்து விட்டது என்பது போல சைகை செய்தேன்.. அவளது முகம் சட்டென சுருங்கியது..

அப்பாவும் வந்து அமர்ந்ததும் அம்மாவைப் பார்த்தவாரு பேச்சினை ஆரம்பித்தார்..

"இவங்க எல்லாரும் எதுக்காக இங்க வந்திருக்காங்கன்னு உனக்கு தெரியுமா...?"

"இல்லங்க.. என்னாச்சி...?"

"எல்லாம் உன் பையன் பண்ணி இருக்குற காரியம் தான்.."

"என்னங்க சொல்றீங்க...? என்னாச்சி...?"

அப்பா நடந்த விடையங்களை விலாவாரியாக சொல்ல சொல்ல.. அம்மா மிகுந்த அதிர்ச்சியுடன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டு சிலை போல அமர்ந்திருந்தார்..

அப்பா தொடர்ந்தார்..
"இதுல முக்கியமான விஷயம் என்னன்னா.. இது எல்லாமே உன் மருமகளுக்கும் தெரியும்.."

"என்னங்க சொல்றீங்க..? என்னால இதையெல்லாம் நம்பவே முடியல.. இவன் அப்புடியெல்லாம் பண்ணி இருக்க மாட்டான்.."

"நம்பலன்னா நீ அவனையே கேளு.. இவ்ளோ நேரம் அவன வச்சி பேசி உண்மை எல்லாத்தையும் அவன் வாயாலையே எடுத்தாச்சி.."

அண்ணனை முறைத்துப் பார்த்து விட்டு அவனை வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் போட்டு திட்டித் தீர்த்தார் அம்மா.. அவன் குனிந்த தலை நிமிரவே இல்லை.. பின்னர் அபர்ணாவைப் பார்த்து..

"ஏன்மா...? நீயாச்சும் ஒரு சத்தம் என்கிட்ட சொல்லி இருக்கலாமே.. இவ்வளவு நடந்தும் எதுக்குமா நீ எதுவும் சொல்லாம மறச்சி வச்சிருந்த...?"

"இதையெல்லாம் சொல்லி உங்க யார் மனசையும் புண்படுத்த விரும்பல அத்த.. அது மட்டுமில்லாம.. அவரு அந்த பொண்ணு பத்தின எல்லா ப்ராப்ளத்தையும் சீக்கிரமே சால்வ் பண்றேன்னு சொன்னாரு.. அதனால எல்லாம் கூடிய சீக்கிரமே ஓகே ஆகும் ன்னு நினைச்சி உங்ககிட்ட சொல்லாம மறச்சிட்டேன்.." அவள் அழுதபடி கூறி முடித்தாள்..

எல்லாவற்றையும் தலை கவிழ்ந்து கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அபர்ணாவின் அப்பா பேச ஆரம்பித்தார்..

"நீங்களே சொல்லுங்க சம்பந்தி.. இப்ப நாங்க என்ன பண்ணட்டும்..? என் பொண்ணோட நல்ல மனசுக்கு உங்க பையன் பண்ணி வச்சி இருக்குற வேலைய பாருங்க.."

"எங்கள மன்னிச்சிருங்க சம்பந்தி.. எங்க யாருக்குமே நீங்க சொல்ற வரைக்கும் இந்த விஷயம் எல்லாம் தெரியாது.. தெரிஞ்சிருந்தா இவ்ளோ நாளைக்கு ஏதாச்சும் பண்ணி இருந்திருப்போம்.." என்றார் அப்பா பாவமாக...

"இதுல நீங்களோ நானோ பண்றதுக்கு எதுவுமே இல்ல.. இது என் பொண்ணோட வாழ்க்க.. எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி எங்க கண்ணு முன்னாடியே எங்க பொண்ணு வாழ்க்க சீரழிஞ்சு போக நாங்க விரும்பல..."

"என்ன சொல்றீங்க சம்பந்தி...?"

"இன்னும் என்ன சார் சம்மந்தி கம்பந்தின்னுகிட்டு.....? இனிமே உங்க உறவே வேணாம் எங்களுக்கு.. எங்க பொண்ண நாங்க அழைச்சிட்டு போறோம்.. நாளைக்கே டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறோம்.. சைன் பண்ணி குடுத்துட்டு உங்க பையன அந்த பொண்ணு கூடவே சேர்த்து வச்சி அழகு பாருங்க.." என்று ஆவேசமாக கத்தினார் அபர்ணாவின் சித்தப்பா..

