Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐(discontinued)
#61
Super updates
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
[Image: images?q=tbn:ANd9GcS5QmPGMpQxyEkNL6xpM3e...Q&usqp=CAU]super broo
Like Reply
#63
அருமை அருமை அருமை

மிக மிக அருமை
[+] 1 user Likes zeevaa's post
Like Reply
#64
மீண்டும் ஓர் அழகான பதிவிற்கு நன்றி...நண்பா
[+] 1 user Likes Tamilmathi's post
Like Reply
#65
[Image: FPqZnZUaAAQwSrS?format=jpg&name=large]

horseride horseride horseride
[+] 2 users Like மணிமாறன்'s post
Like Reply
#66
(30-09-2023, 07:57 AM)Mr.Romeo Wrote: Intha kathaiya niruthidathinga padikira konjam perkavathu nenga intha kathaiya eluthunga story supera iruka vathani kathaukitta olu vangaratha padika wait pannikitu iruken

கொஞ்சம் காத்து இருக்க வேண்டும் நண்பா,மேலும் இது இரு காலங்களில் நடக்கும் கதை.இரண்டு முறையும் எப்படி காத்தவராயன் அவளை அடைகிறான் என்பதே கதை.
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
#67
(30-09-2023, 03:43 PM)sandy0807 Wrote: Bro semma awesome ah iruku story. Intha maathiri stories laam Inga yaarum create panna maatanga bro . but neenga Pakka va actress priyanka va reference ah vechi Raja kaalathu story ezhuthuringa .romba super ah iruku.
Apdiye continue panunga bro

நன்றி நண்பா,உங்கள் கருத்திற்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
#68
(01-10-2023, 09:01 PM)zeevaa Wrote: அருமை அருமை அருமை

மிக மிக அருமை

நன்றி நண்பா
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
#69
(03-10-2023, 11:06 PM)மணிமாறன் Wrote: [Image: FPqZnZUaAAQwSrS?format=jpg&name=large]

horseride horseride horseride

படங்கள் அருமை
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
#70
பாகம் -6

தோழிகள் இளவரசியை தேடி கொண்டு உள்ளே வரவும் காத்தவராயன் தப்பித்து வெளியே ஓடி விட்டான்.

நல்ல வேளை இருட்டில் நின்று இருந்ததால் மதிவதனி முகத்தை அவர்களால் கவனிக்க முடியவில்லை.

மதிவதனி அவசரமாக உதட்டில் ஒட்டி இருந்த அவன் எச்சிலை அவசரமாக தன் துணியில் துடைத்தாள்.

"இளவரசி ஏன் இங்கே தனியா நிக்கறிங்க?"தோழிகள் கேட்டனர்.

"இல்ல இங்கே யாரோ நடமாடும் சத்தம் கேட்டது,அது என்னவென்று பார்க்க தான் வந்தேன்.வரும் வழியில் கையில் இருந்த தீப்பந்தம் தவறி கீழே விழுந்து அணைந்து விட்டது." என்று மதிவதனி ஒருவழியாக சமாளித்தாள்.

மதிவதனி மேலே சென்றவுடன்,ரகசிய சுரங்கப்பாதையின் மறுபக்கத்தில் யாராவது நடமாடுகிறார்களா?என்று பார்த்து வர ஆட்களை அனுப்பினாள்.போன காவலாளி வந்து சொன்ன தகவலில் ஏமாற்றமே மிஞ்சியது.

"சரி,அங்கே எப்பவும் ஆட்களை காவலுக்கு போடு.சந்தேகப்படும்படி யார் வந்தாலும் உடனே அவனை கைது செய்து என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்து "என்று அவனுக்கு ஆணையிட்டாள்.

"உத்தரவு தேவி" என அவனும் விடைபெற்றான்.

காத்தவராயனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

என்ன சுவையாக இருந்தன அவள் உதடுகள்,தேனும்,முக்கனியும் சேர்ந்து கொடுக்கும் சுவையை விட  தித்தித்தனவே அவள் இரு உதடுகள்.வெளிப்புறம் இருக்கும் உதடுகளே இவ்வளவு சுவை இருக்கும் என்றால் அவள் இரு தொடைகளுக்கு இடையே மறைக்கப்பட்டு பாதுகாக்கபட்டு இருக்கும் கீழ் இதழ்கள் எவ்வளவு சுவை இருக்கும்?என அவன் நாவில் எச்சில் ஊறியது.

இங்கே கொஞ்சம் அவசரப்பட்டாலும்,எல்லாமே பாழாகி விடும் என அவன் மனசு எச்சரித்தது.

வேடசந்தன் வீட்டுக்கு காத்தவராயன் சென்றான்.

என்ன நண்பா,ரொம்ப நேரம் ஆளையே காணோம்..?

