29-08-2023, 10:39 PM
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
|
♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
|
|
29-08-2023, 10:46 PM
(This post was last modified: 06-11-2024, 09:48 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Episode 37
காலை பொழுது கோயம்பேடு அர்ஜுன் தன் நண்பனை send off செய்ய வந்து இருந்தான்.அவன் நண்பனை அனுப்பி விட்டு கிளம்ப எத்தனிக்கும் சமயம் அவனுடைய மொபைலுக்கு notification ஒன்று வந்தது.அதை ஓபன் பண்ணி பார்க்கையில் ஒரு வீடியோ play ஆக தொடங்கியது.அது வேறு ஒன்றும் அல்ல ஜார்ஜ் அனுப்பிய ராஜா மற்றும் சஞ்சனா ஆடிய annual day celebration வீடியோ தான்.அதில் சஞ்சனா,ராஜாவிடம் காட்டிய நெருக்கம்,அவள் கண்கள் அவனிடம் காதல் மொழி பேசியது ,அவள் அந்தரங்க பாகங்களில் அவன் விரல் படும் பொழுது கூட கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் அவனுடன் ஒத்துழைத்து ஆடியது,இவற்றை எல்லாம் பார்க்க பார்க்க அவனுக்கு கோபம் தலைக்கேறியது.எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் அங்கே சரியாக ராஜாவின் தோளோடு தோள் உரசி கொண்டு சஞ்சனா கரம் பிடித்து நடந்து வந்து கொண்டு இருந்தாள்.திரையில் வந்த காட்சி தரையில் கண் முன்னே வந்தது.பொங்கி வந்த கோபத்தில் அர்ஜுனை சஞ்சனாவை நோக்கி நடக்க வைத்தது.கோபத்தில் அறிவிழக்க இடம்,பொருள்,யாவற்றையும் மறந்து விட்டு சஞ்சனாவின் கன்னத்தில் அறைய முற்பட்ட சமயம் ராஜாவின் வலுவான கை தடுத்தது. ராஜா அர்ஜுனின் கையை பிடித்து முறுக்கி"ஏண்டா நான் இருக்கும் போதே என் சஞ்சனாவை அடிக்க பார்க்கிறீயா,நான் ஒரு தடவை அவளை அடித்ததிற்கே 10 மணி நேரமாக அவ கிட்ட சாரி கேட்டுட்டு வரேன்.சஞ்சனா யாரு இவன்.எதுக்கு உன்னை அடிக்க வரான்" சஞ்சனா அவனை மேலும் கீழும் பார்த்து" இவன் யாரென்றே எனக்கு தெரியவில்லை ராஜா"என்று கூற ராஜாவின் பிடி இன்னும் இறுகியது அர்ஜுன் வலி தாங்காமல் "அடிப்பாவி என்னை யார் என்று உனக்கு தெரியலையா.நான் தான் உன்னை கல்யாணம் பண்ணி கொள்ள போகும் அர்ஜுன் "என்று கத்தினான். சஞ்சனா அவனிடம் "யாரு நீ என்னை கல்யாணம் பண்ணிக்க போறீயா"என சொல்லி கலகலவென சிரித்தாள்.."உன் மூஞ்சை கூட நான் இதுவரை பார்த்தது இல்ல.." "அடிப்பாவி,என் போட்டோவை உன் அப்பா காண்பிக்க வில்லையா..."ராஜாவின் பிடியில் வலியில் கத்தி கொண்டே கேட்க "அவர் என்னவோ காண்பித்தார்,நான் தான் அதை பார்க்க கூட விரும்பல..என் மனசு பூரா இதோ" என ராஜா தோளில் சாய்ந்து "இவன் இருக்கான்."