Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
08-09-2023, 08:09 PM
(This post was last modified: 20-02-2025, 10:09 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode -50
இரவில் ராஜாவிற்கு உண்மையான சோதனை ஆரம்பம் ஆகியது.காலையில் அவளை தொட்டு குளிக்க வைக்கும் பொழுதே அவன் மனது மிகவும் சஞ்சலப்பட்டு இருந்தது.
ராஜா தூங்கிவிட,சஞ்சனா தூக்கம் வராமல் தவித்தாள்.சரி கொஞ்சம் காற்றாட வெளியே நடந்து விட்டு வரலாம் என நினைத்து ஹாஸ்பிடல் வராண்டாவில் நடக்க குளிர்ந்த காற்று அவள் மேனியில் பட்டு சூடேற்றியது.அந்த நேரம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து முனகல் சத்தம் கேட்டது.முனகல் சத்தம் ஜன்னலின் வழியே வந்து கொண்டு இருந்தது.சஞ்சனா என்னவென்று எட்டி பார்க்க ,ஒரு நர்ஸ் மற்றும் டாக்டர் புணர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து அவளுக்கு குப்பென்று வேர்த்து விட்டது.உடனே தன் அறைக்கு ஓடோடி வந்து விட்டாள்.
உள்ளே சலனமில்லாமல் தூங்கும் ராஜாவின் அழகை ரசித்தாள்.அவன் கட்டுடல் மேனி அவளை ஈர்த்தது.அவனுடன் உடலுறவு கொண்ட காட்சிகள் அவள் கண் முன்னே நிழலாடின.
இரவு நேர காமன் கணைகள் சஞ்சனாவை தாக்க தாபத்துடன் அவனை பார்த்தாள்.ராஜா காட்டிய சுகம்,காலையில் அவன் விரல்கள் அவள் மேனியில் அனைத்து இடங்களில் தொட்டு உரசும் போது உண்டாகிய இரசாயன மாற்றம் எல்லாம் சேர்ந்து காமதீயாக கொழுந்துவிட்டு எரிந்து வாட்டியது.போதாக்குறைக்கு இருவரும் ஒரே அறையில் தனிமையாக வேறு இருந்தனர்.
அறை உள்ளே தாழிடப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொண்டு சஞ்சனா கீழே படுத்து இருந்த ராஜாவின் அருகே சென்று படுத்து கொண்டாள்.அவன் போர்வைக்குள் நுழைந்து அவனை கட்டி கொண்டாள்.அவன் மேல் தூக்கி காலை போட்டவுடன் அவனுக்கு விழிப்பு வந்து விட்டது.ராஜா சஞ்சனாவை நோக்கி திரும்ப கொதித்து இருந்த அவளின் சூடான மூச்சு காற்று அவன் மேல் பட்டது.
என்ன சஞ்சனா ?என்ன ஆச்சு?என்று ராஜா கேட்க,
ராஜா நீ எனக்கு வேணும்டா இப்போ,நாம இப்போ உடலுறவு வைச்சுக்கலாமா? வெட்கம் விட்டு கேட்டே விட்டாள்.
வேணாம் சஞ்சனா,நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்.இப்போ எதுவும் வேண்டாம்.நாம ஏற்கனவே பண்ண தவறை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
"இல்லடா, நீ இப்போ வேணும் எனக்கு."முரட்டு தனமாக முத்த தேனை அள்ளி தெளித்தாள்.அவன் இதழை கவ்வி தன் இதழ் தேனை வழங்கினாள்.ராஜா அவள் செய்த திடீர் செயல்களால் திக்கு முக்காடி போனான்.அவனின் காம உணர்வுகள் பீறிட்டு எழுந்தன.அவள் இதழ்கள் கன்னாபின்னாவென்று கண் , காது,மூக்கு,உதடு, கழுத்து என முத்தம் கொடுத்தது.ராஜாவும் அனிச்சையாக பதிலுக்கு முத்தத்தை கொடுக்க ,அவன் வழிக்கு வருவதை சஞ்சனா உணர்ந்தாள். அவன் கைகள் அவள் கைகளை மெல்ல மெல்ல அழுத்தி அவள் இடையை சென்று பற்றின.
