அபர்ணா அண்ணி
#21
காலைக் கடன்களை முடித்து, குளித்து விட்டு இன்டெர்வியூவிற்கு செல்ல ஆயத்தம் ஆனேன்..
அண்ணிக்கு "கிளம்பிட்டேன்" என்று மெசேஜ் ஒன்றை போட்டு விட்டு அம்மா அப்பா அண்ணாவிற்கு போன் செய்து ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டு கிளம்பினேன்..

"சொந்தக்காரங்க எல்லாருமே நீ வரலையா னு கேட்டாங்க.. இன்டெர்வியூ இருக்குறதனால வரல னு சொன்னோம்... நாங்க எல்லாரும் நாளைக்கு ஈவினிங் தான் இங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு வருவோம்.. அதனால இன்டெர்வியூ முடிஞ்சதும் விருப்பம் இருந்தா நைட்டோட நைட்டா ஊருக்கு வந்துருன்"னு அம்மா அப்பா சொல்லி இருந்தாங்க.. இருந்தாலும், எனக்கு அவ்வளவு தூரம் பஸ்ஸில் பயணம் செய்வது பிடிக்கவில்லை.. ஆனால், அண்ணியை விட்டு பிரிந்திருப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது எனக்கு...

நான் ஊருக்கு சென்றால், வரும் போது காரில் 5 பேராக வர வேண்டும்.. நானும் அண்ணனும் அப்பாவும் மாறி மாறி கார் ஓட்டிக்கொண்டு வர வேண்டும்.. முன்னால் இரண்டு பேர்.. பின்னால் 3 பேர் அமர வேண்டும்.. அப்பொழுது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு அண்ணியுடன் அருகில் நெருக்கமாக அமரும் சந்தர்ப்பம் கிடைக்கும்.. கிடைக்காவிட்டாலும் அந்த சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொண்டால், வரும் வழி முழுவதும் அவளது சிறு சிறு தொடுகைகளை கொஞ்சமாவது அனுபவித்துக் கொண்டு வர முடியும்.. அவளது சிறு சிறு தொடுகைகள் கிடைத்தால் கூட கோடி சந்தோஷங்கள் எனக்கு..
இன்டெர்வியூ முடிந்ததும் ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன்.. உடனடியாக ஊருக்கு ஒரு டிக்கட்டினையும் முன்பதிவு செய்துகொண்டேன்.. 1 மணிக்கு முன்னர் இன்டெர்வியூ முடிந்து விட்டால் 2 மணி பஸ்ஸினை எடுத்து விடலாம்.. இல்லை என்றால் 5 மணிக்கு தான் அடுத்த பஸ்..

சரியாக 9.30 மணிக்கெல்லாம் ஆபிசுக்குள் நுழைந்துவிட்டேன்.. வெறும் 6 பேரைத் தான் இன்டெர்வியூவிற்கு அழைத்திருந்தார்கள்.. நான் சென்று எல்லாருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு சோபாவில் வரிசையில் அமர்ந்து கொண்டு போனை எடுத்தேன்..

அண்ணியிடம் இருந்து ஒரு மெசேஜ்..

"பெஸ்ட் ஒப் லக்.."

"தேங்க்யு.. இன்டெர்வியூ முடிஞ்சதும் அங்க வரலாம் னு முடிவு பண்ணி இருக்கேன்.."

"எதுக்கு..?"

"நீங்க தானே மிஸ் யு னு சொன்னிங்க.."

"சோ.. நா மிஸ் பண்றேன்னு சொன்னதுக்காகத் தான் சார் ஊருக்கு வாரீங்களா..?"

"யெஸ்.."

"அப்ப சார் என்ன மிஸ் பண்றதுக்காக வரல..?"

"இல்ல.."

"அப்ப நீங்க வரவே தேவல சார்.. பேசாம இன்டெர்வியூ முடிஞ்சதும் வீட்டுக்கு போய் இருக்குற மிச்சத்தையும் குடிச்சிட்டு வீட்லயே குப்புற படுங்க.."

"அய்யய்யோ.. இத முதல்லயே சொல்லி இருக்கலாமே.. நா ஆல்ரெடி டிக்கட் புக் பண்ணிட்டேனே.."

"நோ ப்ரோப்ளம்.. புக்கிங் கேன்சல் பண்ணிருங்க சார்.."

"சரி ஓகே.. நா வரல.. கேன்சல் பண்ணிடுறேன்.."

"யுவ விஷ்.."

"தேங்க்ஸ்.."

"அங்க வந்திருக்க பொண்ணுங்கள சைட் அடிக்கிறத விட்டுட்டு இன்டெர்வியூ நல்லா பண்ணு.. பெஸ்ட் ஓப் லக்.. பை.."

"ஹாஹா.. தேங்க்ஸ் மேடம்.. பை.."

