அபர்ணா அண்ணி
Awesome. Bring more characters to fuck aparna as she has now become a cock hungry slut.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அரிப்பு ராணி அபர்ணாவின் அட்டகாசங்கள் ஆரம்பம் ஆகிடிச்சி
Like Reply
நான் அவள் தரும் சுகங்களில் திளைத்திருந்தாலும்.. எனது கண்கள் அண்ணனின் ரூம் கதவிலேயே இருந்தது.. அம்மா அப்பா வந்தால் கூட பரவாயில்லை.. அவர்களுக்கு இங்கே நாங்கள் இருப்பது தெரியாது..
ஆனால் அண்ணன் வெளியே வருவதென்றால், அண்ணியை தேடிக் கொண்டு தான் வருவான்.. அவன் வந்தால், அடுத்த செக்கனே நான் ஒளிந்து கொள்ள வேண்டும்.. பயமாக இருந்தது.. அது மட்டுமன்றி அன்று நடந்த பிரச்சனைகள் மீண்டும் ஞாபகம் வர.. முத்தமிடுவதனை நிறுத்தினேன்.. எழுந்து உட்கார்ந்தேன்..

"அண்ணி.."

"என்னாச்சிடா.. கொஞ்ச நேரம் முன்னாடி பொண்டாட்டி ன்னு சொன்ன.. இப்ப அண்ணி னு சொல்ற..?"

"நா உங்க கூட கொஞ்சம் பேசணும்.."

"மறுபடியும் மரியாதயா வேற பேசுற...? ஹ்ம்ம்.. சொல்லு.. என்ன பேசணும்...?"

"உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா...?"

"இதென்ன கேள்வி.. பிடிக்காமலா உன்கூட வந்து கொஞ்சிட்டு இருக்கேன்..?"

"ஹ்ம்ம்.. நா கேக்குற கேள்விக்கெல்லாம் ஒழுங்கா உண்மைய சொல்லணும்..."

"சரி.. ட்ரை பண்றேன்.. சொல்லு.."

"உங்களுக்கு அண்ணாவ பிடிக்குமா என்ன பிடிக்குமா னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவிங்க...?"

"இதென்ன கேள்வி...?"

"சொல்லுங்க.."

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள்.. பின்னர் கொஞ்சம் தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்தாள்..

"எனக்கு உன்ன தான் ரொம்ப பிடிக்கும்.. உங்க அண்ணன எனக்கு பிடிக்கவே பிடிக்காது.."

"வாட்.....? எதனால அப்புடி...?"

"அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு.."

"சொல்லுங்க.."

"உனக்கு எல்லாமே இன்னக்கி தெரிஞ்சி போச்சின்னு உங்க அண்ணா என்கிட்ட சொல்லிட்டாரு.."

"எனக்கா..? என்ன தெரிஞ்சிதுன்னு சொன்னான்...?"

"லீனா பத்தி..."

"ஓஹ்.. லீனா பத்தி உங்களுக்கு எப்புடி தெரியும்...?"

"அவர் தான் சொன்னாரு.."

"இது எப்போ...?"

"கல்யாணம் பேசி வச்சிருந்தப்பவே அதெல்லாம் என்கிட்ட ஓபனா சொல்லிட்டாரு.."

"ஓஹ்.. தெரிஞ்சுமா கல்யாணம் பண்ணீங்க...?"

"ஆமா.. கேட்ட உடனே கஷ்டமா தான் இருந்திச்சு.. ஆனாலும், இந்த காலத்துல யாரு தான் கல்யாணத்துக்கு முன்னால லவ் பண்ணாம இருப்பாங்கன்னு நெனச்சி தான் கல்யாணம் பண்ணேன்.. ஆனாலும், அவரு கல்யாணத்துக்கு அப்புறமாவும் அவ கூட தொடர்பு வைப்பாருன்னு நா நினைக்கல..."

"அத எப்புடி நீங்க கண்டு பிடிச்சீங்க...?"

"கல்யாணம் ஆகி ரெண்டு மூணு மாசமா எங்க லைப் ஹாப்பியா தான் இருந்திச்சு.. அதுக்கப்புறமா தான் அவரோட நடவடிக்கைகள்ல கொஞ்சம் மாற்றம் தெரிஞ்சிது.."

