Posts: 2,898
Threads: 6
Likes Received: 4,722 in 1,361 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
13-06-2023, 09:20 PM
(This post was last modified: 26-06-2023, 05:39 PM by Geneliarasigan. Edited 6 times in total. Edited 6 times in total.)
Episode 144
பொழுது புலர,ஷெட்டி ஒரு வழியாக பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான்.ஆனால் அதற்குள் ஸ்ருதி ரெடி ஆகி தயாராக இருந்தாள்.
"உன்னோட டவல்,ட்ரெஸ் எல்லாம் மேலே எடுத்து வைத்து இருக்கேன்.சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க"ஸ்ருதி ஷெட்டியை பார்த்து கூறினாள்.
டவல் எடுத்து கொண்டு ஷெட்டி உள்ளே கிளம்ப,
"இருங்க உன் தலை மட்டும் தேய்க்க நானும் உள்ளே வரேன்" ஸ்ருதி கூற
"ஐயோ வேறு வினையே வேண்டாம்.நானே குளித்து கொள்கிறேன் " என்று ஒரே ஓட்டமாக ஓடி மீண்டும் பாத்ரூமில் புகுந்து கொண்டான்.
"டேய் நீ எங்கே ஓடினாலும்,இன்னிக்கு நைட்டு இங்கே தான்டா வரணும்." ஸ்ருதி சொல்லி சிரித்து கொண்டாள்.
கோச்சிங் கிளாஸ் செல்ல,ஸ்ருதி வர
ஷெட்டி ஸ்ருதியை பார்த்து,"ஸ்ருதி இவர் பேரு கோவிந்த்,இவர் என்னோட டிரைவர்.இவர் உன்னை கோச்சிங் கிளாஸ் தினமும் கூட்டி போய்,கூட்டி வருவார்.
அப்போ நீங்க வரமட்டீங்களா ? ஸ்ருதி கேட்க,
எப்பவுமே உன் கூடவே சுற்றி கொண்டு இருந்தால்,என் வேலையை யார் பார்க்கிறது? ஷெட்டி எரிந்து விழுந்தான்.
ஸ்ருதி முகம் இதை கேட்டு வாடியது.
ஷெட்டி கோவிந்தை பார்த்து,"கோவிந்த் சொன்னது புரிஞ்சுதா?நீ தான் கூட்டி போய் கூட்டி வர"
ஓகே சார். கோவிந்த் கூற
உனக்கு கோச்சிங் கிளாஸ் நேரமாச்சு பார், கிளம்பு கிளம்பு என்று விரட்டினான்.
எப்படியும் ஸ்ருதி கிளாஸ் முடிந்து வருவதற்குள் இங்கு இருந்து கிளம்பி விட வேண்டும்.கொஞ்சம் இங்கே வேலை பாக்கி இருக்கிறது.அதை இவள் வருவதற்குள் முடித்து விட வேண்டும் என்று ஷெட்டி வேகமாக செயலாற்ற தொடங்கினான்.நினைத்தபடி எல்லாம் நடக்க,நினைக்காத ஒன்று நடந்தது.
ஒருவேளையாக எல்லா வேலையும் முடித்துவிட்டு காரை கிளப்பி கொண்டு போக எத்தனிக்க இன்னொரு கார் உள்ளே வரும் ஹாரன் ஒலி கேட்டது.
ஐயோ அதற்குள் ஸ்ருதி வந்து விட்டாளா? என்று ஒரு நிமிஷம் ஷெட்டி பதற,காரை பார்த்தவுடன் ஒரு நிமிஷம் நிம்மதி ஆனான்.
என்ன இது,காரில் தாயம்மா வருகிறாள்?
ஷெட்டி காரை விட்டு கீழே இறங்க,என்ன தாயம்மா என்ன விசயம்?
ஐயா,காரில் குழந்தை மதன் இருக்கிறான்.அவன் அம்மா ,அம்மா என்று அழுது புலம்பியே அவனுக்கு ஜுரம் வந்து விட்டது.டாக்டரிடம் கூட்டி போய் காண்பித்தும் ஏதும் குணமாகவில்லை.குழந்தை எதுவும் சாப்பிட மாட்டேங்குது.நீங்க தான் உடனே அனிதா அம்மாக்கு ஃபோன் செய்து உடனே வர வைக்க வேண்டும்.இல்லையென்றால் குழந்தை உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும்.
குழந்தையை தொட்டு பார்க்க ,உடம்பு அனலாய் கொதித்தது.
என்ன தாயம்மா இது புது தலைவலி,சரி வாங்க முதலில் டாக்டரை சென்று பார்ப்போம்.
ஐயா முதலில் அனிதா அம்மாக்கு ஃபோன் போட்டு வரவைங்க.
ஷெட்டி அனிதாவுக்கு ஃபோன் போட,ஆனால் மறுமுனையில் ஃபோன் எடுக்கவே இல்லை.
அவ நாலு நாளா எனக்கு ஃபோன் பண்ணல ,இப்பவும் ஃபோன் எடுக்கல தாயம்மா.எனக்கு தெரிந்து அவ எதுனா முக்கிய வேலையா இருப்பா என்று நினைக்கிறேன்.இன்னும் ஆறே மாசம் தான் அவ கோர்ஸ் முடிவடைந்து விடும்.அதுவரை எப்படியாவது சமாளிக்க வேண்டும்.
சரியாக ஸ்ருதியும் முதல் நாள் கிளாஸ் முடிந்து உள்ளே வர,
என்ன ஆச்சு ஏன் வெளியே நிக்கறீங்க? தாயம்மா நீ எப்போ வந்தே? என்று ஸ்ருதி கேட்க
ஸ்ருதி நீ உள்ளே போ,அவங்க வேற ஒரு விஷயமா வந்து இருக்காங்க,ஷெட்டி எரிச்சலோடு கூறினான்.
ஆனால் தாயம்மா சும்மா இல்லாமல்,அது வந்தும்மா குழந்தை மதனுக்கு உடம்பு சரியில்ல.
ஐயோ மதனுக்கு என்ன ஆச்சு?மதன் எங்கே?ஸ்ருதி பதற
போச்சு எல்லாம் போச்சு ஷெட்டி தலையில் கை வைத்து கொண்டான்.
காரில் தான் இருக்கிறான் என்று தாயம்மா கூற,ஸ்ருதி ஓடி சென்று குழந்தையை தாவி எடுத்து கொண்டாள்.
குழந்தை மதன் ஒரு தாயின் ஸ்பரிஷத்தை,ஸ்ருதி தொட்டவுடன் உணர்ந்தது.மெதுவாக கண் விழித்து ஸ்ருதியை பார்த்தவுடன் அம்மா என்று அழைக்க ஸ்ருதி உடனே மார்போடு அணைத்து கொண்டாள்.
தாயம்மா ஸ்ருதியை பார்த்து,குழந்தைக்கு ரெண்டு நாளாக காய்ச்சலில் எதுவுமே சரியாக சாப்பிடவில்லை என்று கூற,ஸ்ருதி குழந்தையை தூக்கி கொண்டு கிட்சனுக்கு ஓடினாள்.
ஜுரத்திற்கு கொடுக்கப்படும் கசாயத்தை தன் கைகளால் உடனே தயார் செய்தாள்.