பொது இடம் என்று பாராமல் ராஜா கன்னத்தில் முத்தம் இட்டு"இவனை தவிர யாரும் என் வாழ்க்கையில் நினைச்சு கூட பார்க்க மாட்டேன்"என்று அவள் சொல்ல ராஜாவுக்கே கர்வமாக இருந்தது.. ராஜா முறுக்கிய அர்ஜுனின் கையை விட்டு விட்டு "சஞ்சனா பார்க்க இவன் மைதா மாவு மாதிரி இருக்கான்,விட்டுடலாமா"என்று கேட்க, சஞ்சனா " போனால் போகுது விடு ராஜா" என்று கூற, ஆனால் அர்ஜுன் அடங்காமல் "சஞ்சனா நான் உன்னை சும்மா விட மாட்டேன்"கத்த ராஜா மீண்டும் அவன் கையை பிடித்து முறுக்கி,"போனால் போகுது விட்டு விடலாம் என்று பார்த்தால் மறுபடியும் என் சஞ்சனாவையே மிரட்டற,உன் ரேஞ்சுக்கு சவால் விடுவது எல்லாம் ரொம்ப டூ மச்,தலையில் ரெண்டு குட்டு குட்டினான்.சஞ்சனா தன் பங்குக்கு ரெண்டு குட்டு வேகமாக குட்டினாள். "அய்யோ வலிக்குதுடி"என்று அர்ஜுன் கத்தினான்.ஹலோ பிரதர் எதுவாக இருந்தாலும் நீங்களே அடிங்க,சஞ்சனா அடிப்பது எனக்கு ரொம்ப வலிக்குது." ராஜா நிதானமாக "டேய் இப்பவும் சொல்றேன் ஒழுங்கா ஓடி போய்டு என் கண் முன்னாடி நிக்காதே,இன்னொரு தடவை சஞ்சனா பக்கம் வந்தே உன் தோலை உரிச்சு தொங்க விட்டுடுவேன்.ஓடி போ."என்று ராஜா விரட்டினான். அர்ஜுன் மனசுக்குள்ளே நான் அவ்வளவு சீக்கிரம் யார்கிட்டேயும் நான் நினைச்ச பொருளை விட்டு கொடுத்தது இல்ல,ஒன்னு எனக்கு கிடைக்கணும்,இல்லை அந்த பொருளே இல்லாமல் பண்ணி விடுவேன்.சஞ்சனா உன் நாட்கள் எண்ணப்படுகிறது என விலகி போனான்.நேராக அவன் சென்ற இடம் சஞ்சனாவின் அப்பாவிடம். அர்ஜுன் சஞ்சனா அப்பாவிடம்"யோவ் என்னய்யா பொண்ணு வளர்த்து வைச்சு இருக்கே.கண்ட மேனிக்கு ஒருத்தனோடு ஊர் சுத்துறா" சஞ்சனாவின் அப்பா மனசுக்குள் அய்யயோ மாப்பிள்ளைக்கு உண்மை தெரிந்து விட்டது போல சரி சமாளிப்போம் என்று நினைத்து"மாப்பிள்ளை உங்ககிட்ட என் பொண்ணை பற்றி யாரோ தப்பா சொல்லி இருக்காங்க"என்று கூற "என்னது தப்பா சொல்லி இருக்காங்களா நானே என் கண்ணால் பார்த்தேன்.(ஆனால் அடி வாங்கியதை மட்டும் சொல்லாமல் மறைத்து விட்டான்.ஏனெனில் கௌரவ குறைச்சல்)இங்க பாரு "என தனக்கு வந்த வீடியோவை காண்பித்து"பார்த்தியா உன் பொண்ணு எப்படி ஜோடி போட்டு ஆடுறா,சினிமா நடிகை கூட இந்த அளவுக்கு ஒட்டிக்கிட்டு ஆட மாட்டா. ஐயோ ஐயோ என் வயிறு எல்லாம் பார்க்க பார்க்க எரியுதே..! மாப்பிள்ளை ஒன்னும் கவலைபடாதீங்க,இதெல்லாம் மறந்துடுங்க.இதென்ன ஊரில் உலகில் நடக்காத விஷயமா என்ன?நான் என் பொண்ணை இந்த கல்யாணத்திற்கு எப்படியாவது ஒத்து கொள்ள வைத்து விடுகிறேன். என்னது..!!இன்னமும் நான் உன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவேன் என்று நினைச்சியா..all programs cancelled.ஆனா அதுக்காக உன் பொண்ணை மட்டும் சும்மா விடுவேன் என்று நினைக்காதே..!நான் வரேன்..என்று கோபமாக வெளியேறினான். ராஜா கோயம்பேட்டில் உள்ள வண்டிய எடுக்கும் பொழுது,வண்டியில் இருந்து தன் செல்போனை எடுத்து on செய்தான். "அடப்பாவி செல்போனை இங்கேயே தான் வச்சிட்டு வந்தீயா" "ஆமா பின்னே,சதுரகிரியில் எப்படியும் நெட்வொர்க் கிடையாது.எடுத்து போய் என்ன பயன் என்று ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைத்து விட்டேன்." On செய்தவுடன் மொபைல் ரிங் ஆகியது.