Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
Good update bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
என்ன நீண்ட நாளைக்கு பிறகு ஒரு அப்டேட் தொடரவும்
Like Reply
Super update Sago.
Like Reply
Waiting for update
Like Reply
[Image: deepikasingh150-20231105-0001.jpg]

        அடுத்த பதினைந்து நிமிடத்தில் கையில் தனது laptop மற்றும் இன்னொரு கையில் குழந்தையுடன் வந்தாள். சற்றுநேரத்திற்கு முன்னால் சாதாரண உடையில் இருந்தவள் இப்போது ஆடையை மாற்றியிருந்தாள், அந்த நீலநிற சல்வாரில் தேவதையை தோற்கடித்திருந்தாள் என்னவள். அவள் உள்ளே நுழையவும் நான் எழுந்து சென்று குழந்தையை வாங்கி கொண்டேன்.

‘என்னாச்சி?, கொழந்தைய தூக்கிட்டு வந்திருக்க?’ என கேட்க்க
‘அத ஏன் கேக்குர, நான் உள்ள போகும் போது ஒரே அழுக… அம்மா வேர நல்லா தூங்கிட்டாங்க, பாவம் அவங்களும் செம Tierd-டா தூங்குராங்களேனு தூக்கிட்டு வந்துட்டேன். ஏன்? உனக்கு ஏதும் பிரச்சனையா?’
‘இல்ல… என் செல்லம் என் கூட இருக்குரது சந்தோஷம் தான்…’ என முத்தமிட்டேன்
‘உனக்குடா?’ என அவன் கண்ணங்களில் முத்தம் வைக்க அவனும் பதில் முத்தம் கொடுத்தான்
‘ஹ்ம்… சரிடா கண்ணா?, இப்ப என் செல்லம் சமத்தா தூங்குவியாம், அப்றமா தூங்கி எழுந்ததும் நான் உன் கூட வெளையாடுவனாம், என்ன சரியா?’
‘ஹ்ம்…ஆ…’ என தோளில் சாய்ந்து கொண்டான்

        நான் அவனிடம் பேசி கொண்டிருந்ததை பார்த்து அவள் சிரித்து ரசித்து கொண்டிருந்தாள். நானும் அவளை பார்த்து கண்ணடித்து சின்ன முத்தத்தை பறக்க விட, அவளும் பதில் முத்தம் பறக்கவிட்டாள். முதுகினில் சற்று தட்டி கொடுக்க குழந்தை தூங்கிவிட்டது, மெத்தையில் அவனை கிடத்தினேன். அவன் cute-டாக தூங்கி கொண்டிருக்க அதையே பார்த்து கொண்டிருந்தேன், எனக்கு என் அக்கா குழந்தையின் நினைவு வந்தது.

‘என்னாச்சி கதிர்…’ என பின்னிருந்து கட்டி கொண்டாள்
‘அக்கா குழந்தை ஞாயாபகம் வந்திருச்சி…’ என்றேன்
‘நாங்க இல்லாதப்போ நீயும் ஊருக்கு போயிருக்கலாம்ல…’ என்றாள் கரிசனையுடன்
‘போயிருக்கனும் தான்….’ என்றேன்
‘சரி நான் போய் Tatkal-ல ticket போடுறேன், நீ ஊருக்கு கெளம்பு…’ என திரும்பினாள்
‘………’ அவள் கை பிடித்து இழுத்தேன்
‘என்ன கதிர்?’
‘நீயும் வா….’
‘நான் எதுக்கு?’
‘என்னைக்கா இருந்தாலும் நீ அங்க வந்து தான ஆகனும்?’
‘என்ன பேசுர?’
‘நடிக்காத அக்ஷரா, இன்னும் உனக்கு என் மேல ஃபீல் இல்லனு சொல்ல போரியா?’ என கேட்க
‘…..’ அமைதியாக இருந்தாள்
‘எங்க ஊரு நல்லா இருக்கும், உன் மனசுல இருக்க கவலைக்கெல்லாம் அது கண்டிப்பா மருந்தா இருக்கும்…’ என்றேன்
‘…………’ அவள் உள்ளங்கையில் பிடித்து கொண்டு மிருதுவாக தடவி கொடுத்தேன், அவள் மனதில் இன்னும் ஏதோ தடை இருப்பதை அறிவேன். இவள் மட்டும் என் வீட்டிற்கு வந்தால் கண்டிப்பாக அந்த தடையையும் உடைந்து போகும் என நம்பிக்கை இருந்தது.
‘சொல்லு அக்ஷரா?’
‘ஹ்ம்…’
‘உனக்கு ஓகேயா?’
‘ஹ்ம்… ஆனா இப்போ இல்ல அப்றமா…’
‘அப்போ சரி, அதுவரைக்கும் நானும் போகல…’
‘ப்ளீஸ், நீ ஊருக்கு போயிட்டு வா கதிர்… வீட்டுல இருக்கவங்கள பாக்காம உன் மனசுல இருக்க கலக்கம் உன் கண்ணுல தெரியது…’
‘……….‘
‘என் செல்லம்ல…’ என கட்டி கொண்டாள்
‘…..’ நான் அமைதியாக இருக்க அவளே Ticket Book செய்தாள்
‘ஹ்ம்… நாளைக்கு Evening உனக்கு train…’ என்றாள்
‘ஹ்ம்…’
‘இப்ப என்ன கொஞ்சம் கவனியேன்….’
‘என்ன கவனிக்கனும்?’ என கேட்க
‘ஆமா உனக்கு ஒன்னுமே தெரியாது பாரு…’ என என்னுதட்டை கவ்வி கொண்டாள்…

