Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
24-01-2024, 12:02 AM
(This post was last modified: 24-01-2024, 12:03 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-01-2024, 11:48 PM)Arun_zuneh Wrote: ஐ படத்தில் உள்ள சுரேஷ் கோபி கதாபாத்திரம் தான் bro அதுவும் அவர் கேட்டதால் தான் கூறினேன்
உங்கள் ஆலோசனை சிறந்தது.கதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது..அதை தான் நான் பயன்படுத்த போகிறேன்.சரியாக , தேர்ந்தெடுத்து கொடுத்தமைக்கு நன்றி..உண்மையில் நான் யோசித்து வைத்த கதாபாத்திரம் எனக்கு கொஞ்சம் நெருடலாக பொருந்தாமல் இருந்தது..நீங்கள் சொல்லும் கதாபாத்திரத்தை தான் மனதில் அசைபோட்டு கொண்டு இருக்கிறேன்..எப்படி develope செய்யலாம் என...
•
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,200 in 932 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
![[Image: images-113.jpg]](https://i.ibb.co/Y49NMNK/images-113.jpg)
Waiting for flashback portion too bro
Romba time edukum terium aanaaah old period la enna aachi terinjika arvam atigam agthu
Ama I padthoda villain Suresh Gopi
Anyway take ur time and rock bro
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(24-01-2024, 10:43 PM)krishkj Wrote: ![[Image: images-113.jpg]](https://i.ibb.co/Y49NMNK/images-113.jpg)
Waiting for flashback portion too bro
Romba time edukum terium aanaaah old period la enna aachi terinjika arvam atigam agthu
Ama I padthoda villain Suresh Gopi
Anyway take ur time and rock bro
இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை நண்பா,நாளை தான் இந்த கதைக்கு எழுத தொடங்க வேண்டும்.அனுவின் portion முடித்துவிட்டு மதிவதனி part எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். உங்கள் ஆர்வத்திற்காக மதிவதனி portion அடுத்த பாகமாக கொடுக்கிறேன்.நாளை அல்லது நாளை மறுநாள் மதிவதனி portion வரும்.
Posts: 59
Threads: 3
Likes Received: 50 in 33 posts
Likes Given: 34
Joined: Dec 2023
Reputation:
4
(24-01-2024, 11:10 PM)Geneliarasigan Wrote: இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை நண்பா,நாளை தான் இந்த கதைக்கு எழுத தொடங்க வேண்டும்.அனுவின் portion முடித்துவிட்டு மதிவதனி part எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். உங்கள் ஆர்வத்திற்காக மதிவதனி portion அடுத்த பாகமாக கொடுக்கிறேன்.நாளை அல்லது நாளை மறுநாள் மதிவதனி portion வரும்.
•
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
இன்று இந்த கதைக்கு இரவு பதினோரு மணிக்குள் update வரும்.மதிவதனி portion எழுதி கொண்டு இருக்கிறேன் நன்றி....
•
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,200 in 932 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,227 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
25-01-2024, 10:31 PM
(This post was last modified: 25-01-2024, 11:43 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 30
மன்னர் காலம் : -
மைதானத்தில் நடந்த சம்பவத்தால் மதிவதனி மிகவும் இன்ப தொல்லைக்கு உட்பட்டு இருந்தாள்.காத்தவராயன் தேகத்தோடு பிண்ணி பிணைந்து இருந்தது உள்ளிருந்து காம வேட்கையை தூண்டியது.மாய மலையின் குளிரும்,இளமையும் அவளின் நூல் இடையை வாட்டி வதைத்தன.தானாக அவள் கால்கள் ஒரு ஆணின் அணைப்பை தேடி காத்தவராயன் அறையை நோக்கி நடக்க வைத்தது..
காத்தவராயன் ஏறக்குறைய அதே மனநிலையில் இருந்தான்..ஆனால் அவனுக்கு தன் வேட்கையை போக்கி கொள்ள வாய்ப்புக்கள் நிறைய இருந்தன.மதிவதனியின் வாசம்,அணைப்பு,உதட்டின் ஸ்பரிசம் யாவும் அவனுக்கு ஒரு பெண் உடனே தேவைப்பட்டது.உடனே அவன் சகுந்தலாதேவியை கூப்பிட அவளும் அதற்கே காத்து இருந்தது போல் அவனிடம் ஓடோடி வந்தாள்.
தன் ஆடையை அவிழ்த்து அவனுக்கு விருந்து படைக்க அவள் தயாராக இருக்க காத்தவராயன் அவளை நெருங்கி வந்து அணைத்தான்.
அவளோடு மையல் கொண்டு இருக்கும் பொழுது சரியாக அந்நேரம் மதிவதனி அங்கு வந்து சேர,ஜன்னல் வழியே சகுந்தலா முனகும் சத்தம் கேட்டது..அவர்கள் இருவரின் அரைகுறை கோலத்தை பார்த்த மதிவதனி கால்கள் நடுங்க தொடங்கியது.கோபத்தில் மேனி சிவக்க ஆரம்பித்தது.தன்னை மறந்தாள்.
கால்கள் தடுமாற,நேராக அரண்மனை கீழே சென்றாள்..குதிரை கட்டி வைத்து இருக்கும் லாயம் அருகே சென்று ராஜ குதிரையின் மீது தாவி அமர்ந்து அதன் வயிற்றில் தட்ட அது காற்றில் சீறி பறந்தது...
