Romance இன்னொருவனுடன் என் மனைவி
#21
Thank you all your support
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
(17-01-2024, 08:09 PM)gopi5725 Wrote: Thank you all your support

already i have shared @ https://xossipy.com/thread-8360.html

if you have additional posts than this.. then post them.. Namaskar
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#23
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#24
நான் அவளை இன்னொருவன் புணர்வதை பார்க்க ஆசைப்படும்போது, அவள் அடுத்தவர்கள் பார்த்து ரசிப்பதில் கிளர்சியடைவது பெரிய விஷயமே இல்லை என்று என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். அவன் யாரோ நண்பர்களை பார்க்க போவதாக சொல்லி கிளம்பி சென்றான். நானும் என் மனைவியும் மட்டும் தனியாக இருந்தோம். அவள் கொஞ்சம் அமைதியாக இருப்பதையும், பேசாமலும் என்னுடைய கண்களை சந்திக்காமலும் இருப்பதை பார்க்க கஷ்டமாக இருந்தது. எனக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து டிவியில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தவளிடம் சென்று அமர்ந்தேன். நான் வந்து அமர்வதை உணர்ந்தாலும் வலுக்கட்டாயமாக டிவியில் கண்களை நிலைத்திருந்தாள். மெதுவாக அவளுடைய தொடைகளை தடவினேன். அவள் மீது லேசாக சாய்ந்தபடி அவளுடைய கழுத்தை முகர்ந்தேன். முத்தமிட்டேன்.

அவளுடைய உடம்பு லேசாக நடுங்குவதை உணர்ந்தேன். அவள் இன்னமும் டிவியை பார்த்துக்கொண்டிருந்தாள். தொடைகளில் இருந்து கையை நகர்த்தி அவளுடைய நெற்றியில் இருந்து விரலால் கோலமிட ஆரம்பித்தேன். கண்கள், கன்னம், மூக்கு என்று மெதுவாக விரலால் கோடிழுத்து வந்து அவளுடைய உதடுகள் மீது நடந்தேன். அவளுடைய உதடுகள் லேசாக துடிப்பது தெரிந்தது. உதடுகள் மீதிருந்த விரலை வாய்க்குள் நுழைக்க பார்த்தேன். அவள் இறுக்கமாக உதடுகளை வைத்துக்கொண்டு வழிவிட மறுத்தாள். நான் அழுத்த அழுத்த அவளின் இறுக்கமும் அதிகமானது. அதற்கு மேலும் சும்மாயிராமல் அவளுடைய முகத்தை என் பக்கமாக திருப்பி அழுந்த உதடுகளில் முத்தமிட்டேன். அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப்பார்ப்பது தெரிந்தது. என்னுடைய உதடுகள் அவளுடைய உதடுகளை கவ்வியது. கண்ணீர் கோடாக வழிந்திறங்கியது. அவளை அப்படியே என் மீது சாய்த்துக்கொண்டேன்.

"என்னடா குட்டிமா இது..எதுக்கு இப்ப அழுகிறாய்..நான் செஞ்சது உனக்கு பிடிக்கலையா...அவன் பாக்குற மாதிரி உன்னை நான் தொட்டதும்..உன்னோட உடம்பை அவனுக்கு காட்டியதும் தப்புதாண்டா..என்னமோ ஒரு வேகத்துல அப்படி செஞ்சிட்டேன்...அதுக்காக இப்படியா அழுவது...ப்ளீஸ்..அழறதை நிறுத்து...ப்ளீஸ்..." என்றேன். அப்படி சொன்னால் தான் அவள் ஒத்துக்கொள்வாள் என்று மனதுக்கு தோன்றியது. ஒருவேளை என்னுடைய கற்பனையில் தோன்றியது போல இல்லாமல் நிஜமாகவே நான் அவளை எப்படி எக்போஸ் செய்ததற்கு பீல் செய்தாலும் தப்பித்துவிடலாம் என்றும் அப்படி டயலாக் விட்டேன். என்னுடைய வார்த்தைகளை கேட்டதும் அவளுடைய அழுகை அதிகமானது. என்னுடைய கழுத்தை கட்டிக்கொண்டு முகத்தை புதைத்தபடி தேம்பலுடன் அழுகையை தொடர்ந்தவளை பார்த்ததும் வருத்தமாகி போனது.