மறுமுனையில் "சார் ரெடி ஆயிடுச்சு வந்து டெலிவரி எடுத்து கொள்றீங்களா " என்று கேட்டது.ராஜாவும் அதற்கு "இன்னும் 30 mins நான் வந்து எடுத்துக்கிறேன்."என்றான். "என்னடா என்ன விசயம்"என்று சஞ்சனா கேட்க "Surprise வா என்னோடு"என்று அவளை கூட்டி சென்றான். ராஜா ஒரு bike ஷோரூம் முன் வண்டியை நிறுத்த,சஞ்சனா ஆச்சரியம் ஆகி "என்னடா இங்கே வந்து நிறுத்தி இருக்கே.ஏதாவது வண்டி உனக்கு வாங்க போறீயா" "அமைதியா வா சஞ்சனா" ரெடியா என்று ஷோரூம் உள்ளே சென்று கேட்டான். அவர்களும் உள்ளே சென்று ,ஒரு suzuki access 125 வண்டியை எடுத்து கொண்டு வெளியே வந்தனர். சஞ்சனா இந்த வண்டி உனக்காக ஒரு வாரம் முன்பே புக் பண்ணி வைத்து விட்டேன். Register ஆகி வர தான் லேட் ஆகி விட்டது.உனக்கு பிடித்த மெருன் கலர்.நீ உன் friend ஸ்கூட்டி ஓட்டி போகும் போது உன் கண்ணில் தெரிந்த ஏக்கத்தை வைத்தே நான் கண்டுபிடித்து விட்டேன்.உன்கிட்ட சொன்னால் எதுக்கு வீண் செலவு என நீ வாங்க விட மாட்டே.அதனால் தான் இந்த சர்ப்ரைஸ். சஞ்சனா கண்களில் ஆனந்த கண்ணீரோடு"ஆனா பணத்துக்கு என்னடா பண்ண?" என்ன சஞ்சனா இப்படி கேட்கிற,என்னோட சம்பளம் உனக்கு நல்லா தெரியும்.incentive எல்லாம் சேர்த்து நான் மாசம் 60,000 சம்பாதிக்கிறேன் என்றும் உனக்கு தெரியும்.உனக்கு ஜஸ்ட் ஒரு 1,10,000 ரூபா கொடுத்து என்னால் ஒரு வண்டி வாங்கி தர முடியாதா என்ன? சஞ்சனாவிற்கு சின்ன வயசில் இருந்தே ஸ்கூட்டி மேல் ஆசை,ஆனால் அவள் குடும்ப சூழ்நிலையால் வாங்க முடியாமல் இருந்தது.ஆனால் அவள் கண்ணில் தெரிந்த ஏக்கத்தை வைத்தே ராஜா கண்டுபிடித்து இன்று அவளுக்கு வாங்கியும் கொடுத்து விட்டான். சஞ்சனா வண்டியை எடுக்க, ராஜா அவளிடம் "உனக்கு ஒட்ட தெரியுமா சஞ்சனா"கிண்டல் பண்ணினான். "எனக்கு தெரியும் போடா" என்று உண்மையில் லாவகமாக ஓட்டினாள்.ட்ராஃபிக்கில் கூட சர்வ சாதாரணமாக புகுந்து ஓட்டினாள். அவள் வீட்டருகே வந்தவுடன்,"சரி சஞ்சனா நான் கிளம்பறேன்". என்னடா வீடு வரை வந்துட்டு,போறேன் என்று சொல்ற..வந்து என் கையால் ஒரு காஃபியாவது சாப்பிட்டு போ ராஜா தான் அவமானபட்ட இடத்தை பார்த்து தயங்க,அவன் தயக்கத்தை புரிந்து கொண்ட சஞ்சனா,"நான் இருக்கிறேன் வாடா,உன்னை யாரும் எதுவும் சொல்ல முடியாது" அவன் கை பிடித்து இழுத்து உள்ளே சென்றாள். சஞ்சனாவும் ராஜாவும் உள்ளே வருவதை பார்த்து அவள் அப்பா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.ஆனால் ஏதாவது பேசினால் சஞ்சனா வெடுக்கென்று அவன் முன் பேசி விடுவாளோ என்று பயந்தார்.மேலும் இது வாடகை வீடு,ஏதாவது சொல்ல போய் அவள் அவனோடு வெளியேறி விட்டால் வாடகை கூட கொடுக்க முடியாது என அவள் அப்பாவிற்கு தெரியும்.அதனால் அமைதியாக இருந்தார்.