வெறிகொண்டு குதிரையை முடுக்க அது கோட்டை வாசலை நோக்கி சீறி பாய்ந்தது.காவலர்கள் யாரும் மதிவதனி மீது கைவிரல் நகம் கூட படக்கூடாது என்று காத்தவராயன் உத்தரவிட்டு இருந்ததால் யாரும் அவளை தடுக்க முடியவில்லை..
எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு மக்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் அப்பொழுது தான் கோட்டை அருகே அகழி பாலத்தை மெல்ல ஏற்ற ஆரம்பித்து இருந்தனர்..
மதிவதனி குதிரையில் சீறி வருவதை பார்த்த காவலர்கள் வேகமாக பாலத்தை ஏற்றி அதை மூடத்தொடங்கினர்..ஆனால் அவர்கள் அவசரமாக மேலே ஏற்றும் போது சங்கிலி சிக்கி கொண்டு பாதியிலேயே நின்று விட்டது.பாலம் முழுதாக மூடாமல் தூக்கிய நிலையில் பாதியிலேயே நின்றுவிட்டது.
பாலத்தை குறிவைத்து குதிரையை மதிவதனி செலுத்தினாள்.பாலம் கொஞ்சம் மேடாக இருப்பதை பார்த்து குதிரை கொஞ்சம் மிரண்டு பின்வாங்கியது..ஆனால் மதிவதனி முரட்டுத்தனமாக கடிவாளத்தை இழுக்க அது பாலத்தில் வேகமாக ஏறியது. பாலத்திற்கும்,கரையின் அடுத்த பகுதிக்கும் 15 அடிக்கு மேல் இடைவெளி(gap)இருந்தது.
அவ்வளவு தான் மதிவதனி குதிரையோடு அகழியில் விழுந்து முதலைகளுக்கு உணவாக போகிறாள் என அங்கு இருந்த காவலர்கள் நினைத்தனர்.அபாய சங்கு எடுத்து ஊதினர்..
காத்தவராயன் சுன்னியை சகுந்தலா தேவி புண்டை உள்ளே நுழைக்கும் நேரம் அபாய சங்கு ஒலி கேட்டது.உடனே படுக்கையில் இருந்து தாவி எழுந்தான்.ஆடையை அரைகுறையாக அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
பாலத்தின் நுனி வந்தவுடன் மதிவதனி குதிரையின் கடிவாளத்தை பிடித்து இழுக்க அது வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல வானில் சீறி பாய்ந்தது.ஒரே எட்டில் 15 அடியை தாவி அக்கரையை தொட்டது..அடுத்த நொடியே மரங்களுக்கு இடையே ஒடி மறைந்தது..இதை காத்தவராயன் அவன் மாட மாளிகையில் இருந்து பார்த்தான்.மதிவதனி வெளியே தப்பி சென்றதை பார்த்து கோபம் கொண்டு மாடத்தில் இருந்து தாவி குதித்தான்.உடனே காவலர்கள் ஒடி வந்தனர்.
எப்படி அவள் தப்பித்தாள்?என சீற்றத்துடன் கேட்டான்..
மன்னவா,என்னவென்று தெரியவில்லை..ஏதோ கோபத்துடன் வெறி வந்தவர் போல குதிரையை அவர் ஒட்டி கொண்டு வந்தார்.நீங்கள் அவரை தொடக் கூடாது என்று சொன்னதால் எங்களால் அவரை தடுக்க முடியவில்லை.
ஏன் அவளுக்கு இந்த திடீர் கோபம்..? காத்தவராயன் கோபம் குறையாமல் கேட்டான்.
உடனே பணிப்பெண் ஓடிவந்து,மன்னவா ராணி உங்கள் அறையில் எதையோ பார்த்து தான் கோபம் கொண்டு சென்றார் கூற,காத்தவராயன் முகத்தில் புன்னகை வந்தது..
பாலத்தின் சங்கிலியை அறுங்கள் என்று அவன் கட்டளையிட ,உடனே காவலர்கள் அதை அறுக்க பாலத்தின் வழியே காத்தவராயன் குதிரை மதிவதனியை தேடி சீறி பாய்ந்தது.
மதிவதனி கண்மண் தெரியாமல் காட்டில் மரங்களுக்கு இடையே குதிரையை செலுத்தி கொண்டு இருந்தாள்.நிலவு வெளிச்சம் மட்டுமே துணை..ஒரு இடத்தில் நிலவு வெளிச்சம் மரங்களால் மறைக்கப்பட்டு இருட்டாக இருக்க அங்கே ஒரு பாறை பாதை நடுவில் இருப்பது தெரியாமல் குதிரையை செலுத்த அது கால் இடறி தவறி கீழே விழ ,மதிவதனியும் சேர்ந்து விழுந்தாள்.மதிவதனியை கீழே தள்ளி விட்டு குதிரை எழுந்து ஒடி மறைந்து விட்டது.காட்டில் தனியாக மதிவதனி மாட்டி கொள்ள,காத்தவராயன் மதிவதனி சென்ற குதிரையின் கால் குளம்புகளை பார்த்து கொண்டே பின் தொடர்ந்து வந்தான்.
மதிவதனி கீழே விழுந்த இடம் வந்த உடன் அங்கு செடி கொடிகள் விழுந்து அதிகமாக நசுங்கி இருப்பதை பார்த்து என்ன நடந்து இருக்கும் என ஊகித்து கொண்டான்.அதுவும் குதிரை கால் தடத்துடன் அங்கே இருந்து மனித கால் தடமும் சேர்ந்து தெரிந்தது..
ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற உடன் குதிரையில் இருந்து இறங்கினான்.அவனுக்கு தெளிவாக மனித வாசம் வந்தது..நாற்புறமும் கண்களை சுழலவிட்டான்..நிலவு ஒளியின் மங்கலான வெளிச்சத்தில் எதுவும் தென்படவில்லை.
மின்னல் போல் ஏதோ ஒன்று பின்னால் தாக்க வருவதை உணர்ந்து கையை பின்னால் நீட்ட அவன் கையில் ஒரு வாள் சிக்கியது..அந்த வாளின் கைப்பிடி மதிவதனி கையில் இருந்தது.
வாளை தன் கையால் வளைக்க ஆரம்பித்தான்.வளைந்த வாளை அப்படியே விட்டுட்டு மதிவதனி அவன் மார்பில் ஓங்கி காலால் எட்டி உதைக்க காத்தவராயன் சில அடிகள் பின்னால் சென்றான்.அவன் கொஞ்சம் தடுமாறி நிற்பதற்குள் சிறுத்தை போல் பாய்ந்து அவள் கால்கள் அவன் மார்பின் மீது இன்னொரு உதை விட்டது.இந்தமுறை அவன் கீழே விழுந்தான்.
அவன் மீது பாய்ந்து,தாவி அவன் மேல் அமர்ந்து மார்பில் கண்மூடித்தனமாக முரசு அடிப்பது போல் கையால் அடித்தாள்.இதை எதையும் அவன் சட்டை செய்யவே இல்லை.மாறாக அவள் மென்மையான பிட்டங்கள் அவன் வயிற்றை அழுத்தி கொண்டு இருப்பதை வெகுவாக ரசித்தான்..
அடித்து கொண்டு இருந்த அவள் கைகளை எட்டி பிடித்தான்.அவளை கீழே தள்ளி மேலே ஏறினான்.இப்பொழுது அவன் பிட்டம் அவள் மென்மையான வயிற்றை அழுத்தியது.அடிக்க வந்த இரு கைகளை பிடித்து கொண்டு அவள் தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து கொண்டான்.அப்படியே அவள் பொன்மேனி மீது அவனின் சூடான தேகம் அவள் மேலே பரவியது.அவள் மார்பு கலசங்களை அவன் மார்பு நசுக்கியது.அவன் ஆடைக்குள்ளே இருந்த கரு நாகம் அவள் வயிற்றை தொட்டது..அதன் சூட்டை மதிவதனி நன்றாக உணர்ந்தாள்.அவள் விழிகள் புலியிடம் சிக்கிய மானை போல மருண்டு விழித்தன...
"உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது மதிவதனி..."என அவன் ஒரு கை அவள் இடுப்பில் இருந்து ஆடைக்குள் கொஞ்ச கொஞ்சமாக உள்ளே சென்றது.மற்றொரு கை அவள் இரு கைகளை அழுத்தி பிடித்து இருந்தது..
"என்னோட அனுமதி இல்லாமல் உடலுறவு கொள்ள மாட்டே என்று நீ வாக்குறுதி கொடுத்து இருக்கே காத்தவராயா..."என்று அவள் கூற அவள் வாயில் இருந்து வந்த காற்று அவன் மேல் பட்டது..
உடனே காத்தவராயன் அந்த காட்டை அதிரும் அளவுக்கு கடகடவென சிரித்தான்..
"நீதான் என்னோட ஒப்பந்தத்தை முதலில் மீறி விட்டாய் மதிவதனி...
என் நாட்டில் நீ இருக்க ஒப்புக்கொண்ட காலக்கெடு முடிவதற்குள் தப்பித்து வந்து நம் ஒப்பந்ததை ரத்து செய்ய வைத்ததே நீதான்...என்று அவன் சொல்லும் போதே அவனின் உஷ்ண மூச்சு அவள் மேல் பட்டது..
"அதற்கு தூண்டியதே நீ தான்..."என மதிவதனி சீறினாள்..அதில் வாயில் இருந்து சில துளிகள் சாரல் போல் அவன் உதட்டில் பட்டது..
அவன் அதை நாவால் சுவைத்து கொண்டே "நான் என்ன செய்தேன்...?"என காத்தவராயன் விடாமல் கேட்டான்.
அதற்கு பதில் சொல்ல முடியாமல் மதிவதனி திணறினாள்..
"நீ எதற்கு ஓடிவந்தாய் என்ற காரணம் எனக்கு தெரியும் மதிவதனி... நான் எந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டால் உனக்கென்ன....!,அதை பார்த்து உனக்கேன் கோபம் வர வேண்டும்...."என்ற ஒரு கேள்வியை கேட்க அவள் மனம் விதிர்த்து போனது..
மதிவதனி அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள்..மேலும் அவள் பார்த்த காட்சியை அவன் அறிந்ததை எண்ணி வெட்கி குறுகினாள்.
"நான் எதையும் பார்க்கவில்லை"என மதிவதனி மழுப்பினாள்.
எனக்கு எல்லா தெரியும் மதிவதனி,நானும் சகுந்தலாவும் ஒன்றாக இருந்ததை பாத்து தான் நீ ஒடி வந்தாய்....அவளும் நானும் ஒன்றாக இருந்தால் உனக்கேன் கோபம் வரவேண்டும்?சகுந்தலா இருந்த இடத்தில் நீ இருக்க வேண்டும் என்ற ஆசை உனக்கு...அவளிடம் கொண்ட பொறாமை கோபமாக மாறி உன்னை இங்கே ஓடிவர செய்துள்ளது...
"இல்லவே இல்லை"என்று மதிவதனி மறுத்தாள்..