ஒருவேளை நிஜமாகவே நான் தான் தவறு செய்துவிட்டேனோ என்கிற கவலையும் வந்தது. "ப்ளீஸ் டா..அழாதே..ப்ளீஸ்..நீ அழுவதை பாத்தாலே எனக்கு கஷ்டமா இருக்கு..உனக்கு பிடிக்காததை செஞ்சதுக்கு என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்...சாரி டா..நான் இனிமேல் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்..ப்ளீஸ்...ப்ளீஸ்...என்னுடைய செல்லம் தானே நீ...நான் வேணும்னா உன்னோட காலில கூட விழுந்து சாரி கேக்கறேன் குட்டி..நீ அழாதே...ப்ளீஸ்...." என்றபடி நகர்ந்து அவளுடைய அவளுடைய கால்களிடம் கையை கொண்டு சென்றேன்.
என்னுடைய கைகள் அவளுடைய காலில் பட்டதும் வெடுக்கென்று நிமிர்ந்தவள் என்னை இறுக்கமாக அணைத்தபடி உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டாள். அவளுடைய கண்ணீர் நனைத்திருந்த உதடுகளின் முத்தம் லேசாக உப்புக்கரித்தது.

எச்சிலும், கண்ணீரும் கலவையாக படிந்திருந்த உதடுகள் என் உதடுகள் மீது அழுந்தியது. கவ்வியது. என்னுடைய உதடுகளை தடவியபடி அவளுடைய நாக்கு என் வாய்க்குள் நுழைந்து என்னுடைய நாக்கை தேடியது. நான் அவளை நன்றாக இறுக்கிக்கொண்டேன். என்னை அணைத்திருந்த அவளுடைய கைகளில் ஒன்று கொஞ்சம் விடுதலை அடைந்து சின்னவனை தேடியது. தடவியது. பற்றியது. இறுக்கியது. மூச்சுக்காற்று தீரும் வரை முத்தமிட்டவள் லேசாக பிரிந்து என்னை பார்த்தாள். அவளுடைய முகத்தில் வழிந்திருந்த கண்ணீரை துடைத்தபடி..மெல்லியதாக மீண்டும் " சாரிடா செல்லம்.. இனிமேல் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்..நீ இவ்வளவு கஷ்டப்படுவேன்னு எனக்கு தெரியாதுடா..." என்று என்னுடைய டயலாகை தொடர்ந்தேன். என்னுடைய கண்களை நேராக பார்த்தபடி " நான் தாண்டா சாரி கேக்கணும்...நீ அப்படி அவனுக்கு முன்னால.. என்னை...என்னை அப்படி செஞ்சது...எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துதுடா...அதான் என்னால உன்னை நேரா பாக்கவே முடியாம உக்காந்திருந்தேன். நீ செஞ்சது தப்பில்லேடா..எனக்கு பிடிச்சிருந்தது தான் தப்பு...சாரி டா.." என்றவள் தலையை குனிந்து கொண்டாள்.

உடனே அவளுக்கு ஆறுதல் சொல்லவேண்டும் போல இருந்தாலும் அப்படி சொன்னால் அதை அவள் எப்படி எடுத்துக்கொள்வாள் என்று தெரியாமல் நான் சற்று மௌனமாகவே இருந்தேன். அவள் சொன்னதை கேட்டுத்தான் நான் அதிர்ச்சியாகி மௌனமாக இருக்கிறேன் என்று அவள் நினைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் இருந்தாள். மீண்டும் அவளுடைய உடல் நடுங்குவதையும், அவளுடைய அழுகை தொடருவதையும் உணர்ந்தேன். மௌனமாகவே அவளை மீண்டும் என் மீது சாய்த்துக்கொண்டு அவளை வருடியபடி அமர்ந்திருந்தேன். "என்ன தப்பா நினைச்சுடாதே...எனக்கு என்ன ஆச்சுனே தெரியலை...அடுத்தவங்க என்னை சைட் அடிக்கறது..என்னோட மாரை முறைச்சு பார்க்கிறது ..எல்லாமே எனக்கு கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருக்கும். அதனால தான் நான் சின்னதில இருந்தே பிரா போடாம இருக்க ஆரம்பிச்சேன். ஆனா அதெல்லாம் அப்படி இப்படின்னு கொஞ்சமாத்தான். நான் நடக்கும்போது துள்ளற முலைகளை அடுத்தவங்க வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ கூட என்ன பெண் பார்க்க வந்தபோது அப்படி தானே பார்த்தே." "பசங்க என்னோட மாரை பார்த்து கமென்ட் அடிக்கறது...பஸ்சுல போகும்போது என்னோட குண்டியில இடிக்கிறது.. மார்மேல கையை போடுறது..தடவுரதுன்னு எல்லாமே கொஞ்சமாத்தான் பிடிக்கும்.

அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி. நமக்கு கல்யாணம் ஆன பின்னாடியும் யாராவது என்னோட மாரை உத்து பார்த்தா எனக்கு குஷியாகிடும். " "நம்ம வீட்டுக்கு பேப்பர் போடுறவன், பால் போடுறவன், போஸ்ட்மேன் இவங்க எல்லாரும் என்னோட மெலிசான நைட்டி வழியா தெரிகிற மாரை பார்க்கிறதை பார்த்தாலும், அவங்களோட அது என்னை பார்க்கும்போது எழுந்திருப்பதை பார்த்தாலும் எனக்கு ஒரு மாதிரி ஜிவ்வுன்னு உடம்பெல்லாம் சூடேறும். அப்படி செய்யறது தப்புன்னு தெரியும். ஆனாலும் சின்ன தப்புதானேன்னு விட்டுட்டேன்." "அவன் நம்ம வீட்டுக்கு வந்ததில் இருந்து நான் மாறிப்போனேன். நாளைக்கு ஒரு தடவை பால்காரன் பார்க்கனும்னு ஆசை பட்டது போக, வீட்ல இருக்கிற அவன் என்னை பார்க்கனும்னு, அப்படி பார்க்கும்போதெல்லாம் அவனுடைய அது புடைப்பதை பார்க்கனும்னு ஆசை அதிகமாச்சு. அவன்கிட்ட குனிஞ்சு பேசுறது, நைட்டியோட ஜிப்பை முழுசா போடாம இருக்குறதுன்னு சின்னதா அவன் பார்க்கிறதையும், அவனோட புடைப்பையும் பார்க்கும்போது எனக்கு ஜிவ்வுன்னு இருக்கும்.

நீ எப்படா வருவேன்னு காத்திருப்பேன். " "எனக்கு அவன் பார்க்கிறது தான் பிடிக்கும். மற்றபடி அவன் மேல எந்தவிதமான ஆசையும் கிடையாது. அப்படி அவன் பார்க்கிறது எனக்கு சூடேற்றும். நீ வந்ததும் உன்கிட்ட அப்படி வெறித்தனமா கடிக்கிறது எல்லாம் செஞ்சுதான் என்னோட சூட்டை குறைச்சுக்குவேன். அப்பத்தான் நீ இருக்கும்போதும் அவன் என்னை சைட் அடிக்க ஆரம்பித்தான். முதலில் கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், நாளாக நாளாக அவன் மீதி நேரத்துல என்னை ரசிக்கிறதை விட நீயிருக்கும்போது திருட்டுத்தனமா ரசிக்கிறது தான் ரொம்ப பிடிச்சுது. அதிகமா சூடாக்கியது." "இப்படி போய்கிட்டு இருந்தபோதுதான் நீ அவனுக்கு முன்னாள் என்னை தொட்டுதடவினே. என்னைக்கும் இல்லாத அளவுக்கு நீ என்னை தொடுவதும் அதை அவன் பார்ப்பதும் சேர்ந்து எனக்கு உச்சம் வரும் அளவுக்கு சூடாக்கியது. அதனால் தான் அன்றைக்கு மதியம் அப்படி ஒரு முரட்டுத்தனமா உன்னை கூப்பிட்டு உறவுகொண்டேன். அதுக்கப்புறம் தான் அந்த ஆசை அதிகமானது."

