Romance ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா
#61
பாகம் 8:
 
காரிலிருந்து இறங்கி, பாட்டி முதலில் வீட்டுக்குள் வந்தாள்.
 
வீட்டுக்குள் வந்ததும், சமையலறையிலிருந்த என்னைப் பார்த்துவிட்டு, “என்ன யமுனா செய்யுற?” என்றார் பாட்டி.
 
“ஒன்னுமில்லை பாட்டி, அருண் தலைவலிக்குதுன்னு சொன்னான். அதான் டீ போட்டு தரலாம்ன்னு..” என்று பாட்டியிடம் கேசுவலாக சொன்னாலும், உள்ளுக்குள் பயத்தில் இதயம் திக் திக் என்று எக்குத்தப்பாய் துடித்துக்கொண்டு இருந்தது.
 
“சாரி யமுனா.. உனக்கு எவ்ளோ கஷ்டம்?” என்று பாட்டி சொல்ல, “அதனால என்ன பாட்டி?” என்றபடி டீ போட ஆரம்பித்தேன்.
 
அப்படியே பாட்டி தாத்தாவுக்கும் டீ போட்டு கொடுத்துவிட்டு, என் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
 
வீட்டுக்கு வந்ததும், அருண் செய்த விஷயம் மறுபடி மறுபடி என் மனசுக்குள் புகுந்து, என் ஆசைகளை தூண்டிவிட்டது. அதை நினைக்க நினைக்கவே எனக்கு கூதி ஒழுக ஆரம்பித்தது.
 
அருணுக்கு என் மீது கட்டுக்கடங்காத காமம் இருப்பது புரிந்தது. கணவனிடம் போதுமான சுகம் கிடைக்காமல், வேறு ஆணின் சுன்னிக்காக பல முறைகள் ஏங்கியிருக்கிறேன். என்னை ரசிக்கும் ஒருவனுக்கு என் முந்தானையை விரிக்க வேண்டும் என்றும்கூட நினைத்திருக்கிறேன்.
 
அதற்காக நான் அருணுக்கு என்னைக் கொடுப்பது சரியா தவறா என்று புரியவில்லை. அருண் 23 வயது வாலிபன். அவன் என் அழகை ரசிக்கிறான். அது எல்லா வாலிபர்களும் செய்யும் செயல்தானே! அவனுக்கு என் ஆசையை தணிக்கும் அனுபவம் இருக்குமா? அவசரப்பட்டு அவனிடம் முந்தானையை விரித்துவிட்டு, கடைசியில் ஆசையும் தணியாமல் பாட்டிக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டால்? அவள் என் கணவரிடம் சொல்லிவிடுவாளே? சரியான ஆண்மையில்லை என்றாலும், அப்போது என் கணவர் நல்லவராகவும், நான் தேவுடியாவாகவும் சமூகத்தில் மாறி விடுவேனே என்று நகத்தைக் கடித்துக்கொண்டு யோசித்துக்கொண்டு இருந்தேன்.
 
அப்போது அன்று பேருந்தில் நினைத்ததுபோல, மறுபடியும் “கள்ளத்தனமாக ஓக்கக்கூட தைரியம் வேண்டும் போல!” என்று நினைத்தேன்.
 
“ஒருவேளை எனக்கு அந்த தைரியம் இல்லையோ?” என்று தோன்றியது.
 
இருந்தாலும், நடந்த விஷயங்களால், எனக்குள் ஆசை நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது.
 
உடனே என் நைட்டியைக் கழட்டினேன். என் கூதியைப் பார்க்க, உதடுகள் விரித்து ஈரமாகி இருந்தது. உடனே என்னுடைய நடுவிரலை கூதியில் சொருகி, குத்த ஆரம்பித்தேன்.
 
என் உதடுகள் என் சொல்பேச்சை கேட்காமல், தானாக “அருண்.. அருண்..” என்று முனகியபடி இருந்தது. சிறிது நேரத்திலேயே நான் உச்சமடைய, என் உடல் வியர்ந்துக் கொட்டியது. உடம்பில் வெறும் பிரா மட்டும் இருக்க, கூதியில் விரலை வைத்தபடியே படுத்துக்கிடந்தேன்.
 
அப்போது என் மனதில் “அடியே யமுனா? கட்டின புருசனை மட்டும் நினைக்கிற மனசுல, வேற ஒருத்தனை நினைச்சு, கூதியில விரல் போட்டாச்சு.. இந்த இடத்திலயே உன்னோட பத்தினி வேஷம் கலஞ்சுபோச்சு.. இன்னும் என்னடி தயக்கம்? அருணை நினைச்சு விரலை நுழைக்குறதுக்கு பதிலா, அவன் சுன்னிக்கு இடம் கொடுத்தா ரெண்டு பேரும் சொர்க்கத்தை பாக்கலாம்..” என்று எனக்குள் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.
 
இருந்தாலும் எனக்கிருந்த சந்தேகம், அருண் என்னைவிட சிறியவன். என் ஆசையை தணிக்கும் அளவு அவனுக்கு அனுபவம் இருக்குமா என்பதுதான்.
 
இப்படியே அன்றிரவு நான் யோசித்துக்கொண்டிருக்க, எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால் கட்டிலில் படுத்துக்கொண்டு இணையத்தில் உலவிக்கொண்டு இருந்தேன்.
 
அப்போது மணி நள்ளிரவு 1 மணி.
 
அந்த நேரத்தில் ஒரு புது எண்ணிலிருந்து “ஹாய் யமுனா..” என்று வாட்ஸ்அப் செய்தி வந்தது.
 
நான் “யார் நீங்கள்?” என்று கேட்டேன்.
 
அதற்கு “நான் அருண்..” என்று பதில் வந்தது.
 
என்ன இவன் இப்போது மெசேஜ் செய்கிறான். ரிப்ளே செய்யலாமா வேண்டாமா என்று நான் யோசிப்பதற்குள் அவன் வாட்ஸ்அப் அனுப்பிய எண்ணிலிருந்து எனக்கு கால் வந்தது.
 
நான் கைகள் நடுங்க போனை அட்டன்ட் செய்து, “ஹலோ..” என்றேன்.
 
அருண் “ஹாய் யமுனா.. நீ இன்னும் தூங்கியிருக்க மாட்டன்னு எனக்கு தெரியும்.. எனக்கும் தூக்கம் வரல..” என்றான்.
 
எனக்கு இதயம் படபடக்க “இப்போ உனக்கு என்ன வேணும் அருண்?” என்றேன்.
 