"பெண்கள் என்றால் பொய் சொல்பவர்கள் தான்.அதற்கு உன்னை போன்ற வீரமங்கையும் விதிவிலக்கல்ல என்று இப்போது தான் தெரிகிறது" என அவள் தன்மானத்தை சீண்டினான்.
"இல்லை நான் மற்ற பெண்கள் போல அல்ல..எனக்கு உன்மேல் ஆசையும் இல்லை.நான் மன உறுதி மிக்கவள்.."என மதிவதனி கூறினாலும் நெருக்கமாக இருக்கும் அவன் கண்களை பார்த்து பேச முடியாமல் தலையை வேறு பக்கம் திருப்பினாள்..
அவளின் நிலையை புரிந்து கொண்ட காத்தவராயன் "என் கண்ணை பார்த்து பேசு மதிவதனி"
மதிவதனி தட்டுதடுமாறி அவன் கண்ணை பார்த்து"எனக்கு உன்னை பிடிக்காது போதுமா?என்றாள்.
"அப்படி என்றால் அதை நிரூபித்து காட்டு"என்று காத்தவராயன் வலையை விரித்தான்..
"எப்படி" என்று மதிவதனி கேட்டாள்.
"என்னிடம் உடலுறவு கொண்டு சுகம் கண்ட பெண்கள் மீண்டும் மீண்டும் தானாக என் படுக்கையில் வந்து விழுவர்..இப்போ நீ பார்த்த சகுந்தலா தேவி உட்பட.. அதற்கு பிறகு வேறு ஆண்களை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார்கள்" என்று பெருமையாக கூறினான்..
மதிவதனிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தது..
"இல்லை... நீ என்ன சொல்ல வருகிறாய் என எனக்கு புரிகிறது நான் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்.."
"அப்போ இந்த ராத்திரியில் என் அறையை தேடி நீ ஏன் வந்தே?"
அதுவந்து.......பதில் சொல்ல முடியாமல் மதிவதனி முழிக்க
"தெரிந்தோ தெரியாமலோ நான் உன் மனசில் கொஞ்ச கொஞ்சமா உள்ளே வந்துட்டேன் மதி....உன்னை காதல் கொண்டு வீழ்த்த நான் ஒன்றும் அழகன் அல்ல.ஆனால் உனக்கும் எனக்கும் நடந்த சின்ன சின்ன காம விளையாட்டுகளில் நான் உன் மனதை ஆக்கிரமிக்க தொடங்கி விட்டேன்.அது தான் உண்மை...."என ஆணித்தரமாக காத்தவராயன் சொன்னான்.
"இல்லை" என தன் தோல்வியை மதிவதனி ஒப்புக்கொள்ள மறுத்தாள்..
"என்னை இன்று நீ மிகவும் தூண்டி விட்டுட்டே மதி.உன்னால ஏற்பட்ட தாகத்தை தீர்க்க வந்த சகுந்தலா தேவியை பாதியிலேயே விட்டு நீ வர வைச்சிட்ட..இப்போ என் பசியை தீர்க்க நீ தேவை என அவன் சுன்னியை அவள் வயிற்றில் வைத்து அழுத்த மதிவதனி கண்கள் செருகி லேசாக முனகினாள்
காத்தவராயன் மேலும் "நம்ம ஒப்பந்தம் காலாவதி ஆகி விட்டது.மீண்டும் ஒரு புது ஒப்பந்தம் போடலாமா? என கேட்டான்..
என்ன அது...?மதிவதனி கேட்க
"இப்போ இங்கே என்னுடன் முழு மனதுடன் நீ உடலுறவு கொள்ள வேண்டும்.அப்படி நீ உறவு கொண்டு விட்டு என்னோடு கூடி குலாவி சுகத்தை அனுபவித்து விட்ட பிறகு மூன்று நாளில் மீண்டும் என்னை தேடி நீயாகவே வராவிட்டால் நீ உண்மையாகவே மன உறுதி கொண்ட பெண் என்று நான் ஒப்பு கொண்டு உன்னை விட்டு விடுகிறேன்...அதற்கு மேல் உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன்.இது உறுதி..
"இல்லை நான் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்.நான் என்னை உனக்கு கொடுக்க மாட்டேன்.இதில் உனக்கு தான் ஆதாயம்."
"அப்போ நீயும் மற்ற பெண்களை போல தான்,ஒருமுறை உடல் சுகம் கண்ட பிறகு திரும்பவும் என் படுக்கையை நாடி ஓடி வந்து விடுவாய் என்ற பயம் உனக்கு..."என அவள் தன்மானத்தை மீண்டும் காத்தவராயன் சீண்டினான்.
"இல்லை நான் நிச்சயம் வரமாட்டேன்."
"அப்போ என்னோடு உடலுறவு கொண்டு அதை நீ இப்போ நிரூபித்து காட்டு..."
மதிவதனி மௌனமாய் இருக்க..
காத்தவராயன் அவள் மௌனத்தை சம்மதமாக எடுத்து கொண்டு அவள் செக்க சிவந்து இருந்த இதழ்களை கவ்வினான்.அவன் கைகள் அவள் மேனியில் சகல சுதந்திரத்துடன் உலா வர தொடங்கியது...
தொடரும்.....
