Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
Very nice update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Finally,yeah.......1 milestone achieved.

Total 1500 likes feat achieved in new year....

Thanks for your love.. thanks thanks banana banana Namaskar Namaskar Namaskar
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 4 users Like snegithan's post
Like Reply
பாகம் - 19

நிகழ்காலம்

ராம கோபாலன் தன் கேபினில் "அய்யயோ அந்த மினிஸ்டர் மாட்டி கொண்டால் நானும் மாட்டி கொள்வேனே." புலம்பி கொண்டு இருந்தான்.

"எப்படி இது நடந்தது?அமைச்சர் ஏதோ சொன்னாரே..!ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டது என..ஒருவேளை காத்தவராயன் என் உடம்பில் இருந்த சமயம் அமைச்சர் ஃபோன் பண்ணி இருப்பாரோ..!வேறு வழி இல்லை காத்தவராயன் ஆவியை வரச்சொல்லி கேட்போம்"என மனதில் நினைத்தான்

அவன் முன்னே காத்தவராயன் ஆவியும் வந்தது..

"என்னை ஏன் வரவழைத்தாய்..."காத்தவராயன் ஆவி கேட்டது..

"உன்னிடம் நான் ஒரு விசயம் கேட்க வேண்டும் காத்தவராயா..."

"என்ன கேள்..."

"என் உடம்பில் நீ இருந்த போது எனக்கு ஏதாவது ஃபோன் வந்ததா?"

"என்ன ஃபோன் ? எனக்கு ஒன்றும் புரிய வில்லையே..."

"அதாவது இதில் ஏதாவது சத்தம் வந்ததா?"என தன் போனை காட்டி கேட்டான்.

"ஆமாம்,நான் ஆராதனாவை வெறியுடன் புணர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,இந்த பெட்டியில் இருந்து வெளிச்சமும்,சத்தமும் வந்தது..அவள் தான் இதை அழுத்தினாள்,அப்பொழுது அதில் 900 கோடி,2000 ரூபா நோட்டு என யாரோ பேசும் சத்தம் கேட்டது...ஆமாம் என்ன இது?"

"இதுவா இது மொபைல் ஃபோன்..இது வேறு ஒரு இடத்தில் இருப்பவர் ஒருவரிடம் இங்கே இருந்து பேச உதவும் சாதனம்.."

"ஓ அப்படியா...,நான் உன் உடலில் இருக்கும் பொழுது உன் மனதின் மூலம் எனக்கு நடப்பு உலகின் விசயங்கள் ஓரளவுக்கு தெரிந்தது.இன்னும் சொல்ல போனால் நீங்கள் உரையாடும் வேறு மொழியும் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் வெளியே வந்து விட்டால் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது.பார்த்தேன் இந்த புது உலகை,குதிரையை விட எல்லோரும் ஏதோ ஒரு வாகனத்தில் வேகமாக பறக்கிறார்கள்..எல்லாமே புதுசா இருக்கு.இன்னொரு தடவை உடலில் புகுந்தால் இந்த புது உலகின் விசயங்களை பெரும்பாலும் அவர்கள் மனதின் மூலம் அறிந்து கொள்வேன்..."

"காத்தவராயா எனக்கு ஒரு வேலை நீ உடனே செய்யணும்..!"

"என்ன...!நாவை அடக்கு மானிட பதரே..!தோல்வியே காணாத இந்த மாயமலையின் அரசன்  காத்தவராயன்... உன்னிடம் வேலை செய்ய வேண்டுமா.."

"அய்யோ என்னை மன்னித்து விடு காத்தவராயா,எனக்கு ஒரு வரம் கொடுப்பதாக சொன்னீர்கள்..அதை இப்பொழுது தர முடியுமா?"

"ம்...என்ன வரம் வேண்டும் கேள்...."

ராம கோபாலன் தன் மொபைலில் உள்ள ஒரு ஃபோட்டோவை காண்பித்து"காத்தவராயா இந்த பெண்ணை நீ கொல்ல வேண்டும்.இவள் எங்கள் சாம்ராஜ்ஜியத்தை அழித்து விட்டாள்.இதுவே நான் கேட்கும் வரம்.."

அந்த போட்டோவில் உள்ள பெண்ணை பார்த்து ஆச்சரியத்தில்  காத்தவராயன் கண்கள் அகல விரிந்தன..அவனுக்குள் மோகம் பீறிட்டு கிளம்பியது.அவன் புகை வடிவத்தில் இருந்ததால் ராம கோபாலனுக்கு ஒன்றும் தெரியவில்லை..

"சரி,இவள் எங்கே இருக்கிறாள்?"

"இதே ஊரில் தான் இருக்கிறாள் காத்தவராயா....நான் இவள் இருக்கும் இடத்தில் கொண்டு போய் விடட்டுமா..!"

"வேண்டாம்,உன் கையில் உள்ள பெட்டியில் இருந்து அவளை தொடர்பு கொள்.அது காற்றின் வழியே தானே செல்கிறது.அதை வைத்து நான் அவள் இருப்பிடத்தை தெரிந்து கொள்வேன்.."

ராம கோபாலன் அவளது நம்பருக்கு டயல் செய்தான்..உடனே  காத்தவராயன் காற்றின் வழியே பயணம் செய்து அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு உடனே மீண்டும் ராம கோபாலனிடம் வந்தான்.

"ம்...அவள் இருக்குமிடம் தெரிந்து விட்டது.நான் சென்று என் வேலையை ஆரம்பிக்கிறேன்.."

"என்ன காத்தவராயா,அதுக்குள்ள போய்ட்டு வந்துட்டீயா...."

"ம்,நான் காற்று.....வேற்று கிரகத்திற்கே எங்களால் நொடி பொழுதில் செல்ல முடியும்..ஆனால் .."

"என்ன ஆனால்...?காத்தவராயா...."

"என்ன தான் வேகமாக என்னால் பயணிக்க முடிந்தாலும் ஒரு நபர் இருப்பிடத்தை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.அவள் பெயர் மதிவதனி...அவள் கண்டிப்பாக இந்த உலகத்தில் தான் இருக்கிறாள்.அவள் மூலம் தான் சாப விமோசனம் அடைய முடியும்...."

"அப்போ நீ இந்த பெண் அனுவின் இருப்பிடத்தை கண்டறிந்த மாதிரி கண்டுபிடிக்க வேண்டியது தானே..."