என்ன தாயம்மா இப்படி பண்ணிட்ட,அவ கண்ணிலேயே குழந்தையை காண்பிக்க கூடாது என்று இருந்தேன்.நீ வந்து காரியத்தையே கெடுத்து விட்டாயே?ஷெட்டி புலம்பினான்.
ஐயா அங்கே பாருங்க,என்கிட்ட பால் கூட குடிக்காத அந்த குழந்தை,கசப்பாக இருந்தாலும் அந்த கசாயத்தை எவ்வளவு அமைதியாக குடிக்குது பாருங்க.உங்க குழந்தைக்கு உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அந்த பெண் இப்போ தேவை.இப்போ எனக்கு எந்த பயமும் இல்ல,உங்க குழந்தை மிகவும் பாதுகாப்பான கைகளில் இருக்கிறது.நான் போய் குழந்தைக்கு கஞ்சி ரெடி பண்றேன்.
நான் ஒருபக்கம் வண்டியை திருப்பினா அது ஒருபக்கம் போதே என்று ஷெட்டி புலம்பினான்.
கசாயம் குடித்த பிறகு குழந்தை முகத்தில் மலர்ச்சி வர,உடனே சிறிது நேரத்தில் தாயம்மா கஞ்சி ஆற்றி கொண்டு வந்து கொடுத்தாள்.
இந்த கஞ்சியை நீயே கொஞ்சம் ஊட்டி விடும்மா என்று தாயம்மா கேட்க,
ஸ்ருதி அதை வாங்கி கொடுக்க,குழந்தை அதையும் அமைதியாக சாப்பிட்டது.
தாயம்மா ஸ்ருதியை பார்த்து "அப்பா ரெண்டு நாளாக என்னை படாதபாடு படுத்தி விட்டான்.இப்ப பாரு ஒன்னும் தெரியாத பூனை மாதிரி உங்க மடியில் தூங்குறத?.அவனுக்கு நீ அம்மா மாதிரி தெரியற,அதனால் தான் உன்கிட்ட அமைதியா இருக்கான் ஸ்ருதி."தாயம்மா கூறினாள்.
"குழந்தைக்கு கூட புரியுது,ஆனா ஒரு சிலருக்கு தான் என்னை புரிஞ்சிக்க முடியல",ஸ்ருதி ஷெட்டியை பார்த்து கொண்டே கூறினாள்.
ஷெட்டி எழுந்து சென்று சில நேரம் கழித்து திரும்பி வந்தான்.
ஸ்ருதி தனியே இருப்பதை பார்த்து,
"இந்தா ஸ்ருதி உன்னோட agreement and blank cheque"
"என்ன இது"
"இது நீ என் மனைவியாக நடிக்க போடப்பட்ட ஒப்பந்தம் ,அதை இப்போ change பண்ணி இருக்கேன்."
என்ன changes
இந்த ஒப்பந்தத்தில் நீ ஒரு வருடம் கட்டாயம் நடிக்க வேண்டி இருந்தது.இப்போ நீ விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.நீ விரும்பும் தொகையை இந்த cheque இல் fill பண்ணிக்கலாம்.நீ இப்பவே இங்கு இருந்து கிளம்பினால் எனக்கும் உனக்கும் நல்லது.
அப்படி என்ன அவசியம் வந்தது நான் உடனே கிளம்ப?
குழந்தை மதனிடம் நீ காட்டும் அன்பு உன்னை இங்கேயே தங்க வைத்து விடுமோ என்ற பயம் எனக்கு,மேலும்
ம்ம் சொல்லுங்க மேலும்..
இல்லை நான் இப்போ அந்த விசயத்தை சொல்ல முடியாது.ஆனால் அதில் உன் நன்மை இருக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும்.
நான் சொல்லட்டா ,என்னை பார்த்தால் உங்களால் என்னை தொடமால் இருக்க முடியவில்லை.இப்போ நானாக என்னை கொடுக்க வந்த பிறகும் ஏதோ ஒன்று உங்களை தடுக்கிறது.முன்பு நீங்கள் நெருங்கும் பொழுது நான் விலகினேன், இப்போ நான் நெருங்கும் பொழுது நீங்கள் விலகுறீங்க.நேற்று நீங்க சென்னையில் இருந்து கிளம்பும் போது இருந்தே என்னிடம் ஒரு மாதிரி தான் நடந்து கொள்கிறீர்கள் என்று தெரியும்.ஏதோ ஒரு விசயம் என்கிட்ட இருந்து மறைக்கிறீங்க என்று எனக்கு புரியுது. என்று சொல்லி கொண்டே ஸ்ருதி ஒப்பந்தம் மற்றும் cheque கிழித்து போட்டாள்.
ஏய் லூசு நீ என்ன பண்ற?
எனக்கு இந்த ஒப்பந்தமோ இல்லை காசோ முக்கியம் கிடையாது.என்னை படிக்க வைங்க அது மட்டும் எனக்கு போதும்.
நீ சென்னை உடனே கிளம்பு ஸ்ருதி,மது அங்கே உன்னை படிக்க வைப்பாள்.
சரி நான் சென்னை கிளம்பறேன்.ஆனா ஒரு கண்டிஷன் ,என் கண்ணை பார்த்து பேசுங்க ,நான் இப்பவே கிளம்பறேன்.
ஆனால் ஷெட்டி அவள் கண்ணை பார்த்து பேச முடியாமல் தவிக்க,
சரிங்க ஒரு விசயம் நான் புரிந்து கொண்டேன். எங்கே என் கூட இருந்தால் உடலுறவு நடந்து விடுமோ என்று நீங்க பயப்படுறீங்க.நீங்க என்னை தொட்டு தொட்டு உணர்ச்சியை தூண்டி விட்டு விட்டீர்கள்.ஆணின் தவிப்பு தூண்டி விட்டு அடங்கி விடும், ஆனால் பெண்ணின் தவிப்பு அதை அணைக்க முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.இருந்தாலும் நான் என்னோட தவிப்பை கட்டுப்படுத்தி கொள்கிறேன்.நானா உங்களை தேடி வரமாட்டேன்.ஆனால் நீங்களாக என்னை தேடி வந்தால் நான் தடுக்க மாட்டேன்.so நமக்குள் உடலுறவு நிகழ்வதும்,நிகழாமல் போவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.இது போதுமா?
ஷெட்டி சற்று நிம்மதி அடைந்தவனாய்,"அப்ப சரி"
அன்று இரவு இருவரும் ஒரே அறையில் இருந்தாலும் தனித்தனியே உறங்க ஆரம்பித்தனர்.
ஸ்ருதி மறுநாள் வழக்கம் போல் கிளாஸ் செல்ல,அவளை ஒருவன் பின் தொடர்வதை அவள் அறியவில்லை.அவள் கிளாஸ் அறைக்குள் சென்றவுடன் அந்த இரு கண்கள் மதிலுக்கு வெளியே அவள் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கியது.
அவனை பின்தொடர்ந்து வந்த ஒரு மங்கை ,அவனை பார்த்து யாரடா நீ ,எதுக்கு அந்த பெண்ணை நீ கண்காணிக்கிற என்று கேட்டது ?
அவளின் அளவுக்கு மீறிய ஒப்பனையும்,அணிந்து ஆடையையும்,உதட்டில் தீட்டப்பட்ட அடர்த்தியான லிப்ஸ்டிக்கும் அவள் என்ன தொழில் செய்கிறாள் என்று கட்டியம் கூறியது.
