Romance ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா
#41
Wonderful update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
பாகம் 5:
 
மறுநாள் காலை என் கணவர் ட்ரெய்னிங் கிளம்பிப் போனார். கிளம்பும்போது, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு சென்றார்.
 
நான் அவரை வழியனுப்பிவிட்டு வாசலில் நிற்கும்போது, அருண் வெளியே வந்தான்.
 
நான் “என்ன அருண், பாட்டி வீடு எப்படி இருக்கு? இந்த ஊர் உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டேன்.
 
அவன் “ம்ம்ம்ம்.. பரவால்லைங்க..” என்று மட்டும் சொல்லிவிட்டு, வேறு எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டுக்குள் சென்றுவிட்டான்.
 
அன்று மதியம் நான் வேலையை முடித்துவிட்டு, கொஞ்ச நேரம் பாட்டியுடன் பேசிவிட்டு வரலாம் என்று பாட்டி வீட்டுக்கு சென்றேன். ஆனால் அங்கே அருண் மட்டும்தான் இருந்தான்.
 
நான் வீட்டுக்குள் போனதுமே “என்னங்க வேணும்?” என்றான்.
 
“பாட்டி இல்லையா?” என்று கேட்டேன்.
 
“பாட்டியும் தாத்தாவும் வெளிய போயிருக்காங்க.. வர கொஞ்ச நேரம் ஆகும்.. ஏதும் விஷயம் இருந்தா எங்கிட்ட சொல்லுங்க, நான் பாட்டி வந்ததும் சொல்லிடுறேன்..” என்றான்.
 
“விஷயமெல்லாம் ஏதும் இல்லை அருண்.. வேலை முடிஞ்சுது.. பாட்டிகிட்ட பேசிட்டு இருக்கலாமேன்னு வந்தேன்.. சரி நான் கிளம்புறேன்..” என்றேன்.
 
“சரி..” என்றான்.
 
அவன் குரலில் ஒரு கவலை இருக்க “அருண், உனக்கு ஏதும் பிரச்சனையா? ஏன் ஒருமாதிரி இருக்க?” என்றேன்.
 
“அதெல்லாம் ஒன்னுமில்லை..” என்றான் குரலில் அதே சுதியோடு.
 
“சரி சரி.. புது இடம்.. புது மனுசங்க.. அப்படித்தான் இருக்கும்..” போகப்போக எல்லாம் சரியாகிடும் என்று அவனிடம் சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்துவிட்டேன்.
 
அன்று மாலை பாட்டியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் “யமுனா, எனக்கு அருணை நினைச்சு ரொம்ப கவலையா இருக்கு..” என்றார்.
 
“ஏன் பாட்டி, அருணுக்கு என்னாச்சு?” என்றேன்.
 
“அருணுக்கு எங்களை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.. எங்களோட சகஜமா பேச மாட்டேங்கிறான்.. எப்பவும் உம்முன்னு இருக்கான்..” என்றார்.
 
“பாட்டி, இதுக்கு போய் ஏன் கவலைப்பட்டிக்கிட்டு? எப்பவும் அப்பாவோட இருந்த பையன்.. திடீர்ன்னு இங்க வந்திருக்கான். புது ஊர்.. புது வீடு.. புது மனுசங்க.. அதனால கொஞ்சம் அப்படித்தான் இருக்கும். போகப்போக எல்லாம் சரியாகிடும்..” என்று சமாதானம் சொன்னேன்.
 
மறுநாள் காலை அருண் மாடியில் உலவிக்கொண்டு இருக்க, நான் மிளகாய் காயவைப்பதற்காக மாடிக்கு சென்றேன்.
 
நான் தரையில் ஒரு துணியை விரித்து, மிளகாயை அதில் கொட்டும்போது காற்று கொஞ்சம் பலமாக அடிக்க, காற்றில் துணி சுருட்டிக் மிளகாய் அனைத்தும் சிதறி விழுந்தது.
 
உடனே அருண், வந்து காற்றில் துணி பறக்காமல் பிடித்துக்கொள்ள, நான் மிளகாயை அதில் கொட்டி காயவைத்தேன்.
 
பிறகு நான், “அருண்..” என்க, அவன் “என்ன.. சொல்லுங்க?” என்றான்.
 
“அருண்.. உங்கிட்ட கொஞ்சம் பேசனும்..” என்றேன்.
 
“ம்ம்ம்.. சொல்லுங்க..” என்றான்.
 
“உனக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி சோகமா இருக்க?” என்று சொல்லி, அருணிடம் அவன் பாட்டி என்னிடம் சொல்லிய விஷயங்களை சொன்னேன்.
 
அருண் அமைதியாக இருந்தான்.
 
நான் அவனிடம் “அருண், கவலையை மனசுக்குள்ள வச்சிக்கிட்டா மனசுதான் கஷ்டப்படும். உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும், என்னை உன் பிரன்டா நினைச்சு எங்கிட்ட சொல்லு..” என்றேன்.
 
அருண் அமைதியாக இருந்தான்.
 
“என்கிட்ட சொல்லகூடாதுன்னு நினைச்சா நீ சொல்ல வேண்டாம். ஆனா, உன்னை நினைச்சு உன் தாத்தாவும் பாட்டியும் கவலைபடுறாங்க.. அவங்களுக்காகவாவது நீ கொஞ்சம் நல்லா பேசி சிரிக்கலாமே..” என்று சொல்லிவிட்டு, நான் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேகவேகமாக மாடியிலிருந்து இறங்கி சென்றுவிட்டேன்.
 
அன்று மாலை என் அம்மா எனக்கு போன் செய்தார். கணவர் வெளியூர் சென்றுவிட்டதால், வீட்டில் நான் மட்டும்தான் இருக்கிறேன் என்று சொன்னதும், என்னை ஒரு வாரம் ஊருக்கு வரும்படி சொன்னாள் என் அம்மா.
 
எனக்கு இருந்த மனக் கஷ்டத்திற்கு, அம்மா வீட்டுக்கு சென்றுவந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து, மறுநாளே என் அம்மா வீட்டுக்கு கிளம்பிச் சென்றேன்.
 