“உன்கூட கொஞ்சம் பேசனும்போல இருக்கு யமுனா.. உனக்கு விருப்பம் இருந்தா மொட்டை மாடிக்கு வா.. உனக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்..” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
 
“என்ன இவன் இந்த நேரத்தில் மொட்டை மாடிக்கு வரச்சொல்கிறான்? போகலாமா வேண்டாமா?” என்று என் மனது கேட்டுக்கொண்டிருக்க, என் கால்கள் மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தது.
 
அந்த நள்ளிரவு நேரத்தில் இதயம் படபடக்க, யாரும் பார்த்துவிடுவார்களோ என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே, ஒவ்வொரு படியாக ஏறி மாடிக்கு சென்றேன்.
 
மாடியில் அருண் நின்றுகொண்டு எனக்காக காத்துக்கொண்டு இருந்தான்.
 
சுற்றிலும் இருள் பரவியிருக்க, அரை நிலவின் வெளிச்சத்தில் நானும் அருணும் ஒருவரையொருவர் தெளிவாக பார்க்க முடிந்தது.
 
நான் மாடிக்கு சென்றதும் அருண் “வா யமுனா.. நீ வருவேன்னு எனக்கு தெரியும்..” என்று சொன்னபடி என்னை நெருங்கி வந்தான்.
 
என் மனது படபடக்க, அருண் என்னை நெருங்கி என் உதட்டைப் பார்த்து, “காலையில ஜஸ்ட் மிஸ்.. இல்லைன்னா, உன்னோட உதடு என்ன ருசின்னு பாத்துருக்கலாம்..” என்று சொல்லி, என் உதட்டை விரலால் வருடினான்.
 
நான் உடனே “அருண்.. என்ன பேசுற நீ?” என்றேன் கொஞ்சம் கோபமாக.
 
அப்போது அருண் என் உதட்டில் கைவைத்து, எதுவும் பேசவிடாமல் தடுத்து, “யமுனா.. ஐ லவ் யூ..” என்றான்.
 
உடனே நான் சட்டென அருணைவிட்டு விலகி, “அருண்.. இது தப்பு..” என்றேன்.
 
“எது தப்பு யமுனா..” என்றான்.
 
“நீ என்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்றியே அதுதான்..” என்றேன்.
 
“ஏய் யமுனா.. நான் உன்னை லவ் பண்ணக் கூடாதா?” என்றான்.
 
“அருண்.. உனக்கு புரியுதா இல்லையா? நான் உன்னைவிட பெரிய பொண்ணு.. அதுமட்டுமில்ல.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..” என்று என் தாலியை எடுத்துக் காட்டினேன்.
 
அருண் ரொம்பவும் அமைதியாக “ஏன் யமுனா? அதனால என்ன? புருசன் கட்டுன தாலி, உன் கழுத்துல இருக்கும்போது, நான் உன்னை காதலிக்கிறது தப்புன்னா, நீ இன்னொருத்தன்கூட படுக்க நினைக்கிறது மட்டும் சரியா?” என்றான்.
 
எனக்கு பேரதிர்ச்சி. என் மனதில் உள்ள ஆசைகள் அருணுக்கு எப்படி தெரியும் என்று எனக்கு தலை சுற்றியது.
 
நான் “அருண்.. இந்த விஷயமெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்றேன்.
 
“உன்ன மாதிரி பொண்ணுங்கள பார்த்த உடனேயே சொல்லிடலாம், அவளோட ஆசை எவ்வளவு இருக்கும்ன்னு.. உனக்கும் கட்டுக்கடங்காத ஆசை இருக்கு.. யாராவது உன்னை தூக்கிட்டுபோய், நீ போதும் போதும்ன்னு சொல்லுற வரைக்கும் உன் ஆசை தீர உன்னை கதறவிட மாட்டாங்களான்னு தவிச்சிட்டு இருக்க.. இத ஆசைன்னு சொல்றதைவிட வெறின்னு சொல்லலாம்..” என்று சொன்னபோது, எனக்கு தலைசுற்றவே ஆரம்பித்தது.
 
“எப்படி என் மனதில் இருப்பதை எல்லாம் அப்படியே சொல்கிறான்?” என்று ஆச்சர்யமாக அருணைப் பார்த்தேன்.
 
என் கண்கள் பேசும் மொழியைப் புரிந்துகொண்ட அருண் “யமுனா, பச்சையா சொல்லப்போனா, உனக்கு என்னோட படுக்க ஆசை இருக்கு.. ஆனா, நான் உன்னைவிட சின்னப்பையன் உன் ஆசைகளை தீர்த்து வைப்பேனான்னு உனக்குள்ள ஒரு சந்தேகம் இருக்கு.. என்ன நான் சொல்றது சரிதானே?” என்றான்.
 
இதற்கு மேல் எனக்கு அவனிடம் மறைக்க எதுவும் இல்லை.
 
அதனால் அருணிடம் “அருண்.. நீ சொல்றது சரி. என் புருசன் சரியில்ல. அவரால எனக்கு போதுமான சுகம் கிடைக்கல.. அவர் என் ஆசையை அடக்க முடியாம தன்னோட ஆசைகளை மட்டும் தீர்த்துக்கும்போது, எனக்கு வேற ஆளோட படுத்து என் ஆசைகளை தீர்த்துக்கனும்ன்னு தோணும். ஏன், அந்த ஆள் என் புருசன் முன்னாடியே என்னை ஓத்து, எப்படி ஓக்கனும்ன்னு என் புருசனுக்கு பாடம் எடுக்கனும்ன்னுகூட நினைச்சிருக்கேன் அருண்..” என்று சொல்லி நிறுத்தினேன்.
 
அருண் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
 
நான் தொடர்ந்து “ஆனா, இதெல்லாம் நாம படிக்கிற காமக்கதையில வர மாதிரி நிஜவாழ்க்கையில நடக்காதுன்னு அப்புறம்தான் புரிஞ்சுக்கிட்டேன்.. ஆனாலும், சிலர் ரொம்ப தைரியமா, தன்னோட ஆசைகளை தீர்த்துக்க நினைக்கிறாங்க. அதை ஒரு சூப்பர்மார்க்கெட்ல நானே என் கண்ணால பார்த்தேன். ஆனா அந்தத தைரியமும் எனக்கு இல்ல அருண்..” என்ற என் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்க்க நான் உணர்ச்சிவசப்பட்டு விசும்ப ஆரம்பித்தேன்.
 
அருண் என் அருணில் வந்து, என் கண்ணீர் துளிகள் என் கன்னங்களில் வழியும் முன்னால் அதைத் துடைத்தான்.
 