காத்தவராயன் அதற்கு,கொஞ்சம் நீராடி விட்டு வரலாம் என்று சென்றேன் வேடசந்தா..!ஆனால் உங்கள் நாட்டின் பொன்முகலி ஆற்றில் குளிக்க ஆரம்பித்த உடன் ஏனோ வெளியே வரவே விருப்பம் இல்லை.அதனால் வர தாமதம் ஆகி விட்டது.!அதுவும் உங்கள் நாட்டு ஆற்றின் நீர் என்ன சுவை..!தேவலோகத்தில் உள்ள அமிர்தம் கூட உங்கள் ஆற்றின் சுவைக்கு ஈடாகாது என்று மதிவதனியின் உதடுகளை நினைத்து சொன்னான்.

அதற்கு வேடசந்தன் புரியாமல்,"என்ன நண்பா,நானும் தான் தினமும் இந்த ஆற்றின் நீரை தான் குடிக்கிறேன்.ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லையே."

உங்கள் ஆற்றிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ஊற்று உள்ளது நண்பா,அந்த நீரை தான் நான் சொன்னேன்.சரி நாம் கோட்டைக்குள் போகலாமா?என்று கேட்டான்.

"வா போகலாம்" என்று வேடசந்தன் அவனை அழைத்து சென்றான்.

முதலில் கோட்டையில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றான்.கோட்டைக்குள் உள்ளே செல்லும் போது பிரமாண்டமான அகழியை கடந்து செல்ல வேண்டி இருந்தது.அகழியின் ஓரத்தில் தன் வாயை பிளந்து கொண்டு கோரை பற்களை காட்டி ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் முதலைகளை பார்க்க நேர்ந்தது. வேடசந்தன் தினமும் வரும் நபர் ஆதலால் காவலாளிகள் கோட்டையில் உள்ளே செல்ல எளிதில் அனுமதி தந்தனர்.புலவர்கள்,மக்கள் அனைவரும் இன்னும் அனுமதிக்காக ஓரமாக காத்து இருந்தனர்.காத்தவராயன் கோட்டையின் உயரமான மதிற்சுவர்களையும்,பெரிய வாயிற் கதவுகளையும் பார்த்து வியந்து கொண்டே சென்றான்.பத்து யானைகள் ஒரு சேர வந்து முட்டினாலும் இந்த வாயிற்கதவை உடைக்க முடியாது என அவனுக்கு தெரிந்தது.அங்கங்கே காவலுக்கு இருக்கும் படை வீரர்களையும் கணக்கிட்டு கொண்டே செல்ல ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.கண்டிப்பாக கோட்டையில் இருக்கும் வரை மதிவதனியை கவர்ந்து செல்ல முடியாது.ஏதாவது தந்திரம் செய்து அவளை வெளியே வர வைத்தால் மட்டுமே நாம் நினைத்தது நடக்கும் என அவனுக்கு புரிந்தது..

என்ன வேடசந்தா ,இன்னிக்கு பார்த்து இவ்வளவு நேரம் ஆயிடுச்சு.?பூசாரி அவன் கையில் இருந்த பூக்களை வாங்கி கொண்டே கேட்டார்.

"ஏன் பூசாரி சற்று தானே தாமதம் ஆகியிருக்கு.இன்னிக்கு என்ன இவ்வளவு பரபரப்பாக இருக்கீங்க?"

இளவரசி இன்று இறைவனை தரிசிக்க நம் கோவிலுக்கு வருகிறார்கள் வேடசந்தா,எந்நேரமும் அவர்கள் இங்கே பிரவேசிக்க கூடும் என்று சொல்லி கொண்டே அலங்காரம் செய்ய அவசரமாக கருவறைக்குள் நுழைந்தார்.

அதை கேட்டு காத்தவராயன் மிகவும் குதூகலம் அடைந்தான்.ஆகா அவளை மீண்டும் எப்படி நேரில் தேடி செல்வது  என்று நினைத்தோம்.?ஆனால் அவளே நேரில் இங்கு வருகிறாள் என நினைத்தான்.

கொஞ்ச நேரத்தில் ரதத்தில் படை வீரர்கள் புடைசூழ மதிவதனி வந்து சேர,அவள் அழகில் மெய்மறந்து காத்தவராயன் எச்சில் வடிய பார்த்து கொண்டு  நின்று இருந்தான்.

காவலாளிகள் வழியில் இருந்த அனைவரையும் அப்புறப்படுத்தி கொண்டே வந்தனர்.நின்று கொண்டு இருந்த காத்தவராயனையும் பிடித்து தள்ளினர்.

இதில் காத்தவராயனும் கோபம் அடைந்து பிடித்து தள்ளிய வீரன் மேல் பாய்ந்தான்.இருவரும் வாளை உருவி கொண்டு சண்டை போட்டனர்.உடனே காத்தவராயனை பத்து,பதினைந்து வீரர்கள் சூழ்ந்து கொண்டே தாக்க தொடங்கினர்.