தொடரும்…
[+] 5 users Like Black Mask VILLIAN's post
Like Reply
Very Nice Update Nanba
Like Reply
Super
Like Reply
அக்ஷ்ர இப்படியா கதிரையை வரட்டி விடுவாள். பாவம் கதிர்
Like Reply
Thanks for your comments... Smile

[Image: 35139f806bb4abaa5becf88107598d1b.jpg]
Like Reply
[Image: deepikasingh150-20231105-0007.jpg]

        அவள் முத்தமிட்டு கொண்டே தலை முதல் இடுப்பு  வரை கைகளால் தடவினாள். உதட்டை கடித்து சுவைத்தாள், நாக்கோடு சண்டையிட்டு எச்சிலையும் உறிஞ்சினாள். நானும் அவள் தலையை பிடித்து கோண்டு அவளுக்கு தோதாய் வளைந்து கொடுத்தேன்.. பின் மூச்சு வாங்க விலகியவள், தன் மேலாடையை கழற்றினாள், சரசர’வென தன் ப்ரா-வையும் கழற்றி எறிந்தாள்.

‘காலையில இருந்து பால் கட்டுகுர மாதிரி ஃபீலாகுதுடா, ப்ளீஸ் சீக்கிரம் குடியேன்…’
‘ஏன்? நீ எப்பயும் ஷேஃப்டியா தான இருப்ப?’
‘ஆமா, ஆனா உன்ன பாக்க போர சந்தோஷத்துல நேத்து காலைல இருந்து பால pump பண்ணாம விட்டுட்டேன்….’
‘ஓ…’
‘என் கொழந்தைங்க தான் குடிக்குரதில்ல, ஆனா உனக்கு அது ரொம்ப புடிக்கும்ல…’
‘ஆமா, அதுவும் உன்னோட பால் வேரமாரி இருக்கு…’ என அவளை திருப்பி பின்னிருந்து அவள் தனங்களை பிடித்து மிருதுவாக தடவினேன், அவளோ உடல் சிலிர்த்தாள்
‘ஹ்ம்ம்ம்….’
‘அதான் கொழந்தைங்க குடிக்குரதில்லைல அப்றம் ஏன் நீ அத மெடிசின் சாப்டு நிறுத்தல?‘
‘அம்மாவும் அதத்தான் சொன்னாங்க நானும் அத செய்ய இருந்த நேரம் தான் நீ திரும்ப வந்த. வந்த அன்னைல இருந்து நல்லா உறிஞ்சி குடிக்குர, அதான் அந்த எண்ணத்த விட்டுட்ட….’
‘இருந்தாலும் நீ செஞ்சிருக்கலாம், இப்போ பாரு என் செல்லத்துக்கு வலிக்குதுல்ல…’ என அவள் மார்பு காம்பில் முத்தமிட
‘ஹ்ம்… உனக்காக இத கூட பண்ணமாட்டேனா… ஹ்ம்…. ஹ்ம்ம்… ’ என காம்புகளில் கூச்சம் ஏர்பட உடல் சிலிர்த்தாள்
‘எனக்காக என்ன வேணா செய்வியா?‘
‘பதில் உனக்கு தெரியாதா….’
‘ஹ்ம்ம்…’
‘அப்றம்…’
‘பேசாம என்ன செய்யிடா…’ என என் வாயில் அவள் முலையை திணித்தாள்.

        அவள் முலையினை லேசாக நாவால் நுனியில் தீண்ட, “ஹ்க்ஸ்..” என உடல் சிலிர்த்தாள். அவள் முலையினோடு என்னை அழுத்தி கொள்ள பால் நிறைந்த முலை பாதியளவு வாயினில் சென்றது. ஒன்றை அழுத்தி கொண்டும், காம்பை திருகி கொண்டும் இன்னொன்றில் பால் குடித்தேன்.

        அவளோ தோதாக எனக்கு அவள் முலையினை ஊட்டினாள். நானும் அவள் பாலை ரசித்து ருசிக்க, அது மேலும் மேலும் ஊறியது. அள்ள அள்ள குறையாத ஊற்றாய் அவள் பால் இருந்தது, இருண்டு முலைகளையும் மாற்றி மாற்றி ருசித்தேன். என் வயிறு நிறையும் போதும் அவள் இருமுலைகளிலும் பால் மீதமிருந்தது. அவள் இன்னும் என் வாயினில் அழுத்த,

‘போதும் அக்ஷரா, வயிறு முட்டிருச்சி….’
‘அதுக்குள்ளவா?’
‘அடிப்பாவி இது ஆல் சுரக்குர முலையா இல்ல பால் பண்ணையாடி, காலைல இருந்து இன்னும் நான் சாப்பிடவே இல்ல அப்டி இருந்தும் உன் பாலை குடிச்சி தீக்க முடியலை…’ என இரண்டையும் செல்லமாக தட்ட
‘ஹ்க்…’ என அவள் சினுங்க, தனங்கள் இரண்டும் அசைந்து குளுங்கியது
‘சரி, அப்போ அப்றமா குடி… இப்போ உன்னோடத எனக்கு சாப்பிட குடு…’ என முட்டங்காலில் நின்றாள்

        அவள் முட்டங்காலில் நிற்க எனக்கு வலித்தது, கட்டிலில் கிடந்த பெட்ஷீட்டை நான்காக மடித்து கீழே போட, அதில் நின்றாள். நான் நிமிரும் முன் என் shorts-ஐ கழற்றி ஜட்டியுடன் என் பூலை பிடித்து கொண்டாள்.