"ஒவ்வொரு நாளும் நீ அவனிருக்கும்போது என்னை தொடும்போதும் இன்னும் கொஞ்சம் நீ என்னை அந்தரங்கமாக தொடவேண்டும், அப்படி நீ தொடுவதை அவன் பார்க்கவேண்டும் என்கிற ஆசை அதிகமானது. ஒரு நாள் நீ என்னுடன் உறவுகொண்டிருந்த போது அந்த நேரம் அவன் நம்மை பார்க்கவேண்டும் என்கிற ஆசைவந்ததும்தான் நான் செய்வது, ஆசைப்படுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை புரிந்துகொண்டேன்." "அதிலிருந்து கொஞ்சம் என்னை நானே மாற்றிக்கொள்ள முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை. இன்னும் வேண்டும் என்றுதான் மனசு ஆசை பட்டது. இன்றைக்கு நீ வந்து அவனுக்கு முன்னாள் என்னை முத்தமிட்டதும் என்னுடைய அந்த ஆசை அதிகமானது. நான் கட்டுப்பாட்டை இழந்து எதுவும் செய்துவிடும் முன்னதாக அந்த இடத்திலிருந்து நான் நகர்ந்தேன். என்னுடைய கேட்ட நேரம் நீ என்னை பின்தொடர்ந்து
[+] 2 users Like gopi5725's post
Like Reply
#25
கிச்சனில் நீ என்னை தொட்டதும் என்னுடைய ஆசை வெறியாக மாறியது. என்னுடைய நைட்டியை பிய்த்துவிட்டு அவனுக்கு முன்னாள் சென்று நீ என்னுடைய முலைகளை கடிக்கவேண்டும், உன்னுடைய விரல்கள் எனக்குள் புதையவேண்டும் என்றெல்லாம் தோன்றியது. நீயும் அந்த நேரம் நகர, நானும் உன்னுடன் வந்தேன். மற்றதெல்லாம் உனக்கும் தெரியும். அப்படி நீ என்னை பிசைந்து கொண்டிருந்தபோதும் அவனுக்கு முன்னாள் நீ என்னை செய்யவேண்டும் என்று ஆசையாக இருந்தது." "நான் ஏன் அப்படியெல்லாம் ஆசைப்படுகிறேன் என்றுதான் குழப்பமாக இருந்தது. இதெல்லாம் புரியாமல் நீ என்னவோ செய்துவிட்டது போல பேசுகிறாய். சாரி சொல்கிறாய். தப்பு தப்பா நான் தாண்டா யோசிக்கிறேன்..என்னை மன்னிச்சிடுடா..வெறுத்திடாதே ப்ளீஸ்.. " என்று மூச்சு விடாமல் பேசி முடித்தவளை அப்படியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. நான் அப்படி எதுவும் சொல்லாமல் மௌனமாக இருப்பதை உணர்ந்தவளாக மெதுவாக தலை நிமிர்த்தி என்னை பார்த்தாள். அவளுடைய அழுகையில் சிவந்திருந்த கண்களும், கன்னமும், மூக்கையும் பார்க்க பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. அவளுடைய கண்களில் தெரிந்த அந்த கெஞ்சல் என்னை என்னவோ செய்தது. என்னைப்போலவேஅவளுக்கும் ஒரு ஆசை இருப்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதிசயமாக அப்படி ஒரு ஆசை அவளுக்கு இருப்பது எனக்கு கொஞ்சமும் கோவத்தையோ வெறுப்பையோ உண்டாக்கவில்லை. என்னுடைய விபரீத ஆசையை நான் பகிர்ந்து கொள்ளாமல் என்னுடைய மனதுக்குள் புதைத்துக்கொண்டு அவளை எப்படியாவது ஆசைக்கு இணங்க வைக்கவேண்டும் என்று முயன்றுகொண்டிருக்கும்போது தன்னுடைய ஆசையை அத்தனை வலியுடனும் வேதையுடனும் என்னிடம் சொல்லி மன்னிப்பும் கேட்பவளை பார்க்கும்போது என் மீதே எனக்கு கொஞ்சம் கோவம் வந்தது. அவளுடைய ஈர உதடுகள் மீது அழுத்தமாக முத்தமிட்டேன்.

அவளுடைய முலைகளை வெறித்தனமாக பிசைந்தேன். அவளுடைய கையை எடுத்து என்னுடைய சின்னவன் மீது வைத்தேன். சின்னவன் அவளுடைய பேச்சில் கொடியேற்றி இருந்தான். எப்போதும் இருப்பதை விட விறைப்பு அதிகமாக இருப்பவனை பார்த்து லேசாக அதிர்ந்து தான் போனாள். அவளை அப்படியே சோபாவில் சாய்த்து அவள் மீது படர்ந்தேன். அவளுடைய நைட்டியை பிய்க்காத குறையாக ஜிப்பை அவிழ்த்தேன். தொடைக்கு மேலாக சுருட்டினேன். அவளுடைய உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டபடியே அவளுக்குள் நுழைந்தேன். வெறித்தனமாக குத்த ஆரம்பித்தேன். அவளும் என்னுடைய தலை முடிகளை பற்றி இழுத்துக்கொண்டு என்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து இயங்கினாள். என்னுடைய உதடுகளை விடுவித்துக்கொண்டு அவளுடைய முலையை கடித்தேன். கண்கள் மூடி கிடந்தவளை பார்த்தபடியே அவளுடைய முலையை இறுக்கமாக பற்றிக்கொண்டு " இதை அவன் பார்க்கனுமாடி...நான் உன்னோட முலையை இப்படி பிடித்துக்கொண்டு உன்னை ஓப்பதை அவன் பார்க்கனுமாடி..என்னுடைய பூள் உன்னுடைய புண்டைக்குள் போய்வருவதை அவன் பார்க்கனுமாடி...அதுதான் உனக்கு பிடிக்குதா..அதுதானே உன்னுடைய ஆசை..." என்றேன்.

