Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
Super story nanba
Waiting for the update
banana kuttypaiyan199 banana
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super update
Like Reply
Waiting for update.....
Like Reply
Next update epo bro
Like Reply
Nice writing
Like Reply
(20-10-2023, 04:27 PM)Geneliarasigan Wrote: பாகம் -9

சுட வைத்த மான்கறியையும்,கிழங்குகளையும் வைத்து கொண்டு கிழவி மதிவதனியை கூப்பிட்டாள்.

"வா வந்து சாப்பிடு.."

மதிவதனி மான்கறியை பார்த்து"அய்யோ எனக்கு இறைச்சி வேண்டாம்" என்றாள்.

என்ன மாமிசம் சாப்பிட மாட்டாயா?அப்புறம் எப்படி நீ காத்தவராயனின் முரட்டு குத்துக்களை நீ தாங்க முடியும்?என கிழவி கேட்க,

என்னது முரட்டு குத்துக்களா?மதிவதனி புரியாமல் கேட்க,

ஆமாம்,அவன் பன்றிகறி,எருமைகறி என தாறுமாறாக தின்று வளர்ந்தவன்.உடம்பை பாறை போல வைத்து இருப்பவன்.அவன் அடித்தால் அதை தாங்க உனக்கு சக்தி இருந்தால் தானே திருப்பி அடிக்க முடியும்.அதை தான் குத்து என்று சொன்னேன்.மாமிசம் தான் நன்றாக சக்தி தரும்.

கிழவி "குத்து" என்று சொன்னதன் அர்த்தமே வேறு.மேலும் மாமிசம் தான் காம உணர்வை அதிகம் தூண்டும் என கிழவிக்கு நன்றாக தெரியும்.காத்தவராயன் அவளை தொடும் போது அவள் காமவயபட வேண்டும் என்பதே கிழவியின் எண்ணம்.

மதிவதனிக்கு மாமிசம் சாப்பிட முதலில் அருவருப்பாக இருந்தது.வேண்டாவெறுப்பாக சாப்பிட ஆரம்பித்த பின் அதன் சுவை அவள் நாக்கில் ஒட்டி கொண்டது.

இரண்டாவது நாள் எந்த வற்புறுத்தலும் இல்லாமல், அவளே எடுத்து சாப்பிட்டாள்.மூன்றாவது நாள் வாள் பயிற்சி செய்யும் போது தன் கையில் சக்தி கூடி இருப்பதை உணர்ந்தாள்.இறைச்சி இந்த தடவை கொஞ்சம் அதிகம் சாப்பிட்டு விட்டு கடுமையாக உடற்பயிற்சி செய்தாள்.கிழவி அவள் செய்வதை எல்லாம் பார்த்து கொண்டே இருந்தாள்.மாமிசம் மதிவதனி சாப்பிட ஆரம்பித்த பிறகு கொழுப்பு ஏறி மேனி பளபளப்பு கூடி இருப்பதை பார்க்க முடிந்தது.

நான்காவது நாள் காலையில் மதிவதனி உடற்பயிற்சி செய்யும் பொழுது கிழவி வந்தாள்.

வெறும் கைக்கும் காலுக்கும் மட்டும் உடற்பயிற்சி செய்தால் போதுமா? என்று கிழவி கேட்டாள்.

வேறு என்ன செய்வது?என மதிவதனி விழிகளை உருட்டி கேட்க

"உன் முதுகெலும்பு வலுபெற வேண்டும்.அதற்கு நான் சொல்கிற பயிற்சிகளை செய்"என்றாள்.

கிழவி சொன்ன பயிற்சிகள் எல்லாம் அவள் இடுப்பெலும்பை வலுப்படுத்தும் பயிற்சிகளாக இருந்தன.

"ஏய் கிழவி,நீ சொல்கிற பயிற்சியை தொடர்ந்து செய்தால் என் இடுப்பும் உன் இடுப்பு மாதிரியே ஒடிந்து கூன் விழுந்து நடக்க வேண்டி இருக்கும் போல் இருக்கே" என கிண்டலாக மதிவதனி கேட்டாள்...

"இங்கே பாரு மதிவதனி,நான் சொல்கிற பயிற்சி எல்லாம் உனக்கு எவ்வளவு உபயோகமாக இருக்க போகிறது என அவனுடன் போர் புரியும் போது தான் உனக்கு புரியும்.இப்போ நான் சொல்வதை மட்டும் கேள்.நான் போய் சுள்ளி பொறுக்கி கொண்டு வருகிறேன்"என கிழவி கிளம்பி விட்டாள்.