சரியாக 12.10 மணிக்கெல்லாம் இன்டெர்வியூ முடிந்தது.. நன்றாகவே பண்ணி இருந்தேன்.. வேலை கிடைத்து விடும் என்று நம்பிக்கையும் வந்து விட்டது..

அண்ணியிடம்..
"இன்டெர்வியூ சூப்பரா பண்ணி இருக்கேன்.. தேங்க்ஸ் போ யுவ விஷஸ்.." என்று மெசேஜ் ஒன்றினை அனுப்பி விட்டு..
அம்மாவுக்கு போன் பண்ணி விஷயத்தினை கூறிவிட்டு ஊருக்கு வருவதற்காக பஸ் டிக்கட் புக் பண்ணியதையும் கூறினேன்.. பின்னர், அவசர அவசரமாக வீட்டிற்குச் சென்று குளித்து ரெடி ஆகி ஹோட்டலுக்கு சென்று பகலுணவு அருந்திவிட்டு 10 நிமிடங்கள் முன்பாகவே பஸ் ஏறினேன்.. சரியாக 2 மணிக்கு பஸ்ஸினை எடுத்தார்கள்..

பயணத்தின் இடையில் அண்ணியிடம் இருந்து ரிப்ளை வந்திருந்தது..

"குட்.. இந்த ஜாப் உனக்கு தான் கிடைக்கும் பாறேன்.."

"தேங்க்யு அண்ணி.. உங்க வாயில இருந்து இந்த மாறி வேர்ட்ஸ் கேக்கும் போது ரொம்ப ஹாப்பியா இருக்கு.."

"அப்புறம் என்ன..? ஜாப் கெடச்சதும் கல்யாணம் தானே.."

"சும்மா போங்க அண்ணி.. எனக்கு வெக்கமா இருக்கு..."

"என்னடா..! கலாய்க்கிரியா...?"

"பின்ன என்ன..? எப்ப பாரு கல்யாணம்.. கல்யாணம்.. கல்யாணம்.. அதுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு.. வேற ஏதாச்சும் பேசுறிங்களா...?"

"நீ கல்யாணம் பண்ணா தான் திருந்துவ.. அது வரைக்கும் கஷ்டம் தான்.."

"உங்கள நா என்ன கஷ்ட படுத்தினேன்..?"

"நீ எதுவுமே பண்ணல.. சரி.. எத்துன மணிக்கு பஸ்..?"

"நா தான் வரல னு சொன்னேன் ல.. டிக்கட் கேன்சல் பண்ணிட்டேன்.."

"உண்மையாவா சொல்ற..?"

"ஆமா.."

"அம்மா சொன்னாங்க நீ இன்னக்கி வருவ னு.."

"வரலாம்னு தான் பாத்தேன்.. ஆனா, சில பேர் டிக்கட் கேன்சல் பண்ணவெல்லாம் சொல்லி ரொம்ப ஓவரா பேசுனாங்க.. அப்புறம்.. பஸ் ட்ராவெல்லிங் நெனச்சா ரொம்ப கடுப்பா இருக்கு.. சோ.. வரல.. அம்மாகிட்ட ஏதாச்சும் சொல்லி சமாளிச்சுக்கிறேன்.."

"பெரிய இவரு இவரு.. போடா.."

"பெரிய இவரு தான்.. ஹாஹா.."

"நீ வருவ னு இங்க சில பேர் சந்தோசமா இருந்தாங்க.. கெடுத்துட்டியே..."

"நா வருவேன் னு யாரு சந்தோசமா இருந்தாங்க.. அம்மா அப்பாவா..?"

"அவங்க லாம் இல்ல.. உங்க அத்த, மாமா பொண்ணுங்க.."

"ரொம்ப அழகா இருந்தாலே இதான் ப்ரொப்ளம் அண்ணி.. பாருங்களேன்.."

"நீ உன் மூஞ்ச இதுவரைக்கும் கண்ணாடில பாத்ததில்ல போல...?"

"தெரிது ல.. அப்புறம் என்ன..? அவங்க என்ன பாக்க எதுக்கு அவ்ளோ சந்தோசப்படனும்...? நா என்ன பெரிய உலக அழகனா என்ன...?"

"நீ உலக அழகனோ.. உள்ளூர் அழகனோ.. அவங்களுக்கு நீயும் ஒரு முற மாப்பள..நா வேற உன்ன பத்தி ரொம்ப பெருமையா சொல்லி வச்சிருக்கேனா.. அதனால அவங்க எக்ஸாய்ட்மென்டா இருக்காங்க.."

"அண்ணன் கூட முற மாப்பள தான்.. அவனுக்கு ஒருத்திய பாத்து கல்யாணம் பண்ணி வச்சிருங்க.. ஹாஹா.."