சஞ்சனா அவனுக்கும் காஃபி போட்டு கொண்டு வந்து அவனருகே அமர்ந்து குடிக்க ஆறுமுகம் ஏதும் செய்ய இயலாமல் தவிக்க,ராஜா அவரிடம் சென்று"சார் கவலைபடாதீங்க உங்க சம்மதம் இல்லாமல் எங்க ரெண்டு பேர் கல்யாணம் நடக்காது"என்று சொல்லிவிட்டு வெளியேறினான். சஞ்சனா அவனை வழியனுப்ப வெளியே வந்து "என்னடா ,தீடீர் என்று அப்பா சம்மதம் இல்லாமல் கல்யாணம் நடக்காது என்று சொல்லி விட்டு வந்துட்டே" இல்ல சஞ்சனா,எனக்கு உள்மனதில் இருந்து சொல்ல வேண்டும் என்று தோணிச்சு சொல்லிட்டேன். சஞ்சனா அவன் கையை பிடித்து அவள் வயிற்றில் வைத்து ,"ஆனா நம் உறவால் என் வயிற்றில் கரு உண்டாகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்டா" நீ கவலைபடாதே சஞ்சனா,அவ்வளவு நாள் நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் வராது.உன் அப்பா அதற்குள் சம்மதம் தெரிவிப்பார். "சரி இன்னிக்கு ஒரு நாள் என்கூட இருக்கலாம் இல்ல" ராஜா உடனே"இல்ல சஞ்சனா,ஒருத்தனுக்கு திருப்பி கொடுக்க வேண்டிய பாக்கி ஒன்னு இருக்கு,அதனால் நான் உடனே போய் ஆகனும்.நான் வரேன்" சஞ்சனாவும் உடனே "நானும் ஒருத்தனுக்கு திருப்பி கொடுக்க வேண்டிய பாக்கி இருக்கு,நீ போய்ட்டு வா ராஜா" அப்புறம் சஞ்சனா நாளையில் இருந்து சில நாட்கள் நான் உன்னை விட்டு விலகி இருக்க நேரிடும்.எல்லாமே என் கண்மணிக்காக தான்.ஒரே ஒரு உறுதி மட்டும் உனக்கு அளிக்கிறேன்.உன்னை தவிர என் வாழ்க்கையில் வேறு எந்த பெண்ணும் கிடையாது"என்று சொல்லிவிட்டு சென்றான். சஞ்சனா உள்ளே வந்தவுடன் அவள் அப்பா பேச்சு கொடுக்கலானார். சஞ்சனா நீ அவனுக்கு ரொம்ப இடம் கொடுக்கிற,அவன் கொஞ்சம் நேரம் முன்னாடி பண்ண காரியம் தெரியுமா?அர்ஜூனுக்கு நீயும் அவனும் சேர்ந்து இருக்கும் வீடியோவை அவன் அனுப்பிச்சு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கான் தெரியுமா? சஞ்சனா அவரை பார்த்து,எப்பவுமே. தப்பு தப்பா புரிஞ்சிக்கிவிங்களா அப்பா,அவன் ரெண்டு நாளாக என் கூட தான் இருக்கான்.அவன் கிட்ட மொபைல் கூட கிடையாது.அவனால எப்படி அனுப்ப முடியும்.?ராஜா இப்போ உங்ககிட்ட வந்து என்ன சொன்னான்?உங்க சம்மதத்தோடு தான் கல்யாணம் நடக்கும் என்று சொன்னானா இல்லையா?இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் அவன் எவ்வளவு நல்லவன் என்று.?. சஞ்சனாவின் அப்பா "அப்போ இந்த வீடியோவை யார் அர்ஜூனுக்கு அனுப்பி இருப்பாங்க. சஞ்சனா உடனே"என் சந்தேகம் சரியாக இருந்தால் நான் நினைக்கும் அந்த பொறம்போக்கு தான் வீடியோவை அனுப்பி இருக்கும்.அது தான் இந்த மாதிரி காரியத்தை செய்யும்.அந்த நாய் தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல காரியத்தை செய்து எனக்கு பிடிக்காத கல்யாணத்தை நிறுத்தி இருக்கு.இன்னிக்கு அவனுக்காகவே வெளியே ஒரு வேலை பாக்கி இருக்கு நான் போய்ட்டு வரேன்பா."