என்னிடம் இருந்து அப்படி வார்த்தைகள் விழுந்ததை என்னாலே நம்பமுடியவில்லை. நான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு விளங்கியவுடன் என்னுடைய வேகமும் வெறியும் அதிகமானது. அதுவரைக்கும் கண்களை மூடியிருந்தவள் திடுக்கிட்டு கண்களை திறந்து என்னை பார்த்தாள். அவளுடைய முலையை பற்றியிருந்த கையின் அழுத்தமும், என்னுடைய குத்துக்களின் வேகமும், முகத்தில் தெரிந்த காமமும் நான் அவளுடைய ஆசையை ரசிக்கிறேன் என்பதை அவளுக்கு உணர்த்தியிருக்கவேண்டும். அவள்முகத்திலும் மெல்ல அந்த ஆசை அதிகமாவதும், அப்படி அவன் அந்த நேரத்தில் எங்களை பார்ப்பதாக அவளுக்குள் விரியும் கற்பனையும் தெரிந்தது. அவளுடைய பெண்மையின் சதைகள் என்னை இறுக்கியபடி துடித்தன. "ஆமாண்டா...ஆமாம்..." என்று கதறிக்கொண்டே வெடித்தாள். அவளுடைய அந்த கதறலும் அவளுடைய பெண்மையில் பொங்கிய நீருமாக சேர்ந்து என்னுடைய வெறியை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

"ஒக்கறேண்டி...அவனுடைய கண்ணுக்கு முன்னால உன்னை கதறக்கதற ஒக்கறேண்டி...உன்னை நான் ஓக்கிறதை பார்த்து அவனுடைய கண்ணு முழிஎல்லாம் தெரிச்சிடற மாதிரி ஒக்கறேண்டி..." என்று பற்களுக்கிடையில் சொல்லியபடியே அவளை போட்டு தாக்கினேன். "அது மட்டும் கிடையாதுடி...எனக்கு முன்னால அவன் உன்னை ஓக்கணும்..அதை நான் பாக்கணும்..செய்வியாடி..செய்வியா..." என்கிற வார்த்தைகள் என்னையும் அறியாமல் விழுந்ததை உணர்ந்தவுடன் முகம் முழுக்க அதிர்ச்சியுடன் என்னை பார்த்தவளை பார்த்தவுடன் நான் வெடித்தேன். அவள் மீது சாய்ந்தேன்.இருவரும் மௌனமாக இருந்தோம். அவளுடைய முலைகளின் மீது தலைவைத்து படுத்திருந்தேன். அவளுடைய மூச்சு சுகமாக என்னை முலைகளால் தாலாட்டியது. அவளுடைய மௌனம் என்னை கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. சண்டை என்று ஒன்று வந்தால் பேசலாம். பேசாமலே இருந்தால் என்னவென்று நினைப்பது. மௌனம் கொஞ்சம் கொஞ்சமாக எங்களை தின்னுவதாக தெரிந்தது. அவள் கோவத்தில் இருக்கிறாளா,இல்லை வெறுப்பில் இருக்கிறாளா என்பது தெரியாமல் தவித்திருந்தேன்.

அவளுடைய மனதுக்குள் புதைத்திருந்தை எல்லாம் கொட்டிய வேகமும், அவள் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ணியபடி என்னிடம் குமுறியது நான் அப்படி ஒரு என்னத்தை எனக்குள் வைத்துக்கொண்டு அவளிடம் சொல்லாமல் இருப்பதை குற்றமாக சுட்டிக்காட்டியது. அவளிடம் எப்போதுமில்லாமல் வார்த்தையாக உன்னை நான் ஓப்பதை அவன் பார்க்கவேண்டுமா என்று கேட்டதற்கு ஆமாம் என்று அவள் சொல்லியது கொடுத்த ஒரு வெறியில் எனக்குள் அத்தனை நாளாக ஒளிந்திருந்தது வெளியில் வந்துவிட்டது. அவளுடைய முகத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றினாலும் என்னுடைய தயக்கம் தடுத்தது. இப்படியெல்லாம் நினைத்திருந்த நேரத்தில் அவளுடைய கை மெதுவாக என்னுடைய தலையை தடவி கோதிவிட ஆரம்பித்தது. அவளுடைய அந்த தொடலும் வருடலும் அவளுக்கு என் மீது எந்தவிதமான வருத்தமும் இல்லை என்பதை எனக்கு சொன்னவுடன் அத்தனை நேரமாக எனக்குள் அழுத்தியிருந்த பாரம் அப்படியே இறங்கியது. மெதுவாக தலை தூக்கி அவளை பார்த்தேன்.