"ஆம்பளைங்களுக்கு எந்த ப்ரோப்ளமும் இல்ல.. நினைக்கிற நேரத்துல இன்னொரு கல்யாணம் பண்ணிப்பாங்க.. டைவர்ஸ் குடுத்ததுக்கு அப்புறமா வாழாவெட்டியா இருக்குற என் பொண்ணுக்கு இனிமே யாரு வாழ்க்க தருவாங்க..? அவ வாழ்க்க இனிமே என்ன ஆகும்...?" என்று கூறி அழ ஆரம்பித்தார் அபர்ணாவின் அம்மா..

"இதுவே புள்ள குட்டின்னு ஆனதுக்கு அப்புறமா நடந்திருந்தா இன்னும் ப்ரோப்ளம் ஆகி இருக்கும்.. நல்ல வேள.. அப்புடி எதுவும் இல்ல.." என்றார் அபர்ணாவின் அண்ணா..

இப்படி ஆளாளுக்கு ஒன்று சொல்லி அண்ணனை அவர்கள் திட்டிக்கொண்டிருந்தனர்.. பேச வார்த்தைகள் இன்றி அண்ணன் செய்த தவறுக்காக நாங்கள் அனைவரும் கூனிக் குறுகிப் போய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தோம்.. அபர்ணா எதுவும் பேசவில்லை.. அழுதுகொண்டே இருந்தாள்..

அப்பா அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களது கோபம் அடங்கவில்லை.. அவர்களது முடிவிலும் எந்த மாற்றமும் இல்லை.. அபர்ணாவின் அண்ணாவும் சித்தப்பாவும் அவளை புறப்படுமாறு பல முறை வலியுறுத்திக் கூறிய போதும் அவள் எழுந்து செல்லாமல் அழுதுகொண்டே இருந்தாள்..

அம்மா எழுந்து சென்று அபர்ணாவை கட்டி அணைத்து அவளது தலையினை தடவி அவளை சமாதானப்படுத்தினார்..

"எங்க பையன் பண்ண தப்புக்கு நாங்க எல்லாரும் உங்ககிட்டயும் அபர்ணாகிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறோம்.. எல்லாரும் எங்கள மன்னிச்சிடுங்க.. இவள மாதிரி ஒரு மருமகள் கிடைக்க நானும் இவரும் குடுத்து வச்சிருக்கணும்.. நா இவள மருமகளா பாக்கல.. என்னோட சொந்த பொண்ணு மாதிரித்தான் பாத்துக்கிட்டேன்.. அவளும் அப்புடி தான் என்கூட நடந்துகிட்டா.. இப்புடி திடீர்னு வந்து இவள கூட்டி போறேன்னு சொன்னா நாங்க என்னங்க பண்றது..? இந்த ப்ரோப்ளம் எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கலாம்.. தயவு செய்து எங்களுக்கு ஒரு சின்ன அவகாசம் தாங்க.. நாங்க எல்லாத்தையும் பாத்துக்குறோம்.. எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்திருச்சு.. ஆனாலும் தப்பு தப்பு தான்.. ஆனா.. எங்க பையன் இனிமே அந்த பொண்ணு கூட பேசவோ பழகவோ மாட்டான்.. அபர்ணா கூட சந்தோசமா இருப்பான்.. இனிமே எந்த பிரச்சனையும் வராம பாத்துக்குறோம்.. அதுக்கு நா பொறுப்பு.." கண்ணீர் மல்க கூறி முடித்தார் அம்மா...

யாருமே கன்வின்ஸ் ஆன மாதிரி தெரியவில்லை.. பலவாறாக பேசிப் பார்த்தும் எதுவுமே சரிவரவில்லை..

இறுதியாக அவர்கள் அனைவரும் எழுந்து வெளியே சென்று கொஞ்ச நேரம் கலந்தாலோசித்து விட்டு வந்து..

"இங்க பாருங்க.. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவளுக்கு இப்புடி ஒண்ணு நடந்தா நீங்கல்லாம் என்ன பண்ணுவீங்க....? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. எங்களுக்கு எங்க பொண்ண இன்னும் இங்க விட்டு வச்சிருக்க பயமா இருக்கு.. நீங்க இவ்ளோ கேக்குறதனால கடைசியா ஒரு சந்தர்ப்பம் தாறோம்.. ஒரே ஒரு மாசம் தான்... நாங்க இப்ப இவள அழைச்சிட்டு போறோம்.. சீக்கிரமே அந்த பொண்ணு சம்பந்தமான எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு வந்து குல தெய்வம் முன்னால அவ கூட இனிமே எந்த தொடர்புமே வச்சிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு எங்க பொண்ண கூட்டி வாங்க.."
என்றார் அபர்ணாவின் அப்பா..