அனைவரிடமும் வீராவேசமாக சண்டை போட்டாலும் காவலாளிகள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக காத்தவராயன் மடக்கி பிடிக்க பட்டான்.

சென்று கொண்டு இருந்த இளவரசியை பார்த்து "அபயம் இளவரசி அபயம்"என்று காத்தவராயன் கூக்குரலிட மதிவதனி திரும்பி பார்த்தாள்.

அங்கே வந்த மதிவதனி,"என்ன இங்கே கலாட்டா"என்று கேட்க

நம் வீரனை இவன் தாக்கினான் என்று அங்கு இருந்த காவலாளிகள் சொல்ல,

ஒரு கிழவனிடம் சண்டை செய்ய இத்தனை பேரா? நல்ல வீரர்கள் தான் என்று கிண்டல் செய்தாள்.

வந்து இருந்த புதியவனை பார்த்து,"யார் நீ?உன்னை பார்த்தால் இந்த நாட்டில் உள்ளவனை போல் தெரியவில்லையே?உன்னிடம் எப்படி வாள் வந்தது?"என அதிகாரத்துடன் மதிவதனி கேட்க,

தேவி,நான் நாடு நாடாக வியாபாரம் செய்யும் யாத்ரீகன்.என்னுடைய பொருட்களின் பாதுகாப்பிற்காக எப்பொழுதும் வாள் வைத்து இருப்பது வழக்கம்.உங்களிடம் நான் கொண்டு வந்த விலை உயர்ந்த நவரத்தினங்களை விற்பதற்காக நின்று கொண்டு இருந்தேன்.ஆனால் உங்கள் வீரர்கள் அமைதியாக நின்று கொண்டு இருந்த என்னை பிடித்து தள்ளி சண்டை செய்தார்கள்.அதனால் என் பாதுகாப்பிற்காக நானும் சண்டை செய்ய வேண்டியதாகி விட்டது.

"அவரை விடுவியுங்கள்"என்று மதிவதனி கூறியவுடன் காவலாளிகள் அவனிடம் இருந்து அகன்றனர்.

"எங்கே நீ கொண்டு ரத்தினங்களை காண்பி"என்று மதிவதனி கேட்க,

காத்தவராயன் தான் கொண்டு வந்த நவரத்தினங்களை சுருக்கு பையில் இருந்து எடுத்தான்.

அதை பார்த்து மதிவதனி கண்கள் ஆசையில்  அகல விரிந்தது.

"அருமை, உன்னோட ரத்தினங்கள் எல்லாம் அற்புதமாக ஜொலிக்கின்றன. எங்கு இருந்து இதை கொண்டு வந்தாய்" என்று கேட்க,

தேவி,இதில் சில ரத்தினங்கள் கடல் கடந்து அந்நிய தேசத்தில் இருந்து தருவிக்கபட்டவை.இதில் நீல நிற வைரம் மட்டும் மாயமலையில் இருந்து வாங்கி வந்தேன்.

என்னது மாயமலையா?அங்கு தான் யாரும் உள்ளே செல்ல முடியாதே"என்று அவள் வியப்பாக கேட்டாள்.

"என் ஒருவனுக்கு மட்டுமே அங்கு அனுமதி தேவி,மேலும் அங்கு ஒரு வைர சுரங்கமே இருக்கிறது.அதில் நான் கொண்டு வந்த வைரத்தை விட இன்னும் உயர்தர வைரங்கள் கிடைக்கின்றன.ஆனால் அவர்கள் அந்த வைரங்களை வெளியில் விற்பது இல்லை."

ஏன் ?என மதிவதனி கேட்க,

அந்த மாதிரி உயர்ந்த ஜாதி வைரங்களை அந்த நாட்டு மக்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டுமாம்.அதனால் இரண்டாம் தர வைரங்களை மட்டுமே விற்கிறார்கள்.யாராவது படை எடுத்து அந்நாட்டு மன்னனை வெற்றி கொண்டால் மட்டுமே அந்த வைரங்களை அடைய முடியும்.ஆனால் அந்நாட்டு மன்னன் காத்தவராயனை இதுவரை யாருமே வெற்றி கொண்டது இல்லை.

என்ன உளறுகிறாய் ? சிறிது நாட்களுக்கு முன் தான் அவன் படையை நான் வெற்றி கொண்டு அவன் மகனை கொன்றேன்.?தெரியாதா உனக்கு?