‘ஹ்ம்…. செம்ம hard-டா தான் இருக்கு…’ என முத்தமிட்டாள், பின் அதை கீழிறக்கிவிட்டு வாயினில் திணித்து கொண்டாள்

[Image: IMG-20230311-WA0470.jpg]

        ‘ஹ்ம்..ஹா…’ அவள் நாக்கு மாயம் செய்தது, அவள் ஊம்புவதில் அலாதி இன்பம்.
ஏற்கனவே பார்வதியின் ஊம்பலில் கிடைத்த அதே இன்பம் இப்போது இவளின் ஊம்பலில் கிடைத்தது. அவள் ஊம்ப ஊம்ப, அவள் தலையை பிடித்து கொண்டு நானும் இடித்தேன். ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் என்னால் நிற்க முடியவில்லை, கால்கள் தடுமாற அந்த பெட்ஷீட்டை தரையில் விரித்து படுத்தேன். அவள் மீண்டும் ஊம்புவதை தொடர, அவள் இடுப்பை பிடித்து திருப்பினேன். இப்போது அவள் இடுப்பு என் முகத்தின் மீதிருக்க, அவள் அந்தரங்கத்தை ஆடையின் மேலே வாசம் பிடித்தேன்.

‘ஹ்ம்….’ அவள் பெண்மையின் வாசம் அருமையாக இருந்தது

        பர பர’வென அவள் கீழாடையை கழற்றி பெண்மையில் வாய் வைக்க, “ஹ்ஹா…” என என் பூலில் இருந்து வாயெடுத்து கத்தினாள். தொடர்ந்து நான் என் நாவால் அவள் அந்தரங்க துளையை துளைத்தெடுத்தேன். கொஞ்சநேரம் அதில் இருந்து மெய்மறந்தவள் மீண்டும் என்னவனை தன் தொண்டை வரை நிறைத்து கொண்டாள்.

        கொஞ்சநேரத்தில் இருவருக்கும் சொல்லி கொள்ளாலாத போட்டி ஒன்று ஆரம்பித்தது. இருவரும் ஒருவர் அந்தரங்க இடத்தை இன்னொருவர் முரட்டுத்தனமாக சுவைத்தோம். அந்த போட்டியில் முதலில் வென்றது நான் தான், தன் புண்டையிலிருந்து புனிதநீர் வடித்து என்னை ஜெயிக்க வைத்தாள் என்னவள்.

        மூச்சு வாங்க கவிழ்ந்த நேரம் அவளை புரட்டி போட்டு அவளுள் என்னவனை இறக்கினேன். “ஹ்ம்….” என அதை ஆனந்தமாய் ஏற்று கொண்டு என்னை அவள் மீதிழுத்து அணைத்து கொண்டாள். நானும் அந்த அணைப்பை அனுபவித்து கொண்டே ஆனந்தமாய் இயங்கி கொண்டிருந்தேன். அவள் முலை பந்தின் மென்மை எனக்கு மெத்தையானது, பாவம் அவள் வெறும் தரையில் என் மொத்த பாரத்தையும் ஏந்தி கொண்டு கிடந்தாள்.

        அவள் கால்களை விரித்து பிடித்து கொண்டு இடிக்க தொடங்க, விட்டதத்தை பார்த்தபடி வாய்பிளந்து கொண்டு கிடந்தாள்.

‘ஹ்ம்ம்….‘
‘ஹா…’
‘ஹ்ஹ்க்…’

        அவள் அடுத்த ஆர்கஸத்தை வெளியேற்ற, அவளை அணைத்து கொண்டு நானும் சற்று இளைப்பாறினேன். எனக்கும் விந்து வெளிவரும் உணர்விருந்தது, அதை சற்று தாமதப்படுத்த அந்த அணைப்பும், ஓய்வும் தேவைப்பட்டது. காமபோதை சற்று தெளிந்தவள் சின்ன சின்ன முத்தங்களிட்டாள், முத்தமிடும் சாக்கில் என்னை கடிக்கவும் செய்தாள். நானும் முத்தமிட்டேன், அவள் உதட்டினை கடித்து உறிந்து கொண்டு பின்னால் அவள் குண்டி கோளங்களை பிழிந்தெடுத்தேண். பலநாள் கழித்து அக்ஷரா-வுடனான என் கூடல் மிகவும் அற்புதமாய் இருந்தது.

        குண்டியை பிழிந்தது அவளுக்கு கண்டிப்பாக வலித்திருக்கும், அவளோ என்னை புரட்டி என் மீது ஏறி கொண்டாள். என் மார்பு காம்பில் கடித்தாள், அவள் வாயிலிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை மாறாக அவள் செய்கைகள் அவள் உணர்ச்சிகளை சொல்லியது. என் மார்பை நன்கு வலிக்குமாறு கடித்தாள். என் அடிகரும்பை அடித்தாள், உலுக்கினாள் கடைசியில் வேகமாக அதன் மீதேறி மட்டை உரித்தாள்.

[Image: IMG-20230405-WA0039.jpg]

        அவள் மேலும் கீழும் குதிக்க அவள் தனங்கள் இரண்டும் அங்கும் இங்கும் ஆடியது, அதனை பிடித்து பத்திரமாக என் கைகளில் கொடுத்துவிட்டு மீண்டும் இயங்கினாள். தன் தலையை கலைத்துவிட்டு இயங்கியவள் அவ்வப்போது குனிந்து உதட்டையும் உறிந்தாள். மேலும் கீழும் மட்டுமின்றி பக்கவாட்டிலும் மாவரைப்பதை போல செய்து என்னை நிலை குலைய வைத்தாள். கடைசியில் பொறுக்க முடியாத என்னவன் அவள் உள் உயிர்நீர் பாய்ச்சினான்.