"உங்க அண்ணன் விருப்ப பட்டா பண்ணிக்கலாம்.. ஹாஹா.."

"உங்கள மாறி ஒருத்திய விட்டுட்டு எவன் வேற பொண்ண கட்டிக்குவான்...?"

"போடா டேய்ய்.."

"சரி.. சரி.. அவங்க கிட்ட வரல னு சொல்லிடுங்க.. ரொம்ப டயர்டா இருக்கு.. நா தூங்க போறேன்.."

"உண்மையிலேயே நீ வரலையா...?"

"வரணுமா..?"

"உன் இஷ்டம்.."

"அப்ப வரல.."

"சரி ஓகே.. வராத.. தூங்கு.. பை.."

அவளை இன்னும் கொஞ்சம் கடுப்பேத்தி பார்க்க மனம் துடித்தது..
அவள் கோபப்பட்டால்.. 'நான் ஊருக்கு வந்துகொண்டு இருக்கிறேன்.. சும்மா பொய் சொன்னேன்'னு சொல்லிடலாம் என்று நினைத்துக் கொண்டு..

"உங்க ரூம் பெட் ரொம்ப ஸ்மூத்தா இருக்கு.."

"நீ எதுக்கு அங்க போன..?"

"நல்ல காத்து கொஞ்சம் சுவாசிக்க.."

"உங்க ரூம்ல வேற காத்து.. எங்க ரூம்ல வேற காத்து வருதா என்ன...?

"உங்க ரூம் ல ரொம்ப ப்ரெஷ்ஷா இருக்கு.."

"என்ன..?"

"எனக்கு ரொம்ப பிடிச்ச வாசனைகள்.."

"என்ன வாசனைகள்...?"

"என்னோட ட்ரீம் கேர்ளோட ஸ்மெல்.."

"உன்னோட ட்ரீம் கேர்ள் அங்கயா இருக்கா அவ ஸ்மெல் அங்க வர்றதுக்கு...?"

"அவ பில்லோவ் ல.. பெட்ஷீட் ல.. டிரஸ் ல.. எல்லாம் அவ ஸ்மெல் தான் வருது.."

"சோ.. என்னோட டிரஸ் எல்லாம் எடுத்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க.. அப்படித்தானே..?"

"டெபனீட்லி.."

"பொறுக்கி.. என்கிட்ட பேசாத.."

"நானும் இப்ப பேசுற மூட் ல இல்ல.."

"அப்ப என்ன மூட் ல இருக்க.."

"என்னோட ட்ரீம் கேர்ள் கூட ரொமான்ஸ் மூட் ல இருக்கேன்.."

"நீ குடிச்சிருக்கியா..?

"யெஸ்.."

"என்னம்மோ பண்ணித் தொல.. நா சொன்னா நீ கேக்கவா போற...? எல்லாத்துக்கும் உன்ன வந்து வச்சிக்கிறேன்.. பை.."

"ஐ மிஸ் யு.."

"மண்ணாங்கட்டி.. போடா.."

அதன் பிறகு நான் அனுப்பிய இரண்டு மூன்று மெசேஜ்களுக்கு ரிப்ளை இல்லை..

'ரொம்ப கோபமாக இருப்பாளோ..?எல்லாம் ஒரு சில மணி நேரங்கள் தான்.. அவள் அங்கு ஊரில் என்னைப் பார்த்ததும் எல்லா கோபங்களும் மறைந்து விடும்..' என்று நினைத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தேன்..

வழித்துணைக்கு இளையராஜா, யுவன், ரஹ்மான் பாடல்களும் அவளின் நினைவுகளும்.. இடையிடையே லேசானா தூறல் மழைகள் மனதிற்கு இதமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க.. பயணம் அலுப்பின்றி முடிவடைந்தது..
சரியாக 10 மணியளவில் அம்மா அப்பாவின் சொந்த ஊரினை அடைந்தேன்..

நான் இரண்டு மூன்று தடவைகள் தான் அப்பா அம்மாவுடன் இங்கு வந்திருக்கிறேன்.. ஒரு விவசாயக் கிராமம்.. ஆறுகள், குளங்களுக்கு பஞ்சமே இல்லாத ஒரு அழகான கிராமம்..
அதில் ஒரு பெரிய இடப்பரப்பில் ஒரு அழகான பழைய பெரிய வீடு.. 
கிராமத்து சாவு வீடு என்பதனால் எல்லா பக்கமும் உறவினர்களும் ஆரவாரங்களுமாக இருந்தது..

அப்பா அம்மா அண்ணா மூவரும் வெளியே அமர்ந்து சொந்தக்காரர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்..
என்னைக் கண்டதும் அப்பா என்னைத் தெரியாதவர்களுக்கு 'இது சிவா.. என்னோட இரண்டாவது பையன்' என்று அறிமுகப் படுத்தினார்..