என் கன்னத்தைத் தொடும் அருணின் கையை நான் பிடித்துக்கொண்டு, “அருண் நீ சொல்றது உண்மைதான்.. இன்னைக்குகூட நான் உன்னை நினைச்சுதான் விரல்போட்டேன்.. ஆனா, எனக்கு மனசு வந்து உன்னோட படுக்குற அளவு தைரியம் எனக்கு இல்ல.. அதனால என்னை எங்காவது தூக்கிட்டுபோய் யாருக்கும் தெரியாம உன் ஆசைய தீர்த்துக்கோ.. ஆனா, இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது..” என்றேன்.
 
உடனே அருண் “யமுனா, நீ உண்மையிலேயே ரொம்ப நல்ல பொண்ணு.. உன்னை உன் அம்மா அப்படித்தான் வளர்த்துருக்காங்க. உன் அழகுக்கும், உன்னோட குணத்துக்கும், உனக்கு மட்டும் ஒரு நல்ல ஆம்பளை புருசனா கிடைச்சிருந்தா, நீ ஒரு பத்தினியா வாழ்ந்திருப்ப.. ஆனா கட்டின புருசன்கிட்ட சுகம் கிடைக்காம தவிக்கிற நீ, அந்த சுகத்தை அனுபவிக்க நினைக்கும்போது, புருசனுக்கும் துரோகம் செய்றேன்னு நினைச்சு தயங்குற.. அதே சமயம் இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா உன் குடும்ப மானம் போயிடுமோன்னு பயப்படுற.. வாவ்.. செம யமுனா.. உண்மையிலேயே நீ ஒரு ஹோம்லி பிகர்.. உன்ன மாதிரி ஒரு பொண்ணு என் வாழ்க்கையில வர மாட்டாளான்னுதான் நான் ஏங்கிட்டு இருந்தேன்.. ஐ லவ் யூ யமுனா..” என்று சொல்ல, நான் ஆச்சர்யத்துடன் அருணைப் பார்த்தேன்.
 
இந்த வயசில் இப்படி பேசுகிறானே என்று அவனை பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.
 
அருண் தொடர்ந்து “யமுனா.. எனக்கு உன் மேல டன் கணக்குல ஆசை இருக்கு.. அதுக்காக, உன்னை தூக்கிட்டுபோய் பலவந்தமா உன்னை ஓக்க மாட்டேன்.. நீயே வந்து என்கிட்ட என்னை ஓலுடான்னு சொல்ல வச்சு, அப்புறம்தான் உன்னை ஆசைதீர செய்வேன்..” என்றான்.
 
அருண் சொன்ன விஷயங்கள் எனக்கு புதுமையாக இருந்தது.
 
அதனால் “அருண்.. நீ ஏதேதோ சொல்ற எனக்கு எதுவும் புரியல.. ஆனா இந்த டீலுக்கு நான் ஒத்துக்கிறேன்..” என்றேன் ஆர்வமாக.
 
உடனே அருண் சிரித்தபடி “சரி யமுனா.. இன்னும் 10 நாள்ல உன்னை சம்மதிக்க வைக்கிறேன் பாரு..” என்றான்.
 
நான் “சரி அதையும் பாக்கலாம்..” என்றேன் சிரித்தபடி.
 
உடனே அருண் “யமுனா.. ஐ லவ் யூ.. யமுனா.. என்னை உன் காதலனா ஏத்துக்குறியா?” என்றான்.
 
நான் “அருண்.. எனக்கு உன்னோட படுக்க ஆசைதான்.. ஆனா, இந்த லவ் எல்லாம் செட் ஆகாது..” என்றேன்.
 
“ஏய் யமுனா?” என்று கேட்டான் அருண்.
 
நான் அருணிடம் “எனக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சே.. மறுபடியும் உன்னை எப்படி லவ் பண்றது? அதுமட்டும் இல்லாம எனக்கு லவ் பண்றது பிடிக்காது.. காலேஜ் படிக்கும்போதுகூட எனக்கு ரெண்டு பேர் ப்ரோப்போஸ் செஞ்சாங்க.. ஆனா நான் ஒத்துக்கலை.. ஏன்னா, எனக்கு லவ்ன்னா ஆரம்பத்துல இருந்தே ஒரு அலர்ஜி..” என்றேன்.
 
அருண் சிரித்தபடி “இப்படி வெகுளியா இருக்கியே யமுனா.. லவ் எப்போ வேணாலும் வரலாம். இப்போ நீ என்கூட படுக்க நினைச்சதுகூட என்மேல இருக்க லவ்தான். ஆனா அதை நீ காமம்ன்னு நினைச்சிக்கிட்டு இருக்க..” என்றவன், என் அருகில் வந்து என் கழுத்தில் தவழ்ந்துகொண்டிருந்த என் கணவர் கட்டிய தாலியை கையில் எடுத்து, “இந்த தாலி உன் கழுத்துல இருக்கிறதுனால காதலிக்கிறது தப்புன்னு நினைக்கிற.. ஆனா அதுவும் காதல்தான்.. எல்லாரும் அதை கள்ளக் காதல்ன்னு சொல்லுவாங்க..” என்றான்.
 
நான் “ச்சீசீசீ.. போடா.. இங்க நல்லக்காதலுக்கே வழி இல்லையாம்.. இதுல கள்ளக் காதல் வேற..” என்றேன்.
 
“ம்ம்ம்ம்.. சரிதான்.. ஆனா, உன் வாயில இருந்தே நான் ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் பாரு.. இதுதான் பர்ஸ்ட் டாஸ்க்..” என்றான் அருண்.
 
நான் “ம்ம்.. சரி.. அதையும் பாக்கலாம்..” என்று சொல்லிவிட்டு கீழே செல்ல, அருண் என் கையைப் பிடித்தான்.
 
நான் “என்னடா?” என்று சொல்வதுபோல அருணைப் பார்க்க, “ஐ லவ் யூ யமுனா..” என்றான் மறுபடியும்.
 
நான் எதுவும் பேசாமல் புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
 
- தொடரும்.
[+] 7 users Like sangavisri's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
வாவ்.. ரொம்ப எதார்த்தமான பதிவு. உண்மையில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை கண் முன்னால் காட்டுவதுபோல இருக்கிறது வரிகள் ஒவ்வொன்றும்.
Thank you friends.
Like Reply
#63
Super update nanba
Like Reply
#64
Nice update
Like Reply
#65
superb update
Like Reply
#66
Semma Interesting Update Nanba
Like Reply
#67
Super update
Like Reply
#68
பாகம் 9:
 
நான் வெட்கத்தோடு வீட்டுக்குள்ளே வந்ததும், ஏதோ என் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதுபோல உணர்ச்சி. என் உடல் ரோமங்கள் சிலிர்க்க, முதுகுத்தண்டில் சில்லென்ற பரவசம் பரவ ஆரம்பித்தது. உடலில் உள்ள ஹார்மோன்கள் அத்தனையும் ஒரே நேரத்தில் சுரந்து, உடம்பின் ஒவ்வொரு நரம்பிலும் மின்னல் வெட்டுவதுபோன்று இருந்தது.
 