யார் இந்த இருவர்? கதையை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்.ஏன் இவர்கள் ஸ்ருதியை ஃபாலோ செய்கிறார்கள்? இவர்களால் ஸ்ருதிக்கு வரப்போகும் பாதிப்பு என்ன?
Posts: 176
Threads: 0
Likes Received: 105 in 93 posts
Likes Given: 411
Joined: Oct 2019
Reputation:
0
(13-06-2023, 09:20 PM)Geneliarasigan Wrote: பொழுது புலர,ஷெட்டி ஒரு வழியாக பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான்.ஆனால் அதற்குள் ஸ்ருதி ரெடி ஆகி தயாராக இருந்தாள்.
"உன்னோட டவல்,ட்ரெஸ் எல்லாம் மேலே எடுத்து வைத்து இருக்கேன்.சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க"ஸ்ருதி ஷெட்டியை பார்த்து கூறினாள்.
டவல் எடுத்து கொண்டு ஷெட்டி உள்ளே கிளம்ப,
"இருங்க உன் தலை மட்டும் தேய்க்க நானும் உள்ளே வரேன்" ஸ்ருதி கூற
"ஐயோ வேறு வினையே வேண்டாம்.நானே குளித்து கொள்கிறேன் " என்று ஒரே ஓட்டமாக ஓடி மீண்டும் பாத்ரூமில் புகுந்து கொண்டான்.
"டேய் நீ எங்கே ஓடினாலும்,இன்னிக்கு நைட்டு இங்கே தான்டா வரணும்." ஸ்ருதி சொல்லி சிரித்து கொண்டாள்.
ஷெட்டி ஸ்ருதியை பார்த்து,"ஸ்ருதி இவர் பேரு கோவிந்த்,இவர் என்னோட டிரைவர்.இவர் உன்னை கோச்சிங் கிளாஸ் தினமும் கூட்டி போய்,கூட்டி வருவார்.
அப்போ நீங்க வரமட்டீங்களா ? ஸ்ருதி கேட்க,
எப்பவுமே உன் கூடவே சுற்றி கொண்டு இருந்தால்,என் வேலையை யார் பார்க்கிறது? ஷெட்டி எரிந்து விழுந்தான்.
ஸ்ருதி முகம் இதை கேட்டு வாடியது.
ஷெட்டி கோவிந்தை பார்த்து,"கோவிந்த் சொன்னது புரிஞ்சுதா?நீ தான் கூட்டி போய் கூட்டி வர"
ஓகே சார். கோவிந்த் கூற
உனக்கு கோச்சிங் கிளாஸ் நேரமாச்சு பார், கிளம்பு கிளம்பு என்று விரட்டினான்.
எப்படியும் ஸ்ருதி கிளாஸ் முடிந்து வருவதற்குள் இங்கு இருந்து கிளம்பி விட வேண்டும்.கொஞ்சம் இங்கே வேலை பாக்கி இருக்கிறது.அதை இவள் வருவதற்குள் முடித்து விட வேண்டும் என்று ஷெட்டி வேகமாக செயலாற்ற தொடங்கினான்.நினைத்தபடி எல்லாம் நடக்க,நினைக்காத ஒன்று நடந்தது.
ஒருவேளையாக எல்லா வேலையும் முடித்துவிட்டு காரை கிளப்பி கொண்டு போக எத்தனிக்க இன்னொரு கார் உள்ளே வரும் ஹாரன் ஒலி கேட்டது.
ஐயோ அதற்குள் ஸ்ருதி வந்து விட்டாளா? என்று ஒரு நிமிஷம் ஷெட்டி பதற,காரை பார்த்தவுடன் ஒரு நிமிஷம் நிம்மதி ஆனான்.
என்ன இது,காரில் தாயம்மா வருகிறாள்?
ஷெட்டி காரை விட்டு கீழே இறங்க,என்ன தாயம்மா என்ன விசயம்?
ஐயா,காரில் குழந்தை மதன் இருக்கிறான்.அவன் அம்மா ,அம்மா என்று அழுது புலம்பியே அவனுக்கு ஜுரம் வந்து விட்டது.டாக்டரிடம் கூட்டி போய் காண்பித்தும் ஏதும் குணமாகவில்லை.குழந்தை எதுவும் சாப்பிட மாட்டேங்குது.நீங்க தான் உடனே அனிதா அம்மாக்கு ஃபோன் செய்து உடனே வர வைக்க வேண்டும்.இல்லையென்றால் குழந்தை உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும்.
குழந்தையை தொட்டு பார்க்க ,உடம்பு அனலாய் கொதித்தது.
என்ன தாயம்மா இது புது தலைவலி,சரி வாங்க முதலில் டாக்டரை சென்று பார்ப்போம்.
ஐயா முதலில் அனிதா அம்மாக்கு ஃபோன் போட்டு வரவைங்க.
ஷெட்டி அனிதாவுக்கு ஃபோன் போட,ஆனால் மறுமுனையில் ஃபோன் எடுக்கவே இல்லை.
அவ நாலு நாளா எனக்கு ஃபோன் பண்ணல ,இப்பவும் ஃபோன் எடுக்கல தாயம்மா.எனக்கு தெரிந்து அவ எதுனா முக்கிய வேலையா இருப்பா என்று நினைக்கிறேன்.இன்னும் ஆறே மாசம் தான் அவ கோர்ஸ் முடிவடைந்து விடும்.அதுவரை எப்படியாவது சமாளிக்க வேண்டும்.
சரியாக ஸ்ருதியும் முதல் நாள் கிளாஸ் முடிந்து உள்ளே வர,
என்ன ஆச்சு ஏன் வெளியே நிக்கறீங்க? தாயம்மா நீ எப்போ வந்தே? என்று ஸ்ருதி கேட்க
ஸ்ருதி நீ உள்ளே போ,அவங்க வேற ஒரு விஷயமா வந்து இருக்காங்க,ஷெட்டி எரிச்சலோடு கூறினான்.
ஆனால் தாயம்மா சும்மா இல்லாமல்,அது வந்தும்மா குழந்தை மதனுக்கு உடம்பு சரியில்ல.
ஐயோ மதனுக்கு என்ன ஆச்சு?மதன் எங்கே?ஸ்ருதி பதற
போச்சு எல்லாம் போச்சு ஷெட்டி தலையில் கை வைத்து கொண்டான்.
காரில் தான் இருக்கிறான் என்று தாயம்மா கூற,ஸ்ருதி ஓடி சென்று குழந்தையை தாவி எடுத்து கொண்டாள்.
குழந்தை மதன் ஒரு தாயின் ஸ்பரிஷத்தை,ஸ்ருதி தொட்டவுடன் உணர்ந்தது.மெதுவாக கண் விழித்து ஸ்ருதியை பார்த்தவுடன் அம்மா என்று அழைக்க ஸ்ருதி உடனே மார்போடு அணைத்து கொண்டாள்.
தாயம்மா ஸ்ருதியை பார்த்து,குழந்தைக்கு ரெண்டு நாளாக காய்ச்சலில் எதுவுமே சரியாக சாப்பிடவில்லை என்று கூற,ஸ்ருதி குழந்தையை தூக்கி கொண்டு கிட்சனுக்கு ஓடினாள்.
ஜுரத்திற்கு கொடுக்கப்படும் கசாயத்தை தன் கைகளால் உடனே தயார் செய்தாள்.