கிழவி முனகி கொண்டு போனதே அவள் காதுகளுக்கு எட்டவில்லை.

காத்தவராயன் அப்பன் என்னை போட்ட போடுக்கு தான் என் இடுப்பே உடைந்து போச்சு.இவன் அவன் அப்பனை காட்டிலும் முரடனா இருக்கான்.கட்டிலில் அவன் இவள் பொந்தில் விட்டு ஓங்கி குத்தி தயிர் கடையும் அதை தாங்கும் சக்தி இவளுக்கு இருக்க வேண்டாமா?எப்படி தான் தாங்க போறோளோ..! தெரியலயே என்று புலம்பி கொண்டே போனாள்.

அப்போ காத்தவராயனின் அம்மா தான் இந்த கிழவி.இந்த காட்டுக்குள் இருந்து வெளியேறும் வழி தெரிந்த இரண்டே நபர் ஒருவர் காத்தவராயன்,இன்னொருவர் அவன் தாய் மட்டுமே..ஒரு தாயே ,மகனோடு உடலுறவு கொள்ள மதிவதனியை தயார் செய்து கொண்டு இருக்கிறாள்.

கொஞ்ச நேரத்தில் கிழவிக்கு செடி கொடிகள்  வேகமாக மிதிபடும் சத்தம் கேட்டது.கிழவிக்கு கூர்மையான நாசி.வந்த மனித வாடை தன் மகன் காத்தவராயனுடையது என உணர்ந்து கொண்டாள்.

உடனே ஒரு மரத்தின் பின்னே கிழவி  ஒளிந்து கொள்ள,காத்தவராயன் கத்தினான்.

"ஏ கிழவி ஒளிந்து கொண்டது போதும் வெளியே வா,உன்னை பார்த்து விட்டேன்.கண்ணாம்பூச்சி ஆடும் வயசா கிழவி உனக்கு இப்போ,உனக்கு வயசுக்கு தகுந்த இங்கிதமே கிடையாது.அடச்சீ வெளியே வா"என்று கத்தினான்..

கிழவி வெளியே வந்தாள்.பரவாயில்லையே நீயும் என்னை சீக்கிரம் கண்டுபிடித்து விட்டாய்.

நான் உன் பையன் ஆயிற்றே கிழவி,உன் போல் நுகரும் சக்தி எனக்கு இல்லை என்றாலும் கண் கூர்மையாக தான் உள்ளது..

சரி சரி இப்போ வந்த விசயம் என்ன?

என்ன கிழவி, மதிவதனியை இன்னும் கொண்டு வந்து விடாமல் இங்கே அவளை வைத்து கொண்டு  என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?அவளுடன் மஞ்சத்தில் உறவாட  என் சுன்னி தினம் தினம் துடித்து கொண்டு இருக்கிறது.

போடா மதிகெட்டவனே,நீ பாட்டுக்கு  முரட்டுத்தனமாக அவளிடம் உறவு கொண்டால் அவள் பூமேனி தாங்குமா?உன் தாக்குதல்களை சமாளிக்கவே அவளை நான் தயார்படுத்தி கொண்டு இருக்கிறேன்.சாதாரண பெண்களிடமே கம்பங்காட்டில் காளை மாடு மேய்ந்தது போல் மேய்வாய்.அதுவும் இந்த மாதிரி பேரழகி என்றால் நீ சும்மாவா விடுவாய்.

ஏ கிழவி, எல்லாம் எனக்கு தெரியும்,நான் உடனே அவளை தூக்க போக வேண்டும் வா.அவளை தொட என் கைகள் பரபரக்கிறது.அவள் இதழ்களை சுவைக்க என் உதடுகள் தேடுகிறது.

இங்கே பார் காத்தவராயா இன்னொரு முக்கியமான விசயம்,அவளை எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று ஓத்து தள்ளி விடாதே.அவளும் சரியான முறையில் தேகத்தை பராமரித்து வந்து உள்ளாள்.உன் தாக்குதலை தாங்கும் வல்லமை அவளுக்கே உண்டு.அவளை கொஞ்ச கொஞ்சமாக சூடேற்றி அவள் சம்மதத்துடன் அவளை நிறைய நேரம் அனுபவிக்கும் வழியை பார்.உங்கள் கூடலில் உருவாகும் கரு ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்.இந்த உலகையே ஆளும் வல்லமை பெற்று இருக்க வேண்டும் புரியுதா?