        அவளுக்கும் அது நிறைவாய் இருக்க மூச்சு வாங்கி என் மீது கவிழ்ந்தாள். அவள் கூந்தன் என் முகத்தில் விழ அவள் மார்பில் அப்படியே படுத்திருந்தாள். மேல் மூச்சி கீழ்மூச்சு நான் வாங்கி கிடக்க, என் மார்பின் வேகத்திற்கேற்ப அவள் முகமும் ஏறி இறங்கியது. அப்போது மூச்சு வாங்கியபடி அவள் கூறினாள்,

‘இத ரொம்ப மிஸ் பண்னேன்…’
‘ஹ்ம்… நானும்… ஹ்ம்….’ என்றேன் மூச்சு வாங்கியப்படி
‘இப்போ சொல்லுரேன்…’
‘என்ன…?’ என விட்டத்தை பார்த்தபடி கேட்க, மார்பிலிருந்து தலை நிமிர்த்தி என்னை பார்த்தாள்
‘I Love You…’

        அவள் கூற தூங்கி கொண்டிருந்த குழந்தை முழித்து சிரித்தது. நான் சட்டென ஷார்ட்ஸை அணிந்து கொண்டு குழந்தை பக்கம் போக, அக்ஷரா கையில் கிடைத்த தன் ஆடையை தூக்கி கொண்டு பாத்ரூமுக்குள் ஓடினாள். அவள் முகம் முழுவதும் சொல்ல முடியா அளவு வெட்க்கம் நிறைந்திருந்தது.


தொடரும்…
[+] 6 users Like Black Mask VILLIAN's post
Like Reply
மிக மிக மிக அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
அக்ஷ்ரா ஆட்டம் அருமை. கதிர் ஊருக்கு போகும் முன் இன்னமும் ஒரு ஆட்டம் போடட்டும்
Like Reply
Love and sex explained wonderfully nanba... Keep going.
Like Reply
Thank U GUYS... Namaskar

[Image: aslimonalisa-20230501-0301.jpg]
[+] 1 user Likes Black Mask VILLIAN's post
Like Reply
        அன்று நான் அடைந்த இன்பங்களுக்கு அளவே கிடையாது. பலநாள் கழித்து அக்ஷராவோடு கூடியது ஒருபக்கம் என்றால், கூடலின் முடிவில் அவள் தன் காதலை கூறியது ஒருபக்கம். இரு சந்தோஷத்திலும் நான் திளைத்தேன், அதே நேரம் அடுத்தநாள் நான் ஊருக்கு போவதாக இருந்தது தான் கொஞ்சம் சோகம்.

[Image: 9f452281415817a7f084a8b6e6aa1752.jpg]

அடுத்தநாள்,

        பலநாள் கழித்து என் குடும்பத்தை பார்க்க சென்றேன், குடும்பத்தை பார்க்கும் சந்தோஷம் இருந்தாலும் ஒரு சோகமும் கூடவே ஒட்டி கொண்டிருந்தது. ஏதோ புதுமனைவியை விட்டு வெளிநாடு செல்லும் கணவனின் உணர்வு, ஆனால் இங்கு எங்களுக்கு இன்னும் திருமணம் நிகழவில்லை என்பது தான் வித்தியாசம் மற்றபடி உணர்வுகள் ஒன்று தான்.

        இரவு train-ல் ஏறியதும் தூங்கிவிட்டேன், அதிகாலையில் 3 மணிவாக்கில் எனது stop-ல் train நின்றது, அரக்கபரக்க எழுந்து இறங்குவதற்காக ஓடினேன். என் ஊருக்கு செல்ல ஆட்டோ ஒன்றை பிடித்தேன், what’s app பார்த்த போது அக்ஷரா-விடம் இருந்து மெசேஜ்கள் வந்திருப்பதை கண்டேன். அவள் அளித்த மெசேஜ்களுக்கு ரிப்ளே செய்யாததற்கு Sorry அனுப்பினேன். இரவு வெகுநேரம் எனக்காக காத்திருந்திருக்கிறாள், Last Seen 1:15 am காமித்தது. இப்போது நன்கு தூங்கி கொண்டிருப்பாள் என எண்ணி கொண்டே வெளியே பார்த்து கொண்டே சென்றேன்.

        வெளியில் இருட்டாக தான் இருந்தது, நான் எதை பார்க்கிறேன் என தெரியாமலே சென்று கொண்டிருந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்த என் ஊருக்கு செல்ல அரை மணிநேரம் பிடித்தது. ஊர் எல்லைக்குள் நுழைய, வீட்டிற்கு வழி சொல்லி கொடுத்தேன். வீட்டில் இறங்கி கேட்டை திறந்து கொண்டு சென்று கதவை தட்டினேன். உள்ளே ஏதோ சத்தம் கேட்டது, கதவு மூடப்பட்டிருந்ததால் தெளிவாக எதுவும் கேட்க்கவில்லை
.
        அம்மா வந்து கதவை திறக்க, உள்ளே ஏதோ ஹோமம் நடந்து கொண்டிருந்தது. அப்போது தான் ஆரம்பித்திருப்பார்கள் போலும், வேள்வியின் ஒருபுறம் ஐயர் அமர்ந்திருக்க மற்றொருபுறம் அப்பா, அக்கா, அக்காவின் கணவர், அக்காவின் மடியில் எனது மருமகள் என்னை பார்த்து துள்ளி குதித்து கொண்டிருந்தாள்.