என்ன தாயம்மா இப்படி பண்ணிட்ட,அவ கண்ணிலேயே குழந்தையை காண்பிக்க கூடாது என்று இருந்தேன்.நீ வந்து காரியத்தையே கெடுத்து விட்டாயே?ஷெட்டி புலம்பினான்.
ஐயா அங்கே பாருங்க,என்கிட்ட பால் கூட குடிக்காத அந்த குழந்தை,கசப்பாக இருந்தாலும் அந்த கசாயத்தை எவ்வளவு அமைதியாக குடிக்குது பாருங்க.உங்க குழந்தைக்கு உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அந்த பெண் இப்போ தேவை.இப்போ எனக்கு எந்த பயமும் இல்ல,உங்க குழந்தை மிகவும் பாதுகாப்பான கைகளில் இருக்கிறது.நான் போய் குழந்தைக்கு கஞ்சி ரெடி பண்றேன்.
நான் ஒருபக்கம் வண்டியை திருப்பினா அது ஒருபக்கம் போதே என்று ஷெட்டி புலம்பினான்.
கசாயம் குடித்த பிறகு குழந்தை முகத்தில் மலர்ச்சி வர,உடனே சிறிது நேரத்தில் தாயம்மா கஞ்சி ஆற்றி கொண்டு வந்து கொடுத்தாள்.
இந்த கஞ்சியை நீயே கொஞ்சம் ஊட்டி விடும்மா என்று தாயம்மா கேட்க,
ஸ்ருதி அதை வாங்கி கொடுக்க,குழந்தை அதையும் அமைதியாக சாப்பிட்டது.
தாயம்மா ஸ்ருதியை பார்த்து "அப்பா ரெண்டு நாளாக என்னை படாதபாடு படுத்தி விட்டான்.இப்ப பாரு ஒன்னும் தெரியாத பூனை மாதிரி உங்க மடியில் தூங்குறத?.அவனுக்கு நீ அம்மா மாதிரி தெரியற,அதனால் தான் உன்கிட்ட அமைதியா இருக்கான் ஸ்ருதி."தாயம்மா கூறினாள்.
"குழந்தைக்கு கூட புரியுது,ஆனா ஒரு சிலருக்கு தான் என்னை புரிஞ்சிக்க முடியல",ஸ்ருதி ஷெட்டியை பார்த்து கொண்டே கூறினாள்.
ஷெட்டி எழுந்து சென்று சில நேரம் கழித்து திரும்பி வந்தான்.
ஸ்ருதி தனியே இருப்பதை பார்த்து,
"இந்தா ஸ்ருதி உன்னோட agreement and blank cheque"
"என்ன இது"
"இது நீ என் மனைவியாக நடிக்க போடப்பட்ட ஒப்பந்தம் ,அதை இப்போ change பண்ணி இருக்கேன்."
என்ன changes
இந்த ஒப்பந்தத்தில் நீ ஒரு வருடம் கட்டாயம் நடிக்க வேண்டி இருந்தது.இப்போ நீ விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.நீ விரும்பும் தொகையை இந்த cheque இல் fill பண்ணிக்கலாம்.நீ இப்பவே இங்கு இருந்து கிளம்பினால் எனக்கும் உனக்கும் நல்லது.
அப்படி என்ன அவசியம் வந்தது நான் உடனே கிளம்ப?
குழந்தை மதனிடம் நீ காட்டும் அன்பு உன்னை இங்கேயே தங்க வைத்து விடுமோ என்ற பயம் எனக்கு,மேலும்
ம்ம் சொல்லுங்க மேலும்..
இல்லை நான் இப்போ அந்த விசயத்தை சொல்ல முடியாது.ஆனால் அதில் உன் நன்மை இருக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும்.
நான் சொல்லட்டா ,என்னை பார்த்தால் உங்களால் என்னை தொடமால் இருக்க முடியவில்லை.இப்போ நானாக என்னை கொடுக்க வந்த பிறகும் ஏதோ ஒன்று உங்களை தடுக்கிறது.முன்பு நீங்கள் நெருங்கும் பொழுது நான் விலகினேன், இப்போ நான் நெருங்கும் பொழுது நீங்கள் விலகுறீங்க.நேற்று நீங்க சென்னையில் இருந்து கிளம்பும் போது இருந்தே என்னிடம் ஒரு மாதிரி தான் நடந்து கொள்கிறீர்கள் என்று தெரியும்.ஏதோ ஒரு விசயம் என்கிட்ட இருந்து மறைக்கிறீங்க என்று எனக்கு புரியுது. என்று சொல்லி கொண்டே ஸ்ருதி ஒப்பந்தம் மற்றும் cheque கிழித்து போட்டாள்.
ஏய் லூசு நீ என்ன பண்ற?
எனக்கு இந்த ஒப்பந்தமோ இல்லை காசோ முக்கியம் கிடையாது.என்னை படிக்க வைங்க அது மட்டும் எனக்கு போதும்.
நீ சென்னை உடனே கிளம்பு ஸ்ருதி,மது அங்கே உன்னை படிக்க வைப்பாள்.
சரி நான் சென்னை கிளம்பறேன்.ஆனா ஒரு கண்டிஷன் ,என் கண்ணை பார்த்து பேசுங்க ,நான் இப்பவே கிளம்பறேன்.
ஆனால் ஷெட்டி அவள் கண்ணை பார்த்து பேச முடியாமல் தவிக்க,
சரிங்க ஒரு விசயம் நான் புரிந்து கொண்டேன். எங்கே என் கூட இருந்தால் உடலுறவு நடந்து விடுமோ என்று நீங்க பயப்படுறீங்க.நீங்க என்னை தொட்டு தொட்டு உணர்ச்சியை தூண்டி விட்டு விட்டீர்கள்.ஆணின் தவிப்பு அடங்கி விடும், ஆனால் பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்.இருந்தாலும் நான் என்னோட தவிப்பை கட்டுப்படுத்தி கொள்கிறேன்.நானா உங்களை தேடி வரமாட்டேன்.ஆனால் நீங்களாக என்னை தேடி வந்தால் நான் தடுக்க மாட்டேன்.so நமக்குள் உடலுறவு நிகழ்வதும்,நிகழாமல் போவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.இது போதுமா?
ஷெட்டி சற்று நிம்மதி அடைந்தவனாய்,"அப்ப சரி"
அன்று இரவு இருவரும் ஒரே அறையில் இருந்தாலும் தனித்தனியே உறங்க ஆரம்பித்தனர்.
ஸ்ருதி மறுநாள் வழக்கம் போல் கிளாஸ் செல்ல,அவளை ஒருவன் பின் தொடர்வதை அவள் அறியவில்லை.அவள் கிளாஸ் அறைக்குள் சென்றவுடன் அந்த இரு கண்கள் மதிலுக்கு வெளியே அவள் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கியது.
அவனை பின்தொடர்ந்து வந்த ஒரு மங்கை ,அவனை பார்த்து யாரடா நீ ,எதுக்கு அந்த பெண்ணை நீ கண்காணிக்கிற என்று கேட்டது ?
அவளின் அளவுக்கு மீறிய ஒப்பனையும்,அணிந்து ஆடையையும்,உதட்டில் தீட்டப்பட்ட அடர்த்தியான லிப்ஸ்டிக்கும் அவள் என்ன தொழில் செய்கிறாள் என்று கட்டியம் கூறியது.