எல்லாம் புரியுது கிழவி,அவள் சம்மதத்துடன் தான் உறவு கொள்வேன் போதுமா.?சரி சரி வா உன் குடிசைக்கு போகலாம்.அவளை தூக்கி செல்லவே நான் வந்துள்ளேன்.

வந்து பார்த்தால் குடிசையில் மதிவதனியை காணவில்லை.
மதிவதனி கிழவிக்கு உதவி செய்யலாம் என்ற நோக்கத்தில் சிறிது நேரம் கழித்து கிழவி வந்த திசையை நோக்கி நடக்க, இருவர் பேசி கொண்டு இருந்ததை காண நேர்ந்தது.உடனே உஷாராகி மறைந்து விட்டாள்.

எங்கே கிழவி அவளை காணோம்.?காத்தவராயன் கத்தினான்.

அவசரப்பட வேண்டாம் காத்தவராயா,அவள் இங்கே தான் இருக்கிறாள்.நான் தான் உன்னுடன் நடந்த பேச்சு சுவாரசியத்தில் அவள் வாசம் வந்தும் கவனக்குறைவாக இருந்து விட்டேன்.இப்பொழுதும் அவள் வாசனை வருகிறது,அவள் இங்கே தான் மறைந்து இருக்கிறாள்.

விர்ரென்று சத்தம் கேட்டு,அம்பு எங்கு இருந்தோ வேகமாக வர,"காத்தவராயா விலகி போ" என கிழவி அவனை தள்ளி விட்டு அம்பை அவள் தலையில் வாங்கி கொண்டாள்.அம்பு தலையை துளைத்து கிழவியை சாய்த்தது.காத்தவராயன் வெறி கொண்டு வாளை மதிவதனியை நோக்கி வீச பாறையின் மீது இருந்த மதிவதனி அதில் இருந்து தப்பிக்க வலப்பக்கம் சாய தடுமாறி பள்ளத்தில் விழுந்தாள்.

காத்தவராயன் தன் மடியில் கிழவியை வைத்து கொண்டு கதற,கிழவியின் உயிர் பிரிந்து விட்டது.காத்தவராயன் மார்புக்கு குறிவைக்கப்பட்ட அம்பு அவனை தள்ளி விட்டு கூன் விழுந்த கிழவியின் தலையை துளைத்து சென்று விட்டது.

மதிவதனி பள்ளத்தில் உருளும் போது அம்பறா துணி, நழுவி எங்கேயோ விழுந்தது.

காத்தவராயனுக்கு நேரம் இல்லை.அவளை துரத்தி சென்று பிடிக்க வேண்டும்.உடனே கிழவியின் உடலை குடிசை வீட்டில் வைத்து விட்டு அதற்கு தீ மூட்டி விட்டு மதிவதனி விழுந்த திசையை நோக்கி கத்தினான்.

மதிவதனி,என் மகனையும் கொன்று விட்டாய்,இப்போ என் அன்னையையும் கொன்று விட்டாய்.எல்லாவற்றுக்கும் சேர்த்து உன் உடம்பில் வட்டியும் முதலுமாக சேர்த்து வசூலிக்க போகிறேன் என கத்தினான்.

மதிவதனி உருண்டு நதியில் விழுந்தாள்.நீந்திகொண்டே நதியின் மறுபுறம் அடைந்து நதியின் ஓரமாகவே நடந்து சென்று கொண்டு இருந்தாள்.அவள் மதிகெட்டான் காட்டில் இருந்து வெளியேறி விட்டது இன்னும் அவளுக்கு தெரியவில்லை.இன்னும் அவள் கிழவி கொடுத்த மூலிகையை தான் மென்று கொண்டு இருந்தாள்.

இப்பொழுது அம்பு இல்லாமல் வில்லை வைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.காத்தவராயனை எதிர்கொள்ள அம்புகளை சீக்கிரம் தயார் செய்ய வேண்டும் என நினைத்து கொண்டாள்.