"என்ன மாற்றம்...?"

"அவரு என்கூட சும்மா சும்மா கோப படுவாரு.. செக்ஸ்ல முரட்டு தனமா நடந்துகிட்டாரு.. அவர்கிட்ட எவ்வளவு சொன்னாலும் அடுத்த நாளும் அதே மாதிரி தான் பண்ணுவாரு.. அப்பதான் எனக்கு அவரு மேல ஒரு சந்தேகம் வர ஆரம்பிச்சிது.. அப்புறமா கொஞ்சம் தேடி.. அவரு ஏதோ ஒரு ட்ரக் யூஸ் பன்றாருன்னு தெரிஞ்சிகிட்டேன்.."
அவளது குரல் இன்னும் தழுதழுக்க ஆரம்பித்தது..

"அழாதீங்க அண்ணி.. ப்ளீஸ்.."

"அது பத்தி அவர்கிட்ட கேட்டேன்.. சண்ட போட்டேன்.. ஆனாலும் அவரு அத நிறுத்தல.. ட்ரக் யூஸ் பண்ணிட்டு செக்ஸ் னு பேர் ல என்ன போட்டு சாகடிச்சாரு.. என்னால தாங்க முடியல.. ஒரு நாள்.. தாங்க முடியாம ஒரு கட்டத்துல நா அவர தள்ளி விட்டுட்டு எழும்பி வெளிய வந்துட்டேன்.." சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள்..

"அண்ணி.. அழாதீங்க.. ப்ளீஸ்.."

"ஒரு நாள் நைட் மொட்ட மாடில நின்னு ரொம்ப நேரமா போன் ல யார்கூடயோ பேசிட்டு இருந்தாரு.. அப்புறம் ரொம்ப அப்செட்டா இருந்தாரு.. நா என்ன ஏதுன்னு கேட்டா எதுவுமே சொல்லல.. அவர் போன வாங்கி பாத்தா நம்பர் எதுவும் இல்ல.. டெலீட் பண்ணி இருந்தாரு.. அதுக்கப்புறமா அவர்கிட்ட ரொம்ப வற்புறுத்தி சண்ட போட்டு எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்னு மிரட்டி கேட்டப்போ தான் எல்லா உண்மையும் சொன்னாரு.. அன்னைக்கே முடிவு எடுத்துட்டேன்.. வீட்ட விட்டு கெளம்பலாம் னு.. அப்புறமா அவர் என் கால்ல விழுந்து அழுதாரு.. கொஞ்சம் டைம் குடு.. எல்லாத்தையும் சரி பண்றேன்னு சொன்னாரு.. ஆனாலும், நா நெனச்சிருந்தா சத்தம் போட்டு எல்லாருக்கும் கேக்குற மாதிரி சண்ட போட்டிருப்பேன்.. ஆனாலும், குடும்ப கௌரவம் னு ஒன்னு இருக்கு ல.. அதனால எங்க ரெண்டு பேருக்குள்ள மட்டும் வச்சிக்கிட்டேன்.."

"அப்போ போன் ல பேசிட்டு இருந்தது யாரு...?"

"அந்த பொண்ணோட அப்பா.. போன் பண்ணி ரொம்ப கேவலமா திட்டி இருக்காரு.. போலீஸ் கேஸ் கூட போட்டிருந்தாரு.. அந்த பொண்ணும் இதுல சம்பந்தப்பட்டிருந்ததனால தான் போலீஸ் இவர் மேல எந்த ஆக்ஷனும் எடுக்கல.. அவங்களாலயும் இவர ஒண்ணும் பண்ண முடியல.."

"இவ்ளோ நடந்திருக்கு.. எங்க யாருக்குமே எதுவுமே தெரியாதே அண்ணி.. இது பத்தி நீங்க எந்த முடிவும் எடுக்கனும்னு நினைக்கலயா...?"