‘என்ன பூஜை நடக்குது?, ஏன் என் கிட்ட சொல்லல?’ என அம்மாவிடம் கேட்க
‘சீக்கிரம் ரெடியாகி வந்து பூஜைல உக்காரு…’ என அப்பா திரும்பாமலே சொன்னார்

        அதற்கு மேலும் என்னால் நிற்க முடியவில்லை, அம்மா என்னை அறைக்குள் தள்ளிவிட்டாள். நானும் சென்று குளித்துவிட்டு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு அவர்களுடன் அமர்ந்து கொண்டேன். அக்காவின் குழந்தை அவளிடமிருந்து என்னிடம் தாவி கொண்டது. பூஜை முடியும் முன் அவள் என் மடியில் தூங்கியிருந்தாள்.

        பூஜை முடிந்து அனைவரும் சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்று கொண்டோம்… அவர்களும் கிழம்பி சென்றனர், செல்லும் முன் அப்பாவிடமும் அம்மாவிடமும் ஏதோ சொல்லி கொண்டு செல்ல இருவரும் முகத்திலும் சின்ன வாட்டம் தெரிந்தது. அவர்கள் சென்றபின் அம்மாவிடம் நான் முதலில் கேட்ட அதே கேள்வியை கேட்க,

‘ஏன்னா அந்த சாமியார் நீ டைம்க்கு தானா வருவேனு சொன்னாரு…’ என்றார்
‘……..’ அவர் முன் நான் அமைதியானேன்
‘ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்க, களைப்பா இருப்ப போ…. போய் தூங்கு…’ என சொல்ல, நானும் என்னறைக்கு சென்றேன்

        அன்று முழுவதும் குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தேண், அவள் தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரம் எல்லாம் என்னுடனே இருந்தாள். மதியம் குழந்தையை தூங்க வைத்துவிட்டு அக்கா டீவி பார்த்து கொண்டிருந்த அக்கா என்னிடம் வந்தாள். நான் ஷோஃபாவில் கால் நீட்டி படுத்திருக்க, அம்மாவோ தரையில் அமர்ந்து கால் நீட்டியபடி பூ கட்டி கொண்டிருந்தாள்.

‘ஹ்ம்… இன்னும் எத்தன நாள் தாண்டா இப்படியே இருப்ப, உனக்கு வயசாகுது அது தெரியுதா?’ என்றாள்
‘எல்லாருக்கும் தான் வயசாகும், இதுல என்ன இருக்கு?’ என்றேன்
‘இந்த வியாக்கியாணத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல, நான் என்ன சொல்ல வரேனு உனக்கு தெரியாத மாதிரி நடிக்காத…’ என்றாள்
‘……….’ நான் அமைதியானேன்
‘இன்னும் பழசயே நெனைச்சிட்டுருக்கியா?’ என்றாள்
‘………’
‘பழச நெனைச்சி ஒன்னும் ஆகப்போறதில்லடா, உன் வாழ்க்கையில இருந்த அந்த பொண்ணு இப்போ இன்னொருத்தனோட மனைவி…’
‘அது யாரால?’
‘அது எங்க தப்பு தான், அன்னைக்கு அப்படி நடந்துகிட்டதுக்கு எல்லாரும் நொந்துகிட்டுருக்கோம்…’
‘…………….’
‘நடந்தது நடந்திருச்சி, ப்ளீஸ் நீ கல்யாணம் பண்ணிக்கோ…’ என்றாள்
‘…………….’

        எனக்கு அவள் அப்படி போச பேச கோபம் தான் அதிகமானது, ஆனால் குடும்பத்திடம் கோபத்தை காட்டிவிட்டு என்னவாக போகிறது என அமைதியாய் இருந்தேன். நடந்த அத்தனையும் ஆறாத ரணம், அதை அனைத்தையும் மறக்கடித்தவள் அக்ஷரா அவளை பற்றி எப்படி சொல்லுவது. அவள் ஏற்கனவே மணமுறிவடைந்தவள் என தெரிய வந்தாள் என்னவென நினைப்பார்கள் என்ற நினைப்பே இன்னும் கஷ்ட்டமாக இருந்தது.