நானும் சற்று நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு அம்மாவுடன் உள்ளே சென்றேன்..

அம்மா காட்டிய அறையில் சென்று ஆடைகளை கழற்றிவிட்டு லுங்கியினை அணிந்து கொண்டு குளிப்பதற்காக டவலுடன் வெளியே வந்தேன்.. அம்மா கிணற்றடி இருக்கும் இடத்தின் வழியினை காட்ட.. நானும் பின் வாசல் வழியாக கிணற்றினை நோக்கிச் சென்றேன்.. அண்ணியும் அவளின் புதிய சகாக்களும் பின்வாசலுக்கு வெளியே அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்..

அண்ணி என்னைக் கண்டதும் அதிர்ச்சியுடன் என்னை ஏற இறங்க பார்த்தாள்..

"வர மாட்டேன்னு சொன்ன...?" அவளின் கோபங்கள் எல்லாம் எங்கு சென்றதோ தெரியவில்லை..

"அம்மா அப்பாவ பாக்காம இருக்க முடியல.. அதனால தான் வந்துட்டேன்.."
அவளுடன் இருந்த சகாக்கள் என்னை உற்று நோக்க வெட்கத்தில் என்னை அறியாமலே டவலினை தோளின் மேல் போட்டு என் மார்புப் பகுதியினை மறைத்துக் கொண்டே கூறினேன்..

"ஓஹ்.. நா கூட அத்த மாமா பொண்ணுங்கள பாக்குறதுக்காக இன்டெர்வியூ முடிஞ்ச கையோட பஸ் ஏறிட்டியோனு நெனச்சேன்.."
அவள் அப்படிக் கூற அவளுடன் அவளது சகாக்கள் எல்லாருமே சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.. நான் அவர்களை கடுப்புடன் பார்ப்பது போல அவர்கள் அனைவரையும் நோட்டமிட்டேன்.. 

எல்லாமே தெரிஞ்ச முகங்கள் தான்.. கிராமத்து அழகிகள்.. அனைவருமே கட்டழகிகள்.. அந்த கிராமத்தில் எத்தனை பசங்களை ஏக்கத்தில் அலைய விட்டிருப்பார்களோ..!
ஆனால், கடைசியாக அண்ணனின் கல்யாணத்தில் பார்த்தபோது இருந்ததை விட ஒவ்வொருத்தியும் வித்தியாசமாக தெரிந்தார்கள்.. காரணம், அன்று கல்யாண வேலைப்பளு காரணமாக என்னால் அவர்களை ஏறெடுத்துப் பார்க்கக் கூட நேரம் பெரிதாக இருக்கவில்லை.. மேக்கப்பும் புதிய புதிய ஆடைகளும் அலங்காரங்களுமாக வந்த அவர்கள் எல்லோரும் இன்று மேக்கப் இல்லாமல் அலங்காரங்கள் இல்லாமல் கிராமத்து பாவாடை தாவணி, சேலைகளில் அழகாக காட்சி தந்தனர்...

"இவங்க எல்லாருமே போன வருஷம் தான் யுகேஜி, ப்ரீகேஜி னு போய்கிட்டு இருந்தாங்க.. அதுக்குள்ள வளர்ந்து பெரியவங்களா ஆகி இருப்பாங்க னு யாருக்கு தெரியும்...? ஹாஹா.."

"சரி.. சரி.. நீ போய் குளிச்சிட்டு வா.. உனக்கு இவங்க எல்லாரையும் வச்சி ஒரு போட்டி நடத்த போறேன்.."

"என்ன போட்டி..?

"பொண்ணு பாக்குற போட்டி.. உனக்கு இவங்க நாலு பேர்ல யார பிடிச்சிருக்குன்னு சொல்றியோ.. அவங்கள தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம்.."

"இவங்க நாலு பேருக்கும் ஆளுக்கு நாலு போய் ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க அண்ணி.. நீங்க வேற.."

"உண்மையாவா...?"
அவர்களை திரும்பி பார்த்தபடி அவர்களிடம் கேட்டாள் அண்ணி..

அவர்கள் சிரித்தபடி எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்து முறைக்க நான் தொடர்ந்தேன்..

"இங்க உள்ள பசங்க எல்லாரும் பாவம் அண்ணி.. எத்தன பேர் இவங்கள கல்யாணம் பண்ணிக்கணும் னு தவம் கிடக்குறாங்களோ... நாம எதுக்கு அவங்க தவத்த கெடுக்கணும் சொல்லுங்க.."

அண்ணி அவர்களைப் பார்த்து மீண்டும் உண்மையா என்பது போல கண்ணசைவினாலேயே கேட்டாள்..

நான் தொடர்ந்தேன்...