எனக்கு தெரியும் தேவி,ஆனால் இன்னும் அவன் நாடு காத்தவராயன் வசம் தானே உள்ளது.நீங்கள் அவன் இடத்தில் சென்று நாட்டை கைப்பற்றினால் தானே முழு வெற்றியாகும்.?மேலும்  உங்களுக்கு காத்தவராயனை பற்றி தெரியவில்லை?அவன் மார்பில் போரில் ஏற்பட்ட காயங்களின் வடு மட்டும் 72.ஆனால் உங்கள் மேனியில் ஒரு காயம் ஏற்பட்டதற்கான ஒரு சிறு காயம் கூட இல்லை.அவன் தன் படையை முன் நின்று போர் செய்பவன்.ஆனால் தாங்கள் படைக்கு பின்னால் இருந்து பாதுகாப்பாக போர் செய்பவர் என கூறி அவள் தன்மானத்தை சீண்டினான்.

மதிவதனி முகம் கோபத்தால் சிவந்தது.

"என்ன வார்த்தை கூறினாய்?"என்று அவள் வாளை எடுக்க,

"பொறுங்கள் தேவி,நான் உண்மையை தானே சொன்னேன். ஒரு சாதாரண கிழட்டு வியாபாரி என்னிடம் உங்கள் வீரத்தை காட்ட வேண்டாம்.சென்று உங்கள் வீரத்தை அந்த காத்தவராயனிடம் காண்பித்து அவனை வெற்றி கொண்டால் என்னிடம் உள்ள மொத்த ரத்தினங்களை உங்களிடமே எந்த வித காசும் வாங்காமல் கொடுத்து விடுகிறேன்" என்று அவன் சொல்ல மதிவதனி அமைதி ஆனாள்.

"கூடிய விரைவில் அந்த காத்தவராயனை போரில் கொன்று விட்டு உன்னை சந்திக்கிறேன் வியாபாரி" என மதிவதனி கூற,

"சரி "என அவனும் விடை பெற்றான்.

அடுத்து காத்தவராயன் செய்த செயல் மதிவதனியை மாயமலையை நோக்கி படை எடுக்க செய்தது.அது என்ன?

நண்பர்களே,நேற்று ஒரு "நினைவோ ஒரு பறவை" போல ஒரு காதல்கதை கரு கிடைத்தது.உடனே எழுத வேண்டும் என்று என் மனதை உந்தி தள்ளியது.ஆனால் இந்த கதையை எழுத தொடங்கி விட்டபடியால் இதை விட்டு அதை எழுத தோன்றவில்லை.இந்த கதை முடித்த பிறகு அதை எழுத தொடங்க வேண்டும்.கதையின் பெயர் "உயிராக வந்த உறவே" என்று வைக்கலாம் என்று இருக்கிறேன்.நாயகி பெயர் தாரிணி.நாயகன் பெயர் சிவா.நினைவோ ஒரு பறவையில் வரும் ராஜா ,சஞ்சனா கேரக்டரை ஒரு guest ரோலாக பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

[Image: images-75.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
#71
Semma Interesting and Fantastic
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#72
(04-10-2023, 09:50 PM)Geneliarasigan Wrote: நண்பர்களே,நேற்று ஒரு "நினைவோ ஒரு பறவை" போல ஒரு காதல்கதை கரு கிடைத்தது.உடனே எழுத வேண்டும் என்று என் மனதை உந்தி தள்ளியது.ஆனால் இந்த கதையை எழுத தொடங்கி விட்டபடியால் இதை விட்டு அதை எழுத தோன்றவில்லை.இந்த கதை முடித்த பிறகு அதை எழுத தொடங்க வேண்டும்.கதையின் பெயர் "உயிராக வந்த உறவே" என்று வைக்கலாம் என்று இருக்கிறேன்.நாயகி பெயர் தாரிணி.நாயகன் பெயர் சிவா.நினைவோ ஒரு பறவையில் வரும் ராஜா ,சஞ்சனா கேரக்டரை ஒரு guest ரோலாக பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

வழக்கம்போல் இந்த பதிவும் அட்டகாசமா இருந்துச்சு நண்பா!..நீங்க இந்த கதைல எடுத்துக்கிட்ட மெனக்கெடல் எல்லாமே உங்களோட வரிகள்ள தெரியுது...இந்த மாதிரி கதை எழுதுறதே பெரிய சவாலான விஷயம்..அத துணிஞ்சு எடுத்து நல்ல நல்ல பதிவுகளா குடுக்குறுங்குறது ரொம்பவே பெரிய விஷயம்தான்!..