யார் இந்த இருவர்? ஏன் இவர்கள் ஸ்ருதியை ஃபாலோ செய்கிறார்கள்?
![[Image: 76503a88-9310-4bc9-8d4b-ceef7344a68e.jpg]](https://i.ibb.co/5cm2Hvb/76503a88-9310-4bc9-8d4b-ceef7344a68e.jpg)
செம்ம bro, காமம் இந்த update இல் இல்லையென்றாலும் சுவாரசியமாக இருந்தது.ஸ்ருதியும் நெருங்க மாட்டாள்,ஷெட்டியும் நெருங்க மாட்டான்.எப்படி இவர்கள் இருவரும் நெருங்க போகிறார்கள்?.waiting for next update
Posts: 13,355
Threads: 1
Likes Received: 5,065 in 4,542 posts
Likes Given: 14,947
Joined: May 2019
Reputation:
31
செம்ம நண்பா காமம் மட்டுமின்றி செம்ம சூப்பர் நண்பா சூப்பர்
Posts: 2,898
Threads: 6
Likes Received: 4,722 in 1,361 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
(14-06-2023, 07:46 AM)omprakash_71 Wrote: செம்ம நண்பா காமம் மட்டுமின்றி செம்ம சூப்பர் நண்பா சூப்பர்
Thanks நண்பா
•
Posts: 2,898
Threads: 6
Likes Received: 4,722 in 1,361 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
15-06-2023, 01:58 AM
(This post was last modified: 15-06-2023, 01:59 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஸ்ருதியை பின்தொடரும் நபர்கள் யார் என்று கூறுங்கள்.அடுத்த update ஓரிரு நாளில் தருகிறேன்
•
Posts: 592
Threads: 2
Likes Received: 213 in 164 posts
Likes Given: 152
Joined: Dec 2022
Reputation:
2
Semma update nanba continue...........
Posts: 2,898
Threads: 6
Likes Received: 4,722 in 1,361 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
15-06-2023, 10:00 PM
(This post was last modified: 23-06-2023, 09:17 AM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode 145
டேய் யாருடா நீ ? ஏன் அந்த பொண்ணை ஃபாலோ பண்ற,அனுபமா கேட்டாள்.
எந்த பொண்ணையும் நான் ஃபாலோ பண்ணல,சும்மா தான் நான் இங்கே நின்னுட்டு இருந்தேன்.அவ்வளவு தான் சம்பத் பதற்றத்துடன் சொல்ல
டேய் உன்னை காலையில் இருந்தே நான் ஃபாலோ பண்றேன்.நீ அந்த பொண்ணு வீட்டில் கிளம்பியதில் இருந்து அவளை பின்தொடர்ந்து கொண்டே வருகிறாய்.ஒழுங்கா உண்மையை சொல்லுகிறாயா? இல்லை நான் போலீஸை கூப்பிடவா?
"அது வந்து நான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல,ஆமா உன் பேரு என்ன? நீ எதுக்கு இதை கேட்கிற? உன்னை பார்த்தால் ஏதோ விவகாரமான தொழில் செய்யற மாதிரி இருக்குது" சம்பத் கேட்டான்
என் பேரு அனுபமா,நான் விவகாரமான விபசார தொழில் தான் செய்கிறேன். அதுக்கென்ன இப்போ?ஆனா உன்னை பார்த்தா என்னை விட படுகேவலமான ஆள் போல தெரிகிறது?
அது வந்து,சம்பத் திணற
என்னடா,மீண்டும் மீண்டும் இழுக்கிற?ஒரு பொம்பளை நானே என்னை பற்றி கேட்டதுக்கு உடனே தைரியமா பதில் சொல்றேன்.நீ இப்படி தயங்கிற?சீக்கிரம் ஒழுங்கா என்கிட்ட உண்மையை சொல்றியா,இல்லை போலீஸ்கிட்ட சொல்றியா?
இல்லை வேண்டாம் அனுபமா,நான் உன்கிட்டயே என்னோட விவரங்களை தரேன்.என் பேரு சம்பத்,என்கிட்ட வேலை பார்த்தவள் தான் அந்த ஸ்ருதி.நான் அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று முயற்சி பண்ணேன்.ஆனால் பட்சி அவ என்கிட்ட இருந்து சிக்காமல் இங்கே பறந்து வந்துடுச்சு.இப்போதான் அவ இருக்குமிடத்தை தேடி கண்டுபிடிச்சேன்.இவளை மீண்டும் தூக்க சரியான சந்தர்ப்பத்திற்காக காத்து இருக்கிறேன்.
ஹாஹாஹா ....அனுபமா சிரிக்க
என்ன அனுபமா சிரிக்கிற,
நீ அவளை தூக்குவது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.அவளுக்கு பின்னாடி யார் இருக்கிறா தெரியுமா?
தெரியும் அந்த மினிஸ்டர் தானே ?
அவன் வெறும் மினிஸ்டர் மட்டும் கிடையாது.பக்கா கிரிமினல்.இது அவன் ஏரியா.அவனுக்கு நாலாபக்கமும் ஆள் இருக்காங்க.அவ மேல கை வைச்ச அடுத்த ஒருமணி நேரத்தில் உன்னை எப்படியும் கண்டுபிடித்து கண்டதுண்டமாக வெட்டி விடுவான்.அவளை தூக்கிட்டு அவ்வளவு சீக்கிரம் இந்த ஏரியாவை ஒரு அங்குலம் கூட நீ தாண்ட முடியாது.
ஐயோ நான் அப்ப என்ன பண்ணுவேன்? எனக்கு எப்படியாவது அவ வேணுமே!
சரி நான் உனக்கு உதவி செய்யறேன்? அனுபமா சொல்ல ,சம்பத் அவளை கேள்வி குறியோடு பார்த்தான்.
எனக்கு ஒரு சந்தேகம் அனுபமா,இந்த காலத்தில் கூட பிறந்த அண்ணன் தம்பி கூட ஏதேனும் லாபம் இல்லாவிட்டால் உதவி செய்ய முன்வரமாட்டார்கள்.ஆனால் நீ முன்னே பின்னே தெரியாத எனக்கு உதவ காரணம்?
காரணம் இருக்கு,உனக்கு அவ கூட படுக்கணும்,எனக்கு அந்த மந்திரியை பழி வாங்கணும்.
என்ன காரணம்?
பின்ன இவ வருவதற்கு முன்னாடி ,அவன் எங்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து கொண்டு இருந்தான்.இப்போ தீடீரென்று உத்தமன் ஆகி விட்டான்.அதுவும் அவ முன்னாடி என்னை உதாசீனப்படுத்தி விட்டான். அதனால் அவனை இவளை கொண்டு தான் பழிவாங்க வேண்டும்.
ஓஹோ அப்படியா,அப்போ இவளை எப்படி தூக்கிறது?
இரு அவசரப்படாதே,கொஞ்சம் பொறுமையாக திட்டம் போடணும்.நீ எங்கே தங்கி இருக்கே,உன் மொபைல் நம்பர் எல்லா details கொடு.அவனோட பலம் என்ன ? பலவீனம் என்ன ? என்று எனக்கு நல்லா தெரியும்?நானே திட்டம் ரெடி பண்ணி விட்டு உன்னை கூப்பிடறேன்.அவளை தூக்குவது இம்மியளவும் தவறு இல்லாமல் செய்ய வேண்டும்.ஏதாவது தவறு செய்தோம், அவ்வளவு தான் நம்ம ரெண்டு பேரை தோலை உரிச்சு தொங்கவிட்டுவிடுவான் அந்த பக்கா கேடி.சந்தர்ப்பம் பார்த்து நானா உன்னை கூப்பிடும் வரை அமைதியாக இரு என்று அனுபமா கூறி விட்டு சென்றாள்.