நான் கல்லூரி படிக்கும்போது, முதல் முறையாக என் தோழி ஒருத்திக்கு ஒருத்தன் ஐ லவ் யூ சொன்னபோது, அவள் இதுபோன்றுதான் என்னிடம் சொல்லுவாள். ஆனால் காதல் மீது ஏதோ ஒருவிதமாக வெறுப்பு கொண்டிருந்த நான், அப்போது அவளை கிண்டல் செய்தேன்.
 
ஆனால், இன்று அதே உணர்வுகள் எனக்குள்ளும் சங்கமித்து, என்னை துடிக்க வைக்கிறது. ஒருவேளை இதுதான் காதலின் அவஸ்தையோ?
 
இதை காதல் என்பதா? காமம் என்பதா? என் கணவன் கட்டிய தாலி என் மார்பில் தவழுகிறது. ஆனால் மனதோ, வேறு ஒரு வாலிபனை நினைத்து துடிக்கிறது? ஒருவேளை இதுதான் கள்ளக்காதலா? என்று சிந்தித்துக்கொண்டே கட்டிலில் சென்று படுத்தேன்.
 
அன்றைய இரவு காதல் அவஸ்தையில் கழிய, மறுநாள் நான் ஷாப்பிங் சென்றுவரலாம் என்று சூப்பர் மார்க்கெட் சென்று வந்தேன். மதிய நேர வெயிலில் அலைந்து வந்ததாலோ என்னவோ, வீட்டுக்கு வந்ததுமே எனக்கு அடிவயிறு வலிக்க ஆரம்பித்தது.
 
உடனே பாட்டியிடம் விஷயத்தைச் சொல்ல, அவர் “சூட்டு வலியாக இருக்கும் யமுனா.. உன் தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் தடவு..” என்று சொன்னார்கள்.
 
நான் சூட்டு வலிதானே கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும் என்று அசால்ட்டாக இருக்க நேரம் ஆக ஆக வலி இன்னும் அதிகமானது.
 
உடனே பாட்டி சொன்ன வைத்தியதை செய்ய, கிச்சனுக்குச் சென்று விளக்கெண்ணெய் பாட்டிலை எடுத்து பார்த்தபோது, அதில் விளக்கெண்ணெய் கொஞ்சம்கூட இல்லை. அதனால் பாட்டி வீட்டுக்கு சென்று விளக்கெண்ணெய் வாங்கிவரலாம் என்று பாட்டி வீட்டுக்கு சென்றேன். அப்போது பாட்டியும் தாத்தாவும் வெளியே சென்றிருந்தார்கள் போல! வீட்டில் அருண் மட்டும் இருந்தான்.
 
எனக்கு அவனைப் பார்த்ததுமே, இதயம் படபடக்க ஆரம்பித்தது. இவனிடம் என்ன சொல்லி விளக்கெண்ணெய் கேட்பது? இவன் விஷமக்கரன் அல்லவா? என்று நினைத்தேன்.
 
ஆனாலும் வயிற்று வலி அதிகமாக இருக்க, ஆபத்துக்கு பாவமில்லை என்று, “அருண் வீட்டுல விளக்கெண்ணெய் இருந்தா எடுத்து கொடுடா..” என்றேன்.
 
அவன் தேடிப் பார்த்துவிட்டு “யமுனா விளக்கெண்ணெய் இல்லை..” என்றவன், “ஏன் யமுனா? இப்போ எதுக்கு விளக்கெண்ணெய்? ஏதும் அவசரமா தேவைப்படுதா?” என்றான்.
 
“ஆமாம் அருண்.. கொஞ்சம் அவசரம்..” என்றேன்.
 
“அப்படியா.. கொஞ்சம் இரு யமுனா. நான் கடைக்குப் போய் வாங்கிட்டு வரேன்..” என்று வேகவேகமாக கிளம்பிச் சென்றான்.
 
நான் அவனுக்காக என் வீட்டு வாசலிலேயே காத்திருந்தேன். கொஞ்ச நேரத்திலேயே அவன் விளக்கெண்ணெயோடு வந்தான்.
 
“ரொம்ப தேங்க்ஸ் அருண்..” என்று நான் சொல்ல, அவனோ “நான் காதலிக்கிற பொண்ணுக்காக இதக்கூட செய்ய மாட்டேனா?” என்றவன், “உனக்கு எதுக்கு யமுனா விளக்கெண்ணெய்?” என்றான்.
 
அவனிடம் எப்படி சொல்வது என்று தயங்கிய நான் “ஒன்னுமில்லை அருண்.. சும்மாதான்..” என்றேன்.
 
“இல்ல. நீ பொய் சொல்ற. வயிறு வலிக்குதுன்னு பாட்டிக்கிட்ட சொல்லும்போது நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்..” என்று கண்ணடித்தான்.
 
“அடப்பாவி! பார்க்கத்தான் நீ அப்பாவி.. ஆனா மத்தபடி..” என்று அவனை செல்லமாக முதுகில் அடித்தேன்.
 
அப்போது அவன் “யமுனா நான் வேணும்னா உனக்கு விளக்கெண்ணெய் தேய்ச்சு விடவா?” என்று கேட்டதும், ஒருநிமிடம் என் சப்த நாடிகளும் அடங்கியதுபோல ஆனது.
 
அருணின் கை என் உடம்பில், அதுவும் பெண்களின் மிகவும் உணர்ச்சிமிக்க பகுதியான தொப்புளில் படப்போகிறது என்று நினைத்து என் கூதிக்குள் குறுகுறுக்க ஆரம்பித்தது.
 
ஆனாலும் பெண்களுக்குத்தான் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறதே. மனதுக்குள் ஆசை இருந்தாலும், அதை நேரடியாக வெளிப்படுத்தான் மாட்டோமே.
 
இருந்தாலும், அவனிடம் வேண்டாம் என்று சொல்லவும் எனக்கு மனமில்லை.
 
அதனால் மௌனமாக இருக்க, அருண், “சொல்லு யமுனா.. உனக்கு நான் விளக்கெண்ணெய் தேய்ச்சி விடலமா?” என்று செல்லமாக சிணுங்கினான்.
 
