Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(23-06-2023, 11:04 PM)Matter Wrote: Bro, story super, scene by scene semaya konduporinga
Thanks nanba
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
24-06-2023, 06:52 AM
(This post was last modified: 24-06-2023, 06:53 AM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-06-2023, 04:40 AM)omprakash_71 Wrote: Semma Interesting Update Nanba
உள்ளே குதித்த நபர் யார் என்று சொல்லுங்கள் நண்பா.யார் கூறினாலும் இன்று ஒரு update தருகிறேன்
•
Posts: 153
Threads: 0
Likes Received: 56 in 50 posts
Likes Given: 106
Joined: Aug 2019
Reputation:
0
24-06-2023, 09:18 AM
(This post was last modified: 24-06-2023, 09:19 AM by Sakshi Priyan. Edited 1 time in total. Edited 1 time in total.)
very nice. Is that security guard of shetty?
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
24-06-2023, 10:57 AM
(This post was last modified: 24-06-2023, 03:16 PM by snegithan. Edited 4 times in total. Edited 4 times in total.)
(24-06-2023, 09:18 AM)Sakshi Priyan Wrote: very nice. Is that security guard of shetty?
No bro, it's wrong that man is following Shruthi from coaching class in bike.Anyway i will post an update by tonight or tomorrow morning.one clue he is an enemy of shetty but wellwisher for shruthi
•
Posts: 146
Threads: 0
Likes Received: 98 in 87 posts
Likes Given: 362
Joined: Oct 2019
Reputation:
0
Excellent update bro,eagerly waiting for next update.
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
24-06-2023, 10:51 PM
(This post was last modified: 24-06-2023, 11:03 PM by snegithan. Edited 3 times in total. Edited 3 times in total.)
Episode -152
உள்ளே குதித்த உருவத்தை பார்த்து ஒரே நேரத்தில் சம்பத் அதிர்ச்சி அடைய,ஸ்ருதி மகிழ்ச்சி அடைந்தாள்.
இவன் எப்படி உள்ளே வந்தான்?என்று சம்பத் திடுக்கிட ,வந்தவன் காலால் ஒரு எத்து விட சம்பத் உருண்டு கீழே விழுந்தான்.சேலையை எடுத்து ஸ்ருதியிடம் கொடுத்து"நீ கட்டிக்கோ தங்கச்சி"என்றான் நஞ்சுண்ட கவுடா.
என் தங்கச்சி மேலேயடா கை வைக்கிற என்று மேலும் ஒரு உதை விட்டான்.
சம்பத்திற்கும் , நஞ்சுண்டாவிற்கும் ஒரு துவந்த யுத்தமே ஆரம்பம் ஆகியது.மாத்திரையின் பவர் கூடுதல் வலுவை கொடுத்ததால் நஞ்சுண்டாவின் முரட்டு உடம்பிற்கு இணையாக சண்டை போட்டான் சம்பத்.கைகளாலும்,கால்களாலும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.சண்டையில் பெரும்பாலும் மாறி மாறி இருவரும் முன்னிலை பெற்றனர்.சம்பத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கோபத்தில் மூர்க்கத்தனமாக சண்டை போட்டான்.நேரம் ஆக ஆக சம்பத் கை ஓங்கியது.சம்பத்தின் தாக்குதல்களை சமாளிக்கவே நஞ்சுண்டாவிற்கு போதும் போதும் என்று இருந்தது.ஒரு கட்டத்தில் நஞ்சுண்டாவின் காலை கால்பந்து உதைப்பது போல் ஓங்கி உதைக்க அவன் முட்டி போட்டு மடங்கி உட்கார்ந்தான்.இதை பயன்படுத்தி கொண்டு புஜங்களால் நஞ்சுண்டாவின் கழுத்தை கிடுக்கிபிடி போட்டு பிடித்தான் சம்பத்.இதில் நஞ்சுண்டாவுக்கு மூச்சு விட முடியாமல் திணறி கண்கள் இருட்டி கொண்டு வந்தது.நஞ்சுண்டாவின் கைகள் சம்பத்தின் கைகளை எவ்வளவு முயன்றும் தளர்த்த முடியவில்லை.
அனுபமா நீ கொடுத்த மாத்திரை சரியான மாத்திரை தான்டி என்று சம்பத் மனதிற்குள் மெச்சி கொண்டான்.இல்லை என்றால் இந்த முரட்டு உருவத்தை எல்லாம் என்னால் தோற்கடிக்க முடியுமா?என்று தன் பிடியை மேலும் இறுக்கினான்.நஞ்சுண்டாவின் மூச்சு கொஞ்ச கொஞ்சமாக அடங்கி கொண்டே வர
சரியாக அந்த நேரத்தில் சம்பத் பின்மண்டையில் உருட்டு கட்டையால் ஒரு அடி நச்சென்று விழுந்தது.சம்பத் பிடியை தளர விட நஞ்சுண்டா மயங்கி கீழே சாய்ந்தான்.சம்பத் எழுந்து வெறியோடு அடித்த ஸ்ருதியை நோக்கி திரும்ப,இப்பொழுது தலையின் முன்பக்கம் இன்னொரு பலத்த அடி விழ சம்பத் ஸ்ருதியை நோக்கி கையை நீட்டி "உன்னை விட மாட்டென்டி"என்று சொல்லி கொண்டே மயங்கி கீழே விழுந்தான்.