வழக்கம் போல் கிளாஸ் முடிந்து ஸ்ருதி வீட்டுக்கு செல்ல அப்பொழுது சாலையே பரபரத்து கொண்டு இருந்தது.ஒரு ஸ்கூல் பஸ் ப்ரேக் பிடிக்காமல் பக்கத்தில் உள்ள ஏரியில் கவிழ்ந்து விட்டு இருந்தது.இதில் பல குழந்தைகள் ஏரியில் விழுந்து தத்தளித்து கொண்டு இருந்தது. ஏற்கனவே அங்கு இருந்த இரண்டு பேர் குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் இருந்தனர்.ஸ்ருதிக்கு NCC பயின்ற போது ஏற்கனவே நீச்சல் தெரியும் என்பதால் சட்டென்று காரில் இருந்து இறங்கி ஏரியில் குதித்து விட்டாள்.அவளது மின்னல் வேக நீச்சலை கண்டு அங்கு இருந்தவர் அதிசயிக்க ,மட மடவென்று தன்னால் முடிந்த வரை எட்டு குழந்தைகளை மிகவும் குறைந்த நேரத்தில் காப்பாற்றி விட்டாள். மற்ற குழந்தைகளையும் மீதம் உள்ள இருவர் காப்பாற்றி விட்டனர்.அவளின் வீரதீர சாகசத்தை பார்த்து அதற்குள் அங்கு கூடிவிட்ட ஊர் மக்கள் கை தட்டி வரவேற்றனர்.
கவுன்சிலர் அம்மா சூப்பர் ,நீங்கள் எங்களுக்கு கவுன்சிலராக வந்ததுக்கு நாங்க ரொம்ப பெருமைபடுகிறோம் என்று அவளை பாராட்டினர்.
அப்பொழுது ஸ்ருதியை தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டு கேவலமாக தோற்ற நஞ்சுண்டாவும் அங்கே வந்தான்.அப்பொழுது அங்கே இருந்த பசவராஜை பார்த்து "என்னடா ஆச்சு "என்று கேட்க
ஐயா உங்க குழந்தை வந்த பஸ் ஏரியில் விழுந்து விட்டது.நல்லவேளை அந்த அம்மாவும் இன்னும் ரெண்டு பேரும் தான் எல்லா குழந்தையையும் காப்பாற்றி கொடுத்தார்கள்.
கேட்ட ஒரு நொடி நஞ்சுண்டாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இவளையா நாம் எதிரி என்று நினைத்து இருந்தோம்?ச்சே
அவன் குழந்தை அவனை நோக்கி ஓடி வர,அதை அள்ளி எடுத்து தூக்கி கொண்டான்.
அப்பா அப்பா நான் ஏரியில் விழுந்து மூச்சு கூட முடியாமல் தண்ணி எல்லாம் என் மூக்கு வாய் எல்லாம் போய் கொண்டு இருந்தது.அப்போ அந்த அக்கா தான் வந்து என்னை காப்பாற்றினார்கள் என்று கூறியது.
இதை கேட்ட நஞ்சுண்டா ஓடி சென்று ஸ்ருதி கால்களில் விழுந்து அழுதான்.
ஸ்ருதி பதறி நகர்ந்து, ஐயா நான் உங்களை விட வயசில் சின்ன பொண்ணு என் காலில் போய் நீங்க விழலாமா?..
நீ வயசில் வேண்டுமானால் என்னை விட சின்ன பொண்ணா இருக்கலாம்மா? ஆனா என் உசிரையே காப்பாற்றி கொடுத்து இருக்கே! நீதாம்மா என் குலதெய்வம் .உன்னை போய் நான் எதிரியாக நினைத்து விட்டேனே! என்னை மன்னித்து விடும்மா என்று அழுதான்.
ஐயா அழாதீங்க!ஏதோ கடவுள் என் மூலமாக உங்க குழந்தையை காப்பாற்றும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கார்.அவ்வளவு தான்.நான் சாதாரண மனுஷி தான்,என்னை போய் தெய்வம் என்று சொல்லி பெரிசுப்படுத்தாதீங்க.
அதே நேரத்தில் விசயம் கேள்விப்பட்டு ஷெட்டியும் அங்கே வந்து சேர்ந்தான். ஸ்ருதி குழந்தைகளை காப்பாற்றியது அறிந்து சந்தோசப்பட்டாலும் ஆனால் ஏன் இவள் ரிஸ்க் எடுக்கிறாள் என்று வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ள முடியாமல்"ஸ்ருதி வா வண்டியில் ஏறு" என்றான்.
"டேய் ஷெட்டி ஒரு நிமிஷம் நில்லு"நஞ்சுண்டா அழைக்க
என்னடா என்ன விசயம்?ஷெட்டி கேட்டான்.
இதுவரை உன்னால இந்த அரசியலில் நான் நிறைய இழந்து இருக்கேன்.உன்னை எப்போ எப்படி பழி வாங்கலாம் என்று ஒவ்வொரு நிமிஷமும் நான் யோசித்து கொண்டு இருந்தேன்.ஆனால் இந்த தேவதை வந்து என் காழ்ப்புணர்ச்சி எல்லாம் சுக்குநூறாக உடைத்து விட்டாள்.போடா போ இந்த தேவதையை வைத்து கொண்டு நல்லா வாழு.அவள் கண்களில் ஏதாவது நீர் வந்தால் அப்புறம் உன்னை நான் சும்மா கூட விட மாட்டேன்.
"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா இவர் ஏதாவது என்னை அடித்தால் உடனே உங்களிடம் கூறிவிடுகிறேன்" ஸ்ருதி ஷெட்டியை பார்த்து சிரித்துகொண்டே நஞ்சுண்டாவிடம் கூறினாள்.
இவன் ஏதாவது வால் ஆட்டினால் நீ ஒரு ஃபோன் மட்டும் போடு தங்கச்சி ,அப்புறம் பாரு இவன் கதியை.
என்னது தங்கச்சியா? ஷெட்டி கேட்க
ஆமாண்டா என் தங்கச்சிதான் ,என் தங்கையை வைத்து நல்லபடியாக வாழ பாரு,அப்புறம் தங்கச்சி ஒருநாள் நீ உன் புருஷனை கூட்டிட்டு இந்த அண்ணன் வீட்டுக்கு கண்டிப்பாக வரணும்.
கண்டிப்பாக அண்ணா ,என்று ஸ்ருதி கிளம்பினாள்.
என்ன இவளை சீக்கிரம் இங்கு இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைத்தால் ,இவள் என்னவோ இங்கு நங்கூரத்தை ரொம்ப ஸ்ட்ராங்கா போடுகிறாளே என்று மனதில் புலம்பினான்.