அடுத்த கட்டத்திற்கு செல்ல அவள் கை விரல்கள் அவன் ட்ரவுசருக்குள் நுழைந்து அவன் ஆண் உறுப்பை தொட்டது.அங்கங்கள் முழுக்க எச்சரிக்கை மணி ஒலிக்க சஞ்சனாவை ராஜா பிடித்து தள்ளினான்.
சஞ்சனா இது நமக்குள் கண்டிப்பாக நிகழ கூடாது.வேணாம் பிளீஸ்... என்று கெஞ்சினான்.
டேய் புரிஞ்சிக்கோடா,ஆணின் தவிப்பு உடலுறவு கொண்ட பின் அடங்கி விடும்.ஆனால் பெண்ணின் தவிப்பு மறுபடியும் மறுபடியும் அடுத்த உடலுறவுக்கு ஏங்க தொடங்கி விடும்.எனக்கு நீ வேணும்டா இப்போ...
"சஞ்சனா இந்த நேரம் நாம ரெண்டு பேருமே கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய முக்கியமான காலகட்டம்.அது ஏன் என்று உனக்கு இப்போ நான் சொல்லி புரிய வைக்கவும் முடியாது.எனக்கு இந்த உடலுறவை விட என் சஞ்சனா என்னோடு இருப்பது தான் முக்கியம்.நீ வா என்னோடு"
அவளை தர தரவென்று இழுத்து சென்று பாத்ரூமிற்குள் குளிர்ந்த நீரை கொதித்து இருந்த அவள் மேனி மீது ஊற்ற காமத்தீ கொஞ்சம் கொஞ்சமாக அடங்க தொடங்கியது.
அவளுக்கு உடை மாற்றி "என்னை மன்னிச்சிடு சஞ்சனா,உன்னோட தேவையை நான் இப்போ பூர்த்தி முடியாத நிலையில் இருக்கிறேன்.அது ஏன் என உனக்கு தெரிய வரும் பொழுது என் பக்கம் உள்ள நியாயம் உனக்கு புரியும்.எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு,அதனால் மீண்டும் இந்த மாதிரி தவறை செய்ய மாட்டாய் என்று நினைக்கிறேன்.உனக்கு காமம் தான் முக்கியம் என்றால் சொல்லி விடு நான் இப்போதே வெளியில் சென்று படுத்து கொள்கிறேன்.
இல்லடா நீ இங்கேயே படு,நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.
அவளை நெருங்கி அவள் நெற்றியில் அன்புடன் முத்தம் இட்டு"ஒன்றை புரிந்து கொள் சஞ்சனா அக்டோபர் 31 வரை நான் எந்த பெண்ணிடமும் உறவு கொள்ள கூடாது.எனக்கு மற்ற பெண்களை பற்றி கவலையே இல்லை.யாரும் என்னை மோகத்தில் வீழ்த்த முடியாது.ஆனால் நீ ஒருவள் மட்டுமே மோகத்துடன் நெருங்கினால் என் உறுதி எல்லாம் சுக்கு நூறாக உடைந்து போகிறது.நான் வெளிப்படையாக என் தோல்வியை உன்னிடம் ஒப்பு கொள்கிறேன்.மோகத்தில் என்னை வீழ்த்தும் பெண் நீ மட்டும் தான்.குளிப்பாட்டும் பொழுது உன் நிர்வாண உடலை பார்த்து என்னுள்ளே பீறிட்டு கிளம்பும் மோகத்தின் தன்மையை உனக்கு விவரிக்க இயலாது.அதை எவ்வளவு சிரமப்பட்டு என்னை நானே கட்டுபடுத்தி கொள்கிறேன் தெரியுமா உனக்கு.?காமத்தோடு நீ என்னை நெருங்கினால் இன்னொரு முறை உன்னை எதிர்க்கும் சக்தி என்னிடம் கிடையாது.ஒருவேளை மீண்டும் நான் சொன்ன தேதிக்குள் நம்மோட உடலுறவு நிகழ்ந்து விட்டால் கண்டிப்பாக நீ என்னை உயிரோடவே பார்க்க முடியாது சஞ்சனா.