உருட்டு கட்டையை கீழே போட்டு விட்டு நஞ்சுண்டாவை தொட்டு அண்ணா, அண்ணா என்று ஸ்ருதி அழைக்க,நஞ்சுண்டா மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான்.ஸ்ருதி NCC இல் இருந்ததால் FIRST AID சிகிச்சை எல்லாம் அத்துபடி.அவன் மார்பில் கை வைத்து இரண்டு மூன்று முறை நன்றாக அழுத்த நஞ்சுண்டாவின் இதய துடிப்பு அதிகரித்து மூச்சு வந்தது.ஸ்ருதி தண்ணிரை தெளித்து எழுப்ப நஞ்சுண்டா இருமிகொண்டே எழுந்தான். அருந்த நீர் கொடுக்க, நஞ்சுண்டா சகஜ நிலைக்கு வந்தான்.
தங்கச்சி உனக்கு ஒன்னும் ஆகவில்லையே?
இல்லை அண்ணா நீங்க தான் சரியான நேரத்தில் வந்து காப்பாற்றி விட்டீர்களே!
சரி வா ஸ்ருதி நாம இங்கிருந்து சீக்கிரம் கிளம்பலாம்.
கீழே போய் கதவை திறக்க முயல,lock ஆகி இருக்கு ஸ்ருதி.இரு நான் மேலே போய் அவன் பாக்கெட்டில் சாவி இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்.அவன் பாக்கெட்டில் தடவி பார்த்தும் சாவி எங்கேயும் இல்லை.
நஞ்சுண்டா கீழே வர,ஸ்ருதி அவனை பார்த்து,"அண்ணா சாவி கிடைச்சுதா?"
இல்லை ஸ்ருதி அவன் எங்கு வைத்து தொலைத்தோனோ தெரியலையே என்று நஞ்சுண்டா புலம்பினான்.
சரி கிடைப்பதை எல்லாம் கொண்டு இருவரும் கதவை உடைக்க தொடங்கினார்கள்.பழங்கால வீட்டின் கதவு மிகவும் வலுவாக இருக்க,கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.
ஆமா நீங்க எப்படி வந்தீங்க அண்ணா,
உன்னை கோச்சிங் கிளாஸில் இருந்து கூட்டி போவதை பார்த்தேன் ஸ்ருதி, வழியில் bike off ஆகி விட்டது.வேற வழி இல்லாம தொடர்ந்து ஓடி வந்தேன்.அப்போ இந்த மண் சாலையில் கார் இப்போ வந்ததற்கான தடம் தெரிந்தது.அதை பார்த்து இங்கே ஓடி வந்தால் உன் சத்தம் கேட்டு pipe ஐ புடிச்சிட்டு மேலே ஏறி வந்தேன்.
இப்போ வெளியே எப்படி அண்ணா போறது?
வேற வழியே இல்ல தங்கச்சி,முதல் மாடி பால்கனியில் இருந்து துணி கட்டி கீழே இறங்க வேண்டியது தான்.நஞ்சுண்டா விறுவிறுவென ஆங்காங்கு இருந்த ஸ்கிரீன் துணிகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து கட்டினான்.வா ஸ்ருதி இது போதும்,இதை பால்கனியில் கட்டி இறங்கி விடலாம்.
மீண்டும் சம்பத் மயங்கி கிடந்த பால்கனி அறைக்கு செல்லும் போது நஞ்சுண்டாவின் கால்கள் இடறி ஸ்ருதி கீழே வைத்து இருந்த தண்ணி பாட்டிலை தட்டிவிட,பாட்டிலில் இருந்த நீர் வழிந்து நேர்கோடாக சம்பத் முகத்தை நோக்கி பயணித்து கொண்டு இருந்தது.
நஞ்சுண்டா பலமான முடிச்சு போட்டு துணியை கீழே இறக்க அது ஏறக்குறைய தரையை தொட்டது.
ஸ்ருதி நீ முதலில் கீழே இறங்கும்மா,
ஸ்ருதி மெதுவாக துணியை பிடித்து கொண்டு கீழே இறங்க நஞ்சுண்டா கெட்டியாக துணியை பிடித்து கொண்டான்.
ஸ்ருதி கீழே இறங்கி முடிக்கும் நேரம்,இம்முறை நஞ்சுண்டாவின் பின் மண்டையில் அடி விழுந்தது.அடித்தது சம்பத் தான்.
நஞ்சுண்டா மயங்கி சரிய,"இருடி நான் கீழே வரேன் நீ எங்கேயும் தப்பி போக முடியாது"என்று சம்பத்தும் துணியை பிடித்து கொண்டு கீழே இறங்க தொடங்கினான்.