இன்னமும் மூடிய கண்களுடன் படுத்திருந்தாள். அதே நேரத்தில் அவளுடைய முகத்தில் ஒரு மந்தகாசம் படர்ந்திருந்தது. அவளுடைய மூடிய இமைக்குள் அசைந்த விழிகள் அவள் எதையோ கற்பனை செய்து அப்படி மந்தகாசிக்கிறாள் என்பதை சொன்னது. அது என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆசைவந்தது. நானும் அவளும் புணர்வதை அவன் பார்ப்பதாக நினைத்து பார்க்கிறாளா இல்லை அவன் அவளை என் முன்னால் புணர்வதை நினைத்து பார்க்கிறாளா என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. அவள் அப்படி எதை கற்பனை செய்தாலும் எனக்கு கவலை எதுவுமில்லாமல் அவளுடைய உதடுகளில் விரியத்தொடங்கிய சின்ன புன்னகையை பாத்துக்கொண்டிருந்தேன்.


நான் அவளை பார்ப்பதை உணர்ந்தவளாக கண்களை திறந்தாள். அவள் முகத்தை நான் பார்த்திருப்பதை கண்டவுடன் அவளுடைய புன்னகை இன்னும் கொஞ்சம் விரிந்தது. அவளுடைய கன்னங்களில் சிவப்பின் செழுமை அதிகமானது. என்னை பக்கவாட்டில் தள்ளிவிட்டவள் மெதுவாக இறங்கினாள். முதலில் கழற்றி விடப்பட்டிருந்த நைட்டியை சரி செய்யப்போனவள் எதையோ நினைத்துக்கொண்டவளாக என்னுடைய கண்களை உற்று பார்த்தப்படியே நைட்டியை முழுவதுமாக கழற்றி வீசினாள். அத்தனை அழகும் அசைய அன்ன நடையாக ப்ரிட்ஜை நோக்கி நடந்தாள். அவளுடைய கொழுத்த குண்டி ஒவ்வொரு அடிக்கும் அசைந்தது அழகாக இருந்தது. நான் எங்கு பார்ப்பேன் என்று தெரிந்தவளாக இன்னும் அதிகமாக அசையும் வண்ணமாக நடந்தாள். ஜில்லென்று தண்ணீர் எடுத்து குடித்தவள் எனக்கு வேண்டுமா என்பதாக பார்த்தாள்.

வேண்டும் என்பதாக நான் தலையசைக்க இந்த முறை முன்புரங்கள் அசைய என்னை நோக்கி நடந்து வந்தாள். அவளுடைய ஒவ்வொரு அடியும் என்னுடைய தொண்டையை உலரவைத்தது. திருமணம் ஆகி இத்தனை வருடங்களில் இப்போதுதான் அவளை அத்தனை நிர்வாணமாக சுதந்திரமாக நடந்து பார்க்கிறேன். எனக்கு அருகில் வந்து தண்ணீர் பாட்டிலை நீட்டினாள். அப்படியே எழுந்து சரிந்து உட்கார்ந்து தண்ணீரை கவிழ்த்துக்கொண்டேன். அவள் என்னை பார்த்து மோகனமாக சிரித்தாள். அவளுடைய சிரிப்பை பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஒருவழியாக என்னுடைய ஆசை நிறைவேறும் நேரம் வந்துவிட்டது. இன்னமும் அது நிறைவேறுவதற்கான ஆயத்தங்கள் செய்யவேண்டும். அதெல்லாம் அடுத்த பிரச்சினைகள். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.
[+] 3 users Like gopi5725's post
Like Reply
#26
பல தடவை படித்து ரசித்தது நண்பா முடிந்தால் இந்த கதையை மேலும் தொடரவும் ஏனோ சட்டுனு முடிந்தது போல இருக்கும்
Like Reply
#27
மிக மிக மிக அழகான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#28
Super
Like Reply
#29
Good updates
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)