அவன் வாயில் கட்டு போட்ட கையை வைத்து மூடி"டேய் பிளீஸ் அப்படி மட்டும் சொல்லாதே,எனக்கு நீ உயிரோடு இருப்பது தான் முக்கியம்.காரணம் கூட சொல்ல தேவை இல்லை.நான் ஏதோ மோகத்தில் தப்பு செய்து விட்டேன்.ஒரு பெண்ணை நோக்கி ஆண் எப்படி ஈர்க்கபடுவானோ, உல்டாவாக நான் உன்னை நோக்கி ஈர்க்கப்பட்டேன்.அக்டோபர் 31 வரை என்னடா,காலம் முழுக்க வேணுமானால் கூட நான் காத்து இருக்கிறேன்.இன்னொரு தடவை மட்டும் அந்த மாதிரி வார்த்தை சொல்லாதேடா பிளீஸ்."கெஞ்சினாள்
அவள் கையை விலக்கி"நான் கண்டிப்பாக சொல்ல மாட்டேன் சஞ்சனா.நீ தூங்கு.சரி தள்ளி படு"
"ஏண்டா"
நான் உன் கூட இப்போ ஒரே கட்டிலில் தான் படுக்க போகிறேன்.என் கண்மணி என் மார்பில் தான் தலை வைத்து தூங்க போகிறாள்.
"என் மேல அவ்வளவு நம்பிக்கையாடா"
என் சஞ்சனா மேல் முழு நம்பிக்கை இருக்கு,மனதில் காயப்பட்ட என் செல்லத்துக்கு குறைந்தபட்சம் அரவணைப்பாவது என்னால் தற்பொழுது கொடுக்க முடியும்.அதை தான் தர போகிறேன்.
"எனக்கு இது போதுமடா,உடலுறவு என்றால் கூட வெறும் 20 நிமிடத்தில் தணிந்து போய் இருக்கும்.ஆனால் இந்த அரவணைப்பு எனக்கு இரவு முழுவதும் சந்தோஷம் தரும்."
சஞ்சனா அவன் மார்பில் தலை வைத்து, உரிமையுடன் அவன் மேல் கால் போட்டு கொண்டு நிம்மதியாக தூங்கினாள்.
அடுத்தடுத்த நாட்கள் இன்பமாகவே சென்றன.சஞ்சனா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றாலும் ராஜாவும் அவள் கூடவே இருந்தான்.சஞ்சனா சொல்ல சொல்ல ராஜாவே சமைக்க,அவனின் சமையல் கைபக்குவத்தை சஞ்சனா ருசித்தாள்.
"டேய் சூப்பரா சமைக்கிறடா,கல்யாணம் ஆன பிறகு ஒருநாள் விட்டு ஒருநாள் நீ,நான் என மாறி மாறி வீட்டில் சமைக்க வேண்டியது தான்.
"அதுக்கென்ன தேவி,தினமும் கூட நான் சமைக்க தயார்"
இவர்கள் நெருக்கத்தை பார்த்து,சஞ்சனாவின் அப்பாவின் மனம் கொஞ்சம் மாற தொடங்கியது.
காயம் சீக்கிரமே குணமாக சஞ்சனா பழைய மாதிரி தன் வேலைகளை தானே செய்து கொண்டு வேலைக்கு போக தொடங்கினாள்.
சஞ்சனாவை நாராயணன் சார் அவர் அறைக்கு வர சொன்னார்.
"வாம்மா சஞ்சனா,இப்போ உடம்பு எப்படி இருக்கு"
இப்போ நன்றாக ஆகி விட்டது சார்,சொல்லுங்க சார் என்னை கூப்பிட்ட விசயம்?
ஒரு முக்கியமான விசயம் பேச தான் கூப்பிட்டேன் சஞ்சனா,ராஜாவுக்கும் உனக்கும் எதுனா சண்டையா?
இல்லயே சார்,அப்படி எல்லாம் ஒன்னும் இல்லயே என்ன விசயம்?