ஆனால், நான் அங்கு சென்ற முதல் நாளே, “கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. இன்னும் என்னமா ஒரு நல்ல விஷயத்தையும் காணோம்?” என்று என் அம்மா புலம்ப ஆரம்பித்தாள்.
 
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
 
“அவருக்கு ப்ரோமோஷன் கிடைச்சதுக்கு அப்புறம்தான் புள்ளை பெத்துக்கனும்ன்னு குறிக்கோளோட இருக்கார்..” என்று எப்படியோ என் அம்மாவை சமாளித்தேன்.
 
ஒரு வழியாக என் அம்மாவையும், அப்பாவையும் சமாளித்து ஒரு வாரம் என் அம்மா வீட்டில் இருந்துவிட்டு, என் மாமியாரின் வீட்டுக்கு சென்றேன். அங்கேயும் அதே புலம்பல்தான்.
 
“என்னம்மா, ஏற்கனவே என் பையனுக்கு லேட் மேரேஜ். இன்னும் ஏம்மா குழந்தைய தள்ளி போடுறிங்க?” என்று கேட்டபோது எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
 
“அத்தை இன்னும் ரெண்டு மூனு மாசத்துல நல்ல சேதி சொல்லுறேன். போதுமா?” என்று அப்போதைக்கு அவரை சமாளித்துவிட்டு, சில நாட்கள் அங்கு தங்கியிருந்தேன்.
 
அன்று சனிக்கிழமை.
 
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, என் கணவர் அன்றிரவு வீட்டுக்கு வருவதாக ஏற்கனவே போன் செய்திருந்தார். அதனால் சனிக்கிழமை காலை என் மாமியார் வீட்டிலிருந்து கிளம்பினேன்.
 
பஸ்ஸில் வரும்போது, பஸ் கூட்டமாக இருக்க நின்றிருந்த ஆண்கள் சிலர் என்னை அப்படியே விழுங்கிவிடுவதுபோல பார்த்தார்கள். அதைப் பார்த்து எனக்கு கூதி குறுகுறுக்க ஆரம்பித்தது.
 
அப்போது, அன்று ஒருநாள் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த நிகழ்வு என் நினைவுக்கு வந்தது.
 
இன்று என்னை சிலர் என்னை ரசிப்பதுபோல, அன்றைக்கும் ஒரு பெண்ணை நிறைய பேர் ரசித்தார்கள். ஆனால், ஒரு வாலிபன் மட்டும் தைரியமாக வந்து, அவள் அழகு மொத்தத்தையும் களவாடிச் சென்றிருந்தான்.
 
அந்த வாலிபனைப்போல தைரியமான ஒரு ஆம்பளை எவனாவது இந்த பஸ்ஸில் இருக்கிறானா? அப்படி எவனாவது இருந்தால், அவனை கூப்பிட்டு கூதியில் கோலை சொருகச் சொல்லி, வேலை எடுக்கச் சொல்லலாமா என்று மனது நினைக்க, என்னை பார்வையால் பருகிக்கொண்டிருந்த ஆண்களைப் பார்த்தேன் நான்.
 
என்னை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த ஆடவர்களை, நான் பார்த்ததுமே, அவர்கள் ஒன்னும் தெரியாத நல்லவர்கள்போல தலையைத் திருப்பிக்கொள்ள, எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
 
அப்போது ஒரு 22 முதல் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபனின் கண்கள் மட்டும், என் உடலை மேய்ந்துகொண்டிருப்பதை கவனித்தேன்.
 
அவனது பார்வை, எனது ஈர உதடுகளை ரசித்து, பின்னர் எனது கழுத்துக்கீழே இறங்கி, என் முலைப்பள்ளத்தாக்கில் விழுந்தது. அப்போதுதான் கவனித்தேன், பேருந்தின் ஜன்னல் வழியாக வேகமாக வீசிய காற்றில் என் சேலை விலகி, என் முலைப்பள்ளத்தாக்கு தெரிவதை!
 
ஆனால் அதை மறைக்க எனக்கு விருப்பமில்லை. அதேநேரம், என் முலைப்பள்ளத்தாக்கில் விழுந்த அந்த வாலிபனின் காமப் பார்வை மட்டும் மேலே எழவே இல்லை!
 
உடனே பஸ் என்றும் பார்க்காமல் அவனைக் கூப்பிட்டு, “என்னடா அப்படி பாக்குற? என் முலை பிடிச்சிருக்கா? தொட்டுப்பாக்குறியா? என்னை எங்கேயாவது தள்ளிட்டுபோடா.. அரைகுறையா தெரியுற எல்லாத்தையும், முழுசா அவுத்துக் காட்டுறேன்..” என்று அவனை எங்காவது தள்ளக்கொண்டுபோய், அவன் சுன்னியை, என் கூதியில் சொருகிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
 
ஆனால் கூதி அரிப்பில் உடம்புதான் அப்படி அலைபாய்ந்ததே தவிர, மனதோ, “யமுணா.. சொன்னா கேளு.. இது தப்பு.. அவன் யாரோ எவனோ? அவன் சுன்னி எப்படியோ? இந்த விஷயம் நாலு பேருக்கு தெரிஞ்சா உன் வாழ்க்கை என்னவாகும்?” என்று என் உணர்வுகளை அப்படியே கட்டிப்போட்டது.
 
உடனே, “கள்ளத்தனமாக ஓக்கக்கூட தைரியம் வேண்டும் போல!” என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்.
 
“சரி சரி.. என் கணவருக்குத்தான் என் உடலை ரசிக்க ரசனையில்லை. இவனாவது பார்த்து ரசிக்கட்டுமே..” என்று நான் நினைக்க, ஆனால் அவனோ அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டான்.
 
ஆனால் அவனுடைய காமப் பார்வை, என் கூதி அரிப்பை கொஞ்சம் கிளறிவிட்டிருந்தது.
 
அவனால் ஏற்பட்ட அரிப்புக்கு வீட்டுக்கு சென்று, ஒரு காரட் அல்லது முள்ளங்கியை எடுத்து, அவனை நினைத்தபடியே என் கூதியில்விட்டு ஆட்டினால்தான் என் அரிப்பு அடங்கும் என்று நினைத்துக்கொண்டே, வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
 
நான் என் வீட்டு கம்ப்பவுன்டுக்குள் நுழையும்போதே, வாசலில் நின்று ஹெட்போனை காதில் மாட்டியபடி பாடல் கேட்டுக்கொண்டிருந்த அருண், என்னைப் பார்த்து சிரித்தான். பதிலுக்கு நானும் சிரித்தேன்.
 