“அருண்.. நீ எப்..” என்று ஏதேதோ உளறியவள் சுற்றி வளைத்து, “பாட்டி தாத்தா வந்திட போறாங்கடா..” என்று சொன்னேன்.
 
“அவங்க வர லேட் ஆகும். என் காதலி வலியில துடிக்கிறதை என்னால பாக்க முடியல.. சீக்கிரம் வா யமுனா.. நான் எண்ணெய் தேய்ச்சு விடுறேன்..” என்று விருவிருவென்று என் வீட்டுக்குள் சென்றான்.
 
நான் படபடக்கும் நெஞ்சத்தோடு கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றேன். அவன் கையில் விளக்கெண்ணெய்யை வைத்துக்கொண்டு எனக்காக காத்திருந்தான்.
 
முதன் முதலாக என் கணவரைத் தவிர்த்த ஒரு ஆண் என் உடம்பைத் தொடப்போகிறான் என்று நினைக்கும்போதே அடியில் கூதி வடிய ஆரம்பித்தது.
 
“விளக்கெண்ணெய்யை எங்க தேய்ச்சிவிடனும் யமுனா?” என்று அருண் எதுவும் தெரியாததுபோல கேட்க, “ஏன் உனக்கு தெரியாதா?” என்றேன்.
 
“எனக்கு தெரியாது யமுனா..” என்றான் அருண்.
 
“பாட்டி எண்ணெய் தேய்க்கச்சொன்னது மட்டும் உனக்கு தெரியும்.. ஆனா, எங்க எண்ணெய் தேய்க்கனும்ன்னு உனக்கு தெரியாதுல..” என்றேன் சிரித்தபடி.
 
“இல்ல யமுனா.. பாட்டி சொன்னது என் காதுல சரியா விழல.. ஏன் அந்த இடத்தை நீ சொல்லக்கூடாதா?” என்றான் அருண்.
 
எனக்கு புரிந்துவிட்டது. “அருண், என்னோட தொப்புள்ல எண்ணெய் தேய்ச்சுவிடுடா..” என்று என் வாயால் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.
 
ஆனால், அதை எப்படி வெட்கத்தைவிட்டு அவனிடம் சொல்வது என்று தெரியாமல் தயங்கினேன்.
 
“ஏன் தயங்குற யமுனா? சொல்லு யமுனா..” என்ற அருண் மெதுவாக என்னை நெருங்கிவர, என் இதயத்துடிப்பு அதிகமாக ஆரம்பித்தது.
 
“அருண்.. அந்த இடத்தை எப்படி உங்கிட்ட..” என்று தயங்கினேன்.
 
“அப்படி எந்த இடத்துல விளக்கெண்ணெய் தேய்க்கனும்.. சொல்லு யமுனா..” என்று அருண் ஆர்வமாக கேட்க, நான் வெட்கத்தோடு என் சேலையை விலக்கி, என்னுடைய தொப்புளை அருணுக்கு காட்டினேன்.
 
என் தொப்புளைப் பார்த்த அருணின் கண்கள் விரிந்தன. அவன் கண்களில் ஒருவித ஏக்கம் உண்டாவதை என்னால் காண முடிந்தது.
 
மெல்ல என் முன்னால் மண்டியிட்ட அருண், என் தொப்புளுக்கு நேராக அவன் முகத்தை வைத்துக்கொண்டிருக்க, அவன் சூடான மூச்சுக்காற்று, என் வயிற்றில் பட்டு என்னை சிலிர்க்க வைத்தது.
 
அருண் மெல்ல அவனது ஒருவிரலின் நுனியால் என் தொப்புளைத் தொட, கூச்சத்தில், என் வயிற்றை உள்வாங்கிக்கொண்டேன். ஆனாலும், அருண், என் நடுங்கும் வயிற்றுத் தசைகளில், தடுமாறித் தடுமாறித் தன் விரலைப் பதித்து, விரல் நுனியால் என் தொப்புளைச் சுற்றி தடவ ஆரம்பிக்க, நான் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..” என்று கண்களை மூடிக்கொண்டேன்.
 
அப்போது அருண் “யப்பா.. என்ன அழகான தொப்புள்!! எவ்வளவு ஆழமா இருக்கு!! இந்த அழகான தொப்புள இத்தன நாளா உன் புடவைக்குள்ள மறச்சு வச்சு, என்னை ஏமாத்திட்டியே யமுனா..” என்றான் அருண்.
 
ஏற்கனவே உணர்ச்சி மிகுதியால் துடித்துக்கொண்டு இருந்த என்னை, அருணின் இந்த பேச்சு, மேலும் சூடாக்கியது.
 
அப்போது “யமுனா.. உண்மைய சொல்லு.. இத்தனை நாளா, உன் புருசன் அடியில குத்துறதா நினச்சு, உன் தொப்புள்லதானே குத்துனாரு..” என்றான் நக்கலாக.
 
உடனே நான் அருணைப் பார்த்து முறைத்தேன். என்னதான் இருந்தாலும் என்னவர் என் உரிமையானவர் அல்லவா? கட்டக்குஞ்சு வச்சிருந்தாலும் அவர்தான் என் கணவன்.. புள்ள குடுக்க முடியாட்டியும் அவர்தான் என் புருசனல்லவா?
 
அருண் அதைப் புரிந்துகொண்டு “சரி யமுனா.. என்னை விட்டா உன் தொப்புளை ரசிச்சிக்கிட்டே இருப்பேன்.. சரி நீ கட்டில்ல படுத்துக்க.. எனக்கு எண்ணெய் தேய்க்க வசதியா இருக்கும்!” என்றான்.
 
நான் வெட்கப்பட்டுக்கொண்டு தயங்கித் தயங்கி என் அறைக்குச் சென்று கட்டிலில் படுக்கப்போக, “ஒரு நிமிஷம் யமுனா..” என்றான் அருண்.
 
நான் “இன்னும் என்னடா?” என்று கண்களால் கேட்பதுபோல அருணைப் பார்த்தேன்.
 
என் அருகில் வந்த அருண், என் மாராப்பை இழுக்க, என் புடவைத் தலைப்பு சரிந்து தரையில் விழுந்தது.
 
ஜாக்கெட்டுக்குள் விம்மிக்கொண்டிருக்கும் என் கசங்காத முலைகள் இரண்டும் கோபுரங்கள்போல குத்திக்கொண்டு இருக்க, உடனே என்னுடைய இரண்டு கைகள் என் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டன.
 
அருணின் இந்த திடீர் செய்கையால், பதட்டத்தில் என் இதயம் வெடித்துவிடுவதுபோன்று துடித்தது. கிட்டத்தட்ட எனக்கு மயக்கமே வந்துவிடும் நிலை.
 