நான் உன்கிட்ட ஏற்கனவே கேட்டு இருந்தேன் இல்ல சஞ்சனா,நம்ம சிஇஓ மற்றும் கம்பனி முக்கிய நபர்கள் கலந்து கொள்ளும் CELEBRATION PARTY நடக்க போகுது என்று சொன்னேனே,
ஆமாம் சார்,ஞாபகம் இருக்கு,நீங்க கூட எங்க ரெண்டு பேரை சேர்ந்து டான்ஸ் ஆட முடியுமா என்று கேட்டீங்க.
கரெக்ட்,அந்த நிகழ்ச்சி இப்போ அக்டோபர் 18 ந் தேதி நடக்க போகுது.அதில் நீங்க ரெண்டு பேர் டான்ஸ் ஆட வேண்டும் என ராஜாவை பார்த்து கேட்டேன்.ஆனால் அவன் முடியவே முடியாது என்று சொல்லிட்டான்.அந்த நிகழ்ச்சியில் நீங்க ரெண்டு பேர் ஆடினால் மத்த பிராஞ்ச் போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என நினைக்கிறேன்.அதுவும் பெங்களூர் டீமுக்கு தலைக்கனம் எப்பவுமே அதிகம்.அவர்களை சிஇஓ முன்பே நம்ம டீம் தோற்கடித்தால் அதை விட நமக்கு வேறென்ன பெருமை .முக்கியமாக அன்னிக்கு சினிமா சார்ந்த நபர்கள் நிறைய பேர் வருவாங்க.அவங்க முன்னாடி எல்லாம் நம்ம சென்னை டீமொட திறமையை நாம காண்பிக்கனும்.
சார் நீங்க கவலையை விடுங்க,நானும் ராஜாவும் சேர்ந்து கண்டிப்பாக நடனம் ஆடுவது உறுதி.
அப்போ ஒன்னு பண்ணு சஞ்சனா,நீயும் சரி,ராஜாவும் சரி உங்க ரெண்டு பேருக்கு இந்த மாதம் சேல்ஸ் டார்கெட் எதுவும் கிடையாது.வேலையை பற்றி கவலையே படாதீங்க .போன மாசம் நீங்க ரெண்டு பேர் என்ன incentive வாங்கினீங்களோ ,அது அப்படியே உங்களுக்கு கிடைக்கும்.நல்லா டான்ஸ் பிராக்டீஸ் பண்ணுங்க.ஒரு நல்லா கான்செப்ட் ரெடி பண்ணிக்கோங்க.உங்களுக்கு உதவ சினிமாவில் இருந்து ஒரு நல்ல choreographer நான் ஏற்பாடு பண்றேன்.
ரொம்ப தேங்க்ஸ் சார்.இது போதும்.
இன்னொரு ஹேப்பி நியூஸ் உங்களுக்கு,ராஜாவிற்கு TL போஸ்டிங் ரெடி .அவன் இப்போ வேலை பார்க்கும் north zone டீமுக்கு தான் TL ஆக போட போறோம்.நவம்பரில் இருந்து ராஜா TL,சந்தோஷமா?
ரொம்ப சந்தோஷம் சார்,அவனை எப்படியாவது அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது என் கனவு.
உன் கனவு நிச்சயம் பலிக்கும் சஞ்சனா.போய்ட்டு வா...
சஞ்சனாவிற்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.ஒன்று அவனுடன் சேர்ந்து ஆடுவது.மற்றொன்று அடுத்த 15 நாட்கள் பிராக்டீஸ் என்ற பெயரில் அவனுடன் சேர்ந்து இருக்க முடியும்.இதில் கரும்பு தின்ன கூலி. வேலை செய்யமாலே சம்பளம், கொசுறாக ஊக்கத்தொகை வேறு
ஆனால் ராஜா அக்டோபர் 19 ந் தேதி முதல் 12 நாட்களுக்கு சஞ்சனா கண்ணில் இருந்து மறைந்து வாழ வேண்டும்.அதனால் அவன் 18 ந் தேதியே வட இந்தியா செல்ல ட்ரெயின் டிக்கெட் யாருக்கும் தெரியாமல் புக் பண்ணி இருந்தான்.அவனுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எண்ணமே இல்லை.