நான் வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே சென்றேன். பேருந்தில் வந்த களைப்பில் அப்படியே ஷேபாவில் விழுந்து கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தேன்.
 
அப்போது “நான் உள்ள வரலாமா?” என்று அருணின் குரல்.
 
நான் சட்டென நிமிர்ந்து வாசல் பக்கம் பார்க்க, அருண் கையில் ஒரு கப்புடன் நின்றுகொண்டிருந்தான்.
 
நான் உடனே “உள்ள வா அருண்..” என்று சொல்ல, அருண் உள்ளே வந்த “இந்தாங்க காஃபி..” என்றான்.
 
நான் “எதுக்கு அருண் இதெல்லாம்?” என்றேன்.
 
“இல்ல ஊர்ல இருந்து ரொம்ப களைப்பா வந்திருப்பீங்க. அதான் ஒரு சின்ன உதவியா இருக்குமேன்னு..” என்று சொல்லி காஃபி கப்பை என்னிடம் கொடுத்தான்.
 
நான் “ரொம்ப தேங்க்ஸ்..” என்று சொல்லி காஃபி கப்பை வாங்கி, காஃபியை குடிக்க ஆரம்பித்தேன்.
 
நான் காஃபி குடித்துக்கொண்டிருக்க, அப்போது அருணின் பார்வை என் மார்புப் பகுதியில் விழுந்தது.
 
அருண் எதற்காக அங்கு பார்க்கிறான் என்று தலையைக் குனிந்து பார்த்தபோது, என் புடவை கொஞ்சம் விலகி, என் மார்புப் பள்ளம் தெரிந்தது.
 
“ஆஹா.. பேருந்தில் விலகிய மாராப்பை சரிசெய்யாமலே விட்டுவிட்டோமே..” என்று நினைத்துக்கொண்டு, வேகவேகமாக என் சேலையை நானே சரிசெய்துகொண்டேன்.
 
எதிரே அருண் வேறு இருந்தால், எனக்கு கொஞ்சம் சங்கடமாகிப்போக “ஒன்னுமில்ல அருண், பஸ்ல வரும்போது காத்துல விலகியிருச்சு..” என்றேன்.
 
உடனே அருண் சிரித்தபடி, “உங்க ஹஸ்பன்ட் சரியில்லதான்.. அதுக்காக, உங்க அழகை எல்லாருக்கும் விருந்தாக்காதீங்க..” என்று சொல்ல எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
 
நான் “அருண்.. என்.. என்ன.. சொல்ற?” என்று கேட்டு முடிப்பதற்குள், பாட்டி அருணை அழைக்க, அவன் “சரி நான் கிளம்புறேன்..” என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
 
எனக்கு ஒரு நிமிடத்தில் உடல் குபுகுபுவென வியர்க்க ஆரம்பித்தது. என் கணவர் சரியில்லை என்று என் அம்மாவிடம்கூட நான் சொன்னது கிடையாது.. ஆனால் இவன் எப்படி இதைச் சரியாக சொல்கிறான் என்று குழப்பமாக இருந்தது.
 
பஸ்ஸில் நடந்த சம்வத்தை வைத்து, வீட்டில் காரட் முள்ளங்கியை வைத்து ஒரு ஆட்டம்போடலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தவளுக்கு, அருண் சொல்லிச் சென்ற விஷயத்தைக் கேட்டவுடன் அந்த ஆசையே போய்விட்டது.
 
அதனால் உடைமாற்றிக்கொண்டு, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, பயணக் களைப்பு தீர கொஞ்சம் நேரம் தூங்கினேன்.
 
அன்று மாலை பாட்டி என்னிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது “யமுனா ரொம்ப தேங்க்ஸ்ம்மா..” என்றார்.
 
“நான் எதுக்கு பாட்டி தேங்க்ஸ்?” என்றேன்.
 
“அருண் இப்போ முன்ன மாதிரி இல்ல.. எங்ககிட்ட நல்லா பேசுறான். அவனால எங்களுக்கு நேரம் போறதே தெரியல. இப்போ நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.. அதுக்கு நீதாம்மா காரணம்..” என்றார் பாட்டி.
 
பாட்டி எதைப்பற்றி பேசுகிறாள் எனக்கு எதுவும் புரியவில்லை. அப்போதுதான் அன்று மாடியில் நடந்த விஷயங்கள் எனக்கு நினைவுக்கு வந்தது.
 
அதனால் “இதுல என்ன பாட்டி இருக்கு? தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்னை பெரிய மனுசு ஆக்கிடாதிங்க..” என்றேன்.
 
“இல்ல யமுனா.. மனசளவுல நீ ரொம்ப பெரிய மனுசிதான்..” என்று பாட்டி சொல்ல, பிறகு நாங்கள் பொதுவாக சில விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.
 
அப்போது நான் “பாட்டி, உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்றேன்.
 
“கேளு யமுனா..” என்றாள் பாட்டி.
 
“பாட்டி, என்னை பத்தி.. நீங்க அருண்கிட்ட.. எதுவது சொன்னீங்களா?” என்றேன்.
 
“ம்ம்ம்ம்.. சொல்லிருக்கேன் யமுனா..” என்றாள் பாட்டி.
 
“என்னைப் பத்தி என்ன சொன்னீங்க பாட்டி?” என்று கேட்டவுடன், “நீ ரொம்ப நல்ல பொண்ணு.. எனக்கு ஒரு மகள் மாதிரி நீ ரொம்ப உதவியா இருக்க.. இப்படி அவன்கிட்ட தினமும் சொல்லுவேன். ஏன் யமுனா, ஏதாவது பிரச்சனையா? அருண் ஏதும் சொன்னானா?” என்றாள்.
 
“இல்ல பாட்டி.. சும்மதான் கேட்டேன்..” என்று சமாளித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.
 