"அதற்கு நீ இப்போ இந்த பெண்ணை தொடர்பு கொண்ட மாதிரி மதிவதனியைப் நீ தொடர்பு கொண்டால் என்னால் கண்டுபிடிக்க முடியும்.அதுபோல் நீ மதிவதனியை தொடர்பு கொள்ள முடியுமா.?"

"சரி தான்.. மதிவதனி யாரு..?அவ எப்படி இருப்பா?அவ உண்மையிலேயே பிறந்து இருக்காளா?என்றே தெரியாது...அவளுக்கு நான் எப்படி ஃபோன் செய்ய முடியும்?"

"அதற்கு தான் காற்றாக அவளை தேடி சுற்றி கொண்டு இருக்கிறேன்..ஒருமுறையாவது அவளை நான் நேரில் சந்தித்து விட்டால் போதும்.. அதற்கு பிறகு அவள் இந்த பூமியில் எங்கு சென்றாலும் அவளின் உடலில் இருந்து வெளியே வரும் ஆரோ கதிர்களை வைத்து பின்பு எளிதாக அவளை கண்டுபிடித்து அடைந்து விடுவேன்..அதுவரை இப்போ தேடி கொண்டு இருப்பது மாதிரி தேட வேண்டியது தான்..."

"சரி காத்தவராயா,எனக்கு இன்னொரு உதவி செய்ய முடியுமா?"

"என்ன?"

"எனக்காக இன்னொரு கொலையை செய்ய முடியுமா?"

காத்தவராயன் சினத்துடன் "முடியாது..முதலில் நான் உனக்கு கொடுத்த வரத்தையே கொஞ்சம் தாமதமாக தான் நிறைவேற்ற போகிறேன்..நீ காட்டிய பெண்ணை  ஆசை தீர அனுபவித்த பிறகே நான் அவளை கொல்வேன்.நீ எதிர்பார்ப்பது இப்பொழுது நடக்காது..இன்னொரு கொலையை நான் செய்ய மாட்டேன்.உனக்கான நேரமும் முடிந்து விட்டது.என்னை மீண்டும் அழைக்காதே..!நான் வர மாட்டேன்"என்று மறைந்து விட்டான்..

"போச்சா....!இப்போ ஆராதனாவை நான் தான் போட்டு தள்ளனுமா?"ராம கோபாலன் இண்டர்காமில் ஆராதனாவை தன் கேபினுக்கு வர சொன்னான்.

ஆராதனா உள்ளே வந்தவுடன் அவளை பார்த்து,"வா ஆராதனா,நேற்று இரவு கட்டிலில் என்னோட பட்டைய கிளப்பிட்ட..?really you were superb in bed,இன்னிக்கு இரவு மீண்டும் அதே போல் தொடரலாமா...!

ஆராதனா அவனிடம் நக்கலாக "அதுக்கு நீங்க உயிரோடு இருக்கணுமே சார்...!

What do you mean...?.ராமகோபாலன் அதிர்ச்சி ஆக

உங்களுக்கு விசயம் தெரியாதா சார்?"

ஏன், என்ன விசயம்?

உங்க ஆருயிர் நண்பர்,அமைச்சர் மனுநீதி வீட்டில் அமலாக்க துறை ரெய்டாம்.900 கோடி வரை பறிமுதல் பண்ணி இருக்காங்க...

"தெரியும் ,அதை நீ தானே போட்டு கொடுத்தே..."

"எப்படியோ கண்டு பிடிச்சுட்டீங்க..உங்களுக்கு தெரியாத ஒரு விசயம் சொல்லட்டுமா?"

"என்ன அது?"

"நான் அமலாக்கத்துறைக்கு ஃபோன் பண்ணது ஒருபுறம் இருக்கட்டும்..அதை எதில் இருந்து பண்ணேன் தெரியுமா?"

"எதில் இருந்து ?"ராம கோபாலன் பதட்டம் ஆனான்..

"இப்போ உன் ஃபோன் மணி அடிக்கும் பாரு,"அவள் சொல்லும் போதே ராம கோபாலன் ஃபோன் அடித்தது.

" அமைச்சர் மனு நீதி தானே ?"ஆராதனா கேட்டாள்..

"ஆமாம்"என மௌனமாக தலை ஆட்டினான்.

"ம்,எடுத்து பேசு"ஆராதனா சிரிப்புடன் சொன்னாள்

"ஹலோ"

"டேய் ராம கோபாலா,கூட இருந்தே குழியை பறிச்சிட்டீயே உன்னை சும்மா விட மாட்டேன்டா"

"அய்யோ தலைவரே..!நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை.நடந்ததே வேற"

"டேய் டேய் .. நீ தான் ஃபோன் பண்ணே என்பதற்கு  ஆதாரம் என்கிட்ட வந்துடுச்சு.. இன்னும் நடிக்காதே..இப்போ என் ஆளுங்க இப்போ அங்கே உன்னை போட வருவாங்க...."

"அய்யோ தலைவரே ஒரு நிமிஷம் நான் சொல்வதை கேளுங்க..."

அவன் ஃபோனில் பேசி கொண்டு இருக்கும் போது ஆராதனா உடனே "சார்  நேற்று நீங்க ரெடி பண்ண சொன்னீங்களே,அமைச்சர் மனுநீதி ஊழலின் மறுபக்கம் அந்த ஆர்டிக்கிள் தயாரா இருக்குது.நீங்க பார்த்து ஓகே பண்ணா உடனே பிரசுரித்து விடலாம்"என்று சும்மாவே சொன்னாள்.

அதை மறுமுனையில் கேட்ட மனுநீதி "அடப்பாவி ராமகோபாலா என்னை சாய்க்க,எதிர்க்கட்சி கிட்ட எவ்வளவு காசு வாங்கினே..."

"அதில்லை தலைவரே..."

"நீ எதுவும் பேசாதே,இன்னிக்கு உன்னை போட்டு தள்ளிட்டு தான் மறுவேலை.. "என்று சொல்லிவிட்டு மனுநீதி போனை கட் செய்தான்..

"ஏய் உன்னை "ராம கோபாலன் அவள் கழுத்தை நெரித்து கொல்ல வந்தான்.

ஆராதனா அதை தடுத்து"டேய் பேரிக்காய் தலையா.. சீக்கிரம் இங்கே இருந்து எஸ்கேப் ஆகுடா..அங்கே எமன் உன்னை கொல்ல ஜெட் வேகத்தில் வந்துக்கிட்டு இருக்கான்.."