அம்மா அழுது கொண்டே இருந்தார்.. நானும் கவலையுடன் நின்று கொண்டிருக்க மிகுந்த சிரமப்பட்டு கண்ணீர் மல்க அபர்ணா விடை பெற்றாள்.. அவள் போகும் போது என்னைப் பார்த்த அந்த ஒரு பார்வை என் இதயத்தினைக் கிழித்தது போன்று இருந்தது.. அவள் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது.. இருந்தாலும் இந்த ஒரு முடிவு இன்னொரு ஆரம்பத்திற்குத் தானே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.. பாய்ந்து வந்த அழுகையை அடக்கினேன்.. கண்களை மெல்ல துடைத்துக் கொண்டு திரும்பினேன்..

அப்பா எதுவுமே பேசாமல் ஜடம் போல அமர்ந்திருந்தார்.. அம்மா அழுது வடித்துக் கொண்டிருந்தார்.. அண்ணா அப்படியே நிலத்தில் அமர்ந்துவிட்டான்.. கனத்த என் இதயத்தினை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அம்மாவையும் அப்பாவையும் கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன்..

அண்ணா இப்பொழுது பேச ஆரம்பித்தான்.. நடந்த முழு வரலாற்றையும் கூறி முடித்தான்.. செய்தது தப்பு என்றாலும் அவனது பக்கத்தில் இருக்கும் நியாயங்களையும் அவர்களுக்கு விளக்கினான்..

ஆனாலும், அப்பாவோ அம்மாவோ அவற்றினை ஏற்றுக்கொள்ளவில்லை..

பல மணி நேரமாக நடந்த விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தது..

"நீ ஆயிரம் சொன்னாலும் நீ பண்ணது தப்பு.. ரெண்டு பொண்ணுங்க உன்னால வாழாவெட்டியா நிக்கிறாங்க இப்ப.. உனக்கு ஒரு மாசம் தான் டைம்.. யாரு வேணும் னு நீயே முடிவு பண்ணிக்கோ.. ஒண்ணு.. அந்த பொண்ணுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணு.. இல்ல.. அவ தான் வேணும்னா அவளையே கல்யாணம் பண்ணிக்கோ.. ஆனா அதுக்கப்புறமா உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது.. எங்கயாச்சும் போய் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழு.. ஏன்னா.. அதுக்கப்புறமா நாங்க இந்த சொசைட்டிக்கு முகம் குடுக்கணும்.."
என்று கூறி விட்டு அப்பா காரினை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.. அம்மாவும் கோபமாக உள்ளே சென்று விட்டார்..

"நீ ஒண்ணும் யோசிக்காத.. ஒழுங்கா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு.. எல்லாம் சரியாகும்.. டோன்ட் வர்ரி.."
நான் அண்ணனைத் தேற்றிவிட்டு ரூமுக்குள் சென்றேன்..

எல்லாம் என்னால்த் தான் என்ற போதும்.. இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே தெரிந்திருந்தாலும்.. அவளது பிரிவினை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. உடம்பினைக் கிழித்து உயிரை மாத்திரம் உருவிக் கொண்டு சென்று விட்டிருந்தாள் அவள்.. அவள் மனது என்ன பாடு பட்டிருக்கும்... நினைக்கும் போதே இதயம் கனத்தது.. அழுகை அழுகையாக வந்தது.. பாத்ரூமுக்குள் புகுந்தேன்.. அழுகை அதுவாகவே என்னை ஆட்கொண்டது..

(தொடரும்..)
Like Reply
Aparna bitch opened her legs for her itch and behaving like a true lover. Siva fucked her like a slut for his sexual need and now putting scene like lost his true love. what the fuck.
Like Reply
Good update bro
Like Reply
Super What Next
Eagerly waiting
Like Reply
சிவா அவசரப்பட்டு விட்டானோ என்று தோன்றுகிறது.

பாவம் எப்படி அபர்ணா இரவை கடப்பாள்.

சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடுக்கவும்.
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)