Comments போட்டு உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி...
image uploader
The following 14 users Like Geneliarasigan's post:14 users Like Geneliarasigan's post
• Arun_zuneh, Bala, Gopalu, Jyohan Kumar, krishkj, M.Raja, marimuthu201, omprakash_71, Pannikutty Ramasamy, rkasso, User_6262, utchamdeva, Viswaa, அசோக்
Posts: 947
Threads: 1
Likes Received: 535 in 442 posts
Likes Given: 1,524
Joined: Dec 2023
Reputation:
1
25-01-2024, 10:53 PM
(This post was last modified: 25-01-2024, 10:55 PM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
சூப்பர் நண்பா அடுத்து வரும் இரண்டு வெவ்வேறு பாகத்திலும் காத்தவராயனின் ஆட்டம் இருக்கும்
•
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,200 in 932 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
(17-01-2024, 09:23 PM)Geneliarasigan Wrote: பாகம் -27
மன்னர் காலம்..
மாய மலையில் அன்று வீர சாகச விளையாட்டுக்கள் நடைபெற்று கொண்டு இருந்தன..
இரண்டு களிறுகள்(ஆண் யானைகள்)ஒன்றையொன்று மோதி கொண்ட போட்டி நடைபெற்றது..புழுதி பறக்க நடந்த அந்த போட்டியில் தந்தங்களால் யானைகள் ஆக்ரோஷமாய் முட்டி கொண்டதில் ஒரு யானை இறந்து விழுந்தது.
அடுத்து காளை அடக்குதல் போட்டி நடைபெற்றது..
வாள் சண்டை,மல்யுத்த சண்டை ஒவ்வொன்றாக எல்லாம் நடந்து முடிந்தது..இவை அனைத்தையும் மதிவதனி அமர்ந்து ரசித்து கொண்டு இருந்தாள்.காத்தவராயன் தனியாக இன்னொரு மேடையில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தான்...
காத்தவராயன் அமர்ந்து இருந்த மேடை உயரத்தில் இருந்தது.ஆனால் மதிவதனி மற்றும் மற்ற அரசிகள் அமர்ந்து இருந்த மேடை சற்று உயரம் குறைவாக இருந்தது..
கடைசி போட்டியாக தகஷகன் என்ற மலைப்பாம்பும்,ஒரு பெரிய புலியும் சண்டை போட வெளியே திறந்து விடப்பட்டது..
தகஷகன் பாம்பின் நீளத்தையும்,பருமனையும் பார்த்த மதிவதனி மருண்டாள்.
"என்ன இது இவ்வளவு நீளமா,பருமனா இருக்கே,இதுவரை இந்த அளவு பெரிய பாம்பை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லையே"என வியந்தாள்..
மதிவதனி பக்கத்தில் இருந்த ஒரு ராணி"மதி இந்த அளவு பெரிய பாம்பு இந்த உலகத்திலேயே இல்லை என கூறுகிறார்கள்.இது ஒரே நேரத்தில் இரு மனிதர்களை விழுங்குமாம்..."என்று கூறினாள்.
ஆனால் மதிவதனிக்கு அதன் வாயை பார்க்கும் பொழுது மூன்று ஆட்களை கூட விழுங்கும் போல் என தோன்றியது...
ஆனால் புலியும் பார்ப்பதற்கு ஒன்றும் சாதாரணமாக தோன்றவில்லை..அதுவும் பார்ப்பதற்கு யானையின் பாதி அளவு இருந்தது.அது நகங்களை விரிக்க ஒவ்வொரு நகமும் 8 அங்குல அளவுக்கு இருந்தது.அது உறுமும் போது அங்கு இருந்த அனைவரும் குலை நடுங்கினர்..அந்த பற்கள் ஒவ்வொன்றும் 6 அங்குல அளவுக்கு இருந்தது.
நிச்சயமாக இந்த பாம்புக்கு இது சரியான போட்டி தான் என மதிவதனி நினைத்தாள்.
மீண்டும் மதிவதனி பக்கத்தில் இருந்த ராணி"இந்த புலி ஏற்கனவே ஒரு யானையை ஒரே அடியில் வீழ்த்தி உள்ளது.அதுவும் இந்த போட்டிக்காகவே இவை இரண்டையும் பட்டினி போட்டு வைத்து உள்ளார்கள். இன்று இரண்டில் ஒன்று இறக்கபோவது உறுதி" என கூறினாள்..
தகஷகன் பாம்பை வரிப்புலி நெருங்கி வந்தது.அது பாம்பை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியில் புழுதி பறந்தது.பாம்பு வெளியிடும் மூச்சில் தூசி பறந்தது.பாம்பு தன் உடலை சுருட்டி கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டி கொண்டு புலியை தாக்க தயாராக இருந்தது...
புலியும் அதன் வாயருகே செல்லாமல் அதன் வாலை நோக்கியே குறி வைத்து சுற்றி சுற்றி நகர்ந்து கொண்டு இருந்தது..ஒரு கட்டத்தில் பாம்பின் வாலை சென்று புலி கடிக்க பாம்பு அதை கடிக்க சீறி பாய்ந்தது..ஆனால் புலி லாவகமாக பாம்பின் கடியில் இருந்து தப்பித்தது.அதை பார்த்து மக்கள் ஆரவாரம் செய்தனர்.
மீண்டும் அதேபோல் புலி தன் யுக்திகளை கையாண்டு பாம்பை கடித்தாலும்,நகங்களால் பிராண்டினாலும் பாம்பின் தசைகளை லேசாக மட்டுமே காயப்படுத்த முடிந்தது.அந்த அளவுக்கு பாம்பின் தசை கடினமாக இருந்தது.ஆனால் புலி தன் சக்தியை இழந்து கொண்டே வந்தது.ஆனால் பாம்பு அசையமால் தன் சக்தியை வெளியிடாமல் பொறுமையாக சரியான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தது.