சஞ்சனா விருட்டென்று வெளியேறினாள். ராஜா தன் கம்பனியில் வேலை பார்க்கும் இக்பாலுக்கு ஃபோன் செய்தான். இக்பால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? ம் ,சொல்லு ராஜா கண்டிப்பாக செய்யறேன். இக்பால்,இப்போ ஜார்ஜ் வேலையை விட்டு தூக்கினாங்க இல்ல,அவன் கம்பனி கொடுத்த மொபைலை ரிடர்ன் பண்ணி விட்டானா? இல்ல ராஜா அவன் எஸ்கேப்,?மொபைல் ரிடர்ன் பண்ணல,அதுவும் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப், சூப்பர் இக்பால்,நம்ம கம்பனி மொபைலில் சிம் கார்டு மாற்றினாலும் IMEI நம்பர் மூலமா நீ ட்ராக் பண்ண முடியும்.அதுவும் நம்ம கம்பனி மொபைலில் GPS ஆஃப் பண்ணவே முடியாது.கொஞ்சம் அவனோட லொகேஷன் ட்ராக் பண்ணி அனுப்ப முடியுமா? எதுக்கு ராஜா? இல்லை இக்பால்,நான் அவனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி ஒன்னு இருக்கு,அதை நான் திருப்பி கொடுக்கணும்.. அப்படியா ராஜா,நீ அவனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை திருப்பி கொடுத்து விட்டு அப்படியே அவன்கிட்ட கம்பனி மொபைல் வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுத்துட முடியுமா?கொஞ்சம் என் கணக்கும் முடிக்கணும். அதுக்கென்ன இக்பால் கண்டிப்பாக வாங்கி வந்து கொடுக்கிறேன்.ரெண்டு பேர் கணக்கும் இன்னிக்கு சேர்த்து முடிச்சிடலாம்.. லொகேஷன் வந்து விட,அதை பார்த்த பொழுது ராஜாவிற்கு அருகில் உள்ள மால் லொகேஷன் காட்டியது.ராஜாவிற்கு ஜார்ஜ் கார் எதுவென்று தெரியும்.basement சென்று ஜார்ஜ் கார் அருகே மறைந்து அவன் வருகைக்காக காத்து இருந்தான்.ஆனால் சஞ்சனா,ராஜாவை விட வேகமாக ஜார்ஜ்ஜை சிக்க வைக்க ஒரு காரியத்தை கச்சிதமாக செய்து இருந்தாள்.அது ஜார்ஜ்ஜின் எதிர்கால வாழ்க்கையே கேள்வி குறியாக்கும் செயல்..!என்ன அது? ![]() அடுத்த பதிவு ஜார்ஜ்ஜை சஞ்சனா பக்காவாக மாட்டி விடல் தொடரும்...
29-08-2023, 10:49 PM
சூப்பர் நண்பா கதையுடன் ஒன்றி கூடல் நிகழ்ச்சி நடைபெறும் விதம் அருமை இருந்தது
29-08-2023, 11:30 PM
சரி இதுவும் ஒரு வகை நல்லது என நினைத்து கொள்ள வேண்டியது தான் சஞ்சனா தானே அவனுக்கென்று இருக்கும் ஒரே நம்பிக்கை ஆகையால் அவன் மனைவியுடன் இணைவதில் தவறேதும் இல்லை நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே
30-08-2023, 12:00 AM
Super sema athuvum anta last para sema super
30-08-2023, 07:53 AM
சூப்பர் நண்பா சூப்பர் மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
30-08-2023, 07:59 PM
(29-08-2023, 11:30 PM)Natarajan Rajangam Wrote: சரி இதுவும் ஒரு வகை நல்லது என நினைத்து கொள்ள வேண்டியது தான் சஞ்சனா தானே அவனுக்கென்று இருக்கும் ஒரே நம்பிக்கை ஆகையால் அவன் மனைவியுடன் இணைவதில் தவறேதும் இல்லை நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே தொடர்ந்து இந்த கதைக்கு ஆதரவு கரம் நீட்டும் உங்களுக்கு மிக்க நன்றி.