சஞ்சனாவின் வற்புறுத்தலுக்கு ராஜா சம்மதம் தெரிவிப்பானா?
Posts: 529
Threads: 0
Likes Received: 239 in 193 posts
Likes Given: 301
Joined: Aug 2019
Reputation:
0
Posts: 195
Threads: 3
Likes Received: 156 in 119 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
08-09-2023, 09:10 PM
(This post was last modified: 08-09-2023, 09:10 PM by Natarajan Rajangam. Edited 1 time in total. Edited 1 time in total.)
விதி என்ற ஒன்று அவரவர் வாழ்கையில் விளையாடும் அதை மாற்ற இயலாது கடந்து போகத்தான் வேண்டும் வேறு வழியில்லை அது தான் ராஜா சஞ்சனா நடனம் நடக்கும் நாளில் நடக்க போகுது
Posts: 40
Threads: 0
Likes Received: 38 in 28 posts
Likes Given: 254
Joined: Aug 2023
Reputation:
0
Posts: 592
Threads: 2
Likes Received: 211 in 163 posts
Likes Given: 152
Joined: Dec 2022
Reputation:
2
Semma story nanba love romance vera level continue.......
Posts: 355
Threads: 0
Likes Received: 160 in 128 posts
Likes Given: 211
Joined: Sep 2019
Reputation:
2
Posts: 16
Threads: 0
Likes Received: 6 in 6 posts
Likes Given: 1
Joined: Oct 2022
Reputation:
0
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(08-09-2023, 08:38 PM)Bigil Wrote: Nice update
Thank you
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(08-09-2023, 09:10 PM)Natarajan Rajangam Wrote: விதி என்ற ஒன்று அவரவர் வாழ்கையில் விளையாடும் அதை மாற்ற இயலாது கடந்து போகத்தான் வேண்டும் வேறு வழியில்லை அது தான் ராஜா சஞ்சனா நடனம் நடக்கும் நாளில் நடக்க போகுது
உண்மை நண்பரே
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(08-09-2023, 11:51 PM)Priyankd89 Wrote: Semma story nanba love romance vera level continue.......
Thank you bro
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(08-09-2023, 11:35 PM)அசோக் Wrote: Nice love story
Thank you bro
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(09-09-2023, 09:22 AM)kangaani Wrote: Excellent update
Thank you bro
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(09-09-2023, 10:03 PM)KrishnaKing Wrote: Update
Now posting bro
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
Episode -51
ராஜாவின் மேனி மெலிந்து கொண்டே வந்தது ஏனெனில் தினமும் ஒரே ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு வந்ததால்.ஆனால் அவன் முகத்தில் மட்டும் தேஜஸ் வந்து பொலிவு பெற தொடங்கியது.
மாலை ராஜா வழக்கம் போல் டீக்கடை அருகே காத்து இருந்தான்.மயில் தோகை விரித்து பறந்து வருவது போல துப்பட்டா இரு புறமும் பறக்க சஞ்சனா ஸ்கூட்டரில் வந்து சேர்ந்தாள்.ஸ்கூட்டரை ஸ்டண்ட் இட்டு நிறுத்திவிட்டு ராஜாவை தவிர வேறு யாரேனும் இருக்கிறார்களா என அவள் வேல் விழிகள் ஆராய்ந்தது.யாரும் இல்லை என சந்தோஷமாக , முன் நெற்றியில் விழுந்த முடியை நளினமாக கோதி தள்ளி விட்டு ராஜாவின் அருகே வந்து,
என்னடா வந்து ரொம்ப நேரமாச்சா? என கேட்டாள்.
இல்ல சஞ்சனா,இப்போ தான் வந்தேன். சரி என்ன விஷயமா வர சொன்னே?
சரியாக அந்நேரம் , ராஜேஷ் மற்றும் வாசுவும் வந்து சேர்ந்தனர்.
சஞ்சனா அவர்களை பார்த்து,"அடேய் அண்ணன்களா,கொஞ்ச நேரம் எங்களை தனியாகவே இருக்க விட மாட்டீங்க போல,இப்போ இங்கே எதுக்கு வந்தீங்க?.என் கூட இருக்கும் நேரத்தை விட,அவன் உங்க கூட தான் அதிகமாக இருக்கான்."