‘யாரயாச்சும் பிடிச்சிருந்தா சொல்லுடா…’ என அவள் என்னருகில் வந்தமர்ந்து கேட்டாள்
‘…………’ என்னுள் அக்ஷரா-வை பற்றி சொல்லலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் வேறு, ஆனால் என்றைக்காய் இருந்தாலும் சொல்லி தான் ஆக வேண்டும் என சொல்லிவிட்டேன்
‘சொல்லுடா?‘ என கேட்க
‘ஆமா, அவ பேரு அக்ஷரா…’ என தொடங்கி அவளை பற்றி அத்தனையையும் சொல்லிவிட்டேன்
‘………….‘ அம்மாவுக்கும் அக்காவுக்கும் கொஞ்சம் வருத்தம், நான் சொல்லி கொண்டிருக்கும் போதே நடுவில் அப்பாவும் வந்து அமர்ந்து கொண்டிருந்தார், சற்று அமைதிக்கு பின்
‘ஹ்ம்… எல்லாம் நமக்கு தெரிஞ்சது தான இதுல என்ன ஆச்சர்யம் வேண்டி கிடக்கு,..’ என்றார், அவர் அப்படி சொன்ன போது எனக்கு அதிர்ச்சி
‘எல்லாம் அந்த சாமியார் தான் சொன்னாரு, நீ இங்க வருவேனும், உன் வாழ்கையில இருக்குர அந்த பொண்ணு தான் சரின்னும் சொன்னாரு… ஆனா….’
‘…..ஆனா…. என்ன?’
‘அந்த பொண்ணுக்கு உன்ன ரெண்டாந்தாரமா கட்டி கொடுக்கனுமாங்குரது தான் யோசனை….’ என சொல்ல, நான் எழுந்து சென்ற என் கைகளை பிடித்து கொண்டார்
‘நாங்க பண்ண தப்பால உன் வாழ்க்கை ரொம்ப சூன்யமாயிருச்சினு தெரியும், ஆனா இந்தமுறை அந்த தப்ப நாங்க பண்ண விரும்பல…’ என்றார்
‘அப்பா…’
‘அந்த பொண்ணையே உனக்கு பேசிரலாம்…’ என்க
‘தேங்க்ஸ்ப்பா…’ என கட்டி கொண்டேன், எனது கண்களில் இருந்து தானாக கண்ணீர் அரும்பியது
‘ஹ்ம்… கடைசில என் மகன் என் கிட்ட பேசிட்டான்…’ என அவரும் என்னை தழுவி கொண்டார்
‘என்ன மாப்ளை இப்போ தான்யா நீ கலையா இருக்க…’ என்றார் அக்காவின் கணவர்
‘என் தம்பி எப்பயும் அழகன் தான், நீங்க சும்மா கண்ணு வைக்காதீங்க…’ என அக்கா எனக்கு சப்போர்ட்க்கு வந்தாள்
‘அப்போ நாம சென்னை போவோமா? கையோட பேசி முடிச்சிரலாம்…’ என்க
‘சரிங்க…’ என்றார் அம்மா
‘அப்பா… அது…’
‘இன்னும் என்னப்பா?’ என்றார்
‘இந்த  விஷயம் அவங்க அம்மாக்கு தெரியாது, அவங்களுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாங்களோனு ஒரே கலக்கமா இருக்கு…’ என்றேன்
‘அத நாங்க பாத்துக்குறோம், நீ கவலைப்படாத…’ என்றார்
‘மருமொவன…’
‘சொல்லுங்க மாமா…’
‘உன் சென்னையில இருக்க உன் சித்தப்பாவுக்கு ஃபோன போடு…’
‘சரி மாமா…‘ என அவரும் அப்பாவும் வெளியில் சென்றனர்

        இரண்டு நாள்கள் எனக்கு வீட்டில் ராஜ மரியாதை தான், அதன் பின் அனைவரும் சென்னை கிளம்பினோம். மூன்று நாள்கள் நானும் அக்ஷராவும் இரவில் பேசிக்கொண்டோம், இருப்பினும் நான் வீட்டில் விஷயத்தை கூறியதை சொல்லவில்லை.

        அது ஒரு ஞாயிற்று கிழமை, நாங்கள் ஒன்றாக போய் சென்னையில் இறங்கினோம். நேராக நான் தங்கியிருக்கும் அக்ஷரா வீட்டிற்கு அனைவரையும் கூட்டி சென்றேன். வீட்டின் பெயர் பலகையை அப்பா படித்தார் “அக்ஷரா இல்லம்”, அனைவரையும் மேலே கூட்டி சென்றேன். எல்லோரும் ஃப்ரஷாகி நல்ல நேரத்திற்காக காத்திருந்தோம்.

‘சரி, நல்ல நேரம் ஆரம்பிச்சிருச்சி வாங்க போலாம்…’ என அப்பா சொல்ல, கீழே லக்ஷ்மி ஆண்டியின் வீட்டை தட்டினோம். ஆண்டி தான் கதவை திறந்தார்.


தொடரும்….
[+] 5 users Like Black Mask VILLIAN's post
Like Reply
அருமை. கதிர் அவனது மனதில் இருக்கும் அக்ஷ்ராவை பற்றி கூறிவிட்டான்.

கண்டிப்பாக ஒரு திருப்பம் இருக்கும்.

காத்துகொண்டு இருக்கிறோம்
Like Reply
மிக மிக மிக அருமையான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
        லக்ஷ்மி ஆண்டி எங்களை அழைக்க, நாங்கள் உள்ளே சென்றோம். நான் எல்லோரையும் அறிமுகப்படுத்த, அவர் எங்களுக்கு காஃபி போட சென்றார். எப்போதும் லக்ஷ்மி ஆண்டியுடன் இருக்கும் குழந்தை சினுங்க அவனை அம்மா எடுத்து கொண்டார். குழந்தை அம்மாவுடன் நன்றாக ஒட்டி கொண்டான், அவர் அருகில் அக்கா அவள் குழந்தையை மடியில் வைத்திருக்க அவளை கண்டதும் அம்மாவுடைய மடியில் இருந்து துள்ளி குதித்தான். இரு குழந்தைகளுக்கும் ஒரே சந்தோசம் தான், குழந்தை இரண்டும் கைக்கோர்த்து கொண்டது. அதை அக்கா மற்றும் அத்தான் என்னிடம் கண்காட்டி கேலி செய்தனர்.

        அப்போது தான் எழுந்திருப்பாள் போல என் தேவதை குழந்தையுடன் வந்தாள். அவள் அறையின் எதிரே நான் இருக்க என்னை கண்ட ஆனந்த அதிர்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. சுற்றி இருந்தவர்களை பார்த்துவிட்ட பின் அவள் முகத்தில் சந்தேகம் கண்டிப்பாக எழுந்திருக்கும், பெயருக்கு சிரித்து வைத்துவிட்டு கிச்சனுள்ளே சென்றுவிட்டாள். அவள் போகும் போது குழந்தை என்னிடம் வர கைகாட்ட, அதை கண்டு கொள்ளாமல் சென்றுவிட எனக்கு சங்கடமாகி போனது.