ஸ்ருதி கம்பௌண்ட் கேட்டை திறந்து கொண்டு சாலையில் ஓட துவங்க,தன்னை கடத்திய கார் மண் சாலையில் எதிரே தூரத்தில் வருவதை பார்த்து"அய்யோ அனுபமா வேறு எதிரில் வருகிறாள்,சம்பத்தும் பின்னாடி துரத்தி கொண்டு வருகிறான்.இருவரிடம் மாட்டினால் அவ்வளவு தான் நம் கதி என்று மண்சாலையில் இருந்து பிரிந்து,பக்கத்தில் உள்ள புதர் மண்டிய காட்டு பகுதியில் ஓட துவங்கினாள்.
ஷெட்டி தன் கிராமத்தில் ஹெலிகாப்டரில் இறங்க போலீஸ் டிஜிபி தயாராக இருந்தார்.
என்ன ஆச்சு,என் மனைவியை கண்டுபிடித்து விட்டீர்களா?
இல்ல சார்,ஆனா நிறைய விவரங்கள் கிடைத்து இருக்கு,வாங்க காரில் பேசிக்கொண்டே போகலாம்.
டிஜிபி காரில் ஷெட்டியை பார்த்து,"சார் இது கிராமம் ஆதலால் பெருசா சிசிடிவி footage கிடைக்கல.ஆனால் இன்ஸ்டிட்யூட் இருந்து இந்த footage கிடைச்சு இருக்கு பாருங்க.
ஸ்ருதியும் ஒரு பெண்ணும் வெளிவருவதை வீடியோவில் பார்த்தார்கள்.
அந்த பொண்ணுக்கு சிசிடிவி எங்கே இருக்கு என்று தெளிவாக தெரிஞ்சு இருக்கு சார்.அதனால் சிசிடிவி இருக்கிற இடத்தில் எல்லாம் தெளிவா தன்னோட முகத்தை காட்டவே இல்லை.வெளியே நின்று இருக்கும் கார் உங்களோடது தான் சார்.அதில் தான் இருவரும் ஏறுகிறார்கள்.அப்புறம் கொஞ்ச நேரத்தில் ஒரு bike அந்த கார் பின்னாடி போய் இருக்கு.அதில் போகிறவர் உங்க எதிரி நஞ்சுண்டப்பா தான் சார்.அவரோட bike பாதி வழியிலேயே நிக்குது.அவரோட மொபைலும் கொஞ்ச தூரத்தில் விழுந்து கிடந்தது.அதையும் கைபற்றி விட்டோம்.அவரும் மிஸ்ஸிங்.ஒருவேளை அவர் கடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் நாங்க விசாரணை செய்ஞ்சுட்டு இருக்கோம் சார். அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் எல்லாம் தேடி துருவிட்டோம் சார்.இன்னும் எதுவும் தகவல் கிடைக்கல.
சரி என் மனைவி மொபைல் என்கிட்ட பேசும் போது தான் cut ஆச்சு.அதை trace பண்ணீங்களா?
சார் அதையும் try பண்ணிக்கிட்டு இருக்கோம் சார்,அவங்க use பண்ற நம்பர் தமிழ்நாட்டு நம்பர் என்பதால் சென்னையில் உள்ள சர்வரில் தான் டவர் லொகேஷன் எல்லாம் பதிவு ஆகுது.சென்னை போலீஸ் மூலமா details கேட்டு இருக்கோம்.அது முழுக்க வேற division என்பதால் சில formalities எல்லாம் கேட்டாங்க,அதை எல்லாம் செய்து கொடுக்க கொஞ்சம் late ஆகி விட்டது.
என்னய்யா போலீஸ் நீ,சென்ட்ரல் மினிஸ்டர்க்காக என்று சொல்லி கேட்க வேண்டியது தானே!
சொன்னோம் சார்,ஆனா அவங்க formalities தான் முக்கியம் என்று சொல்லிட்டாங்க.இன்னும் கொஞ்ச நேரத்தில் எந்த டவர் என்று தெரிந்து விடும்.
இரு இரு எல்லாம் நேரம் பார்த்து விளையாடுறாங்க,நான் அவங்களை அப்புறமா பார்த்துக்கிறேன்.
அந்த நேரம் டிஜிபி செல்ஃபோன் தன் ரீங்காரத்தை பாட,DGP எடுத்து ஹலோ என்றார்.அப்படியா? என்றார்.சூப்பர் என்றார்.சார் ஒரு GOOD நியூஸ்
சொல்லுய்யா,என் மனைவி கிடைத்து விட்டாளா?ஆர்வமாக ஷெட்டி கேட்க
இல்லை சார், ஆனா உங்க மனைவி போன கார் கிடைத்து விட்டது .
மீண்டும் ஷெட்டி முகம் சுருங்கியது.
இப்பதான் என் மனைவி போன காரையே கண்டு பிடிக்கிறீங்களா?வாங்களேன் போய் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டு அப்படியே goa ஒரு ட்ரிப் போய் வந்து விட்டு ஒரு நாலு நாள் கழித்து தேடலாம்?என்று ஷெட்டி முறைத்து கொண்டே கேட்டான்.