பாம்பு கடிக்கும் தூரத்தில் புலி வந்த உடன் மின்னலென சீறி பாம்பு புலியை கடித்தது.இதில் புலி துள்ளி கீழே விழ உடனே பாம்பு புலி மேல் ஊர்ந்து அதை சுற்றி கொண்டு இறுக்க தொடங்கியது.புலி அதன் இறுக்கம் தாங்காமல் அதன் பிடியில் தவித்து மயக்கம் அடைந்தது.
ஆகா..... பாம்பு தான் வெற்றி பெற போகிறது என எல்லோரும் நினைத்தார்கள்..பாம்பு புலியை முழுங்க வாயை பெரிதாக திறக்க,அதன் வாயின் அளவை பார்த்து சில பேர் மூர்ச்சையாகி கீழே விழுந்தனர்.
திடீரென புலி விழித்து கொண்டு பாம்பின் தலையை கடித்தது .இதில் பாம்பு சற்று பிடியை தளர விட புலி அதன் பிடியில் இருந்து வெளியில் வந்தது..ஆனால் பாம்பின் இறுக்கத்தால் ஒன்றிரண்டு எலும்புகள் உடைந்து இருந்ததால் அதனால் சரியாக நிற்க முடியவில்லை..
தனக்கு எளிதான இரையை நோக்கி சுற்றும் முற்றும் பார்த்தது...அதில் மதிவதனி இருந்த மேடை தான் உயரம் குறைவாக இருப்பதை பார்த்து சரியாக மதிவதனியை அதை நோக்கி பாய்ந்தது..
மதிவதனி கண நேரத்தில் சுதாரித்து,நகர்ந்து தப்பினாலும் மேடையில் இருந்து தவறி மைதானத்தில் விழுந்து விட்டாள்.
புலி வேறொரு பணிப்பெண்ணை கவ்வி கொண்டு ஒடி விட்டது...
புலியை தவறவிட்டு பசியில் இருந்த தகஷகன் பாம்பு அவளை நோக்கி வர தொடங்கியது.மதிவதனி எழுந்து ஓட பயத்தில் கால்கள் பிண்ணிக்கொள்ள எதிர்வந்த காத்தவராயன் மீது மோதி அவனோடு சேர்ந்து கொண்டு கீழே பூமியில் விழுந்தாள்.
தகஷகன் பாம்பு இருவரை நோக்கி வந்தது.காவலாளிகள் இதை பார்த்து ஆயுதங்களோடு ஒடிவர காத்தவராயன் அவர்களை நோக்கி கிட்ட வரவேண்டாம் என சைகை செய்தான்..அவர்களும் அவன் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அப்படியே நின்றனர்.
மதிவதனிக்கு பயத்தில் முதல்முறை உடல் லேசாக நடுங்கி கொண்டு இருந்தது.பயத்தில் கட்டிக்கொண்டு அவனிடம் ஒடுங்கி இருந்தாள்.காத்தவராயன் அவளை அணைத்து அவள் இடுப்பில் கை வைத்து அழுத்தினான்.ஆனால் மதிவதனி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,அவனின் அணைப்பு தைரியத்தை அவளுக்கு கொடுத்தது. அவள் மென்மையான ஸ்பரிசம்,மற்றும் முதல் முறை அவளாக அணைத்ததை காத்தவராயன் வெகுவாக ரசித்தான்..
தகஷகன் பாம்பு இருவரையும் சுற்றி பிண்ணி கொள்ள தொடங்கியது..காத்தவராயன் வேண்டுமென்றே பாம்பு முழுதாக சுற்றி கொள்ளும் வரை அமைதியாக இருந்தான்.மதிவதனி எழுந்து கொள்ள முயற்சி செய்தாலும் பாம்பு இறுக சுற்றி இருந்ததால் முடியவில்லை..அவள் முலைக்கனிகள் அவன் மார்பில் பாம்பு இறுக்கி நசுங்கியது..அவன் சூடான சுவாசம் கன்னத்தில் உரசியது..அவள் தலையை திருப்ப அவன் கருத்த உதடுகளில் அவள் செவ்விதழ்கள் லேசாக உரசின..அவன் கைகள் அவளை நெருக்கி அணைத்து இருந்ததால்
அவள் மேல்பகுதியில் மட்டும் பாம்புக்கும்,அவளுக்கும் கொஞ்சம் இடைவெளி இருந்தது..ஆனால் கீழ்பகுதி பாம்பு இருவர் கால்களை நன்றாக சுற்றி கொண்டு இருந்தது. நடுப்பகுதியோ இன்னும் நிலைமை மோசமாக இருந்தது.அவளின் பின்புறம் மலைபாம்பின் தசைகளால் நசுங்க, முன்புறமோ காத்தவராயன் பாம்பால் முட்டி சேதப்பட்டு கொண்டு இருந்தது..அவள் ஆடைக்குள் இருந்த பெண்மையை காத்தவராயனின் கருநாகம் முட்டி முட்டி மலர வைத்து கொண்டு இருக்க,மதிவதனி இருதலைகொள்ளி எறும்பாய் தவித்தாள்..அவன் நாகத்தின் நுனி அவள் ஆடையோடு சேர்த்து அவள் கீழ் தேன் இதழுக்குள் லேசாக உள்ளே சென்றது.காத்தவராயனோட பாம்பின் இதமான சூட்டை அவளால் உணர முடிந்தது..அது அவளுக்குள் பல மாயங்களை உண்டு பண்ணியது.