உயிராக வந்த உறவே...வழக்கம்போல உங்க தலைப்பும் சூப்பரா இருக்கு! உங்களுக்கு காதல் கலை நல்லாவே வருது நண்பா, இந்த xossipy தலத்துல காதல் கதை எழுதி அதுல வெற்றியடையிரதுங்குறது ரொம்ப பெரிய விஷயம்!..அதுவுமில்லாம நா ரொம்ப நாள் கழிச்சு படிச்ச ஒரு தரமான காதல் கதை...மான்சி சத்யன் அப்டின்னு இந்த இரண்டு பெயர்கள வச்சு நிறைய லவ் ஸ்டோரீஸ் படிச்சிருக்கேன்,..அந்த எழுத்தாளர்தான் யாருன்னு தெரியல, அவருக்கு அப்புறம் நா ஒரு காதல் கதை படிச்சு நிறையா இம்ப்ரஸ் ஆனது உங்களோட நினைவோ ஒரு பறவை தான்!..ஆதனால தாராளமா காதல் கதை எழுதுங்க, கண்டிப்பா பிச்சிக்கிட்டு போகும்!..

தொடர்ந்து கதைகளை எழுதி எங்களின் வெறும் போக்கை பொழுதுபோக்காக மாற்றி தருவதற்கு மிக்க நன்றி!..

வாழ்த்துக்கள் நண்பா!..சீக்கிரமா அடுத்த பதிவுல மதிவதனிய கூட்டிக்கிட்டு வாங்க...

[Image: Fbd1vL7VEAAKMFz?format=jpg&name=large]
[+] 4 users Like மணிமாறன்'s post
Like Reply
#73
காத்தவராயன் நயவஞ்சகமாக மதிவதினியை மூளை சலவை செய்வது போல ஆக்கிவிட்டான் இனி அவள் படையெடுத்து போய் படுக்கையில் சொர்க்கம் காண போகிறாள் காத்தவராயன் மேல் உதடு கீழ் உதடு இரண்டையும் சுவைக்க போகிறான்
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply
#74
அடுத்த பாகத்திற்கு காத்து இருக்கிறோம்
[+] 1 user Likes அசோக்'s post
Like Reply
#75
[Image: F7a8DTmboAAJxjb?format=jpg&name=large]semaya eruku bro
[+] 1 user Likes 0123456's post
Like Reply
#76
(04-10-2023, 10:47 PM)மணிமாறன் Wrote: வழக்கம்போல் இந்த பதிவும் அட்டகாசமா இருந்துச்சு நண்பா!..நீங்க இந்த கதைல எடுத்துக்கிட்ட மெனக்கெடல் எல்லாமே உங்களோட வரிகள்ள தெரியுது...இந்த மாதிரி கதை எழுதுறதே பெரிய சவாலான விஷயம்..அத துணிஞ்சு எடுத்து நல்ல நல்ல பதிவுகளா குடுக்குறுங்குறது ரொம்பவே பெரிய விஷயம்தான்!..

உயிராக வந்த உறவே...வழக்கம்போல உங்க தலைப்பும் சூப்பரா இருக்கு! உங்களுக்கு காதல் கலை நல்லாவே வருது நண்பா, இந்த xossipy தலத்துல காதல் கதை எழுதி அதுல வெற்றியடையிரதுங்குறது ரொம்ப பெரிய விஷயம்!..அதுவுமில்லாம நா ரொம்ப நாள் கழிச்சு படிச்ச ஒரு தரமான காதல் கதை...மான்சி சத்யன் அப்டின்னு இந்த இரண்டு பெயர்கள வச்சு நிறைய லவ் ஸ்டோரீஸ் படிச்சிருக்கேன்,..அந்த எழுத்தாளர்தான் யாருன்னு தெரியல, அவருக்கு அப்புறம் நா ஒரு காதல் கதை படிச்சு நிறையா இம்ப்ரஸ் ஆனது உங்களோட நினைவோ ஒரு பறவை தான்!..ஆதனால தாராளமா காதல் கதை எழுதுங்க, கண்டிப்பா பிச்சிக்கிட்டு போகும்!..

தொடர்ந்து கதைகளை எழுதி எங்களின் வெறும் போக்கை பொழுதுபோக்காக மாற்றி தருவதற்கு மிக்க நன்றி!..

வாழ்த்துக்கள் நண்பா!..சீக்கிரமா அடுத்த பதிவுல மதிவதனிய கூட்டிக்கிட்டு வாங்க...

[Image: Fbd1vL7VEAAKMFz?format=jpg&name=large]

தங்கள் விரிவான விமர்சனத்திற்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா.கண்டிப்பாக இந்த கதை முடித்த பிறகு காதல் கதை தொடங்கும்
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
#77
(04-10-2023, 11:32 PM)Natarajan Rajangam Wrote: காத்தவராயன் நயவஞ்சகமாக மதிவதினியை மூளை சலவை செய்வது போல ஆக்கிவிட்டான் இனி அவள் படையெடுத்து போய் படுக்கையில் சொர்க்கம் காண போகிறாள் காத்தவராயன் மேல் உதடு கீழ் உதடு இரண்டையும் சுவைக்க போகிறான்

ஆம் கூடிய விரைவில் நடக்க போகிறது.மன்னர் காலத்தில் நேரடியாகவும், நிகழ்காலத்தில் ஆவியாகவும் வந்து அனுபவிக்க போகிறான்
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
#78
(04-10-2023, 10:17 PM)omprakash_71 Wrote: Semma Interesting and Fantastic

தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பா
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
#79
(05-10-2023, 03:47 PM)0123456 Wrote: [Image: F7a8DTmboAAJxjb?format=jpg&name=large]semaya eruku bro
நன்றி நண்பரே
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
#80
பாகம் -7

காத்தவராயன் அடுத்த திட்டத்தை செயல்படுத்தினான்.