30-08-2023, 07:59 PM
30-08-2023, 07:59 PM
30-08-2023, 08:00 PM
30-08-2023, 08:21 PM
(This post was last modified: 06-11-2024, 09:49 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode -38
ஜார்ஜ் இந்த மாலில் உள்ள உணவகத்திற்கு ரெகுலராக வருவது வழக்கம்.சாப்பிட்டு வரும் வழியில் ஜாலியாக பாட்டு பாடி கொண்டு வர,ராஜா அவன் சத்தம் கேட்டு உஷாரானான்.ஜார்ஜ் கார் கதவை திறக்கும் பொழுது ராஜா முகத்தை கைக்குட்டையால் மூடி கொண்டு ஜார்ஜ் பின்னே சென்று அவன் கழுத்தில் ஓங்கி அடிக்க,ஜார்ஜ் நிலை தடுமாறி விழுந்தான்.ஜார்ஜ் சுதாரித்து எழுந்து ராஜாவுடன் சண்டை போட்டு கொண்டே,யார் என்று பார்க்க ராஜா முகத்தை நோக்கி கை நீட்ட,ராஜா நீட்டிய அவன் கையை முதுகு புறம் மடக்கி,கார் கதவின் கண்ணாடியில் அவன் முகத்தை உள்ளே அழுத்தி கண்ணாடியை மேலேற்ற ஜார்ஜ்ஜின் முகம் கார் கதவின் கண்ணாடியில் சிக்கி கொண்டது. ராஜா பக்கத்தில் உள்ள பார்க்கிங்கில் பயன்படுத்தபடும் ஸ்டீல் பைப்பை உருவி கொண்டு அவன் பிட்டத்தில் ,பள்ளி கூடத்தில் வாத்தியார் அடிப்பது போல மாறி மாறி பொளக்க,ஜார்ஜ் வலி தாங்காமல் கதறினான். அவன் கதறிய சத்தம் கேட்டு,அங்கு இருந்த செக்யூரிட்டிகள் ஓடி வரும் சத்தம் கேட்க,ராஜா பைப்பை வீசி விட்டு கிளம்பினான். ஜார்ஜ் கார் கதவில் சிக்கி இருந்தபடியே "முகத்தை மூடி கொண்டு அடிக்கிறீயே உனக்கு வெட்கமா இல்ல,கண்டிப்பாக எனக்கு தெரிந்தவனாக இருப்பே,உன்னை கண்டுபிடித்து சும்மா கூட விட மாட்டேன்"என்று கத்த, ராஜா கொஞ்சம் கூட பதறாமல்"இதுவரை எத்தனை பேர் கிட்ட உதை வாங்கி இருக்க ஜார்ஜ்,ஒருவேளை நிறைய பேர் நீ உதை வாங்கி இருந்தால் நான் யார் என்று கண்டுபிடிப்பது கடினம்.ஆனா ஒரே ஒருத்தனிடம் உதை வாங்கி இருந்தால் அது தான் நான் "என்று ராஜா க்ளூ தர ஜார்ஜ் மூளையில் மின்னல் வெட்டியது. ஜார்ஜ் இதுவரை அடி வாங்கியது ஒருவனிடம் மட்டுமே அது.... "ராஜாவாடா நீ"என்று ஜார்ஜ் அதிர்ச்சியில் கேட்டான், "பரவாயில்லை கண்டு பிடிச்சிட்ட,இன்னொரு தடவை எங்க ரெண்டு பேர் வாழ்க்கையில் நடுவில் வந்தே அவ்வளவு தான் நீ இப்ப மாதிரி உசிரோடு விட்டு போக மாட்டேன்"என்று மிரட்டி விட்டு மின்னலென மறைந்தான். செக்யூரிட்டிகள் வந்து அவனை கார் கண்ணாடியில் இருந்து மீட்டு,சார் என்ன ஆச்சு என்று கேட்டனர். தன்னால் ராஜாவை எதிர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் வந்த செக்யூரிட்டிகள் மீது எரிந்து விழுந்தான்.அவன் மூக்கு உடைந்து இரத்தம் ஒழுகியது.