"நா கொஞ்சம் யோசிச்சேன்.. அவரு லவ் பண்ணது தெரிஞ்சி தான் நா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அப்புறமா அவர் போதைல பண்ணுன தப்புனால இவ்ளோ பெரிய அசம்பாவிதம் ஒன்னு நடந்திருச்சு.. அவரு அந்த பொண்ணு கூட பேஸ்புக்ல பேசுன சாட் எல்லாம் என்கிட்ட காட்டுனாரு.. எதுவுமே தப்பா லாம் பேசல.. பழகுன பழக்கத்துக்காக ப்ரெண்ட்லியா தான் பேசி இருந்தாரு..
அத அவரே சரி பண்றேன்னு சொல்லி அழுதாரு.. நானும் ரொம்ப கஷ்டப்பட்டு மனச மாத்திக்கிட்டேன்.. ஆனாலும், நா அவர்கிட்ட சொல்லிட்டேன்.. இனிமே உங்க கூட சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் இல்ல.. எனக்கு டைவர்ஸ் குடுத்துடுங்க.. அந்த பொண்ணயே கல்யாணம் பண்ணிக்கோங்கனு.."

"ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ் கோட்...."

"இல்லன்னா அந்த பொண்ணுக்கு எப்புடியாச்சும் ஒரு கல்யாணத்த பண்ணி வைங்க.. அதுக்கப்புறம் தான் நா உங்க கூட சேர்ந்து வாழுவேன்னு சொல்லிட்டேன்.. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவரும் என்ன தொட்டதில்ல.. நானும் அவர தொட விட்டதில்ல.. ஆல்மோஸ்ட் எல்லா நைட்டும் நா இங்க வந்து சோபா ல தான் படுத்துக்குவேன்.. உங்க யாருக்குமே தெரியாது.. வெளிய உங்க எல்லார்டயும் கண்ணுக்கு நாங்க சந்தோசமா இருக்குற மாதிரி காட்டிக்குவம்.. அவ்ளோ தான்.. உனக்கு இதெல்லாம் தெரிய கூடாதுன்னு உன்கிட்ட கூட சில விஷயங்கள் பொய் சொல்லி இருப்பேன்.. ஐ ஆம் ஸாரி.."

"என்ன பொய்..?"

"ஏதாச்சும் சொல்லி இருப்பேன்..
ஆஹ்... கொழந்த பெத்துக்குற பிளான் பத்தி சொன்னேன்.. அப்புறம் தூக்க மாத்திர குடுத்தேன் னு சொன்னது.. கார் ல கால மசாஜ் பண்ணி விட்டார்னு சொன்னது.. அப்புடி நிறைய பொய் சொல்லி இருக்கேன்.."

"ஓஹ்.. ஆனாலும், இவ்ளோ பிரச்சனைய மனசுல வச்சிக்கிட்டு எப்புடி அண்ணி இவ்ளோ சிம்பிளா எதுவுமே நடக்காத மாதிரி நடந்துகிட்டீங்க...?"

"என்னோட ப்ரோப்ளம் எல்லாம் உன்கூட பேசிட்டு இருக்குறப்போ எனக்கு மறந்து போய்டும் சிவா.. நீ என்ன ரொம்ப சந்தோசமா பாத்துகிட்ட.. ஏதேதோ பண்ணி பண்ணி என்ன இம்ப்ரஸ் பண்ணி உன்கிட்ட என்னையே தர வச்சிட்ட.. நீ ஒரு வேள நினைக்கலாம்.. நா ஒரு தேவுடியானு... ஆனா..."

அவள் அப்படி சொன்னதும்.. சட்டென அவள் வாயைப் பொத்தினேன்...

"லூசு மாதிரி பேசாதடி.. இடியட்.."