‘ஹ்ம், அம்மா இப்போதான் உன் மருமக எழுந்து வரா போல, சும்மா சொல்ல கூடாது மேக்கப் ஏதும் இல்லாமலே லட்சணமாத்தான் இருக்கா…’ என் அக்கா அம்மாவிடம் கிசுகிசுக்க
‘ஆமாம்…’ என அதை ஒட்டு கேட்ட அத்தானும் சேர்ந்து கொண்டார்
‘பொம்பளைங்க பேசுரத ஒட்டு கேக்குரீங்களா…’ என வயிற்றில் இடித்தாள்

        கிச்சனுள் அக்ஷரா சென்ற கொஞ்சநேரத்தில் லக்ஷ்மி ஆண்டி கையில் காஃபி தட்டுடன் வந்தார். அனைவரும் காஃபி குடித்தபடி பொதுவாக பேசினோம், ஆனால் எப்படி கல்யாண்பேச்சை தொடங்குவது என குழப்பம். காஃப் குடித்து கப்பை வைக்கும் சாக்கில் அப்பா தான் தொடங்கினார்,

‘நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல, என் பையனுக்கு உங்க பொண்ண கட்டி தர விருப்பமா?’ என போட்டு உடைத்தார், கொஞ்சநேரம் அதிர்ச்சியிலிருந்தார் லக்ஷ்மி ஆண்டி, பின்பு
‘என்ன கேக்குறீங்கனு யோசிச்சி தான் பேசுரீங்களா?’ என கேட்டார்
‘ஆமா… உங்களுக்கு அதுல விருப்பமா?’ என மீண்டும் கேட்டார்
‘உங்களுக்கு என் பொண்ண பத்தி ஏதும் தெரியாதுனு நெனைக்குறேன், கதிர் உண்மைய சொல்லிருக்கமாட்டான்…‘ என்க
‘அவன் எல்லாம் சொல்லிட்டான்…’
‘என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தையும் இருக்கு…’ என்றார்
‘டைவர்ஸும் ஆயிருச்சே…’ என்றார்
‘எல்லாம் தெரிஞ்சும்…’
‘இங்க பாருங்க சம்மந்தி அவனுக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சி போச்சி, உங்க பொண்ணோட பசங்கள எங்களுக்கு புடிச்சி போச்சி இங்க பாருங்க…’ என அம்மா தன் மடியில் இருக்கும் குழந்தையை காட்ட அது ஆனந்தமாய் விளையாடியது
‘என் பையன பத்தி என்ன நெனைக்குறீங்க?’ என கேட்க
‘நல்ல பையன், எனக்கும் என் பொண்ணுக்கும் நல்லா உதவியா இருப்பான், என் இன்னொரு பேர கொழந்த அவன தவிர வேர யார்ட்டயும் போகமாட்டுரான்…’
‘அப்போ குழந்தைங்க கூட அப்பாவா நெனைச்சிருச்சிங்கள்ல?’
‘ஆனா… அவனுக்கு வயசு இருக்கு, என் என் பொண்ண ரெண்டாதாரமா கட்டி…’ என அவர் இழுக்கும் போது
‘ஏதோ உங்க பொண்ணோட வாழ்கையில நடந்தது நடந்து போச்சி, எல்லா கஷ்ட்டத்துக்க அப்புறமும் ஒரு நல்ல நேரம் வரும் சம்மந்தி அது தான் இதுனு நெனைச்சிகோங்க…’
‘………..’
‘சம்மந்திக்கு தெய்வநம்பிக்கை இருக்கா?’ என்க
‘……ம்…’ என தலையாட்டினார்

        அதன் பின்பு அம்மா, அப்பா, அக்கா என ஒருவர் மாற்றி ஒருவர் ல்க்ஷ்மி ஆண்டியின் மனதை மாற்ற முயற்சித்து கொண்டிருந்தனர். ஆனால் எனது மனதோ அகஷரா என்ன நினைத்து கொண்டிருப்பாள் என்று தான் யோசித்து கொண்டிருந்தது. அவர்கள் பேச்சை நிறுத்தும் விதமாக கிச்சனுள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்க, பதரி அடித்து கொண்டு ஓடினேன். கண்களில் நீர் முட்ட தோளில் கிடத்தி தன் குழந்தையை சமாதான படுத்த முயற்சித்தாள் அக்ஷரா. உள்ளே சென்ற நான் குழந்தையை வாங்கி கொண்டேன், வாங்கும் பொழுது அவள் கண்களை பார்க்க அவளது கோபம், அன்பு, காதல், குழப்பம் எல்லாம் தெரிந்தது. அக்ஷரா-வை காட்டிலும் குழந்தை தான் முக்கியமாகபட, குழந்தையை தூக்கி கொண்டு வெளியில் நடந்தேன்.

        இது எல்லாவற்றையும் அனைவரும் பார்த்து கொண்டிருக்க, நான் பாட்டுக்கு குழந்தையுடன் பேசி சமாதான படுத்தினேன். வராண்டாவில் அங்கும் இங்கும் நடந்தேன், குழந்தையுடன் பேசினேன், அவனை கொஞ்சினேன் சற்று நேரத்தில் அழுகையை மறந்த அவன்  என் தோளிலே சாய்ந்து தூங்கினான். அங்கும் இங்கும் அழந்தவாறு வீட்டு வாசலை கடக்கும் போது அக்ஷரா அவள் அறைக்குள் புகுந்து கொண்டாள். அப்பா, அம்மா, அக்கா மற்றும் அக்காவின் கணவர் வெளியில் வந்து என்னை அழைந்த்து சென்றனர்.