ராஜா அவன் பிட்டத்தில் அடித்த அடியால் காரில் சரியாக கூட அவனால் உட்கார கூட முடியவில்லை. "ஐயோ இன்னும் கொஞ்ச நாளுக்கு குப்புற படுத்து தான் தூங்கனும் போலயே "என்று புலம்பினான் காரை மெல்ல வெளியே கொண்டு வந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்க அதில் அவனுக்கு பழக்கமான வாடை வந்தது.மீண்டும் உறுதிபடுத்தி கொள்ள சிறிது குடித்த போது அதில் மது கலந்து இருப்பது தெரிய வந்தது.அப்பொழுது அந்த நேரம் ஜார்ஜ் காரை நிறுத்த சொல்லி போலீஸ் கைகாட்ட ஜார்ஜ் நிறுத்தாமல் காரை ஓட்டினான். எங்கே நிறுத்தினால் தான் குடித்து இருப்பதை கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயத்தால் நிறுத்தாமல் ஒட்ட,அப்பொழுது ஜார்ஜ் மொபைலுக்கு ஒரு ஃபோன் வந்தது. ஜார்ஜ் போன் எடுக்க,சஞ்சனா மறுமுனையில் பேசினாள். "என்னடா ஜார்ஜ் ,எப்படி இருக்கே," யாரென்று புரியாமல் "யார் பேசறது?"என்று ஜார்ஜ் கேட்க, "நான்டா சஞ்சனா..!"என்ன என் குரல் கூட மறந்து போச்சா? ஜார்ஜ் சந்தேகத்தோடு"ஆனா வேற நம்பரில் இருந்து கால் வருது."என்று கேட்டான். "பின்னே இந்த விசயத்துக்கு எல்லாம் என் நம்பரில் இருந்தா ஃபோன் பண்ணுவாங்க..என்னோட ராஜாவை போலீசில் மாட்டிவிட்ட இல்ல,அதுக்கு பதிலுக்கு பதில் உன்னை இப்போ போலீசில் மாட்டி விட்டு இருக்கேன்.." ஜார்ஜ் சத்தமாக"ஹே ச்சீ உன்னை என்னவோ நினைச்சேன் இவ்வளவு மொக்கையாகவா திட்டம் போடுவே,என் வாட்டர் பாட்டிலில் ட்ரிங்க்ஸ் கலந்து வைச்சா என்ன நடக்கும்?நான் போலீசில் மாட்டினாலும் இது ஜஸ்ட் drink and drive கேஸ் தான்.என் மாமா மூலமா fine கட்டிட்டு வெறும் அரை மணி நேரத்தில் வெளியே வந்து விடுவேன்.இது தான் உன் பழிவாங்கலா" என்று சிரித்தான். சஞ்சனாவும் சிரித்து கொண்டே,"நல்லா சிரிடா மவனே,என்னை பற்றி நீ புரிந்து கொண்டது அவ்வளவு தான்.நான் என்ன அவ்வளவு முட்டாளாடா ஜார்ஜ்,உன் கார் டிக்கியை கொஞ்சம் திரும்பி பார் மகனே..! ஜார்ஜ் திரும்பி எட்டி பார்க்க,ஒரு குழந்தை வாய் பொத்தி கைகட்டி மயக்க நிலையில் இருந்தது.பின்னாடி வேறு போலீஸ் வேன் துரத்தி கொண்டு வந்தது. ஜார்ஜ் பதறி போய்,"யார் குழந்தைடி இது?"என்று அலறினான். சஞ்சனா கம்பீரமாக செய்தி வாசிப்பாளர் போல் "கமிஷனர் பேரன் கடத்தல்,கடத்திய ஜார்ஜ் என்ற நபரை ஒரு பெண் கொடுத்த துப்பு மூலம் அன்றிரவே போலீசாரால் மடக்கி பிடிக்கபட்டான்.அந்த பெண் வேறு யாருமல்ல இந்த சஞ்சனா தான்.நான் அன்னிக்கே உன்கிட்ட என்ன சொன்னேன்,நீ ராஜா மேல கையை வைத்தால் இந்த சஞ்சனா உன்னை சும்மா கூட விட மாட்டேன் என்று சொன்னேனா இல்லையா"..போலீஸ் வேன் சத்தம் சஞ்சனா காதுகளில் கேட்க,"சரிடா ஜார்ஜ்,உன்னை மாமியார் வீட்டுக்கு கூட்டி போக பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டாங்க.