நதியின் ஓரம் நடக்கும் போது குதிரையின் கால் தடங்களை பார்த்து சந்தோஷம் அடைந்தாள்.நதியின் ஓரமாகவே குதிரையின் தடங்களை தொடர்ந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு நாடு  வரும் என நினைத்து கொண்டே நடந்தாள்.அங்கு இருந்து அம்பு சம்பாதித்து கொண்டு மீண்டும் போரிட வரலாம் என நினைத்தாள்.ஆனால் அவள் நினைத்தது போல் நடக்கவில்லை.அது முடிந்த இடம் ஒரு பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி.காத்தவராயன் வந்த குதிரையின் கால்தடத்தை வைத்து கொண்டு மாயமலை காட்டுக்குள் இருந்து நாட்டுக்குள் அறியாமல் நுழைந்து விட்டாள் மதிவதனி.

நீர்வீழ்ச்சியின் பக்கவாட்டில் ஒரு குகை இருப்பதை மதிவதனி அவதானித்தாள்.உள்ளே செல்லலாமா என்ற குழப்பமே மிஞ்சியது.ஆனால் விதி அவளை உள்ளே இழுத்தது.

உள்ளே சென்றவுடன் ,குகையின் கதவு தானாகவே மூடி கொண்டது.

"வா மதிவதனி வா,மாயமலை உன்னை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது.உன்னை என் அந்தப்புரத்திற்கு கூட்டி செல்லவே காத்து கொண்டு இருக்கிறேன்." என்ற குரலை கேட்டதும் மதிவதனி தன் உறையின் உள்ள வாளின் மீது கையை வைத்தாள்.

சிங்கத்தின் குகையி்ன் சிக்கிய மானின் நிலை என்ன ஆகும்?அடுத்த பகுதியில்..

[Image: images-87.jpg]

அருமையான கதை நண்பா. காத்தவராயன் இனி மதியை கொஞ்சம் கொஞ்சமாக அவளை மயக்க வேண்டும் அவன் அவளாக வந்து விழ வேண்டும் பின்பு இருவரும் பலவாறாக காமசுகத்தை அனுபவிக்க வேண்டும். இதை நீளமாக எழுந்துங்கள் தயவுசெய்து பின்பு காத்தவராயனை மதி எப்படி கொன்றாள் என்பதை தொடருங்கள்.

சீக்கிரம் கதையை பதிவு செய்யுங்கள்...
Like Reply
So long no update
Like Reply
Waiting
Like Reply
பாகம் - 10

வா மதிவதனி,உன் பாதம் பட்டதால் இந்த மாயமலை இன்று பாக்கியம் அடைந்தது.உன் பாதம் பட்டவுடன் இங்கு மலர்கள்,தானாகவே பூத்து  வாசம் வீச தொடங்கி உன்னை வரவேற்க தொடங்கி விட்டது.

இந்த கொடூரமான குரலை கேட்டு மதிவதனி யார் ?என அவள் கண்கள்  தேடி அலை பாய்ந்தது.

குகையின் இருளில் இருந்து வெளியே வந்த உருவத்தை பார்த்து மதிவதனி பார்த்து அதிர்ந்தாள்.

நீ அதற்குள் இங்கே எப்படி ? என அவள் வாய் குழறியது.

ஹாஹாஹா என காத்தவராயன் சிரித்தான்.

"இது என்னுடைய நாடு மதி,இதன் ஒவ்வொரு அங்குலமும் எனக்கு அத்துப்படி. உன் நாட்டில் இருந்து உன்னை கிளப்ப வைத்து  இப்பொழுது இங்கு வந்து நீ என்னிடம் சிக்கி கொள்ளும் வரை என் திட்டப்படி சரியாக தான் நடக்கிறது.வசமாக வந்து சிக்கி கொண்டாயே" என்று காத்தவராயன் கொக்கரித்தான்.

மதிவதனி தன் உடைவாளை எடுத்து,"உன்னை கொல்ல தான் இங்கே வந்து இருக்கிறேன்.சிக்கியது நானல்ல நீ தான்."

மீண்டும் காத்தவராயன் கடகடவென சிரித்தான்.

"என்னை வெற்றி கொள்ள இந்த உலகில் இன்னும் யாரும் பிறக்கவில்லை மதிவதனி."

"வீண் பேச்சு எதற்கு காத்தவராயா, ஞாலத்தில் உன் காலத்தை முடித்து எமலோகம் அனுப்ப காலன் உன் கண் முன்னே வந்து உள்ளாள்.எடு உன் வாளை"என மதிவதனி கர்ஜித்தாள்.