மாலை தேவராட்டம் நாடகம் ஒன்று அரண்மனை திடலில் நடந்தது.அதை பார்க்க மக்களும்,மன்னரும்,இளவரசி மதிவதனியும் வந்து இருந்தனர்.
முதலில் முருகபெருமானின் புகழ் கூறும் குறவன் குறத்தி நாடகம் நடைபெற்றது.அதை எல்லோரும் ரசித்து பார்த்தனர்.முருகன் வந்து வள்ளியிடம் காதல் விளையாட்டு புரிந்தது,கவர்ந்து சென்றது,பின் வேடர்களிடம் நடத்திய திருவிளையாடல் எல்லாம் மேடையில் அரங்கேறியது.கடைசியில் வேலன் வந்து தேவராட்டம் ஆடும் நிகழ்ச்சி.காத்தவராயன் மாறுவேடத்தில் வந்து வேலனாக வந்து வெறியாட்டம் ஆடினான்.அவன் ஆடிய ஆட்டத்தை பார்த்து எல்லோரும் பயந்தனர்.கடைசியாக வேலனுக்கு ஆட்டின் இரத்தத்தை படையலாக படைப்பது வழக்கம்.அதை அவன் குடித்த பிறகு மக்கள் ஒவ்வொருவராக சென்று குறி கேட்பர்.வெறியாட்டம் ஆடிய பிறகு காத்தவராயன் இரத்தத்தை கேட்க,ஆட்டின் ரத்தம் அவனுக்கு கொடுக்கப்பட்டது.அதை வெறி கொண்டு அவன் மடக் மடக்கென்று‌ குடிப்பதை பார்த்து பாதி பேர் மயங்கினர்.மதிவதனிக்கு அதை பார்த்து வாந்தியே வந்து விட்டது.அவன் குடித்து முடித்து வெறி அடங்கி விகாரமாய் சிரித்தான்.

மக்கள் ஒவ்வொருவராய் வந்து குறி கேட்டு திருப்தியாக செல்ல,கடைசியாக அமைச்சரும் வந்தார்.நாட்டின் நலன் பற்றி கேட்க,அவன் ஆக்ரோஷமாய் சிரித்து கூற தொடங்கினான்.

"கெட்ட காலம் இன்னும் ஏழு நாட்களில் இந்த நாட்டிற்கு வரப்போகுது.இந்த நாட்டின் இளவரசி படுகோரமாய் மாயமலை நாட்டின் இளவரசனை கொன்றதால் அந்த நாட்டின் மன்னன் பழிதீர்க்க , விரைவில் இந்த நாட்டின் மீது படை எடுத்து வர போகிறான்.வெறி கொண்டு வரும் அவன் இந்த நாட்டின் மக்களை கொன்று குவித்து கோட்டையை சின்னாபின்னாமாக்கி ஒவ்வொரு உயிரையும் தேடி தேடி கொல்ல போகிறான்.உங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் உடனே அவன் நாட்டின் மீது படை எடுத்து அவனை வெற்றி கொள்ள வேண்டும்.இல்லையேல் உங்கள் நாடு அழிய போவது உறுதி" என கத்தி கொண்டே மயங்கி விழுந்தான்.

அனைவர் முகத்திலும் கவலை ரேகை படர்ந்தது.மன்னர் உடனே அமைச்சரவை கூட்ட ஏற்பாடு செய்தான்.காத்தவராயன் வந்த வேலை முடிந்தது என புரவியில் ஏறி தன் நாட்டை நோக்கி பறந்தான்.

அமைச்சரவை கூட்டத்தில் மன்னர் பேச தொடங்கினார்.

அமைச்சரே,இதுவரை வேலன் சொன்ன குறி எல்லாம் சரியாக பலித்து உள்ளதே...!இப்பொழுது வரவிருக்கும் ஆபத்தை எப்படி தடுப்பது? என மன்னர் கேட்டார்.

அது தான் எனக்கும் புரியவில்லை மன்னா,காத்தவராயன் மகன் உயிரோடு இருந்திருந்தால் அவனை முன் நிறுத்தி படையெடுத்து வர போகும் காத்தவராயன் கோபத்தை கொஞ்சமேனும் தணிக்கலாம்.அவன் வெல்வதற்கு எந்தவித மாயதந்திரங்களையும் தயங்காமல் செய்வான்.அவன் நாட்டிற்கு சென்று அவனை தாக்க நினைப்பது யமபுரிக்கே சென்று யமனை எதிர்ப்பதற்கு சமம்.
அவனை தடுக்க எனக்கும் வழி ஏதும் புலப்படவில்லை.