மதிவதனிக்கு ஒரு சேர சுகமும்,முதல்முறை என்னவென்று புரியாத உணர்வு உள்ளுக்குள்ளே பிறந்தது.சுற்றிலும் தூரத்தில் ஆட்கள் இருந்தாலும்,உச்சி முதல் பாதம் வரை ஒரு ஆண்மகனுடன் பின்னி கொண்டு இருந்த ,அந்த நிலையிலும், அவள் உடலில் சூட்டை கிளப்பியது.பாம்பு அவர்களை இறுக்கி நெருக்க நெருக்க இருவர் உடலில் வியர்வை ஆறாய் பெருகியது. மூச்சு விட சிரமப்பட்டு மதிவதனி அக்கம்பக்கம் தலையை திருப்ப அவன் நாசியை உரசிக்கொண்டு அவன் உதடுகளில் முத்தம் இட நேரிட்டது.. வேறு வழியின்றி மதிவதனி தலையை சற்று மேலே தூக்க அவள் மோவாய் அவன் உதடுகளில் பட்டது..அவள் பளிங்கு முகத்தில் ஆப்பிள் கன்னம் வழியாக வழிந்த வியர்வை அவள் இதழ்களில் நீந்தி சொட்டு சொட்டாக அவள் மோவாய் வழியே அவன் உதடுகளில் விழுந்தது..அவன் நாக்கை நீட்டி அவள் மோவாயில் வழிந்த வியர்வையை நக்கினான்..
"என்ன சுவை"என்று காத்தவராயன் கூற, மதிவதனி கூச்சத்தில் நெளிந்தாள்.காத்தவராயன் மேலும் அவளை சீண்ட அவள் கழுத்தில் மேற்புறம் இருந்து அவள் மோவாய்,உதட்டை நோக்கி நாக்கினால் தீண்டி கொண்டே வர,மதிவதனி சூடாகி முடியாமல் தலையை தாழ்த்தி அவன் நாக்கை முத்தம் இட்டாள்.இருவர் உதடுகளும் மீண்டும் சேர்ந்தன.அவள் தேன் இதழ்களின் சுவையை மீண்டும் சுவைத்தான்..அவள் இதழோடு ஒரு முத்த சண்டை நடக்க அவன் நாகம் கொஞ்ச கொஞ்சமாக மதிவதனியின் சொர்கத்துக்குள் உள்ளே துளைத்து கொண்டு நுழைந்தது..
பாம்பு இருவர் தலையை பார்த்து விழுங்க வந்த போது,இதற்கு மேல் விட்டால் விபரீதமாக முடியும் என்று காத்தவராயன் உணர்ந்தான்..உடனே தன் கைகளை விரித்து புஜபலத்தை காட்டினான்.அவன் வலுவை கண்டு பாம்பின் பிடி தளர தொடங்கியது.இருவருக்குள் இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது.பாம்பு காத்தவராயன் வலுவை சமாளிக்க முடியாமல் திணறியது..காத்தவராயன் மதிவதனியுடன் மண்ணில் பாம்புடன் சேர்ந்து உருண்டான்.பாம்பின் பிடியில் இருந்த கையை விடுவித்து கொண்டு தன் இடுப்பில் இருந்த குத்து வாளை எடுத்து பாம்பின் தலைக்கு கீழ் கீறினான்..உடனே பாம்பு இருவரையும் தன் பிடிக்குள் இருந்து விட்டது..காத்தவராயன் தன்னோடு ஒட்டி இருந்த மதிவதனியின் தோளில் வைத்து பிரிக்க அவன் நாகம் அவள் கால் இடுக்கில் இருந்து வெளியே வந்தது.அதை பார்த்து மதிவதனிக்கே ஒரு மாதிரியாகி விட்டது...
பின் வாங்கி ஓட முயற்சித்த பாம்பின் வாலை எட்டி பிடித்தான்..
அதை தரதரவென தரையில் வைத்து சுற்றினான். வாலை பிடித்து சுற்றி கொண்டே,பாம்பின் தலையை கருங்கல் மதில் சுவரில் வேகமாக மோதினான். மோதிய உடன் பாம்பின் உயிர் பாதி பிரிந்து விட்டது.உடனே பாய்ந்து பாம்பின் தலையில் காலை வைத்து அழுத்த அது ஒரு மரண போராட்டம் நடத்தி அதன் உயிர் பிரிந்தது..
மதிவதனிக்கு அவன் பலத்தை கண்டு ஒரே ஆச்சரியம்..எப்படியும் 300 கிலோவுக்கு மேல் உள்ள பாம்பை அலேக்காக தூக்கி அதை கொன்று விட்டானே.இவனை நாம் கொல்ல முடியுமா?என்று திக்பிரமை பிடித்து நின்று கொண்டு இருந்தாள்..
"அரசியை அந்தப்புரத்திற்கு கூட்டி செல்லுங்கள்..."என்று காத்தவராயன் கூற அவர்கள் மதிவதனியை கூட்டி சென்றனர்..