ராஜா அவளை கட்டுபடுத்தி "ஏய் சஞ்சனா chill,நான் தான் அவங்களை வர சொல்லி இருந்தேன்.இந்தா லெமன் டீ சாப்பிடு"
ஆவி பறந்து கொண்டு இருந்த லெமன் டீ யை வாங்கி கொண்ட சஞ்சனா"ராஜா நான் நாராயணன் சாரை பார்த்தேன்.நீயும் நானும் celebration நிகழ்ச்சியில் சேர்ந்து ஆட சொல்லி கேட்டு இருக்கார்."
ராஜா அவளை இடை நிறுத்தி "சாரி சஞ்சனா ,அதை நான் அவர்கிட்டேயே முடியாது என சொல்லி விட்டேனே..திரும்ப அந்த பேச்சை எடுக்காதே.வேறு எதுனா விசயம் இருந்தா பேசு"
டேய் புரிஞ்சிக்கோடா, நாம நன்றாக ஆடி,நம்ம சென்னை அலுவலகத்தின் திறமையை காண்பிக்கனும்.
ஏன் சஞ்சனா,நம்மள விட திறமையானவங்க நிறைய பேர் நம்ம அலுவலகத்திலேயே இருக்காங்க.அவங்க ஆடட்டும்.உனக்கு விருப்பப்பட்டால் நீ ஆடு.வேறு யாருடனும் ஜோடி சேர்ந்து ஆட விரும்பினாலும் நான் தடுக்க மாட்டேன்.
சஞ்சனாவிற்கு கோவம் வந்து டீ கிளாஸை கீழே வீசி எறிந்தாள். விறுவிறுவென சென்று வண்டியை எடுக்க முயல,ராஜாவின் நண்பர்கள் அவனை சமாதானபடுத்தினர்.
டேய் போடா ,போய் அவளை சமாதானப்படுத்து.கோபத்தில் எங்கேயாவது போய் வண்டிய மோதி தொலைக்க போறா .இப்ப தான் அடிப்பட்டு குணமாகி இருக்கு..
கோபத்தில் சஞ்சனா வண்டியை எடுக்க,அது on ஆகமால் போக்கு காட்டி கொண்டு இருந்தது.
ராஜா சென்று அவளை கை பிடித்து மீண்டும் அழைத்து வந்தான்.
இப்போ எதுக்கு என் கண்மணிக்கு என் மேல இந்த கோபம்?
பின்ன என்னடா,இன்னொருத்தன் கூட என்னை ஆட சொன்னால் கோவம் வருமா,வராதா?எனக்கு உன் கூட ஆடனும் ஆசை.அதுவும் 15 நாள் பிராக்டீஸ் பண்ண கம்பனியே நமக்கு அனுமதி தருது.அந்த நேரத்தில் நாம் ஃபீல்டுக்கு போக தேவை இல்லை.யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது.நான் உன் கூட 15 நாள் இருக்க வாய்ப்பு வருதே என சந்தோஷமாக வந்தால் நீ ஆட மாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்?
வாசு அதிர்ச்சியாகி "என்னது 15 நாள் பீல்ட்க்கு போக வேண்டாமா?
"ஆமாண்டா ,அந்த 15 நாட்களுக்கு சம்பளமும் வந்து விடும்.ஊக்க தொகையும் வந்து விடும்.அதுக்கென்ன இப்போ" சஞ்சனா சொன்னவுடன் வாசு வாயை பிளந்தான்.
அய்யோ சூப்பர் ஆஃபரா இருக்கே.இந்த TL தினமும் ஆர்டர் கேட்டு உயிரை வாங்குறான்.சஞ்சனா நான் நல்லா டப்பாங்குத்து ஆடுவேன்.எனக்கும் ஒரு வாய்ப்பு வாங்கி தாயேன்.ஒரு 15 நாள் நானும் ஜாலியா இருப்பேன்,வாசு அங்கலாய்த்தான்.
"முடியாது போடா,நானே என் ராஜா ஆட வரலேயே என்ற கவலையில் இருக்கேன்.இவன் வேற."