"எனக்கு எங்க அம்மா இருக்காங்க.. அவங்க ஏதோ அண்ணனுக்கு பாத்த மாதிரி மொக்கையா ஒரு பொண்ண பாத்து தருவாங்க.. அவள கல்யாணம் பண்ணிக்கிட்டு கடவுள் தந்த வழி னு நெனச்சுக்கிட்டு வாழ்ந்துட்டு போக தான் இருக்கு.." சலிப்புடன் சொல்லுவது போல சொன்னேன்..

சொன்னதும் தான் தாமதம்..
"ஏண்டா...! நா உனக்கு மொக்கையா இருக்கேனா...?" என்றபடி அங்கிருந்த மரக்குச்சி ஒன்றினை தேடி எடுத்துக் கொண்டு அடிப்பதற்காக என்னை துரத்த ஆரம்பித்தாள்..

அவர்கள் நால்வரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்..

நானும் சிரித்துக் கொண்டே ஓட ஆரம்பித்தேன்.. அவளும் விடவில்லை.. சேலையை ஒரு கையினால் தூக்கிக் கொண்டு முலைகள் இரண்டும் வேகமாக குலுங்க குலுங்க ஓடி வந்த அழகை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே கிணற்றடி வரை ஓடினேன்.. பின்னர் நின்று விட்டேன்.. 

அந்த நால்வரும் அங்கிருந்தபடி எட்டி பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டு நின்றனர்..
அவர்களை திரும்பி பார்த்து விட்டு மெதுவாக என்னிடம் கேட்டாள்..

"ஏன்டா.. ஊர்ல வச்சி உங்கள விட்டா வேற அழகியே இல்லனு சொன்ன.. இங்க வந்து கொஞ்சம் அழகா நாலு பொண்ணுங்கள பார்த்ததும் நா உனக்கு மொக்க பிகரா போய்ட்டேன் ல...?" சொல்லிக்கொண்டே தோள்ப்பட்டையின் கீழ் ஒரு அடி அடித்தாள் பலமாக..
சட்டை போடாமல் இருந்ததானால் ரொம்பவே வலித்தது.. அவள் உண்மையாகவே பலமாக அடித்திருந்தாள்..

"ஐயோ அண்ணி.. அது ஜஸ்ட் அவங்கள சந்தோசப் படுத்துறதுக்காக சொன்னேன்.. அவங்ககிட்ட சொல்ல முடியுமா உங்களையெல்லாம் விட எங்க அண்ணி தான் அழகுன்னு..? நீங்க வேற கல்யாணம் பொண்ணு அது இதுன்னு அவங்க முன்னால சொன்னா நா என்ன பண்றது...?" வலித்த இடத்தினை தடவிக் கொண்டே சொன்னேன்..

"அவங்க உன்கிட்ட கேட்டாங்களா அண்ணி அழகா நாங்க அழகான்னு....?"
கேட்ட படி இன்னொரு அடி அடுத்த கையினில் விழுந்தது..

எனக்கு அடி விழ விழ அவர்கள் சிரித்துக் கொண்டு நின்றிருந்தனர்..

"அவங்களுக்கு லவ்வர்ஸ் இருப்பாங்க னு சொல்லி.. உங்கள மொக்க பிகர் னு சொல்லி.. அம்மா பாத்து சொல்ற பொண்ண தான் நா கல்யாணம் பண்ணிப்பேன் னு மறைமுகமா அவங்ககிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன் அண்ணி.."

"நீ அவங்கள பார்த்த பார்வ எனக்கு தெரியாதுனு நெனச்சியா...?"

"என்னோட அழகான அண்ணிய பாக்குறதுக்காக மட்டும் தான் நா இவ்ளோ தூரம் வந்திருக்கேன்.. அத முதல்ல புரிஞ்சிக்கோங்க.. அவங்களயெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் தானே.."

"நா நம்ப மாட்டேன்.. நீ அவங்கள பார்த்ததும் மாறிட்ட.."

அவளை அங்கேயே இறுக்கமாக கட்டி அணைத்து அவள் உதட்டில் முத்தமிட்டு "நீ தான்டி அழகு என் செல்லமே" என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது..

ஆனாலும் அவர்கள் அங்கேயே நின்று கொண்டு எட்டி எட்டி எங்களையே பார்த்துக்கொண்டு நின்றனர்..

நான் மெதுவாக கிணற்றுக் கட்டு விளிம்பில் அமர்ந்து கொண்டு வலித்த கைகளை தடவிக் கொண்டு கூறினேன்..

"நான் சொல்றத நீங்க நம்பவா போறீங்க..? வேணும்னா ஆச தீர இன்னும் நாலஞ்சி அடி அடிச்சிட்டு போங்க.."