ராம கோபாலன் அலறி அடித்து ஓடினான்..

அடுத்து அனுவுடன் காற்றின் உண்மையான ஆட்டம் ஆரம்பம். காற்றாக இருக்கும் அவனுக்கு கிடைக்க போகும் உடலில் புகுவதற்கு உள்ள சிக்கல் என்ன?வரும் பகுதிகளில்...அடுத்த பாகத்தில் மன்னர் கால மதிவதனி பாகமும் சேர்ந்தே வரும்...

[Image: meenakshi10022022-018.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
சூப்பர் நண்பா
அப்போ இனி ஆராதனா பகுதி வராதா
இதனால் தான் இரண்டாம் முறை சம்மதித்தாளோ ராம கோபாலனிடம் சாவதற்கு முன் கடைசி ஆசை கேட்பது போல்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(02-01-2024, 09:35 AM)Arun_zuneh Wrote: சூப்பர் நண்பா
அப்போ இனி ஆராதனா பகுதி வராதா
இதனால் தான் இரண்டாம் முறை சம்மதித்தாளோ ராம கோபாலனிடம் சாவதற்கு முன் கடைசி ஆசை கேட்பது போல்

ஆராதனா இன்னும் சில பகுதிகளுக்கு வர மாட்டாள் நண்பா..இந்த கதையை போர் அடிக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் ஆசை..அடுத்தடுத்து கதை நகர்த்தி சென்றால் தானே படிக்க சுவாரசியமாக இருக்கும்.ஆனால் கடைசி பகுதிகளில் அனைவரும் வருவார்கள்
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 1 user Likes snegithan's post
Like Reply
Fantastic update
[+] 1 user Likes Bigil's post
Like Reply
Super twist
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
Semma suspense super Nanba Super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Story moving in good speed and super flow
Very nice aradhana did super
[+] 1 user Likes krishkj's post
Like Reply
இன்று இந்த கதைக்கு update வரும்.நிறைய பேர் 3 ரோசஸ் கதைக்கு update கேட்பதால் தற்போது எழுதும் இரு கதைகளுக்கு ப்ரேக் விடபட்டு பழைய கதைக்கு update கொடுத்து விட்டு மீண்டும் இந்த கதையை தொடருவேன்..அதுவரை காத்து இருங்கள்..நன்றி.அந்த கதை வேறு 4,00,000 views நெருங்கி கொண்டு இருக்கிறது.இந்த கதைக்கும் நன்றாக likes வந்து கொண்டு இருப்பது சந்தோஷம்
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
இந்த கதை யின் pause கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது
Anyway All the best நண்பா
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(03-01-2024, 01:38 PM)Arun_zuneh Wrote: இந்த கதை யின் pause கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது
Anyway All the best நண்பா

கவலைப்படும் படி பெரிய இடைவெளி எல்லாம் இல்லை.அந்த கதைக்கு ஒரு இரு update கொடுத்த பிறகு கொஞ்சம் ஃபார்ம்க்கு வந்து விடுவேன்..அப்புறம் இந்த கதைக்கும்,3 roses கதைக்கும் மாறி மாறி update வரும்..
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
நிகழ் காலம்

பாகம் - 20

"நாளைக்கு நல்ல சுபமுகூர்த்த நாள் அனு,அதுவும் dec 31...நமக்கு முக்கியமான நாள்.முதல் இரவு" என வினய் கண் சிமிட்டினான்.."இந்த 60 kg சப்போட்டா பழத்தில் உள்ள மச்சங்களை கணக்கிடும் நாள்...."

"ம்ம்....பார்ப்போம் பார்ப்போம்..காதல் வெறும் பேச்சில் மட்டும் தானா , இல்லை கட்டிலிலும் இருக்குமா என இன்று 12 மணிக்கு மேல் தெரிந்து விடும்"என அனு கண் சிமிட்டினாள்.

"ம்ம்...இந்த ஒரு ராத்திரிக்காக தானே,கல்யாணம் ஆகியும் ஒரு வாரமா என் புது பொண்டாட்டியை தொடமா நான் இருக்கேன்.ராத்திரியில் என் பூஜையை பார்க்க தானே போறே.உன் ரகசிய தரிசனத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.."

"மவனே,ராத்திரி நேரத்து பூஜையில் பாட்டை அப்படியே வசனமாக சொல்றீங்களோ..ஒரு பெண்ணை முதல் இரவு அன்று disappointment பண்ணால்....அப்புறம் காலம் முழுக்க அதுவே வெறுப்பா மாறிடும்..அப்புறம் கல்யாண வாழ்க்கையே கசந்து போய்விடும்..படிப்படியா தொடங்கி சூடேற்றி பள்ளியறையில் சூடு அடங்கனும்...அதை கவனத்தில் வச்சிக்க..

ஓகே,ஓகே கண்டிப்பா நீ சொன்ன மாதிரி நடந்துக்குவேன் போதுமா...

இதை காத்தவராயன் கவனமாக கேட்டு கொண்டான்..

"ஓ,இவளுக்கு படிப்படியாக சூடேற்றி பள்ளி அறையில் சூடு அடக்கணுமா...செய்ஞ்சுட்டா போச்சு..."என காத்தவராயன் சொல்லி கொண்டான்..

அனு வினய்யிடம் "டேய்,நீ சுபமுகூர்த்த நாள் என்று சொன்னதும் தான் என் ஞாபகத்துக்கு வருது..நாளைக்கு எதிர் வீட்டில் ஒரு ஃபேமிலி குடி வருது...காலையில் கிரகப்பிரவேசத்திற்கு கூப்பிட்டு இருக்காங்க..நீயும் வா...

இல்ல அனு,அதுக்கு காலையில் 4 மணிக்கு எழ வேண்டும்..என்னால் முடியாது..நீ போய்ட்டு வா...

"சரியான சோம்பேறிடா நீ "அனு திட்டினாள்..

"ஆமா யாரு குடி வர போறாங்க அனு"

"யாரோ குண்டலகேசியாம்.."

"என்னடி பேர் இது..குண்டல கேசியா,வேற சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவக சிந்தாமணி,வளையாபதி எல்லாம் என்ன ஆச்சு.."

"டேய் பேர் மட்டும் தான்டா அப்படி இருக்கு..ஆனா ஆளு ரொம்ப ஸ்ட்ரிக்ட்.இங்க நுங்கம்பாக்கத்தில் பாஸ்போர்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கிறார்...அவர் பேரை கேட்டாலே ஆபீஸே நடுங்குமாம்...