இல்ல சார்.
நீ எதுவும் பேசாதேய்யா,உன்னை நம்பினா வேலைக்கு ஆகாது. நீ முதலில் கார் இருக்கும் இடத்திற்கு வண்டியை விடு.நானே மற்றதெல்லாம் பார்த்துக்கிறேன்.
அதற்குள் ஸ்ருதி இருக்கும் இடம் தெரிந்து கிராம மக்கள் அனைவரும் கார் இருக்கும் இடத்திற்கே வந்து விட்டனர்.எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் காத்து கொண்டு இருந்தனர்.
படுபாவி,அந்த பொண்ணு முகத்தை பார்த்தா யாருக்காவது கடத்தி போக தோணுமா,அவன் கை கால் விளங்காம போக என்று ஒரு பெண் சாபம் விட
அந்த பொண்ணு எல்லோரிடமும் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் எவ்வளவு ஆசையா பழகி கொண்டு இருந்தது.எப்படியாவது அந்த பொண்ணு நல்லபடியாக வந்து விட வேண்டும் என்று மற்றவர்கள் வேண்டி கொண்டு இருந்தனர்.
ஷெட்டி அமைதியாக வந்து காரை நோட்டமிட,உள்ளே ஸ்ருதி handbag இருந்தது.அதை எடுத்து பார்க்க அவன் கண்களில் கண்ணீர் வந்தது.சாவி காரிலேயே விடப்பட்டு இருந்தது.அப்பொழுது கிராம மக்களின் வேண்டுதல் பலித்தது.
அனுபமா படுகுஷியில் இருந்தாள்.இந்நேரம் எப்படியும் ஸ்ருதி , சம்பத்திற்கு சொந்தமாகி இருப்பாள்.இன்னும் மகிழ்ச்சியை இரட்டிபாக்கி கொள்ள ஷெட்டிக்கு ஃபோன் செய்தாள்.
என்னடா மச்சான் எப்படி இருக்கே?
யாரு அனுபமாவா?
ஆமாடா மச்சான்.
அனுபமா ஒழுங்கா போனை வச்சிடு,நான் செம கோபத்தில் இருக்கேன்.
தெரியும்டா மாப்பிள்ளை,உன் பொண்டாட்டியை காணோம்,நீ தேடிட்டு இருக்கே,அவ இருக்கும் இடம் பற்றி உனக்கு தகவல் சொல்லலாம் என்று call பண்ணா ரொம்ப தான் கிராக்கி பண்றீயே
ஏய் அனுபமா,உனக்கு ஸ்ருதியை பற்றி என்ன தெரியும்!சீக்கிரம் சொல்லு.உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானால் தரேன்.ஷெட்டி கெஞ்சினான்.
அப்பா ,பொண்டாட்டி மேல தான் எவ்வளவு பாசம்! நீ அங்க துடிப்பதை பார்த்து எனக்கே இங்கே படபடப்பா ஆகுது.ஆனா ஒரு விசயம் இப்போ உன் பொண்டாட்டி உனக்கு கிடைச்சாலும் அவ கற்பொடு இருக்க மாட்டா.இந்நேரம் ஒருத்தன் அவளை சின்னாபின்னமாகி இருப்பான் பரவாயில்லையா?
ஐயோ பரவாயில்லை அனுபமா,எனக்கு அவ உயிரோடு கிடைச்சாலே போதும்.
அப்போ சொல்றேன் கேட்டுக்கோ,உனக்கும் எனக்கும் சம்பத்தப்பட்ட இடத்தில் தான் இருக்கா.முடிஞ்சா யோசித்து கண்டுபிடி.இன்னொரு விசயம் சொல்றேன் அதையும் கேளு.அவளை கடத்தி ஒருத்தன் கிட்ட மாட்டி விட்டதே நான் தான்டா.என்று கூற
ஷெட்டி நரம்பு புடைக்க,அனுபமா உன்னை சும்மா கூட விட மாட்டேன்டி என்று போனில் கத்தியதை பார்த்து ஒரு நிமிஷம் அங்கு இருந்த அனைவருமே பயந்தனர்.
கத்தியே நீ செத்துடாதடா,போய் மிச்சம் மீதி உள்ள உன் பொண்டாட்டி உசிரையாவது காப்பாற்று போ என்று சிரித்து கொண்டே போனை அணைத்தாள்.
சார் என்ன ஆச்சு சார் ,என்று போலீஸ் DGP வந்து கேட்க,
அது ஒண்ணுமில்ல நீ போய்யா,என்னை கொஞ்சம் தனிமையில் விடு
ஷெட்டி மனதிற்குள் யோசிடா யோசிடா உனக்கும் அனுபமாவிற்கும் சம்பந்தப்பட்ட இடம் என்ன?என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுது சர்ச் மணி ஒலித்து மணி 6 என்றது.ஸ்ருதி கடத்தப்பட்டு இரண்டு மணி நேரம் ஆகி இருந்தது.