இவளிடம் ஏதோ வசியம் இருக்கிறது என்று என் உள்மனம் திரும்ப திரும்ப சொல்கிறது.என் நிரந்தர பகையாளி என்று நினைத்தவன் இப்போ நட்பு பாராட்டுகிறான்.மது ஒரே நாளில் இவள் பக்கம் சாய்ந்து விட்டாள்.இந்த ஊர்மக்களின் மனதை வென்று அனாசாயமாக இந்த தேர்தலில் எளிதாக வெற்றியும் பெற்று விட்டாள்.பிறந்ததில் இருந்து இவளுக்கு தொல்லையாக இருந்த இவள் பெரியப்பாவையும் திருத்தி விட்டாள்.ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியில் கூட இவளை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலை செய்த அந்த நடுவர் மனதை கூட மாற்றி விட்டாள்.இவ்வளவு பேர் மனதை மாற்றிய இவளிடம் இருக்கும் ஏதோ ஒன்று அனிதாவின் மனதையும் மாற்றுமா?என்று ஷெட்டி மனம் சபலபட தொடங்கியது.
தசரதனுக்கு பல மனைவிகள் இருந்தாலும் அவன் ஆசை அதிகம் வைத்து இருந்தது மூன்று மனைவிகள் மேல் தான்.கோசலை,கைகேயி, சுமித்திரை மட்டுமே.அதுவும் புத்திர பாக்கியத்திற்காக பாயசம் கிடைத்த பொழுது அதை நான்கு பங்காக பிரித்தான்.அதில் முதல் இரு மனைவிகளுக்கு ஒரு பங்கும்,கடைசி செல்ல மனைவிக்கும் மட்டும் ரெண்டு பங்கு கொடுத்தான்.அதனால் சுமித்திரைக்கு மட்டும் லட்சுமணன், சத்ருக்கனன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.ஏறக்குறைய அதே போல தான் ஷெட்டி வாழ்க்கையும்,என்ன தான் அவன் வாழ்வில் அனிதா மற்றும் மது வந்து இருந்தாலும் கடைசியில் வந்த ஸ்ருதியின் மேல் மட்டும் ஏனோ அதிகம் ஈர்ப்பு உண்டானது.
அதேநேரம் அனுபமா ஸ்ருதியை கடத்த ஒரு அற்புதமான வழியை கண்டுபிடித்தாள்.டேய் ஷெட்டி உன்கிட்ட இருக்கும் பஞ்சவர்ணகிளியை இப்போ எப்படி பிரிக்க போகிறேன் பார்? அவ பிரிந்ததை எண்ணி நீ துடியாய் துடிக்கணும்.அதை பார்த்து நான் அணு அணுவாய் ரசிக்கணும் என்று வில்லத்தனமாய் அவள் சிரித்த சிரிப்பு சூனியக்காரி சிரிப்பது போல் இருந்தது.
Posts: 13,355
Threads: 1
Likes Received: 5,065 in 4,542 posts
Likes Given: 14,947
Joined: May 2019
Reputation:
31
மிகவும் அருமையான திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தருகிறது நண்பா
Posts: 2,898
Threads: 6
Likes Received: 4,722 in 1,361 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
(16-06-2023, 06:17 AM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தருகிறது நண்பா
Thanks நண்பா, comments வரவில்லை என்றாலும் உங்களை போன்ற ஒரு சில நண்பர்களுக்காக தான் எழுதி கொண்டு இருக்கிறேன்.
•
Posts: 2,898
Threads: 6
Likes Received: 4,722 in 1,361 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
(15-06-2023, 08:07 PM)Priyankd89 Wrote: Semma update nanba continue...........
Thanks nanba
•
Posts: 176
Threads: 0
Likes Received: 105 in 93 posts
Likes Given: 411
Joined: Oct 2019
Reputation:
0
16-06-2023, 08:14 PM
(This post was last modified: 16-06-2023, 10:26 PM by M.Raja. Edited 2 times in total. Edited 2 times in total.)
Wow really interesting update.போக போக உங்கள் கதை இன்டர்ஸ்டிங்கா செல்கிறது.வாழ்த்துக்கள்.சுருதி,ஷெட்டி sex எப்பொழுது நிகழும் என்பதை காண ஆர்வமாக இருக்கிறது.அடுத்த update waiting
Posts: 2,898
Threads: 6
Likes Received: 4,722 in 1,361 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.கூடிய விரைவில் ஸ்ருதி ,ஷெட்டி சங்கமம் நடக்கும்.இப்பொழுது இதை மட்டுமே சொல்ல முடியும்
•
Posts: 2,898
Threads: 6
Likes Received: 4,722 in 1,361 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
17-06-2023, 03:48 AM
(This post was last modified: 23-06-2023, 09:18 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Episode -146
வீட்டில் உள்ளே நுழைந்த முதல் வேலையாக ஸ்ருதி கன்னத்தில் முதல்முறை ஷெட்டி அறைந்தான்.
நீ உன் மனசில் என்ன தான் நினைச்சிட்டு இருக்கே,அந்த ஏரி எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?உள்ளே முழுக்க அல்லி கொடியா பரவி கிடக்கு.கால் எதுனா அதில் சிக்கி உன் உசுருக்கு ஏதாவது ஆச்சுன்னா உன் பெரியம்மாவிற்கு நான் என்ன பதில் சொல்வது?
என் பெரியம்மாவை விட உங்களுக்கு தான் இப்போ என்மேல் உரிமை அதிகம் இருக்கு தெரியுமா?அதுவும் என் கண்முன் குழந்தைகள் துடிக்கும் போது என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.
இங்க பாரு ஸ்ருதி, நான் திரும்ப திரும்ப சொல்றேன்,நீ இங்கே நடிக்க வந்து இருக்கே,நீ வந்த வேலை முடிந்தவுடன் வேஷம் கலைத்து விட்டு போக வேண்டி இருக்கும்.அதை ஞாபகம் வச்சிக்க!
அப்ப நடிக்க வந்தவள் என்மேல கொஞ்சம் கூட உங்களுக்கு அன்பு கிடையாதா?
இல்லை ,இல்லை ஸ்ருதி ,இப்போ கூட நீ எப்போ இங்கிருந்து கிளம்புவ என்று காத்துக்கிட்டு இருக்கேன்.
சரி,என்மேல கொஞ்சம் கூட அன்பு கிடையாது என்று என் கண்ணை பார்த்து சொல்லுங்க,நான் உடனே கிளம்பறேன்.
இங்க பாரு அது மட்டும் என்னால முடியாது.இன்னொரு தடவை அதையே கேட்காதே
அப்ப என்னாலும் இங்கே இருந்து கிளம்ப முடியாது. என் மேல அன்பு இருப்பதால் தான் எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று உரிமையில் அடித்தீர்கள் என்று கூட புரியாத முட்டாள் இல்லை நான்.குழந்தை மதன் எனக்காக காத்து கொண்டு இருப்பான்.நான் போறேன் என்று ஸ்ருதி சென்று விட்டாள்.
ச்சே என்ன வாழ்க்கைடா இது, ஒன்றுக்கு மூணு பேர் இருக்காங்க.ஆனா மூணு பேரும் நான் சொல்ற பேச்சை கேட்கவே மாட்டேங்கிறாங்க.என்ன செய்ய போறேன் என்றே தெரியவில்லை.இந்த மூணு பேருக்கிட்ட சிக்கி கொண்டு நான் படுகிற பாடு இருக்கே,முடியல...
சிறிது நேரத்தில் மீடியா நபர்கள் வந்து சேர்ந்து விட்டனர்.அவர்கள் ஷெட்டியிடம் "சார் உங்க wife தான் பள்ளி குழந்தைகளை காப்பாற்றி இருக்காங்க ,அவங்க கிட்ட நாங்க பேட்டி எடுக்கணும் வர சொல்றீங்களா!