காலையில் கிரகப்பிரவேசம் செல்ல அனு குளித்து கொண்டு இருந்தாள்...

அனு கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி "டேய் வினய்,என்னோட துண்டு கொஞ்சம் விட்டுட்டு வந்துட்டேன்..கொஞ்சம் எடுத்து கொடுடா...."

"போடி,நீயே வந்து எடுத்துக்கோ,என் தூக்கத்தை கலைக்காதே..."என்று அவன் தூக்கத்தில் உளறினான்..

"டேய் டிரஸ் எல்லாம் கழட்டி விட்டேன்டா..பிளீஸ் கொஞ்சம் எடுத்து கொடு...."

"போடி" என அவ தூக்கத்தில் முனகினான்.

ஆனால் அவள் துண்டு மட்டும் தானாக காற்றில் பறந்து பாத்ரூம் கதவு அருகே சென்றது..அவள் பாத்ரூம்  கதவை காத்தவராயன் ஆவி தட்ட,அனு கதவை திறந்து கை நீட்டி துண்டை வாங்கி கொண்டாள்..

அனு குளித்து முடித்து விட்டு புத்தம் புது மலர் போல வெளியே வந்தாள்.

"துண்டை எடுத்து கொடுத்ததிற்கு தேங்க்ஸ்டா"

"நான் எப்போடி உனக்கு துண்டை எடுத்து கொடுத்தேன்..."வினய் தூக்கம் கலைந்து கேட்க..

"காலையில் சும்மா விளையாடாதேடா,எனக்கு நேரமாச்சு"என கிளம்பினாள்..

"என்ன இவ காலையில் உளறிட்டு போறா" என்று அவன் கும்பகர்ண சேவையை தொடர்ந்தான்....

கிரகப்பிரவேச வீடு அமர்க்களப்பட்டு கொண்டு இருந்தது...

குண்டலகேசி பார்ப்பதற்கு ஒல்லியாக குச்சி போல இருந்தார்.. கையாலே ஒடித்து விடலாம் போல் இருந்தார்.."இவரை பார்த்தா அந்த ஆபீஸ் அப்படி பயப்படுது.. "என அனுவுக்கே சிரிப்பு வந்தது...

பக்கத்தில் இருந்த செக்ரட்டரியிடம் அனு"என்ன சார் இவரை பார்த்தா ஆபிஸே பயப்படுது என்று சொன்னீங்க...பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலயே.இவர் தான் மற்றவர்களுக்கு பயப்படுவார் போல் இருக்கு"

"அவர் வீட்டிலே தான் எலி,வெளியே புலி..கொஞ்சம் அவர் மனைவியை பாரு அனு.."

அவர் மனைவியோ லாரி டயர் போல குண்டாக இருந்தார்..

"சைக்கிள் டயருக்கும்,லாரி டயருக்கும் செட்டே ஆகலயே சார்.."என சிரித்தாள்..

அவர் மனைவிக்கு ரொம்பவே பயப்படுவாரு.இன்னொரு விசயத்திற்கும் அவர் ரொம்பவே பயப்படுவார்.அது பேய் தான்.இரவு 8 மணிக்கு மேலே மனுஷன் வெளியே வரவே மாட்டாரு...

அனுவுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது..

கொஞ்சம் அங்கே பாரும்மா,என மாட்டி வைக்கப்பட்ட குண்டலகேசியின் பழைய கல்யாண போட்டோவை செக்ரட்டரி காண்பித்தார்..அதில் குண்டலகேசி சற்று பருமனாகவும்,அவர் மனைவி ஒல்லியாகவும் இருந்தார்..

"இப்போ தெரியுதா அனு, எங்கே இருந்து எங்கே பரிமாற்றம் நடந்து இருக்குன்னு..."

"நல்லாவே தெரியுது சார்..."என அனு தனக்குள் சிரித்து கொண்டாள்.

அவர் மனைவி விரட்டி விரட்டி குண்டலகேசியைப் வேலை வாங்கி கொண்டு இருந்தாள்..

"யோவ் என்ன பண்ணிட்டு இருக்கே,வந்து இருக்கிற.. விருந்தாளிகளுக்கு காஃபி போட்டு கொடு..."

இல்லம்மா,இந்த அறிவு பையனை பால் வாங்க அனுப்பிச்சு இருக்கேன்..

"அப்போ நீ போலையா..அப்படி என்ன தான் வேலை செய்ஞ்சு கிழிச்சே...."

"நீ தானம்மா... பந்திக்கு உணவு ரெடி ஆகுதா என்று பார்க்க சொன்னே..."என்று அவர் பரிதாபமாக சொன்னார்.

"சரி ரெடி ஆய்டுச்சா..."

"அதுக்குள்ள தான் ஐயருக்கு பூஜை சாமான் எல்லாம் எடுத்து கொடுக்க சொன்னே.."

"சரி அதையாவது எடுத்து கொடுத்தீயா...."

"அப்ப தானம்மா நீ வந்து பால் பாக்கெட் வாங்கிட்டு வர சொன்னே..."

"அப்ப எந்த வேலையும் உருப்படியா செய்யல..கை மட்டும் தான் சும்மா இப்படி அப்படி ஆடுது.."என அவள் லாரி டயர் போன்ற இடுப்பை ஆட்டி சொன்னாள்.

அதற்குள் அறிவு,பால் பாக்கெட் வாங்கிட்டு வந்தான்..

"போ,பால் பாக்கெட் வாங்கிட்டு போய் காபியாவது போட்டு கொடு போ.."என அவன் மனைவி விரட்ட..

பூஜைக்கு வந்த ஐயர்,குண்டலகேசி மற்றும் அவர் மனைவியை பார்த்து.."ரெண்டு பேர் வந்து மனையில் உட்காருங்க.."என்று கூற..

அனு, அறிவிடம் பால் பாக்கெட் வாங்கி கொண்டு "ஆன்ட்டி நீங்க ரெண்டு பேரும் உட்காருங்க..நான் காஃப்பி போட்டு கொடுக்கிறேன்..."

"ரொம்ப தேங்க்ஸ் அனு.."அவர் மனைவி சொன்னார்..

அனு பால் பாக்கெட்டை வாங்கும் பொழுது அறிவின் விரலை தொட ஒரு இளஞ்சூட்டை உணர்ந்தான்.விரலால் லேசாக தொட்டதிற்கே அவன் மேனி சிலிர்த்தது...