ஷெட்டி மூளைக்குள் உடனே பல்ப் எரிந்தது.ச்சே இதை எப்படி தவற விட்டோம்.என்னோட பண்ணை வீட்டிற்கு பக்கத்தில் அல்லவா சர்ச் இருக்கு.ஸ்ருதி phone அணைவதற்கு முன் தெளிவாக சர்ச் bell ஓசை கேட்டதே!எல்லா இடத்திலும் தேடுவோம்.ஆனா என் வீட்டில் தேட மாட்டோம் என்று எவ்வளவு கிரிமினலா இவ யோசிச்சு இருக்கா.உன்னை வந்து கவனிச்சுகிறேன்டி இரு என்று ஷெட்டி மின்னலென காரை கிளப்பி கொண்டு போனான்.
சார் உங்க wife மொபைல் கட் ஆன டவர் எது என்று தெரிந்து விட்டது?என்று டிஜிபி கத்தி கொண்டே ஓடிவர,அதற்குள் ஷெட்டி அவர்கள் கண் பார்வையில் இருந்தே மறைந்து இருந்தான்.
பக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் மொபைலுக்கு யாரோ அழைக்க இம்சை அரசன் 23ம் புகிகேசி ரிங்டோன் வந்தது.
ஏண்டா எதுனா புதிய செய்தியை கொண்டு வருவாய் என்று பார்த்தால் இறந்து புதைத்த செய்தியா கொண்டு வருவாய் என்று ரிங் ஆகியது.இதை கேட்டு அங்கு இருந்த கிராம மக்கள் அனைவரும் சிரித்தனர்.
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
25-06-2023, 12:37 AM
(This post was last modified: 25-06-2023, 12:38 AM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
.......
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
25-06-2023, 12:40 AM
(This post was last modified: 25-06-2023, 12:42 AM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஏனோ தெரியவில்லை, கடந்த இரு நாட்களாக பிரியங்கா மோகனை வைத்து பேய் கதை ஒன்று ஏற்கனவே சொன்னது போல் எழுதலாம் என்று ஆசைப்படுகிறது.முதலில் இந்த ஸ்டோரியை உருப்படியாக முடித்து விட்டு பார்க்கலாம்
Posts: 1,548
Threads: 4
Likes Received: 1,103 in 872 posts
Likes Given: 2,522
Joined: Jun 2019
Reputation:
6
Pei kadhai ah Pam vachi ezuthu adhku munnadi idha mudika try pannunga brother
Konjam gap vittu padichen thriller ku again thavi irukinha arupudham each and every episode super
Madhu birthday special varum partha Sabah asin vachi konjam treat pola... Then antha comdey with sithar son rajni movie style semma
Posts: 11,677
Threads: 1
Likes Received: 4,262 in 3,858 posts
Likes Given: 11,577
Joined: May 2019
Reputation:
23
மிகவும் அற்புதமான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
25-06-2023, 07:45 AM
(This post was last modified: 25-06-2023, 08:15 AM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாங்க வாங்க ப்ரோ,உங்க கருத்தை தான் எதிர்பார்த்து காத்து இருந்தேன்.ஒரே நேரத்தில் இரண்டு கதை எழுத எனக்கு நேரம் மற்றும் திறமை இல்லை.இதை முடித்து விட்டு தான் அடுத்த கதை எழுதப்படும்.Thanks for your valuable comments
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
(25-06-2023, 06:38 AM)omprakash_71 Wrote: மிகவும் அற்புதமான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
நன்றி நண்பா
•
Posts: 6,157
Threads: 53
Likes Received: 1,490 in 900 posts
Likes Given: 1,258
Joined: Apr 2019
Reputation:
42
நானும் பேய் கதை எல்லாம் முன்பு யோசிச்சு இருந்தேன் .ஒரு ஆணுக்கு பேய் பிடிக்கிறது அவன் பேய்யை ஓட்ட அவன் மனைவி போல தோற்றம் உள்ள இரட்டை வேடம் போல ஒருத்தி வருகிறாள் அவளோட உறவு வச்சா தான் பேய் போகும் என ஒரு கதையும்
பிறகு பழைய அரண்மனையில் இளம் ஜோடிகள் வர உருவமில்லாத பேய் எப்படி அவளை செய்கிறது இப்படி ஒன்றும் யோசிச்சு இருந்தேன் ஆனா கால போக்கில் அதை எல்லாம் விட்டுட்டேன்
Posts: 6,157
Threads: 53
Likes Received: 1,490 in 900 posts
Likes Given: 1,258
Joined: Apr 2019
Reputation:
42
(25-06-2023, 07:45 AM)Geneliarasigan Wrote: வாங்க வாங்க ப்ரோ,உங்க கருத்தை தான் எதிர்பார்த்து காத்து இருந்தேன்.ஒரே நேரத்தில் இரண்டு கதை எழுத எனக்கு நேரம் மற்றும் திறமை இல்லை.இதை முடித்து விட்டு தான் அடுத்த கதை எழுதப்படும்.Thanks for your valuable comments நான் ஒரே நேரத்துல பல கதை எழுத காரணம் எனக்கு ஒரு கதை எழுதிட்டு இருக்கும் போதே எங்காச்சும் பாக்குற b கிரேட் மூவி ஐடியா நல்லா இருக்கே அப்படினு தோணும் இல்ல இந்த சீரியல் இந்த படத்தை செக்சியா மாத்துனா எப்படினு தோணும் அத அப்படியே விட்டா மறந்துடுவேன் அதான் ஒரு அப்டேட் அச்சும் போட்டுடலாம்னு போட்டுடுவேன் இப்போ கூட kgf இல்ல பொன்னியின் செல்வன் ரெண்டுல எதை அச்சும் மாத்தணும் போல தோணுது ஆனா எல்லாரும் திட்டி எடுத்துடுவீங்க அதான் .