‘என்னம்மா சொன்னாங்க?’ என குழந்தையை வருடி விட்டபடி கேட்க
‘யோசிக்குறேனு சொல்லிருக்காங்கடா…’
‘நீ ஒன்னும் கவலைப்படாத அந்த பொண்ணு உனக்கு தான், அவங்களுக்கு அந்த ப்பொண்ண விடவும் உன் மேல தான் அக்கறை…’
‘………….’
‘எப்டி உன்ன அந்த பொண்ணுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வைக்குரதுனு தான் யோசிக்குராங்க…’ என்றாள் அக்கா
‘ஹ்ம்….’

        என் தோளில் தூங்கிய குழந்தை இப்போது அம்மாவின் மடியில் தூங்கி கொண்டிருக்க, எங்ககு பார்வதி ஆண்டியிடம் இருந்து அழைப்பு வந்தது. மீண்டும் நான் அனைவரையும் அழைத்து கொண்டு கீழே சென்றேன்.

[Image: shwetakonnurmenon-20230723-0122.jpg]

‘ஹ்ம்… எப்டி இருக்க கதிர்…’
‘நான் நல்லா இருக்கேன் ஆண்டி..’
‘ஹ்ம் பார்த்தாலே தெரியுது…’ என அவள் கேலி செய்ய், நான் அவர்களை அறிமுகப்படுத்தினேன், பின்பு அவர் தொடர்ந்தார்
‘நான் பார்வதியோட ஃப்ரண்ட், எனக்கு அவங்கள வயசு கம்மி தான்…’
‘……’
‘அவங்க கொஞ்சம் INTROVERT அதனால தான் நான் அவங்களுக்கு பதிலா பேசுரேன் Please என்ன தப்பா நெனைக்காதீங்க…’ என்றாள்
‘ஹ்ம், புரியுது… நல்ல பேசிட்டு இருந்தவங்க திடீர்னு பொண்ணு கேட்டு வந்தா இப்டி தான் feel பண்ணுவாங்க, எங்களுக்கு புரியுது… இருந்தாலும் எங்க பையனோட வாழ்கை சம்மந்தபட்டதால நாங்க இத தாமப்படுத்த விரும்பல..’ என அம்மா சொன்னாள்
‘தேங்க்ஸ் அக்கா… அவங்களுக்கு கதிர பிடிக்காம இல்ல, infact இங்க எல்லாருக்கும் கதிர பிடிச்சிருக்கு. இருந்தாலும்….’
‘இருந்தாலும் என்னம்மா…’
‘இதே அவனுக்கு கல்யாணமாகி ரெண்டாந்தாரமா கேட்டிருந்தா கூட இவ்ளோ கஷ்ட்டமா இருந்திருக்காது, ஆனா….’
‘ஆனா என்னம்மா?, எங்க யாருக்கும் அதுல எந்த ப்ராப்ளமும் இல்லயே…’ என்றார்
‘இருந்தாலும்…’
‘ஹ்ம்… நீங்களும் தயங்குறீங்க….’
‘இல்ல, அவ மட்டும் தனியா இருந்திருந்தா கூட சிக்கல் இருந்திருக்காது ஆனா அவளுக்கு இப்போ ரெண்டு கொழந்தைங்க இருக்கு…. அதான் எங்க கலக்கமே…’ என்றாள்
‘ஏன்மா?, புள்ளைங்கள நாங்க பாத்துக்கமாட்டோம்னு பயப்படுறீங்களா?’ என அப்பா சட்டென கேட்டார்
‘…………’ அதற்கு பார்வதியிடமிருந்து பதில் இல்லை
‘கொழந்தைங்க எங்க கூட ரொம்பவே ஒட்டிட்டாங்க, இதுகப்றமுமா சந்தேகம்?’ என்றார்
‘இல்ல…’
‘நான் கேக்குரதுக்கு மட்டும் அவங்கள பதில் சொல்ல சொல்றீங்களா?’ என அம்மா கேட்டாள்
‘ஹ்ம்..’ என லக்ஷ்மியை அழைத்தாள்
‘உங்களூக்கு என் பையன பத்தி தப்பான அபிப்ராயம் ஏதும் உண்டா?’ என கேட்க
‘இல்லை…’ என தலையசைத்தாள்
‘உங்க பொண்ணையும், பேர புள்ளைங்களையும் அவன் பாத்துப்பான்னு நம்பிக்கை இருக்கா?’ என கேட்க
‘ஹ்ம்…’ என ஆமா என்பது போல் தலையசைத்தாள்
‘அப்போ உங்களுக்கு ஓகே…’
‘ஹ்ம்…’ என சொல்லும் போது அவள் கண்ணில் ஆனந்த கண்ணீர்
‘அக்ஷராவ கூப்பிடுரீங்களா?’ என சொல்ல
‘அக்ஷரா…’ என அழைத்தாள் பார்வதி, அவள் கூப்பிட்டும் வராததால் எழுந்து செல்ல முற்பட்டாள்,
‘அவரிடம் நான் போய் பார்கிறேன்….’ என சொல்ல, எங்கள் விஷயம் ஏற்கனவே தெரிந்த பார்வதி அறைகதவை திறந்துவிட்டாள், நான் உள்ளே சென்று தாளிட்டேன்.

தொடரும்…
[+] 6 users Like Black Mask VILLIAN's post
Like Reply
செம்ம வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
மிகவும் அருமையாக கதை நகர்கிறது.
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)