"அதான் சிவா உண்ம.. அவர் மேல வெறுப்பு வர ஆரம்பிச்ச அதே நேரம் எனக்கு உன்னோட பேச்சு, பாசம் இதெல்லாம் பாத்து உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிடிச்சு.. அன்னக்கி சார்ஜர் எடுக்க வந்தப்போ உன்னோடத அவ்ளோ க்ளோஸா பாத்ததுல இருந்து எனக்கு ஒரு மாதிரி ஆயிடிச்சு.. அத நெனச்சாலே எனக்கு கீழ கொழகொழனு ஆயிடும்.. நீ டபுள் மீனிங் ல பேசுற பேச்சு எல்லாமே எனக்கு பிடிச்சிருந்தாலும் உன்கிட்ட கோவபடுற மாதிரி பேசுவேன்.. ஆனா உள்ளுக்குள்ள எல்லாத்தையுமே ரசிப்பேன்.. ஒரு கட்டத்துல என் மேல இவ்ளோ ஆச படுறியேனு என்னையே உனக்கு தரலாம் னு முடிவு பண்ணேன்.. ஆனாலும், ரொம்ப பயமாவும் தயக்கமாவும் இருந்திச்சு.. கில்ட்டியாவும் இருந்திச்சு.. அப்புறமா யாருக்காக நா உண்மையா இருக்கணும்னு நினச்சேனோ.. அவரே என்கிட்ட உண்மையா இல்ல.. அதுக்கப்புறம் நா மட்டும் எதுக்கு உண்மையா இருக்கணும் னு தோணும்.. வேற யார்கூடயுமா பண்றேன்.. உன் கூட தானே.. நீ என்னோட கொழுந்தன் தானே.. அப்புடின்னு என்ன நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.."

"அப்போ காலைல எதுக்குடி திட்டுன....?"

"தெரியலடா.. மறுபடியும் தப்பு பண்றேனோ னு தோணிச்சு.. அதனால தான்.."

"ஹ்ம்ம்.. சரி பரவால்ல.. நா ஒன்னு கேக்கவா...?"

"ஹ்ம்ம்.. கேளு.."

"பேசாம அண்ணனுக்கு டைவர்ஸ் குடுத்துட்டு என்னையே கல்யாணம் பண்ணிக்கிறியாடி..?"

"இங்க பாரு சிவா.. நா எப்ப உன்கிட்ட என்னையே குடுத்தேனோ.. அப்பவே நா உன் பொண்டாட்டி தான் டா.. உனக்கு தேவன்னா.. என்ன நீ எடுத்துக்கோ.. ஆனா அது அவ்ளோ ஈஸி இல்ல.. பர்ஸ்ட்.. உனக்கு ஒரு நல்ல வேல கிடைக்கணும்.. அப்புறம்.. உங்க அப்பா அம்மா.. என்னோட அப்பா அம்மா.. சொந்தக்காரங்க.. எல்லாரையுமே சமாளிக்கணும்.. அப்புறம் அண்ணனும், நீயும் ஒரே வீட்ல இருக்க முடியாது.. இப்புடி நிறைய பிரச்சனைகள் இருக்கு.."

"ஹ்ம்ம்.. வில் ட்ரை.. உனக்காக நா என்ன வேணா பண்ணுவேன்.. ஆனா இந்த பிரச்சனைகள் எல்லாத்தையுமே சுமுகமா ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்.. இதனால யாருக்குமே எந்த ப்ரோப்ளமும் வர கூடாது.."

"எல்லாத்தையும் விட முதலாவது எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி அண்ணனையும் அந்த பொண்ணையும் சேர்த்து வைக்கணும்.."

"ஹ்ம்ம்..."

"ஹ்ம்ம்.. பாத்துக்கலாம்.. ஐ லவ் யு டா தங்கம்..." சொல்லிக்கொண்டு எனது தலையினைக் கோதி விட்டாள்..

"ஐ லவ் யு டூ டி செல்லம்..

என்றவாறு அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு மீண்டும் சோபாவில் சாய்ந்தேன்..

"அது வரைக்கும் டெய்லி இங்கயேவா...?"

"உன்னோட ரூமுக்கு போலாமே....?"

"அண்ணா தேடி வந்துர மாட்டானா....?"

"அதெல்லாம் வர மாட்டாரு.. ஏஸ் யூசுவல் நா ஹால் ல சோபால தூங்குறேன்னு நினச்சிட்டு தூங்கிருவாரு..."

"அப்போ அம்மா அப்பா தேடி வந்தா...?"

"அவங்க எதுக்கு என்ன தேட போறாங்க..? நா ரூம்ல இருப்பேன்னு தானே நெனச்சிட்டு இருப்பாங்க.. இடியட்.."

"ஹாஹா.."