மத்த படி நீங்கள் கிட்ட தட்ட இந்த கதையை முடிக்க போகிறார்கள் அதனால் நீங்க இன்னொரு கதையை சீக்கிரம் தொடங்குங்கள் என்ன ப்ரியங்கா மோகனுக்கு பேய் கதையை விட கள்ள காதல் இல்ல செட்டி போல வயசான ஒருவனோடு தொடருபு என்று இருந்தா செமையா இருக்கும்
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
25-06-2023, 08:38 AM
(This post was last modified: 25-06-2023, 09:14 AM by snegithan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(25-06-2023, 08:35 AM)jakash Wrote: நான் ஒரே நேரத்துல பல கதை எழுத காரணம் எனக்கு ஒரு கதை எழுதிட்டு இருக்கும் போதே எங்காச்சும் பாக்குற b கிரேட் மூவி ஐடியா நல்லா இருக்கே அப்படினு தோணும் இல்ல இந்த சீரியல் இந்த படத்தை செக்சியா மாத்துனா எப்படினு தோணும் அத அப்படியே விட்டா மறந்துடுவேன் அதான் ஒரு அப்டேட் அச்சும் போட்டுடலாம்னு போட்டுடுவேன் இப்போ கூட kgf இல்ல பொன்னியின் செல்வன் ரெண்டுல எதை அச்சும் மாத்தணும் போல தோணுது ஆனா எல்லாரும் திட்டி எடுத்துடுவீங்க அதான் .
மத்த படி நீங்கள் கிட்ட தட்ட இந்த கதையை முடிக்க போகிறார்கள் அதனால் நீங்க இன்னொரு கதையை சீக்கிரம் தொடங்குங்கள் என்ன ப்ரியங்கா மோகனுக்கு பேய் கதையை விட கள்ள காதல் இல்ல செட்டி போல வயசான ஒருவனோடு தொடருபு என்று இருந்தா செமையா இருக்கும்
பேய் கதை தான் நண்பா,ஆனால் அந்த பேய் ஒரு வயசான ஒருவன் உடலில் புகுந்து அவளை அனுபவித்தால் எப்படி இருக்கும்.அது ஒரு வேலைகாரனாக இருக்கலாம்,இல்லை வாட்ச்மேன் ஆக இருக்கலாம்.இல்லை பிச்சைக்காரனாக கூட இருக்கலாம்.அது என்னவென்று கதை எழுதும் போது தான் யோசிக்க வேண்டும்.கான்செப்ட் simple.மன்னர் காலத்தில் இருந்து அவளை அனுபவிக்க முடியாமல் , நிகழ் காலத்தில் பேயாக வந்து வேறு வேறு உடம்புகளில் புகுந்து அவளை அடைய முயற்சி செய்து முடியாமல் கடைசியாக எந்த உடலில் புகுந்து அவளை அடைந்து வெற்றி கொள்கிறது என்பது தான் one line கதை.இன்னும் இந்த கதை முடிக்க எவ்வளவு நாள் ஆகும் என்று தெரியல நண்பா,எனக்கு தெரிந்து இன்னும் இருபது நாள் ஆகும் என்று நினைக்கிறேன். பேய் கதையில் கீர்த்தி ஷெட்டி,மற்றும் Megha akash சேர்த்து கொஞ்சம் spicy ஆக கொடுக்கலாம் என்று பார்க்கிறேன்
•
Posts: 6,157
Threads: 53
Likes Received: 1,490 in 900 posts
Likes Given: 1,258
Joined: Apr 2019
Reputation:
42
என்னுடைய வேலை இடத்துல என்னை அண்ணா அண்ணா என 3 வருஷம் ஆக கூப்பிட்டு கொண்டு இருந்த பெண் ஒருத்தி இருக்கிறா அவளுக்கு லவ்வரும் இருக்கான் ஆனா இந்த 5 மாசமா அவ கூட அவ லவ்வருக்கு தெரியாம தொடர்பு ஆகிடுச்சு எங்க ரெண்டு பேருக்குள்ளயும் அதுனாலே நான் நஞ்சுண்டா அசின் காதல் பகுதி வரும் என ஆசையாக இருந்தேன் .பரவலா வருங்காலத்தில் டைம் இருக்கப்ப நானே எழுதுறேன் நீங்க அனுமதி கொடுத்தா இந்த நஞ்சுண்டா அசினை வச்சு தனியாக spin off மாதிரி நான் எழுதுவேன்
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
25-06-2023, 08:46 AM