"நாலஞ்சி இல்ல.. உனக்கு நிறைய அடி பாக்கி இருக்கு.. அங்க வாங்க உங்கள வச்சுக்குறேன் னு சொன்னதுக்கு.. என்னோட பெர்மிஸன் இல்லாம என் ரூமுக்குள்ள போனதுக்கு.. அண்ட்.. என்னோட ட்ரஸ் எல்லாம் எடுத்து ஆராய்ச்சி பண்ணதுக்கு.. இங்க வா னு சொன்னா வர மாட்டேன் னு சீன் போட்டதுக்கு.. இப்ப என்கிட்ட சொல்லாம வந்ததுக்கு.."

"ஐயோ அண்ணி.. நா உங்க ரூமுக்குள்ள போகல.. உங்க டிரஸ் எல்லாம் எடுக்கல.. நா உங்ககிட்ட அப்புடி சொல்லும் போது பஸ் ல இருந்தேன்.. ஜஸ்ட் உங்கள கடுப்பேத்த தான் அப்புடி சொன்னேன்.."

"நா நேத்து நைட் நடந்தத பத்தி சொல்றேன்.."

"நேத்து நைட்டும் நா போகல.."

"ப்ரோமிஸ்...?"

"ப்ரோமிஸ்.."

"சரி ஓகே.. நீ சொல்றத யாராச்சும் கேனயன் தான் நம்புவான்.. நா போறேன்.. நீ குளிச்சிட்டு வா.. சாப்பாடு தர்றேன்.."

"அண்ணி.."

"என்ன..?"

"நா சோப் எடுத்துட்டு வர மறந்துட்டேன்.."

"சரி.. இரு.. நா போய் பேக் ல எடுத்துட்டு வாறேன்.."

"பேக் ல இல்ல.. நா கொண்டு வரல அண்ணி.."

"அப்புறம் என்ன பண்ண...?"

"உங்க சோப் குடுங்க.."

"அதெல்லாம் முடியாது.. இதுல இருக்குறத போட்டுக்கோ.. இத வச்சி தான் எருமைங்கள குளிப்பாட்டுவாங்க.." நக்கலாக சொல்லிக் கொண்டு நடந்தாள்.. அவள் உள்ளே போனதும் அவளின் சகாக்களும் உள்ளே சென்று விட்டனர்..

நான் சற்று இருட்டான பகுதிக்கு சென்று லுங்கியினைக் கழட்டி ஒரு கட்டில் வைத்து விட்டு வெறும் ஜட்டியுடன் வாளியினால் தண்ணீர் அள்ளி குளிக்க ஆரம்பித்தேன்.. அங்கிருந்து பார்த்தால் எனது மேல் உடம்பு மட்டும் தான் தெரியும்.. மற்றதை எல்லாம் கிணற்றுக் கட்டு மறைத்து விடும்..
அந்த நேரத்தில் இளம் சூட்டுடன் கிணற்று நீர் உடம்புக்கு இதமாக இருந்தது..

சற்று நேரத்தில் அண்ணி கையில் சோப்புடன் வந்துகொண்டிருந்தாள்.. நான் அவளை கவனிக்காதது போல குளித்துக் கொண்டிருந்தேன்.. அவள் அருகில் வந்ததும் தான் நான் அவளைக் கண்டது போல எனது லுங்கியினை எடுத்து ஒரு சுத்து சுற்றிக் கொண்டேன்.. அவள் நான் ஜட்டியுடன் நின்றது தெரியாதது போல பாவனை செய்து கொண்டாள்.. சோப்பினை நீட்டினாள்..

"தேங்க்ஸ்.."

"இங்க பாரு.. இது என்னோட காஸ்ட்லி சோப்.. அங்க இங்க வச்சி தேய்க்காம உடம்புக்கும் முகத்துக்கும் மட்டும் பூசிட்டு குடு.. நா போகணும்.."

"அங்க இங்க சோப் போடாம எப்புடி குளிக்கிறது.. என்ன உங்கள மாதிரி நெனச்சீங்களா...?" நக்கலாக கேட்டேன்..
அதில் ஒரு உள் குத்தும் இருந்தது..

"என்ன மாதிரின்னா...? நா அங்க இங்க சோப் போடுறேனா இல்லையா னு உனக்கு எப்புடி தெரியும்..?"

"அதான் நா டெய்லி நீங்க குளிக்கும் போது ஒளிச்சி நின்னு பாக்குறேனே..!"

"சீ.. பன்னி.. உன்ன.. என்ன செய்றேன் பாரு.."
சொல்லிக்கொண்டு பக்கத்தில் வீசிய மரக் குச்சியை எடுத்துக்கொண்டு மீண்டும் அருகில் வந்து பலமாக அடித்தாள்.. 