நான் எழுந்தேன்.. அப்படியே அவளைக் கொத்தாக தூக்கினேன்.. முழுமையாக என் கைகளில் அடங்கிப் போய் இருந்தது அந்த 40 கேஜி தாஜ்மஹால்..

(தொடரும்.....??????)
[+] 11 users Like siva92's post
Like Reply
Wow wow wow
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
அருமை நண்பா அருமை
Like Reply
Sema super update sema twist Anni eala theriyum sonnathu sema
Like Reply
Arumaiyana kadhai bro. Unga story padikkarathukku visual ah irukku. Nice keep it up.
Like Reply
The husband did not cheat her behind and he is genuine and openly told her everything even before marriage. He also showed all the facebook chats and why would he need to delete the call history. It is sure that he would not have had any physical with his lover. He is very controlled and promised his wife to resolve all problems. After doing all these he does not have any reason to be wild in bed or to take drugs. This seems to be yet another lie from this bitch.

After seeing siva cock, she has changed and become hungry towards it and for that reason she is telling all these stories. Till she see his cock and found it bigger than her husband, she did not fight with her husband. After that, she did not allow the husband to fuck her and says sleeping in sofa. At least once someone would have seen it in the early morning. this is also another lie.

Even if she marries siva, she will not be loyal to him. When she see another man who is better than siva, she will open her legs. The husband should divorce her and throw her out of house.
Like Reply
Nice one
I think Aparna has become mental and she is confused now between two.
Wants to eat the cake and have it too.
Like Reply
அப்படி போடு
கெளரவம் கெளரவம் னு சொல்லி கொழுந்தனை மடக்கிட்ட
ஒரு வேலை கொழுந்தன் சிக்காமல் போயிருந்தால் மாமனாரை மடக்கி இருப்பா போல. புருஷன் என்னமோ காதலி கூட திருட்டு தனமா குடும்பம் நடத்துற மாதிரி இவள் செய்தது சரி என்பது போல வாதாடுறா
இந்த முட்டாள் தேவிடியா பையனும் நீ என்ன வேணும்னாலும் சொல்லு எனக்கு புண்டை கெடச்சா போதும் னு இருக்கான்.
Like Reply
Nice update. Aparna parents or inlaws will not accept her marrying Siva after divorce. It would be difficult for her being in the same family facing her husband with another woman. Only thing she can do is elope with Siva and marry him and never return.
Like Reply
அருமையான பதிவு வித்தியாசமான கதையோட்டம்
Like Reply
Superb bro.  Please post next update
Like Reply
Superbb
Like Reply
Super update
Like Reply
ungal eluthu nalla irukku.

purusan kooda kovichikittu arippukku vazhi illama irunthavala vasama madakki othuttalum siva indha bitch kitta i love nu solrathu. pondatti nu konjurathu ellam sagikkala. ithula enna kalyanam panniko nu oru kevalamana proposal vera. parkalam evlo thooram poguthu nu.
Like Reply
(29-12-2023, 09:08 AM)Losliyafan Wrote: ungal eluthu nalla irukku.

purusan kooda kovichikittu arippukku vazhi illama irunthavala vasama madakki othuttalum siva indha bitch kitta i love nu solrathu. pondatti nu konjurathu ellam sagikkala. ithula enna kalyanam panniko nu oru kevalamana proposal vera. parkalam evlo thooram poguthu nu.

Brother ithu unmaiyana  kadhal illai ithu Kalla kadhal kasakka thaan saeiyum. Yaenna sairathu Husband Karan olunga iruntha iva yaethukku inorthan kuda pora. But ithula aaruthalana oru vishiyum Siva interfere aagalaena may be oru stranger kuda paduthirpa which would have resulted in blackmail etc.

Yaennathaan bitter guard kasathaloom sapidarathu illaiya antha maari ninaichikka vaendiyathu thaan, but opena sollraen i don't like this Kalla kadhal relationship.
Like Reply
Nice story bro...keep updating atleast on alternate days.
Like Reply
If the wife slept with another outside man, the husband would have given divorce. But, she has slept with his brother so it will anger him more. He will think that his brother had seduced and bedded her and inferiority complex will increase and he will kill his brother and wife.
Like Reply
Sorry bro.. That was a typing mistake.. I have typed 4 instead of 5..
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)