அதனால் சட்டென அருகிலிருந்த கட்டிலில் அமர்ந்துகொண்டேன். அருண் என்னிடம் “படுத்துக்க யமுனா..” என்று சொல்ல, பதில் ஏதும் பேசாமல் அப்படியே கட்டிலில் சாய்ந்தேன்.
 
உடனே “நல்லா படுத்துக்க யமுனா..” என்று அருண் என்னை நன்றாக மல்லாந்து படுக்க வைத்தான். என் மார்பை மறைந்திருந்த கைகள் இரண்டையும், என் பக்கவாட்டில் வைக்கச் சொன்னான்.
 
ஏற்கனவே என் இதயம் படபடத்துக்கொண்டிருக்க, அந்த நிலையில் பலமாக மூச்சு வாங்க ஆரம்பிக்க, என் முலைகள் இரண்டும், நான் விடும் பெருமூச்சில் மேலும் கீழுமாக விம்மி தணிந்து கொண்டிருந்தது.
 
ஆனால் அருண் அதைக் கவனிப்பதாக தெரியவில்லை. அவன் கவனமெல்லாம் என் தொப்புள் குழியிலேயே இருக்க, விளக்கெண்ணெய் பாட்டிலை திறந்து கொஞ்சம் விளக்கெண்ணெயை என் தொப்புள் குழிக்கு நேராக ஊற்ற, அது என் தொப்புளில் குளம் போல தேங்கி நின்றது.
 
உடனே அருண், அவனுடைய ஆள்காட்டி விரலை என் தொப்புளுக்குள் நுழைத்து அதன் ஆழத்தில் ஒரு அழுத்து அழுத்த என் உடம்பிலுள்ள நரம்புகளில் எல்லாம் மின்சாரம் பாய்ந்ததுபோல ரோமங்கள் எல்லாம் சிலிர்த்துக்கொண்டன. என் கூதியில் உணர்ச்சிகள் பரவி, ஈரமாக ஆரம்பித்தது.
 
நான் உணர்ச்சி மிகுதியில் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அருண்ண்ண்ண்..” என்று முனகினேன்.
 
அருண் தனது விரலை என் தொப்புளுக்குள் நுழைத்ததால் என் தொப்புள் குழியில் தேங்கி நின்ற விளக்கெண்ணெய் இடுப்பில் வழிய ஆரம்பித்தது. உடனே அவன் தன் விரல்களால் வழியும் எண்ணெயை வழித்து என் வயிறு முழுவதும் தேய்க்க ஆரம்பித்தான்.
 
நான் கண்கள் சொருகி, உதட்டைக் கடித்துக்கொண்டேன்.
 
அவனோ பாட்டிலில் இருந்த விளக்கெண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக என் வயிற்றில் ஊற்றி தேய்த்துக்கொண்டிருந்தான். நானோ, கண்களை திறக்க முடியாமல் என் வயிற்றில் ஊர்ந்துகொண்டிருக்கும் அவனது கைகளையே கவனித்துக்கொண்டிருந்தேன்.
 
இரண்டு நிமிடங்களுக்கு மேலாக அவன் கைகள் என் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் விளையாட என் கூதி பெருக்கெடுக்க ஆரம்பித்தது. அருண் என் தொப்புளைத் தடவிய சுகத்திலேயே நான் “ஆஆஆஆஆஆ..” என்று கத்தியபடி உச்சமடைய, என் மதனநீர் அருவியாக கொட்டி, என் பேன்டியையும், பாவாடையையும் நனைத்தது.
 
நான் கத்தியதைப் பார்த்து, “என்னாச்சு யமுனா?” என்றான்.
 
ஆனால் உச்சமடைந்திருந்த சுக மயக்கத்தில், நான் ஏதும் பேசாமல் அப்படியே படுத்திருக்க, அருண் “சரி யமுனா.. நான் வந்த வேலை முடிஞ்சுது.. நீ நல்லா ரெஸ்ட் எடு..” என்று சொல்லிவிட்டு, அருண் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
 
எனக்கு “அருண்.. போகாத நில்லுடா..” என்று கத்த வேண்டும் போலிருந்தாலும், என்னால் வாய்திறந்து பேச முடியவில்லை.
 
அந்த நிலையில் அருண் இன்னும் கொஞ்ச நேரம் என்னுடன் இருந்தால் நன்றாயிருக்கும் என்று மனது அலைபாய்ந்தது.
 
“அருணை மீண்டும் கூப்பிடலாமா? சின்னப் பையன் என்று நினைத்தால் தொப்புளில் இப்படியொரு வித்தையை காட்டிவிட்டானே? நான் இத்தனை நாள் தேடிய ஆண்மகன் இவன்தான்.. இவனேதான்..” என்று நினைத்தபடி அப்படியே படுத்துக்கிடந்தேன்.
 
கொஞ்ச நேரம் படுத்திருந்துவிட்டு, பிறகு நைட்டியை போட்டுக்கொண்டு வெளியே வந்தேன்.
 
அப்போது பாட்டி என்னைப் பார்த்து, “என்ன யமுனா எண்ணெய் தேய்ச்சியா? வலி எப்படி இருக்கு?” என்று கேட்க, “நான் பரவால்ல பாட்டி..” என்றேன்.
 
என் கண்கள் அருணைத் தேட, அவனோ வெளியே சென்றிருப்பதாக பாட்டி சொன்னார்கள்.
 
அதனால் என் வீட்டில், வேலைகளை முடித்துவிட்டு, இரவு படுக்கச் சென்றேன்.
 
அப்போது என் செல்போன் ஒலிக்க, அழைப்பது அருண் என்று தெரிந்து உடனே அட்டன்ட் செய்து “ஹலோ அருண்..” என்றேன் ஆவலாக.
 
“என்ன யமுனா? இப்போ வயித்து வலி எப்படி இருக்கு?” என்று கேட்டான் அருண்.
 
“ம்ம்ம்ம்.. பரவால்ல அருண்..” என்றவன், சில வினாடிகள் இடைவெளியில், “ரொம்ப தேங்க்ஸ்..” என்றேன்.
 
“எதுக்கு தேங்க்ஸ்?” என்று கேட்டான் அருண்.
 
“எனக்கு உதவி செஞ்சதுக்கு..” என்று சொன்னேன்.
 
“என் காதலிக்கு நான் உதவி செய்யாம வேற யார் உதவி செய்வா? தேங்க்ஸ் எல்லாம் சொல்லி, என்னை அன்னியமாக்காத யமுனா..” என்றான் அருண்.
 