- தொடரும்.
[+] 6 users Like sangavisri's post
Like Reply
#43
Very Nice Update Nanba
Like Reply
#44
Wonderful update
Like Reply
#45
very nice
Like Reply
#46
When is the mating gonna happen, is it gonna be accidental or she will fall in love with arun. cant wait to read.
Like Reply
#47
பாகம் 6:
 
அன்றிரவு எனக்கு மனது குழம்பிக்கொண்டு இருந்தது.
 
“என்னைப்பற்றி எதுவுமே தெரியாத அருணுக்கு, நான் என் கணவருடன் சந்தோஷமாக இல்லை என்பதை எப்படி கண்டுபிடித்தான்?” என்று யோசித்துக்கொண்டே இருக்கும்போது, என் செல்போன் ஒலித்தது. செல்போனை எடுத்துப்பார்க்க, என் கணவர்தான் அழைத்தார்.
 
இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவாக சொல்லிவிட்டு போனை வைத்தார்.
 
நான் நைட்டியை எடுத்து போட்டுக்கொண்டு கணவருக்காக காத்திருந்தேன். சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் காலிங் பெல் ஒலிக்க, கதவைத் திறந்து கணவரை வரவேற்றேன்.
 
அவர் வரும்போதே ரொம்ப மூடாக இருந்தார். உள்ளே வந்ததுமே என்னை கட்டியணைத்து உதட்டில் முத்தமிட்டார். நானும் மூடில் இருந்தால் அவருக்கு நன்றாக ஒத்துழைத்தேன். பின் என்னை முலையை கசக்கியபடி, என் உதட்டைக் கடித்து என்னை வெறியேற்றினார்.
 
பின் என்னை விடுவித்தவர், பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு லுங்கியைக் கட்டிக்கொண்டு வந்தார்.
 
நான், “ட்ரெய்னிங் எல்லாம் எப்படி இருக்கு?” என்று கேட்டேன். “பரவால்லை..” என்று சுருக்கமாய் சொன்னவர், மறுபடியும் சில்மிஷத்தை ஆரம்பித்தார்.
 
நான் அவரிடம் என் அம்மா வீட்டிலும், மாமியார் வீட்டிலும் நடந்த விஷயங்களை சொல்ல, அவர் தன் மீது எதுவும் தப்பு இல்லாததுபோன்றே பேசினார்.
 
நான், “ஹாஸ்பிட்டலுக்கு சென்று செக்கப் செய்யலாமா?” என்று கேட்டதற்கும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
 
“இன்னும் ஆறு மாசம் போகட்டும். அப்பவும் கருபிடிக்கலைன்னா அப்புறம் பார்க்கலாம்..” என்று சொல்லிவிட்டார்.
 
அவர் இப்படி சொல்லிய அடுத்த நிமிடம் என் நைட்டி உடம்பிலிருந்து காணாமல் போனது. என் கட்டுடல் அழகைப் பார்த்ததும் அவர் சுன்னி விரைத்து நிற்க ஆரம்பித்தது.
 
அவர் அதைக் கையில் பிடித்து ஆட்டியபடி, “யமுனா, இதை கொஞ்சம் ஊம்புடா..” என்றார். நான் அவரிடம் 69 பொசிஷன் பற்றி சொல்லி, “ஓரல் செக்ஸ் செய்யலாமா?” என்று கேட்டேன்.
 
ஆனால் அவர் அதில் ஆர்வமில்லை என்று சொல்லி, அவருடைய சுன்னியை மட்டும் என் வாய்க்குள் திணித்தார்.
 
“இவர் என் கூதிய நக்க மாட்டாராம்.. நான் மட்டும் இவரத ஊம்பனுமாம்..” என்று நினைத்துக்கொண்டு, கடனே என்று அவர் சுன்னியை ஊம்பிவிட்டேன்.
 
அப்புறம் என்னை படுக்க வைத்தவர், வழக்கம்போல அதே மிஷனரி நிலையில் என் கூதியில் சுன்னியை சொருகி பத்து குத்துக்களை குத்தி சுன்னித் தண்ணியை கூதியில் கொஞ்சமும், கீழே கொஞ்சமுமாக கொட்டிவிட்டு என் பக்கத்தில் சரிந்தார்.
 
வேலை முடிந்ததும் வழக்கம்போல அவர் தூங்க ஆரம்பித்தார்.
 
ஆனால் எனக்கு அருணுக்கு எப்படி அந்த விஷயம் தெரிந்திருக்கும் என்ற குழப்பத்தில் தூக்கமே இல்லை. இருந்தாலும், நள்ளிரவைக் கடக்கும் வேளையில் எனக்கும் தூக்கம் வர, இருவரும் அம்மனமாகவே தூங்கிவிட்டோம்.
 
மறுநாள் காலை, டிபன் சாப்பிட்டுவிட்டு ஏதோ வேலை இருப்பதாக சொல்லி என் கணவர் வெளியே சென்றுவிட்டார். நான் தலைக்கு குளித்து வெளியே நின்று தலை துவட்டிக்கொண்டிருந்தேன்.
 
அப்போது அருண் என்னைப் பார்த்து சிரித்தான். அவன் சிரிப்பின் அர்த்தத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை.
 
இவன் எதற்காக சிரித்தான் என்று யோசித்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. அருண் வந்ததில் இருந்தே, எனக்கு சரியான சுகம் கிடைக்காத சோகத்தில் நான் என் கணவருடன் பட்டும் படாமல் பழகிவந்ததை வைத்துதான் இவன் இப்படி நினைத்திருக்கிறான் என்று யூகித்தேன்.
 
அப்போது பார்த்து, வெளியே சென்ற என் கணவர் வீட்டுக்கு வர, நான் என் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன் என்று அருணுக்கு காட்ட நினைத்து, அருணுடைய கண் முன்னாடியே, “என்னங்க வெளிய போய்ட்டு வர இவ்வளவு நேரமா?” என்று சிணுங்கியபடி, அவர் கையைப் பிடித்துக்கொண்டு அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன்.
 
உள்ளே சென்றதுமே என் கணவர் “என்ன யமுனா? திடீர்ன்னு இப்படி கொழையுற? என்னடி காலையிலேயே மூடாகிருச்சா உனக்கு?” என்றார்.
 