போயும் போயும் ஒரு பெண்ணிடம் வாள் வீச்சில் வீரத்தை காட்ட வேண்டுமா?என்று யோசிக்கிறேன். நான் பெண்களிடம் கட்டிலில் மட்டுமே வீரத்தை காண்பிப்பது வழக்கம்.அதிலும் இதுவரை எந்த பெண்ணும் மஞ்சத்தில் என்னை வெற்றி கொண்டது இல்லை.நீ வேண்டுமானால் என்னை கட்டிலில் வெற்றி கொள்ள முயற்சித்து பாரேன் மதி,

"ச்சீ மந்தபுத்தி கொண்டவனே,காட்டெருமை போல இருக்கும் உனக்கு தளிர்மலர் இருக்கும் என்மேல் ஆசை வேறா..!மீசை நரைத்தும் ஆசை நரைக்கவில்லையே உனக்கு,இதோ இப்பொழுதே இங்கே உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் கிழவா" என்று அவன் மேல் வாளோடு பாய்ந்தாள்.

காத்தவராயனும் தன் வாளை எடுத்து சண்டையிட வந்த அவளை தன் வாளால் தடுத்தான்.

அவள் வாள் சுழற்றும் வேகத்தை கண்டு வியந்தான்.அவள் அருகே வந்து சண்டையிட அவள் வாசம் அவனை மயக்கியது.

அவள் தாக்குதல்களை தடுத்தானே ஒழிய,அவள் மீது காத்தவராயன் பதில் தாக்குதல் தொடுக்கவே இல்லை.மதிவதனி என்ன முயன்றும் காத்தவராயனின் பாதுகாப்பு அரணை உடைக்கவே முடியவில்லை.

ஒரு கட்டத்தில் இருவரும் சோர்வு அடைய தொடங்கினர்.இருவர் உடம்பிலும் வியர்வை ஆறாக ஓட தொடங்கியது. காத்தவராயன் சோர்வு அடைவதை அவதானித்த மதிவதனி தன் முழு ஆற்றலை ஒன்று திரட்டி அவன் மீது வாள் வீச காத்தவராயன் கைகளில் இருந்து வாள் தவறி கீழே விழுந்தது.

உடனே மதிவதனி மீண்டும் சக்தியை முழுக்க ஒன்று திரட்டி அவன் மார்பில் வாளை இறக்கினாள்.காத்தவராயன் முகம்  ஒரு நிமிடம் பயத்தில் வெளிறியது.

"அப்பாடா ஒழிந்தாயா காத்தவராயா,மடிந்து போ"என மதிவதனி வெற்றி களிப்பில்  பெருமூச்சு விட்டாள்.ஆனால் ஒரு நிமிடம் கூட அவள் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.

"சபாஷ் மதிவதனி சபாஷ் ,இதுவரை என் மார்பில் இவ்வளவு ஆழம் யாரும் வாளை இறக்கியதே இல்லை.இவ்வளவு நேரம் என்னுடன் சண்டையிட்டு என்னை யாரும் சோர்வடைய செய்ததும் இல்லை.என் வாரிசை முழுமையாக தாங்கும் சக்தி உனக்கு தான் உள்ளது.கட்டிலில் என் வேகத்திற்கு ஈடு கொடுக்க கூடியவளும் நீ ஒருத்தி மட்டுமே.ஆனால் என்னை கொல்லும் ஆயுதம் இன்னும் இந்த உலகத்தில் இல்லை மதி.

காத்தவராயன் அவன் மார்பில் இருந்து அவள் சொருகிய வாளை பிடுங்க இரத்தம் பீறிட்டது.அவள் குத்திய வாள் அவன் மார்பு எலும்பை மட்டுமே துளைக்க முடிந்தது.

மதிவதனிக்கு ஆச்சரியம் ஆகி விட்டது.என்ன இது மாயம்?நான் அவன் மார்பில் குத்திய வாள் இந்நேரம் அவன் இதயத்தை துளைத்து இருக்க வேண்டுமே?என நினைக்க காத்தவராயன் அவளை நெருங்கினான்.

அவன் நெருங்குவதை பார்த்து,மதிவதனி திரும்பி வந்த வழியே ஓட ஆரம்பித்தாள்.ஆனால் குகை கதவு மூடி இருந்தது.