வலி பொறுக்க முடியாமல் நான் அவளது கைகளை பிடித்து பின்னர் ஒரு கையினால் அவளது இரு கைகளையும் கெட்டியாக பிடித்து கைகள் இரண்டையும் மேலே தூக்கிக் கொண்டு ஒரு கையினால் குச்சியினை அவளது கைகளில் இருந்து மல்லுங்கட்டி பறித்து வீசிவிட்டு அவளைப் பார்த்தேன்.. நான் கிணற்றுச் சுவற்றில் சாய்ந்த படி நின்று கொண்டு இருந்தேன்.. அவளது இரு கைகளும் எனது கைகளில் அடங்கிப் போய் இருந்தன.. திடீரென நான் இப்படி பண்ணியதில் அவள் ஒரு செக்கன் அரண்டு போனாள்.. அவளது பார்வையில் ஒரு பயம்.. உடம்பில் ஒரு நடுக்கம் அவளது கைகளில் தெரிந்தது.. மல்லுக்கட்டியதில் எனது ஈர உடம்புடன் சற்று அவள் சாய்ந்ததில் அவளது சேலை சற்று ஈரமாகிப் போய் இருந்தது.. அவ்வளவு நெருக்கத்தில் அவள் நின்று கொண்டிருக்க.. அவளது கைகளும் எனது கைகளுக்குள் சிறைபட்டுக் கொண்டிருக்க எனக்குள் இருந்த காம அரக்கன் வெளியே வர தயாரானான்.. சட்டென அவளது கைகளை விடுவித்தேன்.. அவள் பயந்து போய் இருந்ததினால் எதுவும் பேசாமல் சேலையில் பட்டிருந்த ஈரத்தினை கைகளினால் தட்டிவிட்டுக் கொண்டு திரும்ப எத்தனிக்க.. நான் அவளது கையினைப் பிடித்து திருப்பி..

"சாரி அண்ணி.. நீங்க அடிச்சது ரொம்ப வலிக்கிது.. அதனால தான் இப்புடி.. சாரி.."

"அதுக்கு இப்புடித்தான் மொரட்டு தனமா நடந்துக்குவியா...?"

"ஜஸ்ட் குச்சிய பறிச்சி வீசுறதுக்காகத் தான்.. சாரி..."

"போடா.. பொறுக்கி.. கைய விடு.. கை ரொம்ப வலிக்குது.. நா போகணும்.."

"அதான் சாரி சொல்றேன் ல.."

"சாரி சொன்னா...? உடனே மன்னிச்சுரனுமா...? நீ கால் ல விழுந்து சாரி கேளு.."

"நா என்ன தப்பு பண்ணேன்.. நீங்கதான் அன்னைக்கு நா நீங்க குளிக்கிரத ஒளிச்சி இருந்து பாத்தாலும் பாத்திருப்ப னு சொன்னிங்க.. அதுக்கு தான் நா இப்ப அப்புடி சொன்னேன்.. அதுக்கு நீங்க கோவப்பட்டா நா என்ன பண்றது..?"

"நீ எதுவும் பண்ண வேணாம்.. கைய விடு.. யாராவது வந்துர போறாங்க.. நா போகணும்.."

"அப்ப அடிச்சதுக்கு சாரி சொல்லுங்க.. விட்டுடறேன்..."

"சாரி பூரி எல்லாம் சொல்ல முடியாது.. உனக்கு அது தேவையான அடி தான்.."

உடனே கோபம் வந்தது போல..
அவளது கைகளை விட்டு விட்டு எனது இரு கைகளாலும் அவளது கன்னங்களைப் பற்றினேன்.. அவளது முகத்தினை எனது முகத்திற்கு அருகாமையில் இழுத்து சற்று மேலே தூக்கி நானும் குனிந்து அவளது செவ்விதழ்கள் அருகே எனது ஈர உதடுகளை கொண்டு சென்றேன்.. எனது தலை முடி, முகத்தில் இருந்து சொட்டு சொட்டாக நீர் துளிகள் அவளது முகத்தில் விழுந்து கீழிறங்கி ஓடியது..
அவளது கைகள் எனது நெஞ்சைப் பிடித்து தள்ளிக்கொண்டு இருந்தது.. 5 செக்கன்கள் யோசித்தேன்.. பிறகு மெதுவாக அவளது கன்னத்தில் இருந்து கைகளை எடுத்தேன்.. பின்னர் திரும்பி வாளியினை எடுத்து கிணற்றுக்குள் போட்டு தண்ணீரை அள்ளி உடம்பில் ஊற்றிக் கொண்டேன்.. அவள் தந்த சோப்பினை எடுக்காமல் அங்கியிருந்த ஒரு சோப்பினை எடுத்து பூசிக் கொண்டே திரும்பிப் பார்த்தேன்.. அவள் சற்று பின்னால் சென்று இருட்டில் மதில் சுவர் ஓரத்தில் ஒரு மரக் கட்டையில் நிலத்தினை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..

நான் அவளை கவனிக்காதது போல நன்றாக குளித்து விட்டு துவட்டிக் கொண்டு வீட்டினுள் சென்றேன்..