(This post was last modified: 25-06-2023, 12:06 PM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(25-06-2023, 08:39 AM)jakash Wrote: என்னுடைய வேலை இடத்துல என்னை அண்ணா அண்ணா என 3 வருஷம் ஆக கூப்பிட்டு கொண்டு இருந்த பெண் ஒருத்தி இருக்கிறா அவளுக்கு லவ்வரும் இருக்கான் ஆனா இந்த 5 மாசமா அவ கூட அவ லவ்வருக்கு தெரியாம தொடர்பு ஆகிடுச்சு எங்க ரெண்டு பேருக்குள்ளயும் அதுனாலே நான் நஞ்சுண்டா அசின் காதல் பகுதி வரும் என ஆசையாக இருந்தேன் .பரவலா வருங்காலத்தில் டைம் இருக்கப்ப நானே எழுதுறேன் நீங்க அனுமதி கொடுத்தா இந்த நஞ்சுண்டா அசினை வச்சு தனியாக spin off மாதிரி நான் எழுதுவேன்
நண்பா இந்த கதைப்படி தான் என்னால் அமைக்க முடியவில்லையே தவிர,நீங்கள் தாராளமாக எழுதலாம் நண்பா.இதில் என் அனுமதி தேவை இல்லை.It's an honour to me
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
இன்று போடும் பதிவை இரண்டாக பிரித்து போடுகிறேன் நண்பர்களே
•
Posts: 2,521
Threads: 3
Likes Received: 3,921 in 1,213 posts
Likes Given: 2,087
Joined: Dec 2022
Reputation:
124
25-06-2023, 04:01 PM
(This post was last modified: 25-06-2023, 04:25 PM by snegithan. Edited 3 times in total. Edited 3 times in total.)
Episode -153
புதர் மண்டிய காட்டு பகுதியில் ஸ்ருதி ஓடுவதை பார்த்து விட்ட சம்பத் வெறித்தனமாக அவளை துரத்த தொடங்கினான். உதிர்ந்து காய்ந்த இலைகள் இவர்கள் கால்கள் மிதிபட்டு காட்டின் நிசப்தத்தை கலைத்தது.
அனுபமா ஏன் திரும்ப காரில் வருகிறாள் என்று சம்பத்துக்கு புரியவில்லை.நாளை தானே வருவதாக சொன்னாள்.சரி வரட்டும்,துணைக்கு ஒரு ஆள் ஆச்சு என்று விடாமல் ஸ்ருதியை துரத்தினான்.ஆனால் காரில் வந்த நபர் அனுபமா அல்ல.இவர்கள் இருவரும் ஒடும் திசையை பார்த்து விட்ட காரில் இருந்த நபரும் காரை நிறுத்தி விட்டு அவர்கள் ஓடிய திசையை நோக்கி விரைந்தான்.
ஸ்ருதி உண்மையில் அவனுக்கு சரியான போக்கு காட்டி கொண்டு இருந்தாள்.சில நேரங்களில் வேண்டுமென்றே வேகம் குறைத்து ஓடுவாள்.இதில் இருவருக்குமான இடைவெளி குறைந்து அவன் கைக்கு சிக்கி விடுவாள் என்று அவனை நினைக்க வைத்து ,மின்னல் போல் வேகத்தை கூட்டி ஒடுவாள்.ஒவ்வொரு தடவை அவள் கைகளில் இதோ சிக்கி விடுவாள், அதோ சிக்கி விடுவாள் என்று சம்பத் நினைத்தால் நடக்கவே இல்லை.மான் எப்படி சிறுத்தைக்கு போக்கு காட்டுமோ அது போல் தான் ஸ்ருதி அவனுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தாள். காலேஜில் அவள் தான் ஓட்டப்பந்தய சாம்பியன் ஆயிற்றே.சிறுத்தையோ, புலியோ என்ன தான் வலிமையான மிருகமாக இருந்தாலும் மானை ஓடி வேட்டையாடுவது என்பது இயலாத காரியம்.அதனால் தான் predator தனது prey யை ஒளிந்து மறைந்து தீடீர் பாய்ச்சலில் நிலைகுலைய வைத்து தான் வேட்டையாடுவது வழக்கம்.சம்பத்திற்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தொடங்கியது.வியர்வை ஆறாக பெருகியது.ஸ்ருதி ஏறக்குறைய சம்பத்தின் சக்தியை உறிஞ்சி விட்டு இருந்தாள்.இவளை ஓடி பிடிப்பது என்பது இயலாத காரியம் என்பது தெளிவாக தெரிந்து விட்டது அவனுக்கு.எனவே மீண்டும் தன் குறுக்கு வழியை உபயோகித்தான்.ஏற்கனவே சூரியன் மறைந்து இருந்ததால் இருள் படர துவங்கி இருந்தது.