இரவில் காமனின் காமகணைகள் மதிவதனியை தாக்கி கொண்டு இருந்தன.மாலையில் திடலில் அவன் உடலோடு உடல் பிண்ணி பிணைந்த காட்சி அவள் நினைவுக்கு திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது.எவ்வளவு நாழிகை அவனோடு ஒட்டி கொண்டு இருந்தோம் என அவளால் கணிக்க கூட முடியவில்லை.அவள் மோவாயை முத்தமிட்டு வியர்வையை அவன் நக்கி குடித்தது அவள் ஞாபகத்திற்கு வர உடனே கையால் தன் மோவாயை கையால் நன்கு துடைத்து கொண்டாள்..அவன் உதட்டுடன் சேர்த்து முத்தம் இட்ட காட்சி ஞாபகத்திற்கு வந்த உடன் ,கவிழ்ந்து படுத்து கொண்டு முகத்தை தலையணையில் புதைத்தாள்..புரண்டு புரண்டு படுக்க தூக்கம் வராமல் தவித்தாள்..
அவன் ஆண் உறுப்பு அவள் பெண்மையில் லேசாக நுழைந்த போது உணர்ந்த சூடு மீண்டும் அவள் கால்களுக்கு நடுவே மீண்டும் தோன்ற படுக்கையில் இருந்து மதிவதனி துள்ளி எழுந்தாள்.அவள் கைகள் தானாக அவள் கால்களுக்கு நடுவே உள்ள செங்குத்து இதழ்களை தொட்டது.மெல்ல தேய்த்து தனக்குள் சுய இன்பம் காண தொடங்கினாள்..
காத்தவராயனும் ஏறக்குறைய அதே நிலையில் இருந்தான்..காமத்தின் பிடியில் அவனும் தப்பவில்லை.அவனுக்கும் அந்நேரத்தில் உடனே ஒரு பெண் தேவைப்பட்டது..
என்னவோ ஒன்று உள்ளுக்குள் இருந்து மதிவதனியை காத்தவராயன் அறையை நோக்கி உந்தி தள்ளியது..அவன் அறையை நோக்கி பூனை போல அடி மேல் அடி எடுத்து வைத்தாள்.
அவன் அறையை நெருங்க நெருங்க ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம் வந்தது..
ஜன்னல் வழியே காத்தவராயன் அறையில் அவள் கண்ட காட்சியால் அவளுக்கு உள்ளுக்குள் கோபம் பீறிட்டு வந்தது.முகம் சிவந்தது,கால்கள் தன்னிச்சையாக நடந்து சென்றன..கீழே குதிரை கட்டி வைக்கும் லாயத்தில் இருந்த ராஜ குதிரையின் மீது தாவி அமர்ந்தாள்.புரவி வயிற்றில் கால்களை தட்ட அது காற்றாய் பறந்தது..
ஹாய் நண்பர்களே,இன்று அனுவின் பார்ட் தான் எழுத ஆரம்பித்தேன்..ஆனால் தெருவில் இரண்டு நாட்களாக பொங்கல் கொண்டாட்ட விழாவின் ஒலிபெருக்கி சத்தம்.எதுவும் யோசிக்கவே முடியல.நிறைய தொந்தரவு.அதனால் மதிவதனி பார்ட் எழுதி போடுகிறேன்.comment and likes போடும் அனைவருக்கும் நன்றி.இன்னும் 2000 likes வருவதற்கு வெறும் 111 likes மட்டுமே மீதம் உள்ளன..இந்த கதை ஆரம்பிக்கும் போது 1100 likes அருகே இருந்ததாக ஞாபகம்..அதற்கு பிறகு இதுவரை 789 likes வேகமாக வந்துள்ளன.மீண்டும் ஒருமுறை comments and likes போட்ட அனைவருக்கும் நன்றி
மதிவதனி காத்தவராயன் அறையில் பார்த்தது என்ன?எதை கண்டு கோபம் கொண்டு ஓடினாள்?
![[Image: IMG-kmfprt.gif]](https://i.ibb.co/stKh32f/IMG-kmfprt.gif)
upload images
banghead:  acho acho intha update padikama vitu irukenaey cha thanks nanba karpanai valathulah bayangara sethuki potu irukinha Naa tha update panla nenachutan paah vera level with snake romance in danger time idhula kama kadal perula vachitinga rendu perkum yr): clp);
•
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,200 in 932 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Current update superb thinking and nalla induce pannitan...ipo madhi Avan valaila seekiram advum thrilling kondu poeye irukinga.... Jump with horse ride semma thinking bro.... So madhi first round going to start ...same time Anu oda first start round going start keep rocking bro...
Posts: 1,619
Threads: 4
Likes Received: 1,200 in 932 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Excellent narration and end with a teaser for upcoming portions
Keep it up bro
Posts: 370
Threads: 0
Likes Received: 160 in 145 posts
Likes Given: 220
Joined: Aug 2019
Reputation:
1
Posts: 842
Threads: 0
Likes Received: 343 in 292 posts
Likes Given: 494
Joined: Aug 2019
Reputation:
5
Posts: 612
Threads: 0
Likes Received: 236 in 200 posts
Likes Given: 396
Joined: Aug 2019
Reputation:
3
Posts: 59
Threads: 3
Likes Received: 50 in 33 posts
Likes Given: 34
Joined: Dec 2023
Reputation:
4
Posts: 686
Threads: 0
Likes Received: 347 in 295 posts
Likes Given: 519
Joined: Aug 2019
Reputation:
2
Extraordinary. The bitch is out of Mathi. Who is going to win in bed.
Posts: 644
Threads: 0
Likes Received: 230 in 206 posts
Likes Given: 404
Joined: Aug 2019
Reputation:
4
Simply superb writing friend !!!!
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,857 in 5,162 posts
Likes Given: 19,652
Joined: May 2019
Reputation:
34
மிகவும் அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 541
Threads: 0
Likes Received: 289 in 243 posts
Likes Given: 334
Joined: Dec 2019
Reputation:
2
|