நாலே பாய்ச்சலில் அவளை எட்டி பிடித்து பின்புறமாக அவளை கட்டி அணைத்தான்.அவன் கைகள் அவள் இடுப்பில் வளைத்து பிடித்தது.அவன் பிடியில் இருந்து கொஞ்சம் கூட அவளால் நகர முடியவில்லை.அவள் மென்மையான இடுப்பில் அவன் சொரசொரப்பான காய்த்து இருந்த விரல்கள் விளையாடின.அவள் கழுத்தோரம் சூடான முத்தத்தை வைத்தான்.

சண்டையிட்டதால் இருவரும் உடம்பும் பிசுபிசுப்பாக இருந்ததால் ஒட்டி கொண்டது.

அவள் காதில்,"அன்று நிலவறையில் நாம் இருவரும் இதழில் முத்து குளித்தோமோ எப்படி இருந்தது"என கிசுகிசுத்தான்.

"ச்சீ என்னை விடு நாயே"என்று மதிவதனி கத்தினாள்.

நாய் என்ன செய்யும் தெரியுமா? என்று அவள் கன்னத்தை காத்தவராயன் நக்கினான்.

மதிவதனிக்கு அருவெறுப்பாக இருந்தது.

ம்ம்ம்ம்...உன் கன்னம் கூட தித்திக்குதே இன்னும் மற்ற இடம் எல்லாம் எப்படி இருக்கும் என அவள் இடுப்பை கசக்கினான்.

"என்னை விடு,என் மேனியை உன்னை தொட அனுமதிக்க மாட்டேன்" என மதிவதனி கத்தினாள்.

இங்கே பாரு மதிவதனி,என்னால் இப்போ இங்கே நினைத்தால் கூட உன்னை வன்புணர்வு செய்து அடைய முடியும்.ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை.உன்னை ஆற அமர என் அந்தப்புரத்தில் உள்ள மஞ்சத்தில் ருசிக்க வேண்டும் என்பதே என் ஆசை.

"அது ஒரு காலும் நடக்காது"மதிவதனி கத்தினாள்.

காத்தவராயன் பிடியை தளர்த்தி அவளை தன் பக்கம் திருப்பினான்.

நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையா கேள் மதிவதனி,உன்னால என் மகனையும்,என் படைவீரர்களையும் இழந்தேன்.இப்போ என் அம்மாவையும் நீ தான் கொன்றாய்.உன்னை பழிவாங்க இப்போ இங்கே கழுத்தை நெரித்து கொல்ல வேண்டும்.ஆனால் உன் மேல் உள்ள மோகம் அதை செய்யவிடாமல் தடுக்கிறது.முத்தாய்ப்பாக என் அன்னை இறக்கும் தருவாயில் உன் விருப்பத்துடன் தான் நான் உடலுறவு கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டார்.அதனால் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்.

ஒன்று நீ என்னுடன் வந்து என் அந்தப்புரத்தில் 15 நாட்கள் தங்கி இருக்க வேண்டும்.இந்த 15 நாட்கள் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். நானாக வந்து உன்னுடன் உடலுறவு கொள்ள மாட்டேன்.நீயாக வந்து என்னுடன் உடலுறவு கொள்ளும் வரை காத்து இருப்பேன்.இந்த 15 நாளில் நாம் உடலுறவில் இணையாவிட்டால் நானே உன்னை கொண்டு போய் உன் நாட்டில் விட்டு விடுகிறேன்.

இதற்கு நான் ஒப்புகொள்ள விட்டால்..! என மதிவதனி கேட்டாள்.

ஒப்புக்கொள்ள விட்டால் எனக்கு வேறு வழி இல்லை.என் அன்னைக்கு கொடுத்த வாக்கை மீறி உன்னை இங்கேயே இப்பொழுதே வன்புணர்வு செய்து விடுவேன்.இப்போ உன் முடிவை சொல்.

மதிவதனி யோசித்தாள்.இவன் பலத்தை மீறி நாம் ஜெயிக்க முடியாது.ஒருவேளை நான் என்னை மாய்த்து கொள்ள விரும்பினாலும் அதற்குள் அவனிடம் என்னை இழந்து இருப்பேன்.இப்பொழுது அவனுடன் சென்றால் அவனை கொல்லும் சந்தர்ப்பம் கூட வாய்க்க கூடும் என நினைத்தாள்.