உள்ளே சென்று அனு காஃபி போட சர்க்கரை எங்கு என்று தேடிய பொழுது அது மேல் அடுக்கில் இருந்தது..

"யார் இது இவ்வளவு உயரத்தில் வைத்து இருப்பது..." என ஒரு நிமிடம் அறிவை கூப்பிட்டாள்..

"அறிவு கொஞ்சம் நாற்காலியை பிடிச்சிக்கோ,நான் கொஞ்சம் சர்க்கரை எடுக்கனும்."

அறிவு நாற்காலியை பிடித்து கொள்ள,அனு மேலே ஏறி எட்டி எடுத்தாள்..

ஒரே நிமிடம் தான்..அவள் சேலை விலகி அழகான அவள் இடுப்பு அவன் கண்ணுக்கு எதிராக அதுவும் மிக அருகே தெரிந்தது..அவள் குளித்து விட்டு வாசம் ஆளை மயக்கியது..அறிவு மந்திரித்து விட்ட கோழி போல் ஆகி விட்டான்..அனு கீழே இறங்கி காஃபி போட,அறிவு இன்னும் நாற்காலியை பிடித்து கொண்டு இருந்தான்.

ஐந்து நிமிடத்திற்கு பின்,

"அறிவு இன்னும் ஏன் நாற்காலியை பிடிச்சிட்டு இருக்கே,நான் காபியே போட்டு முடிச்சாச்சு.இந்தா போய் எல்லாருக்கும் போய் கொடு என்று சொல்லவே தான் அவன் நனவுக்கு வந்தான்... "

அசடு வழிய அவள் கைகளில் இருந்து வாங்கி கொண்டு எல்லோருக்கும் கொடுத்தான்..அவ்வப்போது அவள் மேனியின் அங்கங்களை ஓரக்கண்ணால் ரசிக்க தவறவில்லை..

பசு மாட்டை உள்ளே கொண்டு வாங்க...ஐயர் சொல்ல..

வெளியே காத்து இருந்த மாட்டுக்காரர் பசு மாட்டை உள்ளே இழுத்து வரும் பொழுது" பசு மாடு வாசல்படி அருகே வந்தவுடன் நின்று அனுவையே உற்று பார்த்தது.
மாட்டுகாரர் உள்ளே இழுக்க அது முரண்டு பிடித்தது..பின்பு அவனை முட்டி விட்டு வந்த வழியே ஓட்டம் பிடித்தது..எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

வழக்கம் போல ஒருவர்,அய்யயோ இங்கே ஏதோ துஷ்ட சக்தி இருக்குது போல என்று குரல் எழுப்ப..குண்டலகேசிக்கு கை கால் உதறல் எடுக்க தொடங்கி விட்டது...

அதற்கு செக்ரட்டரி "யோவ் சும்மா இருய்யா..இதுவரை இங்கே எட்டு வீட்டில் கிரக பிரவேசம் ஆகி இருக்கு.இதோ எதிர்த்த வீடு அனு வீட்டில் கூட போன வாரம் தான் கிரகப்பிரவேசம் நடந்துச்சு..அங்கேயேயும் உள்ளே பசு மாடு கொண்டு வந்தாங்க..எந்த அசம்பாவிதம் நடக்கல..இந்த மாடு பயந்த மாடா இருந்து இருக்கும்.இத்தனை பேரை ஒண்ணா பார்த்ததில் பயந்து ஓடி போய் இருக்கும்.."

"ஐயர் தீபக்கொலுசு கேட்க,குண்டலகேசி "ஐயோ அது எந்த மூட்டையில் இருக்குது என்றே தெரியலையே" என்று புலம்பினான்..

அனு உடனே," நான் போய் என் வீட்டில் எடுத்திட்டு வரேன்" என்று வெளியே சென்றாள்.

அவள் சென்ற உடன்,மாட்டுகாரர் ஒடிப்போன பசுவை அழைத்து வர,அது இப்போ எந்த முரண்டு பிடிக்காமல் அமைதியாக உள்ளே வந்து வெளியே சென்றது...

"பாரத்தீயா...ஒன்னும் இல்ல.."என செக்ரட்டரி கூறினார்.

பசு உள்ளே வந்த பிறகு தான் குண்டலகேசியின் உதறல் நின்றது.

பசு வெளியே சென்ற சிறிது நேரத்தில் அனு உள்ளே வந்து தீபக்கொலுசு கொடுத்தாள்..

அனு உள்ளே இருந்ததால் பசு உள்ளே வரவில்லை.அனு வெளியே சென்ற பிறகு தான் பசு உள்ளே வந்தது.காரணம்.....

கிரகப்பிரவேசம் நன்றாக நடந்து முடிந்தது..

மாயமலை காட்டுக்குள்,ஒரு பழுத்த பழம் போல தவத்தில் இருந்த முனிவர் கண் விழித்தார்.அவரை பார்க்கும் பொழுதே அவருடைய வயது கண்டிப்பாக 100 க்கும் மேல் என கட்டியம் கூறியது..

அவரின் சீடன் "குருநாதா...தாங்கள் கண்விழிக்கவே காத்து கிடந்தோம்.எதிர்பார்க்காத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது.கட்டி வைக்கப்பட்டு இருந்த காத்தவராயன் ஆவி இவ்வுலகில் மீண்டும் வந்து விட்டது "என அந்த சீடன் கூற..

"தெரியும் மாறா,அவன் ஒரு வேட்டையையும் நடத்தி முடித்து விட்டான்..இன்னொரு வேட்டைக்கு தயாராகி கொண்டு இருக்கிறான்.."

"அப்போ அவனை நீங்கள் உடனே தடுங்கள்.."

"என்னால் அது முடியாது மாறா
.அப்படி நான் தடுத்தால் அது வீண் பிரச்சினைகளை கொண்டு வரும்.மேலும் அந்த பெண்கள் அவனால் கற்பு இழக்க வேண்டியது அவசியம்.அப்போ தான் அவனை நிரந்தரமாக அழிக்க முடியும்."

"என்ன குருநாதா நீங்களே இப்படி சொல்றீங்க. அப்போ அவன் எல்லோர் உடலில் பிரவேசித்து ஏராளமான பெண்கள் கற்பு இழப்பார்களே..."