(தொடரும்..)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
விந்து விட்டான் நொந்து கேட்டான் னு சொல்லுவாங்க இனிமேல் சிவாவின் விந்தை வீணாக்காமல் குடிக்கணும் நாயகி
[+] 1 user Likes singamuthupandi's post
Like Reply
#23
Super bro
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#24
(05-12-2023, 04:01 PM)singamuthupandi Wrote: விந்து விட்டான் நொந்து கேட்டான் னு சொல்லுவாங்க இனிமேல் சிவாவின் விந்தை வீணாக்காமல் குடிக்கணும் நாயகி

Expect more...
Like Reply
#25
கதை பற்றிய கருத்துக்கள் அல்லது விமர்சனங்களை ajtgmr@ஜிமெயில் டாட் காம் என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..



[Image: 4a7af7c0afc17f55565738f9b9ba5e03-3.jpg]
[+] 2 users Like siva92's post
Like Reply
#26
super sago
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
#27
Very good narration. He does not want to hurry and waiting for the fish to fall into the net.
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
#28
(05-12-2023, 09:14 PM)NovelNavel Wrote: Very good narration. He does not want to hurry and waiting for the fish to fall into the net.

Exactly bro..
Like Reply
#29
@siva92 (Author) big salute to you bro !! After ocean time yeppadi oru story narration its took 1 day to login this account, user name password maranthutan login pana, mail-id uhm forgot Romba neram ah yosichi, mail id password reset panni & inthaa account password reset panni came to comment only for you, not sure but after 1 year login panaran ungaa story ku comment comment panamaa anaa lam manushan illa, i want to give a huge appulse
[+] 1 user Likes Unknown _tamil's post
Like Reply
#30
Give more updates bro
[+] 1 user Likes Srisri12's post
Like Reply
#31
மிக அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#32
Semma thala
[+] 1 user Likes adangamaru's post
Like Reply
#33
Going great dude
[+] 1 user Likes Krish World's post
Like Reply
#34
(06-12-2023, 01:52 AM)Unknown _tamil Wrote: @siva92 (Author) big salute to you bro !! After ocean time yeppadi oru story narration its took 1 day to login this account, user name password maranthutan login pana, mail-id uhm forgot Romba neram ah yosichi, mail id password reset panni & inthaa account password reset panni came to comment only for you, not sure but after 1 year login panaran ungaa story ku comment comment panamaa anaa lam manushan illa, i want to give a huge appulse

Thankyou nanbaa.. Ur words like an award for me.. Heartiest thanks.. ❤️
[+] 1 user Likes siva92's post
Like Reply
#35
(06-12-2023, 03:02 AM)Srisri12 Wrote: Give more updates bro

Sure bro.. It takes time to write in tamil.. Please be patience.. ❤️
Like Reply
#36
(06-12-2023, 06:07 AM)omprakash_71 Wrote: மிக அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா.. ❤️
Like Reply
#37
Dick rising updates
[+] 1 user Likes veeravaibhav's post
Like Reply
#38
(06-12-2023, 09:30 AM)veeravaibhav Wrote: Dick rising updates

sex
Like Reply
#39
Sema super update and the writing is wonderful
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
#40
புருஷன் கிட்ட நல்ல உடம்பு சுகம் கிடைச்சாலும் இவளுக்கு அதுக்கும் மேல எது தேவை படுது அதனால தான் கொழுந்தனை சுத்தி சுத்தி வர்ரா

இவனுக்கு அவளை படுக்கையில வீழ்த்திட்டா அது பெரிய வெற்றி. அப்புறம் நெனச்ச போதெல்லாம் அவளை அவுத்து போட்டு கிழிக்கலாம்.

அவளை புருஷன் இருக்கும் போதே தன்னோட சுன்னிய ஊம்ப செய்யலாம் நல்லா ஓத்துட்டு புருஷன் கிட்ட நக்க சொல்லு னு சொல்லி கேவலபடுத்தலாம்

ஒரு தடவை படுத்தாலும் பல தடவை படுத்தாலும் ஒரு தப்புதான்.

புருஷன ஓக்க விடாம கொழுந்தன் சுன்னியில் மயங்கி ஓல் வாங்க போறா. அப்புறம் கொழுந்தன் குழந்தையை சுமக்க போறா

அந்த முட்டா புருஷன் தன்னோட கொழந்தைனு நெனச்சி கொஞ்ச போறான்.

அக்கா மாதிரி அம்மா மாதிரி னு சொல்லிட்டு தன்னோட புண்டைய கொழுந்தனுக்கு விருந்து போறா அண்ணி. அப்புறம் என்ன உறவுன்னு ரெண்டு பேருக்குமே தெறியாது.
[+] 1 user Likes Kanakavelu's post
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)