ராஜா சஞ்சனாவைப் பார்த்து,"இங்க பாரு சஞ்சனா உனக்காக தானே நான் ஷன்மதி ரெண்டு தடவை கூப்பிட்டும் போகாமல் இருக்கேன்.இப்போ வந்து என்னை தொந்தரவு பண்ணினால் எப்படி?..
டேய் நானடா, ஷன்மதியை போய் பார்க்க வேண்டாம் என்று சொன்னேன்.
நீ வாயால் எதுவும் சொல்லல சஞ்சனா,ஆனால் நான் அவளை பார்க்க செல்லும் போது உன் மனசு வருத்தபடுவதால் தானே போகாமல் இருக்கேன்.நான் ஆட முடியாது என்று சொல்கிறேன் என்பதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கு அதை மட்டும் புரிந்து கொள்.
டேய் நீ ஷன்மதியை கூட பார்க்க போ,நான் தடுக்கல.எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு.ஆனா எனக்காக இந்த ஒரு தடவை மட்டும் என் கூட ஆடு...
ராஜா யோசித்து "சரி சரி.உனக்காக ஆட ஒத்துக்கிறேன். மூஞ்சை பாரு, அதுக்குள்ள எப்படி வாடி இருக்கு..."
உடனே சஞ்சனா முகம் மலர்ந்து"அப்பாடா...., உன்கிட்ட சம்மதம் வாங்க போதும் போதுமென்றாகி விட்டது."
"அப்போ சஞ்சனா,என்னோட டப்பாங்குத்து ஆட்டம்"வாசு கேட்க
யப்பா வாசு,இவனே இப்போ தான் சம்மதம் தெரிவிச்சி இருக்கான்.கொஞ்சம் பொறுமையா இரு.நான் ஸ்லாட் ஏதாவது இருக்கா என்று பார்க்கிறேன்.அப்படி இருந்தால் நான் உனக்கு கண்டிப்பாக உதவி பண்றேன்.
உன்னை நம்பி தான் இருக்கேன் சஞ்சனா,பார்த்து எனக்கு கொஞ்சம் ஏதாவது கருணை காட்டும்மா..வாசு கெஞ்சினான்.
ராஜேஷை பார்த்து சஞ்சனா "என்ன அண்ணா நீங்க அமைதியா இருக்கீங்க.எதுவும் பேசல"
இல்ல சஞ்சனா,நீ ஒன்னு கவனிச்சீயா?ராஜா ஒல்லி ஆகிட்டே போறான் பாரு.அதுவும் அவன் முகத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் இருந்துகிட்டே இருக்கு.என்னவென்று எனக்கே புரியல.என்கிட்ட இதுவரை எந்த விஷயத்தையும் மறைச்சதே இல்ல.ஆனா இப்போ என்கிட்ட கூட ஏதோ ஒன்னு மறைக்கிற மாதிரி இருக்கு.
ராஜேஷ் சரியாக கண்டு பிடித்து கேட்டு விட்டான். என்ன தான் ஆனாலும் உயிர் நண்பன் அல்லவா,ராஜாவின் ஒவ்வொரு அசைவையும் சரியாக கணிப்பவன் அவன்..!
டேய் ராஜேஷ்,அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது.இப்போ விரதம் இருப்பதால் சாப்பிடுவதை குறைத்து உள்ளேன்.அதனால் கொஞ்சம் எடை குறைந்து இருக்கு அவ்வளவு தான் .வேற எந்த காரணமும் கிடையாது.உங்க எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை சொல்றேன்.தயவு செய்து என்னை இந்த மாசம் 31 ந் தேதி வரை எந்த கேள்வியும் கேட்காதீங்க .இது என்னோட வேண்டுகோள் .
சரிடா,உன்னோட பிரச்சினை என்னவென்று தெரிந்தால் எங்களால் முடிந்த அளவு உதவி பண்ண முடியும் என நினைத்து தான் கேட்டேன்.