"அது தான் இல்லை மாறா..அவனால் எல்லோர் உடலில் அவனால் பிரவேசிக்க முடியாது..அவனை கட்டுப்படுத்த என்னுடைய குருநாதர் ஒரு சாபம் கொடுத்து உள்ளார்.அவன் எந்த உடலில் பிரவேசிக்க வேண்டுமோ,அந்த உடலுக்கு சொந்தக்காரன் அனுமதி கொடுத்தால் மட்டுமே அவன் உள்ளே புக முடியும்.மேலும் விதியின் விளையாட்டும் இதில் உள்ளது.."

"அது என்ன குருநாதா..!"

"அவனிடம் யாரெல்லாம் கற்பு இழக்கிறார்களோ...அவர்களால் தான் இறுதியில் காத்தவராயன் மரணம் நிகழ போகிறது..அவனுக்கே தெரியாமல் அவனின் சக்தி,உடலுறவு கொள்ளும் போது அவர்களுக்கு பரிமாற்றம் நடக்க போகிறது.அதுவும் அந்த பெண்கள் கன்னி பெண்களாக இருக்க வேண்டும்.அப்பொழுது தான் காத்தவராயன் சக்தி அவர்களுக்குள் முழுமையாக செல்லும்.அதில் ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே அவன் சக்தியின் ஒரு பகுதி சென்றுவிட்டது.மதிவதனியுடன் சேர்த்து மொத்தம் நாலு பேருக்கு  அவன் சக்தி உள்ளே செல்ல வேண்டும்.அப்பொழுது தான் மாயமலையில் அவனுடன் இறுதி யுத்தம் நடக்கும் போது அவனிடம் பெறப்பட்ட சக்தியே அவனை அழிக்க அவர்களுக்கு உதவ போகிறது..

"எப்படி குருநாதா..?"

"காத்தவராயன் தனக்கு  மகாளய அமாவாசை அன்று தான் மரணம் ஏற்பட வேண்டும் என புத்திசாலித்தனமாக வரம் கேட்டு வாங்கி உள்ளான்.. அன்று தெய்வ சக்திகள் எதுவும் வேலை செய்யாது.கெட்ட சக்திகள் மட்டுமே வேலை செய்யும்.கெட்ட சக்திகளால் அவனை ஒன்றும் செய்ய முடியாது என அவனுக்கே தெரியும்..அதனால் தான் அவன் கெட்ட சக்தியை கொண்டே அவனை கொல்ல விதி விளையாடி கொண்டு இருக்கிறது..மேலும் அவனால் கெடுக்கப்பட போகும் நாலு பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது..

என்ன குருநாதா அது.?

"அந்த நாலு பெண்களும் ஒரே தேதி,மற்றும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.."

"ஒருவேளை மகாளய அமாவாசை அன்று அவனை கொல்ல முடியாவிட்டால் என்ன ஆகும் குருநாதா?"

"அன்று அவன் கண்டிப்பாக கொல்லப்பட வேண்டும்.அவனை அழிக்கும் ரகசியம் மாயமலையில் தான் உள்ளது.அந்த ரகசியத்தை அறிந்து கொண்டு தான் அவனை கொல்ல முடியும்.மகாளய அமாவாசை  முடியும் தருணம் சூரிய கிரகணம் வர உள்ளது.கெட்ட சக்திகள் உச்சம் பெற்று இருக்கும் நேரம் அது.கிரகணம் முடிந்து ஒரு நாழிகைக்குள்(இரண்டரை மணி நேரம்) அவன் அழிக்கப்படாவிடில், அவனுக்கு சொந்த உடல் பல மடங்கு சக்திகள் உடன் திரும்ப கிடைத்து விடும்.அப்படி கிடைத்து விட்டால் காற்றாய் இருக்கும் அவன் உருப்பெற்று  சொந்த உடலோடு சாகாவரத்தோடு வருவான்.அப்படி வந்தால் என்ன நடக்கும் என்றே தெரியாது...?அப்படி அவன் உருப்பெற்று வந்துவிட்டால் என் குருநாதரின் சாபமும் பலனற்று போய் விடும்..

அது எப்படி குருநாதா ...?

"முட்டாளே...என் குருநாதரின் சாபம் காற்றாய் இருக்கும் அவனுக்கு இன்னொரு உடலில் போக தானே அனுமதி தேவை..அவனுக்கே உடல் கிடைத்து விட்டால்.... ஒரு பெண்ணை அனுபவிக்க அவனுக்கு உடலே தேவை இல்லை.அவன் உடலே போதும்"

"ஆமாம் குருநாதா,கண்டிப்பாக அந்த நிகழ்வு மட்டும் நடக்கவே கூடாது.."

"அதனால் தான் இந்த பெண்கள் கற்பிழப்பதை நாம் தடுத்தால் அவனை அழிக்க நமக்கு உபாயம் கிட்டாமல் போய் விடும்..அது இந்த உலகத்திற்கு பெரும் கேடாய் போய் முடியும்.."

"குருநாதா,அவனை அழிக்கும் ரகசியம் தான் என்ன?"

அந்த ரகசியம் பற்றி என் மனதில் ஒன்று தோன்றுகிறது.ஆனால் அதை கூற இது தருணம் இல்லை.மதிவதனி வரும் போது நான் அவளிடம் நேரடியாக கூறுகிறேன்..

முதல் இரவு அலங்காரங்கள் அனுவின் வீட்டில் ஜோராக நடைபெற்று கொண்டு இருந்தன.

முதல் இரவுக்கான பொருட்கள் மேலே சென்றதை அறிவு பார்த்தான்.அவனுக்கு திரும்ப திரும்ப அவள் இடுப்பின் கண்கவர் காட்சியே நினைவுக்கு வந்தது.நான் பார்த்த அந்த அழகான இடுப்பை அவன் புருஷன் இன்று தொட போகிறான்..தொட மட்டுமல்ல வாயால் சுவைக்கவும் போகிறான்..மஹால் போன்ற அவள் உடம்பை ஆள போகிறான்..ரொம்ப அதிர்ஷ்டஷாலி அவ புருஷன்"என மனதுக்குள் குமைந்தான்..

அனுவின் விரல் பட்டதிற்கே எனக்கு சூடேறியது.அவள் இதழால் எனக்கு ஒரு முத்தமிட்டால் எப்படி இருக்கும் என நினைக்கும் போதே அவனுக்கு ஜிவ்வென்று இருந்தது.. அவன் ஆண் உறுப்பு அவன் பேன்ட்க்குள் மணி அடிக்க தொடங்கியது..