நான் என் கணவரிடம் “அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன்..” என்று சொல்லி என் கணவரின் அருகில் நின்றுகொண்டு அவர் மார்பில் விரலால் கோலம் போட்டபடி “ஏங்க, நானும் உங்களோட வரட்டுமா? நீங்க தங்கியிருக்கிற இடத்துலயே நானும் தங்கிக்கிறேன்..” என்றேன்.
 
என் கணவர் சிரித்துவிட்டு “நானே மூனு மாச டிரெய்னிங்ன்னு சொல்லி, தற்காலிகமா என் பிரண்ட்ஸ்ஸோட ரூம்லதான் தங்யிருக்கேன். அங்க என்னோட சேர்த்து மொத்தம் ஆறு பேர் தங்கியிருக்காங்க.. இப்போ உன்னை கூட்டிட்டுபோய் நான் எங்க தங்க வைக்கிறது?” என்றார்.
 
பிறகு “ஏன் இங்க ஏதும் பிரச்சனையா?” என்றார் என் கணவர்.
 
நான், “இங்க எந்த பிரச்சனையும் இல்ல.. உங்க அம்மாவும், என் அம்மாவும்தான் பிரச்சனையே.. ஒரு பேரனையோ, பேத்தியையோ பெத்து அவங்க கையில கொடுத்துட்டா, அப்புறம் எந்த பிரச்சனையும் இல்ல..” என்றேன்.
 
உடனே என் கணவர் “இது ஒரு பிரச்சனையா? இதுக்காக நீ அங்க வந்து தங்கனுமா?” என்றார்.
 
“ஆமாங்க.. பிரச்சனைதான். இப்போ உங்க அம்மாவும் என் அம்மாவும் பேசுற மாதிரி, இன்னும் கொஞ்ச நாள்ல, ஊர்ல எல்லாரும் உங்களுக்கு என்ன குறையோ, எனக்கு என்ன குறையோன்னு? இவங்களுக்குள்ள தாம்பத்தியம் நடக்குமோ இல்லையோன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க.. என்னையும் ஒரு மாதிரி பாப்பாங்க..” என்று சொன்னேன்.
 
“யமுனா.. நீ மனசை போட்டு குழப்பிக்காத.. பெரியவங்க அப்படித்தான் சொல்லுவாங்க.. வேணும்னா இப்போ ஒரு தடவை முயற்சி பண்ணலாமா?” என்று சொல்லி என் முலையைத் தடவினார் என் கணவர்.
 
அவர் செயலுக்கு நான் ஒத்துழைக்க, அடுத்த நிமிடம் என் ஆடை என் உடம்பிலிருந்து காணாமல் போனது.
 
அதுபோல என் கணவரும் அவர் வேட்டி சட்டையை கழட்ட, அவர் சுன்னி பாதி விரைப்பில் தொங்கிக்கொண்டு இருந்தது.
 
குத்திட்டு நிற்கும் என் முலைகள். அதற்கு கீழே ஆண்கள் தடுக்கிவிழவைக்கும் ஆழமாக தொப்புள். அதற்கும் கீழே, முடி டிரிம் செய்யப்பட்ட அழகான கூதி. இப்படி என்னிடம் ரசிக்க எத்தனையோ இருந்தும், என் கணவர் என் முலைகளை எந்த வித ரசனையும் இல்லாமல், அவருடைய அரைவிரைப்புச் சுன்னியை நிமிரவைக்கும் முயற்சியில் இருந்தார்.
 
சுன்னியை கையில் பிடித்து தடவிப் பார்த்தார், குலுக்கிப் பார்த்தார். ஆனால் முழு விரைப்பை அடைய முடியாமல் செல்ப் எடுக்காத கார் போன்று கிடந்தது அவர் சுன்னி.
 
உடனே “எனக்கு மூட் இல்ல யமுனா.. அதான் இப்படி இருக்கு.. ஆனா, உன் வாய் பட்டா விரைச்சுக்கும்..” என்று என் கணவர் சொன்னதும், நான் கடனே என்று இல்லாமல், கொஞ்சம் ஆர்வத்துடனே என் கணவரின் சுன்னியை வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தேன்.
 
என் வாய் வித்தையில் அவர் சுன்னி கொஞ்சம் கொஞ்சம் விரைப்புக்கு வந்தது. ஆனாலும், அந்த விரைப்பில் எனக்கு திருப்தியில்லை என்பதால், “இன்னும் கொஞ்சம் விரைக்கட்டுமே..” என்று நினைத்து, அவர் சுன்னியை தொடர்ந்து ஊம்பிக்கொண்டு இருந்தேன்.
 
என் கணவரோ “யமுனா.. போதும்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. போதுன்டி.. ஆஆஆஆஆ..” என்று கத்த, அடுத்த நொடி என் கணவரின் கஞ்சி என் வாய்க்குள் ஒழுகியது.
 
நான் என் கணவரின் கஞ்சியை வாயில் வாங்கிக்கொண்டு நிமிர்ந்து அவரைப் பார்க்க, அவர் “என்ன யமுனா.. வயிலயே எல்லா வேலையும் முடிச்சிட்ட?” என்று சிரித்தார்.
 
நான் அவர் கஞ்சியை விழுங்கிவிட்டு, கஞ்சியை கொட்டிவிட்டு சுருண்டுபோயிருந்த அவர் சுன்னியை மீண்டும் வாயில் வைத்து சப்பி, எழ வைக்க முயன்றேன். ஆனால் வாய் வலிக்க சப்பியும் அரை அரைப்புக்குமேல் எழுந்திருக்கவில்லை.
 
உடனே போதும் என்று சொல்லி, என்னை மல்லாந்து படுக்க வைத்து, அவர் சுன்னியை உள்ளே நுழைக்க முயற்சிசெய்ய, அவரைய கால் பகுதி சுன்னி மட்டுமே என் கூதிக்குள் சென்றது.
 
இப்படி கால் பகுதி சுன்னியை மட்டும் நுழைத்து, இரண்டு நிமிடங்கள் ஆட்ட, அவர் சுன்னி கஞ்சியை கக்கியது. சொல்லப்போனால், அவர் சுன்னி கக்கிய சில சொட்டு கஞ்சி, கொஞ்சம்கூட என் கூதிக்குள் போனதாக தெரியவில்லை. அத்தனையும் வெளியே வந்துவிட்டது.
 