ராஜாவிற்கு, சஞ்சனாவை கண்டத்தில் இருந்து எப்படியும் காப்பாற்றி விட முடியும் என நம்பிக்கை இருந்தது.ஆனால் அவளுக்கு கண்டமே வராமல் தடுப்பது எப்படி என்பது தான் அவன் சிந்தனையாக இருந்தது.அதற்காக தான் விரதம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சாமியார் சொல்லாத ஒரு விசயத்தை அவன் செய்து வருகிறான்.அது பலித்தால் சஞ்சனாவிற்கு கண்டமே வராது.
என்ன அது?அது சஞ்சனாவிற்கு கண்டம் ஏற்படும் போது தெரிய வரும்.
சரி சஞ்சனா என்ன கான்செப்ட்? ராஜா கேட்க,
சிவ தாண்டவம் தான் ராஜா,சிவசக்தி நடனம் தான் நாம ஆடப் போறோம்.நீ சிவன் ,நான் சக்தி...
சிவ சக்தி நடனமா?அது ரொம்ப கஷ்டம் ஆச்சே?நீ கதக் டான்சர்.உனக்கு எளிதாக வந்து விடும்.நான் ஏதோ சினிமா பாட்டுக்கு ஆடுபவன்.எனக்கு இதெல்லாம் கண்டிப்பாக வராது.
இல்லடா பார்த்த உடனே கிரகித்து கொள்ளும் தன்மை உன்கிட்ட இருக்கு , அதனால் உன்னால் கண்டிப்பாக முடியும்.எனக்கு நம்பிக்கை இருக்கு,நான் உனக்கு சொல்லி தரேன்.
நீ வீணாக ரொம்ப ரிஸ்க் எடுக்கிற சஞ்சனா,அப்புறம் சொதப்பலாக போகுது..
அதெல்லாம் கண்டிப்பாக ஆகாது..நீ கவலையே படாதே
அப்பொழுது சடசடவென மழை வர ஆளுக்கு ஒரு பக்கம் ஓட தொடங்கினர்.
சஞ்சனா தன் காதலனை மழையில் நனையாமல் துப்பட்டாவில் மூடி கொண்டு ஓரமாக ஒதுங்க,அவள் மாங்கனிகளின் மேற்புறம் ராஜாவின் கண்ணுக்கு தெரிந்தது.ஆனால் ஏனோ அவனுக்கு அது சற்று பெரிதாக தோன்றியது.ஆம், தாலிக்கு முன்னாடி அவன் அவளுடன் ஜாலியா இருந்தபடியால் அவனின் கரு அவள் வயிற்றில் வளர ஆரம்பித்ததால் ஏற்பட்ட உருமாற்றம் அது...
Posts: 195
Threads: 3
Likes Received: 156 in 119 posts
Likes Given: 12
Joined: Oct 2021
Reputation:
0
உண்மையில் நாயகனின் விரதபோராட்டம ஒரு பக்கம் நாயகியின் அன்பு வேண்டுகோள் ஒரு பக்கம் மறுபக்கம் இந்த வீணாப்போன ஷன்மதி வேறு போதாக்குறைக்கு கண்டம் வேறு என கொஞ்சம் அதிகமாகவே நாயகனுக்கு சோதனை வருகிறது வேதனையான விஷயம் எனினும் சோதனைகளை கடந்தால் தானே வெற்றிகிட்டும் ஆகையால் பொறுத்திருப்போம் நாயகன் வெல்லும் நாளை நோக்கி
Posts: 13,194
Threads: 1
Likes Received: 4,993 in 4,486 posts
Likes Given: 14,497
Joined: May 2019
Reputation:
31
செம்ம கலக்கலான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 776
Threads: 2
Likes Received: 142 in 137 posts
Likes Given: 15
Joined: Mar 2019
Reputation:
0
Posts: 807
Threads: 0
Likes Received: 318 in 277 posts
Likes Given: 562
Joined: Aug 2019
Reputation:
4
Posts: 3,091
Threads: 0
Likes Received: 1,181 in 1,054 posts
Likes Given: 558
Joined: Mar 2019
Reputation:
6
Posts: 662
Threads: 0
Likes Received: 270 in 237 posts
Likes Given: 354
Joined: Sep 2019
Reputation:
1
|