நான் வேற எதுக்கு உன்னை இந்த நேரத்தில் தொந்தரவு பண்ணிக்கிட்டு,போனை வைக்கிறேன்"என்று வைத்து விட்டாள். ஜார்ஜ் போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டு ,கமிஷனர் குழந்தை மீட்கப்பட்டது.ஜார்ஜ் நான் குழந்தையை கடத்தவில்லை என்று அலறினான்.ஆனால் அவன் குடித்தும், காரை நிக்காமல் ஒட்டி வந்த நிலையில் தர தரவென்று ஸ்டேஷன் இழுத்து செல்லப்பட்டான். ராஜா திரும்ப இக்பாலுக்கு ஃபோன் செய்ய, ஹலோ இக்பால் நான் ராஜா பேசறேன்,ஜார்ஜை பார்த்தேன்,ஆனா அவன் மொபைலை தர மாட்டேன் என்று பிடிவாதமா சொல்லிட்டான் என்று கூற, இக்பால் பதிலுக்கு"நோ பிராப்ளம் ராஜா,அவன் மொபைலை தராவிட்டாலும் பரவாயில்லை.அவனால் இதுக்கு மேல் அந்த மொபைலை பயன்படுத்த முடியாமல் செய்து விடுகிறேன் என கூறி ஒரு சாப்ட்வேரை அழுத்த ,ஜார்ஜ் மொபைல் reset ஆகி எல்லா டேட்டாக்களும் அழிந்து லாக் ஆகியது.சஞ்சனா தற்பொழுது பேசிய கால் உட்பட.. ராஜா எதுவாக இருந்தாலும் நேராக மோதி தான் பழக்கம்.ஆனால் சஞ்சனா சரியாக திட்டம் போட்டு ஜார்ஜ் பாணியிலேயே அவனை போலீஸிடம் வசமாக சிக்க வைத்து விட்டாள் ஆனால் இந்த விசயம் ராஜாவிற்கு இதுவரை தெரியாது.
30-08-2023, 08:55 PM
ராஜா சஞ்சனா கணவன் மனைவியாக நினைத்து வாழ துவங்கிவிட்டபடியால் அவர்களின் இந்த கூடல் படிப்பவர்க்கு ஏமாற்றம் அல்ல எனினும் கதை சோடை போகாமல் நகர்வது எழுத்தாளருக்கு மிகப்பெரிய கடமை அதை தாங்கள் திறம்பட செய்கிறீர் அதற்கு எனது பாராட்டுக்கள்
30-08-2023, 09:06 PM
Super updates sema athuvum.love and lust well balanced thanks for tah awesome update
31-08-2023, 06:01 AM
காமத்தை மிகவும் வித்தியாசமான முறையில் எழுதியதற்கு நன்றி நண்பா நன்றி
31-08-2023, 08:47 PM
31-08-2023, 08:47 PM
31-08-2023, 08:48 PM
|
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 1 Guest(s)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)
![[Image: IMG-20230826-233058.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7w8C5JnxRw73hmhhA6-4wwyw6roiD1oPeRdNtk_BbiFLHxe9PqRAY_qCOIJLfMhoz3koHnc6mOIvWZUvJJ6Hx7vtMWOyJAn9CRXfl6787kNq_0_uNdzjnD5mzaSTvgt0fZ5rjGsndmYOctXz2LbTIyAmRk5k_BHflet8pxgktj-HNKT6BP9KcpELd4uw/s16000/IMG-20230826-233058.jpg)

![[Image: IMG-20230826-233240.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX_A9UMp54-3BkYmwImm1nlEIJ6sAfz45R2AkcSEcTalUALKKraR-ZbNBhzhYYALjQcO7UbptOS5PyFO3bxjslbBTwVLjqAkG2tLkONEN9_aY8w2O832Sjwfw7FqmwUVnHIhpvzKJ-ViBwQy111kESmTWfgj0i9xjaTwp6WZW0zKjTyV7UFrclQKUB8S8/s320/IMG-20230826-233240.jpg)