ஆனால் என் கணவரோ “கவலைப்படாத யமுனா.. இந்த மாதிரி நான் ஊருக்கு வரும்போதெல்லம் செய்றேன்.. அடுத்த வருசம் உன் கையில ஒரு குழந்தை இருக்கும்..” என்று சொன்னார்.
 
“இவருக்கு புரிகிறதா இல்லையா? செல்ப் எடுக்காத சுன்னியை வைத்துக்கொண்டு, கஞ்சியை உள்ளேகூட கொட்ட முடியவில்லை. இவர் என்னை கர்ப்பமாக்கி இன்னும் ஒரு வருசத்துல குழந்தை பெத்துக்க வைக்கப்போறாராம்..” என்று எனக்கு ஆத்திரம் பத்திக்கொண்டு வந்தாலும், வழக்கம்போல அமைதியாக இருந்தேன்.
 
இப்படியே சில சில்மிஷ விளையாட்டுகளை விளையாடி என்னை சூடேற்றிவிட்டு, அன்றிரவு 7 மணி வாக்கில் என் கணவர் மீண்டும் ஊருக்கு கிளம்பினார்.
 
என் கணவர் கிளம்பியதும், என் ஆடைகளை அத்தனையும் அவிழ்த்துப் போட்டேன். நேராக குளியலறைக்கு சென்று, ஷவரைத் திறந்துவிட்டு அடியில் நின்றேன்.
 
உடம்பில் அணையாமல் எரியும் காமத்தீ.
குழந்தை குழந்தை என்ற பெற்றவர்களின் புலம்பல்.
இதனால் எவனுக்காவது காலை விரிக்கவேண்டும் என்று தடுமாறும் புத்தி.
ஆனால் சூழ்நிலை கருதி கட்டுப்படுத்தும் மனம்.
இந்த பிரச்சனைகளுக்கு இடையே அருண்..
 
என்ன செய்வது என்று எதுவும் புரியாமல் ஷவர் தண்ணீரில் காமத் தீயில் எரியும் உடம்பையும், அலைபாயும் மனதையும் கொஞ்சம் சாந்தப்படுத்திவிட்டு, உடல் ஈரத்தை மட்டும் துடைத்துக்கொண்டு, அப்படியே நிர்வாணமாகவே அன்றிரவு தூங்கினேன்.
 
- தொடரும்.
[+] 6 users Like sangavisri's post
Like Reply
#48
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#49
superb
Like Reply
#50
What happened next?
Like Reply
#51
உங்கள் கதையின் ஒவ்வொரு பதிவு நன்றாக உள்ளது. அடுத்த பதிவு எப்போது என்று எதிர்பார்த்து ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Like Reply
#52
பாகம் 7:
 
மறுநாள் காலை நான் துணி துவைத்துக்கொண்டு இருந்தேன். அப்போது பாட்டி வந்து, “யமுனா, நான் தாத்தாவைக் அழச்சிக்கிட்டு செக்கப்புக்காக ஹாஸ்பிட்டல் போறேன். அருண் வீட்டுல இருக்கான். கொஞ்சம் பாத்துக்கமா..” என்றார்.
 
நான் “சரி பாட்டி..” என்று சொல்லிவிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன்.
 
நான் துணி துவைத்துக்கொண்டிருக்க, அப்போது யாரோ என்னை கவனிப்பதுபோல ஒருவித உள்ளுணர்வு எனக்குள் தோன்ற, சட்டென நிமிர்ந்து பார்த்தேன்.
 
அருண் அவர்கள் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, நான் குனிந்து துணி துவைப்பதை பார்த்துக்கொண்டிருந்தான் போல! நான் அவனைப் பார்த்ததும் உடனே வீட்டுக்குள் சென்றுவிட்டான்.
 
அப்படி அவன் என்ன பார்த்திருப்பான் என்று பார்த்தபோதுதான், நான் கொஞ்சம் லூசான நைட்டியை அணிந்திருப்பதும், அதன் கழுத்து இடைவெளி வழியாக, பிரா அணியாத என் முலைகள், நான் சோப்பு போடுவதற்கு தகுந்தவாறு துள்ளிக் கொண்டிருக்கும் விஷயமும் புரிந்தது.
 
“ஒருவேளை இந்த காட்சியைத்தான் அருண் பார்த்திருப்பானோ?” என்று நினைத்தேன். இருந்தாலும், அவன் எதேச்சையாக பார்த்திருப்பான் என்று நினைத்துக்கொண்டு, வேலையை கவனிக்க ஆரம்பித்தேன்.
 
ஆனாலும் என் மனது அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அருண் வெகு நேரம் நின்று என் நைட்டி இடைவெளி வழியாக, என் முலையழகை ரசித்ததுபோல என் உள்ளுணர்வு சொல்லியது.
 
இப்போது அருண் வீட்டில்தான் இருக்கிறான். அவனுடன் கொஞ்சம் பேசினால் நம் அவன் எப்படி, எனக்கும் என் கணவருக்கும் இருக்கும் தாம்பத்திய இடைவெளி பற்றி தெரியும் என்று ஏதாவது விடை கிடைக்கும் என்று, வேகமாக துணி துவைத்து காயப்போட்டுவிட்டு, என் வீட்டுக்கு சென்றேன்.
 
உள்ளே சென்றதும் என் நைட்டியை கழட்டிவிட்டு, ப்ராவை எடுத்து போட்டுக்கொண்டு, ஒரு டைட்டான நைட்டியை அணிந்துகொண்டு அருண் வீட்டுக்கு சென்றேன்.
 
அருண் ஹாலில் அமர்ந்தபடி, செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் செல்போனை கீழே வைத்தான்.
 
நான் “என்ன அருண் வீட்டுக்குள்ள இருக்கிறது போர் அடிக்குதா?” என்று பேச்சை ஆரம்பித்தேன்.
 
“இல்லையே.. ஏன் கேட்குறிங்க?” என்றான்.
 
“இல்ல சும்மாதான் கேட்டேன்..” என்ற சொல்லிவிட்டு, அவனிடம் ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்தேன். அவன் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை என்று ஒவ்வொன்றாக கேட்க, எல்லாவற்றிற்கும் பதில் சொன்னான்.
 