"வினய் உனக்கு ஃபோன்"என்று அனு கத்தினாள்..

ஹலோ சார்,

.......

என்னது இன்னிக்கேவா...!

சார் இன்னிக்கு எனக்கு முதல் இரவு..?

........

"சார் பிளீஸ்...."

..........

"எப்போ சார்...?"

.....

"சரி போறேன்."

.......

அனு அவனிடம் "என்ன ஆச்சு.?"என்று கேட்க..

அவன் சோகமான முகத்துடன்,"நான் உடனே டெல்லி போகணுமாம்.."

"டேய் இன்னிக்கு நமக்கு முதல் இரவுடா,அதை சொன்னீயா.."

"நான் எடுத்து சொன்னேன் அனு,ஆனா அவங்க இது முக்கியமான விசயம் கண்டிப்பாக போக வேண்டும் என்று சொல்லிட்டாங்க.."

"அப்படி என்ன முக்கியமான விசயம் வினய்...?"

"வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு பதினைந்து நாள் டூர் ரஷ்யா,அமெரிக்கா,இங்கிலாந்து போறாராம்.ரொம்ப முக்கியமான விசயம் போல..இப்போ வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகள் ஒவ்வொருவராக கொல்லப்படுவது உனக்கு தெரியும் தானே.."

"ஆமாம்..அதுக்கும் நீ போறதுக்கும் என்ன சம்பந்தம்..?

"என்ன அனு நீயே இப்படி கேட்கிற....அந்த தீவிரவாத குழுக்கள் நம்ம வெளியுறவுத்துறை அமைச்சர் வெளிநாட்டில் உள்ள தலைவர்களிடம் பேசும் போது ரகசியங்களை ஒட்டு கேட்க சைபர் அட்டாக் செய்ய திட்டம் போட்டு உள்ளார்கள்.அதை தடுக்க ஹேக்கர் ஆன என்னை  எப்பவும் அவருடன் இருக்க சொல்லி உள்ளார்கள்.அதுவும் இது இன்னொருவர் போக வேண்டிய வேலை.அந்த ஆளுக்கு இப்போ ஹார்ட் அட்டாக்காம்.அதனால் இந்த வேலை என் தலையில் வந்து விடியுது..

சரி எப்போ டெல்லியில் இருக்கணும்..?

இரவு 9 மணிக்கு...

"டேய் இப்போ மணி 4.30..."

"ஆமா 6 மணிக்கு பிளைட்..நான் குளிச்சிட்டு வரேன்.கொஞ்சம் 15 நாளுக்கு தேவையான துணிமணி கொஞ்சம் பேக் பண்ணு அனு...நேரமில்லை.."

"அனுவுக்கு bye.... சொல்லிவிட்டு பறந்தான்.."

போகும் போது அறிவிடம் " நான் பதினைந்து நாள் ஊருக்கு போறேன். மேடம் உதவி எதுனா கேட்டா போய் செய்"என்று வினய் சொல்லிவிட்டு காரை ஓட்ட,அறிவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

மீண்டும் இந்த கதைக்கு update வர தாமதமாகலாம் நண்பர்களே..!என்னோட முதல் கதை 3 roses கதைக்கு 4,00,000 views வரும் பொழுது அந்த கதைக்கு update கொடுப்பேன் என்று சொல்லி இருந்தேன்.அந்த கதைக்கு update கொடுத்து விட்டு பிறகு இந்த கதைக்கு வருகிறேன்.

[Image: meenakshi031102022-008.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 11 users Like snegithan's post
Like Reply
குறிப்பு :- ஜெயராம் என்ற வாசகர் தான் விரும்பும் எழுத்தாளரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக,"அபர்ணா அண்ணி" திரியில் "Comment கேட்டு வாங்கினால் அது பிச்சை,கேட்காமல் வாங்கினால் அது வெகுமதி"என மற்ற எழுத்தாளர்களை கேவலப்படுத்தி உள்ளார்.இது என் போன்ற எழுத்தாளர்களையும் சேர்த்து தான்..அதன் screenshot போடுகிறேன்..இது என்னை மிகவும் காயப்படுத்தியது..இது போன்ற comments தான் எழுத்தாளர்களை பாதியில் கதையை நிறுத்த தூண்டுகிறது..

[Image: Screenshot-20240103-170811933-1-1.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
கலக்குறீங்க நண்பரே..

பழங்கால கதைகளில் ஒரு பொருளை அடைய எதாவது தியானம் செய்வது போல இருக்கும்..அப்புறம் வரம் கொடுத்த நபர் அழிக்கும் முயற்சி செய்வார்.

நீங்கள் கன்னிப்பெண்கள் உறவுகள் வைத்தால் பலம் குறையும் என்று சொல்வது காம கதைக்கு தகுந்த வரிகள்
Like Reply
(03-01-2024, 05:14 PM)Geneliarasigan Wrote: குறிப்பு :- ஜெயராம் என்ற வாசகர் தான் விரும்பும் எழுத்தாளரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக,"அபர்ணா அண்ணி" திரியில் "Comment கேட்டு வாங்கினால் அது பிச்சை,கேட்காமல் வாங்கினால் அது வெகுமதி"என மற்ற எழுத்தாளர்களை கேவலப்படுத்தி உள்ளார்.இது என் போன்ற எழுத்தாளர்களையும் சேர்த்து தான்..அதன் screenshot போடுகிறேன்..இது என்னை மிகவும் காயப்படுத்தியது..இது போன்ற comments தான் எழுத்தாளர்களை பாதியில் கதையை நிறுத்த தூண்டுகிறது..

[Image: Screenshot-20240103-170811933-1-1.jpg]

இதற்கு பதில் என்பது "அவர்கள் அவ்வளவு தான்" அவர்கள் அறிவு குன்றியவர்கள். 
இந்த உலகில் இளையராஜா (Music God) , வடிவேலு(comedy king) போன்றவர்களே ஆனவத்திற்காக தலைகுனிவர். இவன் யாரு biscuithu
Like Reply
Superbbbbb
Like Reply
(03-01-2024, 05:55 PM)Arun_zuneh Wrote: இதற்கு பதில் என்பது "அவர்கள் அவ்வளவு தான்" அவர்கள் அறிவு குன்றியவர்கள். 
இந்த உலகில் இளையராஜா (Music God) , வடிவேலு(comedy king) போன்றவர்களே ஆனவத்திற்காக தலைகுனிவர். இவன் யாரு biscuithu

Spam செய்வதற்கு மன்னிக்கவும். 