சட்டென்று எதிர் வந்த பள்ளத்தில் மறைந்து கொண்டான்.
துரத்தும் போது ஏற்பட்ட இலைகள் ஓசைகள் நின்று போனதை பார்த்து அவன் பின் தொடரவில்லை என உணர்ந்த ஸ்ருதி தன்னை சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ள ஒரு மரத்தின் நிழலில் சற்று நேரம் அமர,வெளிச்சம் முழுக்க மறைந்து இருட்டி கொண்டே வந்தது.சம்பத் ஓசைப்படாமல் தனக்கும் ஸ்ருதிக்கும் உள்ள இடைவெளியை பதுங்கி பதுங்கி குறைத்து கொண்டே வந்தான்.இருட்டில் ஸ்ருதிக்கு எதுவும் தெரியவில்லை.இன்னும் எட்டும் தூரத்தில் ஸ்ருதி அமர்ந்து இருப்பதை பார்த்து அவள் மேல் தீடீர் என பாய்ந்தான்.இதை ஸ்ருதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.எல்லாம் நொடிகளில் நிகழ்ந்து விட்டது.
ஏண்டி தேவிடியா,உன்னை அப்படியே விட்டு விடுவேன் என்று நினைத்தாயா?உன் உடம்பை இன்னிக்கு பஞ்சர் ஆக்குறேண்டி என்று சொல்லிக்கொண்டே அவள் ஜாக்கெட்டின் இடதுபக்கத்தை கிழித்தான்.
இதுவரை தன்னை யாரும் கெட்ட வார்த்தையில் திட்டி கேட்டு இராத ஸ்ருதியின் தன்மானத்தை அவன் சொன்ன வார்த்தை தூண்ட அவன் கன்னத்தை நகங்களால் கீறினாள்.
"ஆ"என்று அவன் வலியில் அலற,அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.ஸ்ருதியும் கொஞ்சமும் விடாமல் போராடினாள்.பூமியில் அவள் கைகள் துழாவி கொண்டு இருக்க வகையாக ஒரு கல் கிடைத்தது.
அவள் மார்பில் கை வைத்து ஜாக்கெட்டை கிழிக்கும் நேரம் ஓங்கி அவன் நெற்றியில் கல்லினால் தாக்கினாள்.இதில் சம்பத் வலியில் அலறி ஜாக்கெட்டில் இருந்து கையை எடுக்க
அவ்வளவு தான் தன் மேல் இருந்த அவனை பலம் கொண்டு தள்ளி விட்டு எழுந்து ஓட முயற்சிக்க ,சம்பத் அவள் கால்களை எட்டி பிடிக்க,மீண்டும் ஒரு உதை அவன் அடி வயிற்றில் எட்டி ஒரு உதை உதைக்க அங்கேயே அடி வயிற்றை பிடித்து கொண்டு சுருண்டு விழுந்தான்.
கண்மண் தெரியாமல் எதிரில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் இருட்டில் ஸ்ருதி எழுந்து ஓடினாள்.ஓடிய ஸ்ருதி எதிரே வந்த நபர் மீது முட்டி கொண்டு கீழே விழ இருந்தவளை அவள் இடுப்பில் கை வைத்து அவள் நாணல் தேகத்தை தாங்கி பிடித்தான்.இருட்டாக இருந்தாலும் அப்பொழுது உதயமான நிலா வெளிச்சத்தில் தனக்கு நன்கு பழக்கமான முகம் தெரிய,பாய்ந்து அவனை கட்டி தழுவிகொண்டாள்.அவனும் அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்து அவளை இறுக்க கட்டி கொண்டான்.அந்த நபர் யாரும் அல்ல,காரை ஓட்டி வந்த நபர் தான்.
காரில் யார் வருகிறார்கள் என்று கூட தெரியாமல் இப்படியா விழுந்தடித்து ஓடுவது?இன்னும் கொஞ்ச தூரம் ஓடி இருந்தால் கர்நாடக பார்டர் தாண்டி கேரளா பார்டரே வந்து விட்டு இருக்கும்!என்று அவள் காதில் அவன் கிசுகிசுக்க,
ச்சீ போடா,என்று வெட்க்கபட்டு அவன் மார்பில் அவள் நிலவு முகத்தை புதைத்தாள்.
யார் அந்த நபர்?இதை விட எளிதான கேள்வி இருக்க முடியாது
Posts: 6,157
Threads: 53
Likes Received: 1,490 in 900 posts
Likes Given: 1,258
Joined: Apr 2019
Reputation:
42
கதை முடிய போகுதா நண்பா ..
அப்படி என்றால் செட்டி அசின் கூட மட்டும் இல்லாம காஜல் ஜெனிலியா இருவர் கூடவும் சேர வேண்டும் அவர்களும் பாவமில்லையா மூணு பொண்டாட்டி கூடவும் ஒண்ணா இருக்க மாதிரி சுபம் போடுங்க
|