மதிவதனி உடனே,"எனக்கு உத்தரவிடுங்கள் தந்தையே,நான் சென்று யாரும் வெல்லாத அந்த மாயமலையை வென்று விட்டு வருகிறேன்."

மன்னர் எது நடக்க கூடாதோ என்று நினைத்தாரோ அதுவே நடந்து கொண்டு இருப்பதை நினைத்து வருந்தினார்.மதிவதனி ஜாதகத்தில் தன்னை விட மூன்று மடங்கு வயது அதிகம் உள்ள நபரிடம் தான் கன்னி தன்மையை இழப்பாள் என்று ஜோசியர் கூறியது திரும்ப திரும்ப நினைவுக்கு வந்தது.தன்னையும் மீறி விதி விளையாடி கொண்டு இருப்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மதி, நீ கொஞ்சம் அமைதியாக இரு,உன்னால் தான் இவ்வளவு பிரச்சினையும்.அமைச்சரே,நம் நாட்டின் பாதுகாப்புக்காக படையின் ஒரு பகுதியை மட்டும் காவலுக்கு வைத்து விட்டு மீதி மொத்த படையையும் கொண்டு  மாயமலையை தாக்க சொல்லுங்கள்.கண்டிப்பாக நமக்கு வெற்றி கிடைக்கும்.தளபதி வீரசேனன் தலைமையில் படைகள் அணிவகுத்து செல்லட்டும் என்று மன்னர் கட்டளை இட,

வீரசேனன் உடனே,"மன்னா தாங்கள் எந்த நாட்டிற்கு வேணுமானால் என்னை அனுப்புங்கள்.ஆனால் தயவுசெய்து மாயமலைக்கு மட்டும் அனுப்ப வேண்டாம்.அங்கு சென்றால் திரும்பி வரவே முடியாது.அதுவும் சிக்கினால் மற்ற மன்னர்களை போல் அல்லாமல் காத்தவராயன் கொடுக்கும் தண்டனை மிக கொடூரமாக இருக்கும்,என அவன் பின்வாங்கினான்.

அப்பொழுது ஒரு ஓலையை ஒற்றன் வந்து கொடுத்தான்.

என்ன இது? என்று மன்னர் கேட்க,

மன்னா,எதிரி நாட்டு மன்னன் காத்தவராயனிடம் இருந்து ஓலை வந்துள்ளது.

மன்னர் அதை பிரித்து படித்து பார்க்க,அவர் கண்கள் சிவந்தன.

என்ன மன்னா?ஓலையில் வந்த தகவல் தான் என்ன? தாங்கள் கோபம் அடைய காரணம் என்ன?

அமைச்சரே,காத்தவராயன் ஏற்கனவே நம் கோட்டையின் உள்ளே  வந்து உளவறிந்து சென்று இருக்கிறான்.காலையில் நம் கோட்டையில் உள்ள ஆலயத்தில்  பத்து,பதினைந்து வீரர்களிடம் சண்டையும் போட்டு மதிவதனியிடம் வியாபாரியாக நடித்து ஏமாற்றியும் இருக்கிறான்.ஒரு அந்நிய நாட்டு மன்னன் உள்ளே வந்து நோட்டம் விடும் வரை உங்கள் காவல் வீரர்கள் இந்த அளவு முட்டாள்களாக உள்ளார்களே ..! என கிண்டல் பண்ணி எழுதி உள்ளான்.விசயம் கைமீறி போய் விட்டது.அவன் எந்நேரமும் படை எடுத்து திரும்பி வர கூடும்.நானே படைகளுக்கு தலைமை தாங்கி அவன் நாட்டின் மீது போர் தொடுக்கிறேன் என்று மன்னர் சொல்ல

மதிவதனி கொதிப்படைந்து "வேண்டாம் பொறுங்கள் தந்தையே,எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.காத்தவராயன் மார்பை துளைக்கும் வித்தை என்னிடம் மட்டுமே உள்ளது.அவன் நாட்டை வென்று நான் திரும்புவது உறுதி "என்று கூறினாள்.

மன்னருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.தன்னை விட தன் மகள் வில் வித்தையில் பலமடங்கு கெட்டிக்காரி என்று அவருக்கு தெரியும்.ஆனால் பாசம் தடுத்தது.விடாப்பிடியாக போராடி மதிவதனி ஒருவழியாக மன்னரை சம்மதிக்க வைத்தாள்.