இப்படியே இருவரும் நண்பர்கள் போல பேசிக்கொண்டு இருந்தோம். அதுவரை, அருணிடம் எவ்வித மோகத்தையும் என்னால் உணரவில்லை.
 
அதனால் நான் அவனை ஒரு நண்பனாக நினைத்து, “என்னடா, வாங்க போங்கன்னு. இனி நீயும் நானும் பிரன்ட்ஸ்.. சும்மா பேர் சொல்லியே கூப்பிடு..” என்றேன்.
 
லேசாக புன்னகைத்தவன், “சரி யமுனா.. பட் பாட்டி தாத்தா இருக்கும்போது வாங்க போங்கன்னுதான் கூப்பிடுவேன்..” என்றான்.
 
“சரி.. உன் இஷ்டம்..” என்று சொன்னவள், இதுதான் தக்க சமயமென “அருண்.. உங்கிட்ட ஒன்னு கேட்கனும்..” என்றேன்.
 
“என்ன கேட்கனும்? எதுவாயிருந்தாலும் கேளு யமுனா..” என்றான்.
 
“நீ ஏதாவது சீக்ரெட் டிடக்டிவா வேலை பாக்குறியா? இல்ல உனக்கு மந்திரம் தந்திரம் ஏதும் தெரியுமா?” என்றேன்.
 
அருண் சிரித்துக்கொண்டு “ஏன்? என்னை பார்த்தா மந்திரவாதி மாதிரி தெரியுதா?” என்றான்.
 
“இல்லை.. அன்னைக்கு நீ.. எப்படி.. அதான் கேட்டேன்..” என்றேன்.
 
“அன்னைக்கு.. எப்படி.. நீங்க சொல்றது எனக்கு எதுவும் புரியலை.. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க..” என்றான் அருண்.
 
“இல்லை அருண்.. அன்னைக்கு என் மாராப்பு காத்துல விலகி இருந்துச்சு.. அதப் பார்த்து..” என்று நிறுத்தினேன்.
 
பிறகு தரையைப் பார்த்துக்கொண்டே “உனக்கு எப்படி நான் என் புருசன்கூட சந்தோஷமா இல்லாத விஷயம் தெரியும்?” என்று சட்டென அவனிடம் கேட்டுவிட்டேன்.
 
அருண் பலமாக சிரித்தான்.
 
பிறகு “இதை கண்டுபிடிக்க ஒரு டிடக்டிவ் இல்ல மந்திரவாதிதான் வரனுமா? பெண்ணை ரசிக்கத் தெரிஞ்ச ஒரு ரசணையுள்ள ஆம்பளை இதை கரக்ட்டா சொல்லிடுவான்..” என்று சொல்லி என்னைப் பார்த்து கண்ணடித்தான்.
 
அருண் இப்படி சொன்னதும் “இவன் என்னிடம் எப்படி, எதை ரசித்து இப்படி சொல்லியிருப்பான்..” என்று நினைக்க, உடனே என் முகம் வெட்கத்தில் சிவந்தது.
 
இருந்தாலும், இப்போது நான் அவனிடம் எதையும் கேட்கக்கூடாது என்று முடிவுசெய்தேன். காரணம் ஏற்கனவே என் புருசன் சரியில்லாததால், நான் மற்றவர்களிடம் என் அழகை காட்டுவதாக அவன் நினைத்திருக்கிறான். இந்த நிலையில் நான் அவனிடம் ஏதாவது கேட்டால், என்னை ஐட்டம் என்று நினைத்துவிடுவான் என்று அங்கிருந்து கிளம்பப் பார்த்தேன்.
 
நான் எழுந்து வாசலை நோக்கி நடக்க, “ஏன் யமுனா கிளம்பிட்ட? இந்த டிடக்டிவ் எப்படி உன் அந்தரங்க விஷயங்களை கண்டுபிடிச்சான்னு தெரிஞ்சுக்க உனக்கு விருப்பமில்லையா?” என்று அருண் சொன்னவுடன், அப்படியே நின்று அருணைத் திரும்பிப் பார்த்தேன்.
 
அருண் ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து, முகத்தில் ஒரு வசீகரப் புன்னைகையுடன் என்னை பார்த்துக்கொண்டிருக்க, நான் “அதெல்லாம் ஒன்னும் தெரிய வேண்டாம்.. நான் கிளம்புறேன்..” என்று சொல்லிவிட்டு வாசலை அடைந்தபோது, “யமுனா..” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
 
ஷோபாவில் அமர்ந்திருந்த அருண் மெல்ல என்னை நோக்கி வந்து, “யமுனா.. இப்பகூட நான் உன்னை தப்பா நினைச்சிடுவேனோன்னு பயத்துலதான் நீ கிளம்புறியே தவிர, உன்னோட மனசு நான் எப்படி உன்னை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்னு தெரிஞ்சுக்க நினைக்கிது.. என்ன, நான் சொல்றது சரிதானே?” என்றான்.
 
அவன் சொன்னது உண்மைதான். என் மனது அவன் எப்படி என்னைப் பற்றி தெரிந்துகொண்டான் என்று தெரிந்துகொள்ளத்தான் துடிக்கிறது. ஆனால், அதை நேரடியாக கேட்க எனக்குத்தான் தயக்கம்.
 
அதே தயக்கத்தோடு நான் எதுவும் பேசாமல் நின்றிருக்க, “இப்போ சொல்றேன் யமுனா கேட்டுக்கோ..” என்று சொல்லி, மெதுவாக என் முன்னால் வந்தான்.
 
எனக்கு இதயம் பக் பக் என்று அடிக்க, அருண் என்னிடம் “யமுனா, எப்பவும் ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்ககிட்ட பிடிச்ச விஷயம் அவங்க முலை.. அதிலும் உன்னோட முலை மல்கோவா மாம்பழத்துக்கே சவால் விடும்.. உன் புருசன் மட்டும் சரியா இருந்திருந்தா, இந்நேரம் உன்னோட ரெண்டு முலையும் அவன் கைபட்டு கனிஞ்சு தொங்கியிருக்கும். ஆனா, உன்னோட இன்னும் கோபுர கலசமாட்டம் நிக்குது..” என்று சொல்லி என் முலையைப் பார்க்க, நான் நாணத்தில் என் கையை என் முலைகளுக்கு குறுக்காக போட்டு மறைத்தேன்.
 