என்ன மதிவதனி சீக்கிரம் சொல் என்று காத்தவராயன் பரபரத்தான்.

ஒருவேளை நீ அங்கே வந்து உன் வாக்கை மீறினால் ?உன்னை எப்படி நான் நம்புவது? மதிவதனி சரியாக கேட்டாள்.

காத்தவராயன் அதற்கு,"இப்பொழுது கூட நான் நினைத்தால் இங்கே உன்னை எளிதில் அடைய முடியும் மதி.ஆனால் உன்னை போன்ற பேரழகியை உன் விருப்பத்துடன் திகட்ட திகட்ட நெடுநேரம் உறவு கொண்டால் தான் இனிக்கும்.அதற்கு உன் சம்மதம் கண்டிப்பாக தேவை.நீயும் விருப்பத்துடன் இந்த உடலுறவில் பங்கேற்றால் மட்டுமே இது சாத்தியம்.முக்கியமாக என் மீது மையல் கொண்டு நீ என்னிடம் வந்து படுப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு  இருக்கிறது.

என்னது?உன் மீது மையல் கொண்டா?அதுவும் போயும் போயும் கன்னங்கரெல் என்று காட்டெருமை போல் அசிங்கமாக இருக்கும் இந்த கிழவனை பார்த்து எந்த பெண்ணாவது மையல் கொள்வாளா?என்று மதிவதனி சிரித்தாள்.

அப்போ தைரியமாக என் சவாலை ஏற்று கொள்..! காத்தவராயன் அவளை சீண்டினான்.

சரி என மதிவதனி ஒப்பு கொண்டு அவன் அந்தப்புரம் நோக்கி அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.

ஆனால் இந்த 15 நாட்கள் அவன் சொல்வதை செய்ய வேண்டும் என்று நிபந்தனையை அவள் சாதாரணமாக எடுத்து கொண்டு விட்டாள்.அதில் தான் வில்லங்கமே உள்ளது என அவள் உணரவில்லை.அது தான் அவன் கருவை அவள் வயிற்றில் சுமக்கும் வரை கொண்டு சென்று விட போகிறது என அவள் அப்பொழுது உணர்ந்து இருக்கவில்லை.அதே போல் அவனும் தனக்கான எமன் அவள் தான் என்று அறியாமல் அவளை விரும்பி கூட்டி சென்று கொண்டு இருக்கிறான்.

வேட்டை ஆரம்பம்

[Image: images-5.jpg]

[Image: 9bf9c1f7222fe5c5c5a6897ed3b4ad16.jpg]

இன்று என் இரண்டு கதைக்கும் update கொடுத்து உள்ளேன் நண்பர்களே.எந்த கதைக்கு அதிகம் comment வருகிறதோ அந்த கதைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அந்த கதைக்கு பதிவுகள் வரும்.ஒருவேளை சுத்தமாக கமென்ட் வரவில்லை என்றால் Discontinued என்று update செய்யபட்டு பாதியில் நிறுத்தப்படும்.வரவேற்பு இல்லாத கதைக்கு எழுத நேரம் செலவு செய்வது விரயம் தானே.நான் எதிர்பார்ப்பது கதைக்கான விமர்சனம் குறித்த கமென்ட் 
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 10 users Like snegithan's post
Like Reply
[Image: IMG-bodoxn.gif]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 3 users Like snegithan's post
Like Reply
Nice update after long time,
Sekiram next part podunga aduthu tha matter iruku
[+] 1 user Likes Rajadear's post
Like Reply
Wonderful update. Really good to read historical type of stories for the tamil language.
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
Very hot bro. Please dont discontinue,
[+] 1 user Likes Steven Rajaa's post
Like Reply
Pics and story narration is very good
[+] 1 user Likes Manikandarajesh's post
Like Reply
Semma Interesting and Fantastic Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Great writing dude
[+] 1 user Likes Vishal Ramana's post
Like Reply
SUPER NANBA PLEASE CONTINUE. DONT STOP. AMAZING UPDATE. EAGERLY WAITING NEXT UPDATE!!!!!
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply
Super sago
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
Interesting challenge.
[+] 1 user Likes Manikandarajesh's post
Like Reply
Awesome
[+] 1 user Likes zulfique's post
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)