காத்தவராயன் உடனே தன் நாட்டுக்கு சென்று போரில் வெற்றி பெற இஷ்ட தெய்வமான காளிதேவிக்கு சென்று பலிகளை கொடுக்க ஆரம்பித்தான்.

பலிகளை ஏற்று கொண்ட காளியின் குரல் அசரீரி மூலம் வானில் ஒலித்தது..

"காத்தவராயா உன் படையலில் மகிழ்ந்தேன்.என்ன வரம் வேண்டும் கேள்."

மகிழ்ச்சி தாயே,நான் என்ன கேட்க போகிறேன் என்று தங்களுக்கே தெரியும்.என் கோரிக்கையை கருணை கூர்ந்து நிறைவேற்றுங்கள்..

தெரியும்,நீ மதிவதனியை அடைய ஆசைப்படுகிறாய்.அதுவும் போர் எதுவும் செய்யாமல் தந்திரமாக அவளை அடைய வேண்டும் நினைக்கிறாய்.ஆனால் மடையா நீ அவளை அடைந்தாலும் உன் மரணம் அவள் கரங்களால் தான் நிகழ போகிறது என்பதை நீ அறிவாயா?

காத்தவராயன் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

தாயே,அவளை அடைந்த பிறகு தானே என் மரணம் நிகழ போகிறது.பரவாயில்லை நான் நினைத்த வரத்தை மட்டும் கொடுங்கள்.

ம்,விதி யாரை விட்டது.?நீ கேட்ட வரத்தை நான் தந்தேன்.ஆனால் இதை ஒருமுறை மட்டுமே நீ உபயோகிக்க முடியும்..

"தெரியும் தாயே "என்று காத்தவராயன் உற்சாகமாக கூவினான்.

எதிர்பார்த்தபடி மதிவதனி படை எடுத்து வரும் தகவலும் கிடைத்தது.

மதிவதனி தன் படைகளை மாயமலையின் எல்லை அருகே நிறுத்தினாள்.

மதிவதனி "தளபதி இன்று இரவு நம் படைகளை இங்கே கூடாரம் அடித்து தங்க வையுங்கள்.நாளை விடிந்தவுடன் ஆற்றை கடந்து மாயமலை சென்று தாக்கலாம்.கண்காணிப்பு பலமாக இருக்கட்டும்.சுழற்சி முறையில் ஒவ்வொரு குழுவாக விழித்து காவல் காக்க சொல்லுங்கள்.ஏதேனும் சின்ன சந்தேகம் வந்தால் சங்கில் அபாய ஒலி எழுப்புங்கள்."

"உத்தரவு தேவி.நீங்கள் தங்கள் கூடாரத்திற்கு சென்று சற்று ஓய்வு எடுங்கள்"

ஆனால் அவள் நினைத்தது போல் இரவில் எந்த தாக்குதலும் நடக்கவில்லை.

மாயமலையின் தளபதி காத்தவராயனிடம் ஓடி வந்து "மன்னர் மன்னா,நீங்கள் வலை விரித்தது போல் மகேந்திரபுரி நாட்டின் வீரர்கள் நம் நாட்டின் எல்லை அருகே வந்து விட்டனர்.நீங்கள் உத்தரவு இட்டால் அவர்கள் நம் மலையின் உள்ளே வந்த உடன்  தாக்குதல் தொடுக்க நம் வீரர்கள் தயாராக உள்ளனர்."

"முட்டாள்,பூப்பறிக்க கோடாரி எதற்கு?எனக்கு தேவை மதிவதனி மட்டுமே.அவளை கவர்ந்து வர நாளை காலை நான் மட்டும் தனியாக செல்கிறேன்.அவளை கவர்ந்து வந்து விட்டால் அந்த நாட்டின் படை வீரர்கள் தலைமை இல்லாமல் சிதறி ஓடி விடுவார்கள்.நீ போ நடக்க வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்"

தளபதி சென்ற பிறகு காத்தவராயன் மஞ்சத்தில் அமர்ந்து,"கூடிய விரைவில் இதே மஞ்சத்தில் மதிவதனியின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசித்து ருசித்து சுவைக்க போகிறேன்.மதிவதனினினி...... என் ஆண்மைக்கு தீனி போட வந்த கள்ளியே,இந்த மஞ்சத்தில் நான் உன்னுடன் எல்லா காம விளையாட்டுக்கள்  விளையாடி உடலுறவு கொண்டு இந்த மாயமலையின் இளவரசனை உன் வயிற்றில் சுமக்க வைப்பது உறுதி"என அவன் சொல்லும் போதே அவன் உடல் எங்கும் சிலிர்த்தது.

"விடிந்தவுடன் காலையில் மதிவதனி ஆற்றில் குளித்து விட்டு கரை ஏறும் போது "அங்கே.......

[Image: images-76.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply




Users browsing this thread: 7 Guest(s)