அப்படியே நகர்ந்து என் பின்னால் வந்தவன், “உன்னோட முன்னழகையாவது வார்த்தையால வர்ணிக்கலாம். ஆனா பின்னழகை..” என்ற சொல்லி, மெதுவாக என் சூத்தில் கைவைக்க, நான் கரென்ட ஷாக் அடித்ததுபோல அவனிடமிருந்து சற்று விலகி நின்றேன்.
 
“உன் புருசனுக்கு ரசணை இருந்திருந்தா, தினமும்.. இல்ல வாரத்துக்கு ரெண்டு தடவை.. இல்ல இல்ல.. அட்லீஸ்ட் ஒரு தடவையாவது உன்னோட பருவக் குழியில, கழிய விட்டு ஆசை தீர குத்தியிருப்பான். அதோட விளைவு, உன்னோட சூத்து பருத்திருக்கும். ஆனா, அப்படி ஏதும் ஆகலை..” என்று சொன்னவன், மறுபடி என் முன்னால் வந்தான்.
 
“இதெல்லாம் இருக்கட்டும்..” என்று சொல்லி என்னுடைய வலது கையை பிடித்தான்.
 
அவன் என் கையைத் பிடித்த ஸ்பரிசத்தில், என் முதுகுத்தண்டில் ஒரு சிலிர்ப்பு தோன்ற, என் உடல் ரோமங்கள் எல்லாம் கூச்சத்தில் நட்டுக்கொண்டன.
 
மெதுவாக என்னுடைய ஒவ்வொரு விரலாக பார்த்தவன், என் நடுவிரலைப் பிடித்துக்கொண்டு “உன் புருசன் உண்மையிலேயே உன்னை திருப்தி படுத்திருந்தா இந்த விரலுக்கு வேலை இருந்திருக்காது. பாரு, தினமும் உன்னோட பருவ குழியில வேலை பார்த்து, இதுல கொஞ்சம்கூட நகமே இல்ல..” என்றான்.
 
அதுமட்டுமில்ல, “உன் புருசன் உன்னை பிரிஞ்சு வெளியூர்ல இருக்கான்னு எந்தவித சோகமும் உன் முகத்துல இல்ல.. உன் கண்ணுல அடங்காத காமம்தான் தெரியுது.. இதவச்சுதான் நான் உன்னைப்பத்தி சில விஷயங்களை கெஸ் பண்ணிருந்தேன்.. ஆனா நீயே உன் வாயால, நீ உன் புருசன்கூட சந்தோஷமா இல்லாத விஷயத்தை சொல்லிட்ட..” என்று சொன்னான்.
 
அருண் என் உடலை ஒவ்வொரு இஞ்ச்சாக கவனித்து, வர்ணித்த விதத்தைக் கேட்டு எனக்கு உடல் சூடாக, கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
 
உடனே அங்கிருந்து நான் கிளம்ப முயல, அருண் என் கையைப் பிடித்தான்.
 
நான் எதுவும் பேசாமல் அவனைப் பார்க்க, “என்ன யமுனா? நான் சொன்னது சரிதானே? ஏதும் சொல்லாம போற?” என்று சொன்னான்.
 
நான் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தேன்.
 
அப்போது அருண், “ஆனா நான் உங்கிட்ட ஒன்னு சொல்லனும்ன்னு நினைக்கிறேன் யமுனா..” என்று சொல்ல, நான் என்ன என்று கேட்பதுபோல் அவனைப் பார்த்தேன்.
 
அருண் “யமுனா.. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ லவ் யூ..” என்றான்.
 
அருண் சொன்னதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே “டேய்.. என்.. என்னடா.. சொல்ற.. எனக்கு எற்கனவே கல்யாணம் ஆகி.. ஆகிடுச்சு.. நான் இப்போ இன்னொருத்தன் பொண்டாட்டி..” என்று திக்கித் திணறி சொன்னேன்.
 
உடனே “அதுபத்தி எனக்கு கவலையில்ல யமுனா.. பட் ஐ லவ் யூ.. நீ உன் அழகை யாராவது ரசிக்க மாட்டாங்களான்னு ஏங்குற.. நான் உன் அழகை ரசிக்கிறேன்..” என்று சொல்லி, என் கையைப் பிடித்திருந்த அருண், என்னை மெதுவாக இழுக்க, உணர்ச்சிக் கொதிப்பில் கால்களில் பலமற்று நின்றிருந்த நான் நிலை தடுமாறி, அருண் மீது சாய்ந்தேன்.
 
நான் அருண் மீது விழுந்த அடுத்த நொடியே, அருணின் கை என் இடுப்பைச் சுற்றி வளைத்து, அவனோடு சேர்த்து அணைத்தது.
 
அருண் செய்வது தவறு என்று நான் நினைத்தாலும், என்னால் அவன் பிடியிலிருந்து வெளிவர முடியவில்லை. முயலவும் இல்லை.
 
எங்கள் இருவருடைய கண்களும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு காதல் இராகம் பாட, அருணின் உதடுகள் என் உதடுகளைக் கவ்வத் துடிப்பதை உணர்ந்தேன்.
 
அதற்காக அருண் என்னை நெருங்க, அப்போது வாசலில் தாத்தாவின் கார் வந்து நிற்கும் சத்தம்.
 
எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் சட்டென்று அருண் பிடியிலிருந்து விலகி, சமையலறைக்குள் சென்றுவிட்டேன்.
 
- தொடரும்.
[+] 6 users Like sangavisri's post
Like Reply
#53
மிகவும் அருமையான பதிவு யமுனா மனதில் உள்ளதை அருண் அப்படியே சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Like Reply
#54
Semma Interesting and Fantastic Update Nanba
Like Reply
#55
Super cute update nanba
Like Reply
#56
செம update
Like Reply
#57
super story nanba ... romba etharthama irukku ...
 
Like Reply
#58
Nice update
Like Reply
#59
super going
Like Reply
#60
Next update pls
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)