நான் விளையாட்டாக “உனக்கு வேணா நான் உன் காதலியா இருக்கலாம். ஆனா நான் உன்னை இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையே..” என்றேன்.
 
“எனக்கு தெரியும் யமுனா.. இது ஒருதலைக்காதல்.. என்னைப் பொறுத்தவரை, நீ என்னோட காதலிதான்.. ஐ லவ் யூ..” என்றான் அருண்.
 
நான் “அருண்.. சொன்னா புரிஞ்சிக்கோ.. எனக்கு இந்த காதல் எல்லாம் வேண்டாம்.. உனக்கு என்னை பிடிச்சிருந்தா, உன் ஆசை தீர என்னை அனுபவிச்சுக்கோ அருண்.. அதுக்கு எனக்கு முழு சம்மதம்..” என்றேன்.
 
உடனே அருண் பலமாக சிரித்தான்.
 
பிறகு, “யமுனா.. நான் எண்ணெய் தேய்க்கும்போது உன்னைக் கவனிச்சேன்.. உன்னோட அழகான தொப்புளைப் பார்த்ததுக்கே என்னை என்னால கட்டுப்படுத்த முடியல.. அதுக்கு தகுந்தமாதிரி உன்னோட சுகமுனகல் எனக்கு இன்னும் போதை ஏத்துச்சு.. என் கை உன் வயித்துல படும்போது, நீ உன்ன மறந்து படுத்துக் கிடந்த.. அந்த சமயம், உன் புடவையை தூக்கி சொருகுறதுக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? நான் அப்படி செய்யல.. பிகாஸ் ஐ லவ் யூ..” என்றான்.
 
நான் இன்னொருவன் மனைவி என்று தெரிந்தும், இவன் எதற்காக என்னை இப்படி காதலிக்கிறான்? இது நியாயம்தானா? என்று உடனே எதுவும் சொல்லால் போனை வைத்துவிட்டேன்.
 
ஆனால், அருணுடைய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எனக்குள் எதிரொளித்து, என்னை உருக வைத்தன. அந்த நொடியில் மாடியில் அருண் என் உதடுகளைத் தீண்டியது, என் கண்ணீரைத் துடைத்தது அத்தனை நிகழ்வுகளும் என் மனதுக்குள் மின்னல்களாய் வந்து சென்றன.
 
உடனே என் செல்போனை எடுத்து, “ராத்திரி 11 மணிக்கு, மொட்டை மாடிக்கு வா..” என்று மெசேஜ் செய்தேன்.
 
அவனும் சரி என்று ரிப்ளே செய்தான்.
 
நான் மணி 11-ஐ நெருங்கும்போது, மெதுவாக மாடிக்கு சென்று, அங்கு அருணுக்காக காத்திருந்தேன்.
 
- தொடரும்.
[+] 4 users Like sangavisri's post
Like Reply
#69
Vera level writing bruh.... Keep going....

Waiting for your next update
Like Reply
#70
செம்ம கலக்கலான மற்றும் சூடான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#71
அருமையான கதை நண்பா , .. எழுத்து பிழை இல்லாமல் இருக்கிறது நாள்ல படிக்க அருமையா இருக்கு
 
Like Reply
#72
Fantastic update
Like Reply
#73
Super
Like Reply
#74
Nice update
Like Reply
#75
Super update bro
Like Reply
#76
Superb update
Like Reply
#77
Wonderful ...
Like Reply
#78
Today any Update
Like Reply
#79
பாகம் 10:
 
அருணும் சரியாக 11 மணிக்கு மாடிக்கு வந்தான்.
 
அருணைப் பார்த்ததுமே, என் இதயம் படபடக்க, வெட்கத்தில் வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.
 
அதைப் பார்த்த அருண் “ம்க்க்கும்..” என்று குரலைச் செருமி, “என்னை வரச்சொல்லிட்டு அந்தப்பக்கம் திரும்பிக்கிட்டா என்ன அர்த்தம் யமுனா?” என்றான்.
 
உடனே நான் மெதுவாக திரும்பி அருணைப் பார்த்தேன். அருண் எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
 
நான் மெதுவான குரலில் “அருண்.. நான் இன்னொருத்தன் மனைவி.. இது தெரிஞ்சும் என்னை காதலிக்கிறியா?” என்றேன்.
 
“ஆமாம்.. நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்..” என்றான் உறுதியாக.
 
நான் “ஏன்டா? நான் இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும், உன் மனசுல இப்படி ஆசைய வளர்த்துக்கிற?” என்றேன்.
 
அதற்கு அருண், “யமுனா.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நான் யமுனான்னு ஒரு பொண்ணை காதலிக்கிறேன். அப்படி நான் காதலிக்கிற பொண்ணு இன்னொருத்தன் மனைவியா இருந்தா என்ன? காதலியா இருந்தா என்ன? அவளுக்கு என்மேல காதல் வந்தா போதும்.. என்னோட காதல் ஜெய்ச்சிடும்.. உலகத்துக்கு அது கள்ளக்காதலா இருந்தாலும், எனக்கு அது உண்மையான காதல்தான்..” என்றான்.
 
அருணைப் பற்றி அப்போதுதான் என்னால் சரியாக புரிந்துகொள்ள முடிந்தது. “அவனுக்கு என் உடல்மீது ஆசையிருந்தால், அதை என் சம்மதத்துடனே எப்போதோ அவன் அனுபவித்திருக்கலாம். ஆனால் நான் அவனைக் காதலிக்க வேண்டும் என்பதற்காக என்னைச் சுற்றி இப்படி அலைகிறானே? அப்படி அந்த காதலில் என்ன இருக்கிறது?” என்று நினைத்தேன்.
 
நானும் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. கல்யாணத்துக்கு பிறகு கணவரை காதலிக்கலாம் என்று என் தோழிகள் சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் அது எல்லாம் பொய்யாக போனது.
 
என் கணவரைப் பொருத்தவரை, நான் அவர் தாலி கட்டிய மனைவி. நான் அவருடைய மனைவி என்பதால், அவருடைய காம ஆசைகளை என்னிடம் தணித்துக்கொள்கிறாரே தவிர, என் ஆசைகளைப்பற்றி அவர் ஒருபோதும் கண்டுகொண்டது கிடையாது.
 
அதனால் நானும் என் கணவரிடம் காதலை எதிர்பார்க்காமல், ஒரு குழந்தையை மட்டுமே எதிர்பார்த்தேன். அதை வளர்ப்பதிலேயே என் வாழ்க்கையை செலவிட நினைத்தேன்.
 