இளையராஜா & வடிவேலு

அவர்களுக்கும் தலைக்கணம் இருக்கக் கூடாது. அவரவர் துறையில் சக கலைஞர்களை மதிக்க தெரியா விட்டாலும் மிதிக்க கூடாது.. 


இந்த இருவருமே ரொம்ப சுய நலவாதிகள். படங்களில் அவர்கள் செயலை பாராட்டலாம். ஆனால் நிஜ வாழ்வில் பிறருக்கு பெரிதாக உதவி செய்ய மறுக்கும் நபர்கள்.

உதவி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் அவர்கள் இருக்கும் நிலையில் உதவி செய்தால் கெட்டுப் போக மாட்டார்கள்.
Like Reply
(03-01-2024, 09:06 PM)vjFun123 Wrote: Spam செய்வதற்கு மன்னிக்கவும். 

இளையராஜா & வடிவேலு

அவர்களுக்கும் தலைக்கணம் இருக்கக் கூடாது. அவரவர் துறையில் சக கலைஞர்களை மதிக்க தெரியா விட்டாலும் மிதிக்க கூடாது.. 


இந்த இருவருமே ரொம்ப சுய நலவாதிகள். படங்களில் அவர்கள் செயலை பாராட்டலாம். ஆனால் நிஜ வாழ்வில் பிறருக்கு பெரிதாக உதவி செய்ய மறுக்கும் நபர்கள்.

உதவி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் அவர்கள் இருக்கும் நிலையில் உதவி செய்தால் கெட்டுப் போக மாட்டார்கள்.

மன்னிக்கவும்.. இளையராஜா பற்றிய தங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..அவர் சில இடங்களில் வார்த்தையை விட்டு இருக்கலாம்..ஆனால் உதவி செய்யாதவர் என்ற கருத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை..நலிந்து போன தயாரிப்பாளர்களுக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம்..இப்பொழுதும் அவர் பாடல்களில் வரும் royalty தொகையில் ஒரு பகுதியை தயாரிப்பாளர்களுக்கு இன்றளவும் கொடுத்து கொண்டு இருக்கிறார்.நன்றாக கவனித்து பாருங்கள்,ஒரு தயாரிப்பாளர் கூட அவரை பற்றி தவறாக பேசி இருக்க மாட்டார்கள்..
பரணி,சிற்பி,பால பாரதி,AR ரஹ்மான்,ஹாரிஸ் ஜெயராஜ்,தேவிஶ்ரீ பிரசாத்,மணி சர்மா போன்றோர் அவர் இருந்த பிரசாத் லேப்பில் பயின்று வந்தவர்கள் தான்..அவரிடம் உள்ள எல்லா உபகரணங்களை மீட்டி கற்று கொள்ளும் வாய்ப்பு அங்கு உண்டு..ஆனால் இன்றைய தலைமுறை இசை அமைப்பாளர்கள் இது போல் எத்தனை பேரை உருவாக்கி உள்ளார்கள் என்று கூற முடியுமா?உள்ளே வஞ்சத்தை வைத்து கொண்டு சிலர் வெளியே நல்லவர் மாதிரி வேஷம் போட்டல் அவர் நல்லவர் ஆகிவிடுவாரா..?வெளியே முரட்டுத்தனமாக பேசினாலும் இளையராஜா உதவி செய்யும் எண்ணம் படைத்தவர்..நானே வடபழனியில் பிரசாத் லேபில் கண் கூடாக பார்த்தவன் 2008 ல்...திரு.விஜயகாந்த் அவர்களும் அதே போல் தான்..என்ன..! நம் தமிழ் நாட்டில் ஒருவர் இறந்தால் தான் அவரின் மதிப்பு வெளியில் தெரிகிறது...
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 1 user Likes snegithan's post
Like Reply
(03-01-2024, 09:25 PM)Geneliarasigan Wrote: மன்னிக்கவும்.. இளையராஜா பற்றிய தங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..அவர் சில இடங்களில் வார்த்தையை விட்டு இருக்கலாம்..ஆனால் உதவி செய்யாதவர் என்ற கருத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை..நலிந்து போன தயாரிப்பாளர்களுக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம்..இப்பொழுதும் அவர் பாடல்களில் வரும் royalty தொகையில் ஒரு பகுதியை தயாரிப்பாளர்களுக்கு இன்றளவும் கொடுத்து கொண்டு இருக்கிறார்.நன்றாக கவனித்து பாருங்கள்,ஒரு தயாரிப்பாளர் கூட அவரை பற்றி தவறாக பேசி இருக்க மாட்டார்கள்..
பரணி,சிற்பி,பால பாரதி,AR ரஹ்மான்,ஹாரிஸ் ஜெயராஜ்,தேவிஶ்ரீ பிரசாத்,மணி சர்மா போன்றோர் அவர் இருந்த பிரசாத் லேப்பில் பயின்று வந்தவர்கள் தான்..அவரிடம் உள்ள எல்லா உபகரணங்களை மீட்டி கற்று கொள்ளும் வாய்ப்பு அங்கு உண்டு..ஆனால் இன்றைய தலைமுறை இசை அமைப்பாளர்கள் இது போல் எத்தனை பேரை உருவாக்கி உள்ளார்கள் என்று கூற முடியுமா?உள்ளே வஞ்சத்தை வைத்து கொண்டு சிலர் வெளியே நல்லவர் மாதிரி வேஷம் போட்டல் அவர் நல்லவர் ஆகிவிடுவாரா..?வெளியே முரட்டுத்தனமாக பேசினாலும் இளையராஜா உதவி செய்யும் எண்ணம் படைத்தவர்..நானே வடபழனியில் பிரசாத் லேபில் கண் கூடாக பார்த்தவன் 2008 ல்...திரு.விஜயகாந்த் அவர்களும் அதே போல் தான்..என்ன..! நம் தமிழ் நாட்டில் ஒருவர் இறந்தால் தான் அவரின் மதிப்பு வெளியில் தெரிகிறது...
Bro இளையராஜா வின் (Rmna mgrsi - jsus  comparison யை தான் விமர்சித்தேன் ஒருவர் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்த இன்னொரு வரை தாழ்த்துவதை தான்.
Like Reply




Users browsing this thread: 13 Guest(s)