சுருக்கமாக சொல்லப்போனால், நானும் என் கணவரும் காதல் என்ற உணர்வை மறந்து, வெறும் கணவன் மனைவி உறவுக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறோம். அதனால் காதல் என்ற உணர்வை நான் என் வாழ்க்கையில் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது.
 
இப்படியிருக்கையில் நான் இன்னொருவன் மனைவி என்று தெரிந்தும் என்னை ஒருவன் காதலிக்கிறான்.
 
என் கணவரிடம் எனக்கு போதுமான சுகம் கிடைக்காதபோது நான் வேறு ஒருவனுடன் கள்ளத்தனமாக படுக்க தயாராக இருந்தேன். அதுபோல எங்கள் கணவன் மனைவி உறவில் கிடைக்காத காதலை நான் எதற்காக இன்னொருவனிடம் பெறக்கூடாது என்று நினைத்தேன்.
 
அந்த ஒரு நொடி எனக்குள் இருந்த சஞ்சலங்கள் நீங்கியது போல தோன்றியது. அந்த இரவு வானில் மேகங்கள் விலகி நிலவு அழகாக தெரிவதைப்போல, என் மனதும் தெளிவாக இருக்க, நானும் ஒரு தெளிவான முடிவெடுத்தேன்.
 
மெதுவாக அருண் பக்கத்தில் சென்றேன். என்னால் அவன் முகத்தை பார்க்க முடியாத அளவு, தாங்க முடியாத வெட்கம் என்னை தலைகுனியச் செய்ய, ஒரு நிமிடம் என் வெட்கத்தையும் தயக்கத்தையும் முழுவதுமாக கட்டுப்படுத்திக்கொண்டு, சட்டென அருணைக் கட்டிப்பிடித்தேன்.
 
அந்த வினாடி, எனக்குள் தாங்க முடியாத உணர்வுகள் வெளிப்பட, அருண் மார்பில் என்னுடைய முலைகள் ரெண்டும் நசுங்கும்படி, எங்கள் இருவருக்கு இடையே காற்றுகூட புகமுடியாத அளவு, அவனை இறுக கட்டியணைத்து, “அருண்.. ஐ லவ் யூ டா.. ஐ லவ் யூ டூ..” என்று வெறும் வார்த்தைகளாக இல்லமல், என் ஆழ்மனதின் நிறைவேறா ஆசையினை அவனிடம் கொட்டித் தீர்த்தேன்.
 
அந்த நொடி அருணின் கை என் இடுப்பைச் சுற்றி வளைத்தது. அவன் உடல் உஷ்ணம் எனக்கு ஒரு இனம்புரியாத ஆறுதலைத் தருவதுபோல உணர்ந்தேன்.
 
இப்படியே சில வினாடிகள் நான் அருணின் அணைப்பில் இருந்தேன். பின் மெதுவாக அவன் அணைப்பிலிருந்து விலகினேன்.
 
இப்போது நான் கட்டிப்போட்டிருந்த வெட்கமும் தயக்கமும் மீண்டும் எனக்குள் புகுந்துகொள்ள, “அருண், ஐ லவ் யூ டா.. ஆனா இது சரியா தப்பான்னு எனக்கு தெரியல..” என்றேன்.
 
அதற்கு அருண் ஆறுதலாக என் அருகில் வந்து “யமுனா, நீ மனசை போட்டுக் குழப்பிக்காத..” என்று சொல்லிவிட்டு, “சரி.. என்னோட லவ்வ ஏத்துக்கிட்டதுக்கு உனக்கு ஏதாவது பரிசு தரனும்போல இருக்கு யமுனா..” என்றான்.
 
“இந்த ராத்திரி என்ன பரிசு தரப்போற?” என்றேன் நான்.
 
உடனே அவன் விரல்களால் என் உதடுகளைத் தடவி, “உன்னோட எச்சில் பட்ட இந்த ஈரமான உதடுகள்ல இருக்கிற சுவைய நான் ருசிபாக்கனும்.. இந்த பரிசு எனக்கு கிடைக்குமா யமுனா?” என்றான்.
 
நான் செல்லமாக அடித்து “ச்சிசீசீ.. அதுக்குள்ள ஆசைய பாரு..” என்றேன்.
 
“இதுக்கே ச்சீசீசீன்னு சலிச்சிக்கிட்டா எப்படி? இன்னும் என்னென்னவோ ஆசையெல்லாம் இருக்கு..” என்ற அருண், என் இடுப்பைச் சுற்றி வளைக்க, நான் மீண்டும் அவன் மார்பில் சாய்ந்தேன்.
 
அப்போது நான் “அருண்.. இது மொட்ட மாடி..” என்றேன் அவன் மார்பில் சாய்ந்தபடி.
 
“தெரியும் யமுனா.. அதனால இப்படி ஒரு கட்டழகிய பக்கத்துல வச்சிக்கிட்டு கம்முன்னு இருக்கேன்..” என்றான் அருண்.
 
“சரி.. அப்போ நான் போகட்டுமா?” என்று கேட்க, “சரி.. போ..” என்றான்.
 
எனக்கு அவன் சட்டென அப்படி சொன்னதும், ஒருமாதிரியாக இருக்க, அப்போது அருண் “ஆனா ஒரு கண்டிஷன்..” என்றான்.
 
நான் “என்ன?” என்று கேட்க, “நாளைக்கு நீயும் நானும் வெளிய போகலாம்..” என்றான்.
 
நான் மறுப்பேதும் சொல்லாமல் “சரி.. போகலாம்..” என்று சொன்னேன்.
 
“சரி அப்போ காலையில 10 மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு..” என்று அருண் சொல்லிவிட்டு, என்னை மெதுவாக விடுவித்தான்.
 
“எந்த இடம்ன்னு காலையில வாட்ஸ்அப் பண்ணுறேன்..” என்று சொல்ல, “சரி, நான் கிளம்புறேன்..” என்று சொல்லிவிட்டு மெதுவாக வீட்டுக்கு சென்றேன்.
 
அருண் என் உடலைத் தீண்டிய இடங்கள் அனைத்தும் எனக்கு தித்திப்பாய் இருக்க, காதலின் அவஸ்தை என்னை கொஞ்சம் கொஞ்சம் ஆட்கொள்ள ஆரம்பித்தது.
 
“நாளைக்கு அருண் என்னை எங்கே கூட்டிச் செல்வான்?” என்று யோசித்துக்கொண்டே, அன்றிரவு தூங்க, மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் படுக்கையில் துள்ளி எழுந்தேன்.
 
- தொடரும்.
[+] 2 users Like sangavisri's post
Like Reply
#80
Super update nanba
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)