ஷெட்டி உஷாராகி எக்காரணம் கொண்டும் ஸ்ருதி போட்டோ ,press இல் வந்து விடவே கூடாது என்று நினைத்து கொண்டான்.
இங்க பாருங்க,என் மனைவிக்கு இந்த மீடியா என்றாலே பயம்.அவ ஃபோட்டோ பேப்பரில் வருவதை விரும்ப மாட்டாள்.குழந்தைகளை காப்பாற்றிய பெருமை முழுக்க முழுக்க அவளையே சேரும்.அதனால் என் மனைவி என்று போடாமல் இந்த வார்டு கவுன்சிலர் காப்பாற்றினார் என்று மட்டும் போடுங்கள்.அதுவும் அந்த ஏரியை உடனடியாக தூர் வாருவதற்கு கவுன்சிலர் sign பண்ணி இருக்காங்க.அது சம்பந்தமாக வேலை நிறைய இருக்கு.நான் கிளம்பறேன் என்று நிற்காமல் ஷெட்டி வேகமாக சென்று விட்டான்.
அப்பாடா இன்று எப்படியோ தப்பித்து விட்டோம் என்று மனம் சற்று நிம்மதி அடைந்தது.
ஆனால் கூடிய விரைவிலேயே ஷெட்டி மனைவி என்று ஸ்ருதி போட்டோ எல்லா செய்தித்தாள்களில் அவனாலேயே வர போகிறது என்று அப்பொழுது ஷெட்டி நினைத்து கூட இருக்க மாட்டான்.
வெளியே சென்ற ஷெட்டி ,வீட்டுக்கு வந்து காரை பார்க் செய்தான்.காரை பார்க் செய்து விட்டு உள்ளே வர பங்களாவின் ஓரத்தில் வைக்கோல் பண்ணை மறைவில் இருந்து முனகல் சத்தம் கேட்டது.
என்ன சத்தம் இது என்று ஷெட்டி எட்டிப்பார்க்க ,அங்கு வேலை செய்யும் வேலையாள் ஒருவன் தன் மனைவியுடன் அரைகுறை ஆடையுடன் இச் பச் முத்தம் கொடுத்து கொண்டு உடலுறவு வைத்து கொண்டு இருப்பதை பார்த்து ஷெட்டிக்கு உள்ளுக்குள் காமத்தீ பற்றிக்கொண்டு வந்தது.
டேய் முனியாண்டி என்று அழைக்க ,வாயில் இருந்து சத்தமே வரவில்லை.அய்யயோ இங்கே வெளியே நின்னா அவ்வளவு தான் என்று உள்ளே ஓடினான்.
உள்ளே விறுவிறுவென்று ஓடி தன் அறையில் உள்ள பாத்ரூம் சென்று மூச்சு வாங்க நின்றான்.
சரியாக அந்த நேரம் ஸ்ருதி குளிக்க அங்கே வந்து சேர்ந்தாள்.அந்த பாத்ரூமுக்கு இரண்டு வழியாக உள்ளே வரலாம்.பக்கவாட்டில் உள்ள door வழியாக ஷெட்டி வந்து சேர,மெயின் கதவு வழியாக ஸ்ருதி உள்ளே வந்தாள். இவன் ஸ்கிரீன்க்கு பின் இருப்பதை அறியாத ஸ்ருதி தன் உடைகளை ஒவ்வொன்றாக கழட்ட தொடங்கினாள்.முதலில் சேலையை அவிழ்த்து ஸ்கிரீன் மேல் போட சேலையின் ஒரு பகுதி ஷெட்டி மேல் விழுந்தது.
யாரு என்று ஷெட்டி எட்டிப்பார்க்க ஸ்ருதி உடைகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பதை பார்த்து ஒரு நிமிடம் சிலையானான்.
ஸ்ருதி என்று ஷெட்டி அழைக்க,அவன் வாயில் இருந்து சத்தமே வரவில்லை.வெறும் காற்று மட்டுமே வந்தது.ஸ்ருதி அடுத்து மும்முரமாய் ரவிக்கையை கழட்டி போட்டாள்.உடனே பாவாடையை அவிழ்க்க அவள் வாழைத்தண்டு கால்கள் தரிசனம் கிடைத்தது.என்ன தான் குலு மணாலியில் முழுமையாக பார்த்து இருந்தாலும் அரை இருட்டில் மட்டுமே அவள் அழகை பார்க்க முடிந்தது.ஆனால் இப்பொழுது முழு வெளிச்சத்தில் அவள் சிலை அழகை காண அவன் நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறியது .கடைசியில் அவள் உடம்பில் மீதி இருந்த உடையான ப்ரா மற்றும் ஜட்டியை அவிழ்த்து தூக்கி எறிய அது ஷெட்டி முகத்திலேயே விழுந்தது.அவள் வியர்வை வாசம் மல்லிகை பூவாய் மணத்தது.ஜட்டியில் இருந்து கிளம்பிய அவள் பெண்மையின் வாசம் ரோஜா வாசமாய் மணக்க அங்கேயே அப்படியே சிலையாய் நின்று விட்டான்.
அவள் நிர்வாண மேனி அழகை எட்டிப்பார்க்க அவன் தண்டு விறைத்து துடித்து கொண்டு இருந்தது.அவள் மேல் விழுந்த நீர்த்துளிகள் இவன் மேல் பட்டு தெறித்தது.
ஸ்ருதி பாட்டு பாடி கொண்டே குளித்து கொண்டு இருந்தாள்.
அதுவும் என்ன பாட்டு,
ஒன்னும் தெரியாத கெட்ட பையன் நீதான்,
எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணு நான் தான்.
சொல்லி தரவா சொல்லி தரவா ஒண்ணே ஒண்ணு நான் ஒண்ணே ஒன்னு நான் சொல்லிதரவா இந்த பாட்டு தான்.
தண்ணீர் துளிகள் அவள் மேனியில் சக்கர பந்தலில் தேன் மாதிரி தொட்டு ,பட்டு ,சொட்டி,கொட்டி கொண்டு இருந்தது.
என்கிட்ட உள்ளதெல்லாம் உன்கிட்ட தந்து புட்டேன் என்று ஸ்ருதி பாட,
இதுவரை நீ தந்ததே கொஞ்சம் தாண்டி என் சுந்தரி என்று ஷெட்டி மனதில் முனகி கொண்டான்..
ஸ்ருதி குளித்து சென்று நீண்ட நேரமாகியும் இன்னமும் பாத்ரூமிலியே அவள் ஜட்டி வாசத்தையே மோந்து மோந்து பார்த்து கொண்டு இருந்தான்.
ஐயா வந்துட்டாங்க என்று நினைக்கிறேன், கார் வெளியே இருக்கு .ஸ்ருதி தாயம்மாவை பார்த்து கேட்க,
ஆமாம்மா,வந்துட்டாங்க மொட்டை மாடி போய் இருப்பாரு என்று நினைக்கிறேன்.
சரி தாயம்மா ,குழந்தை தூங்கிடுச்சு,நானும் போய் படுக்கிறேன்.ஸ்ருதி செல்ல
ஒரு நிமிஷம் ஸ்ருதிம்மா,நம்மகிட்ட வேலை செய்யற பொண்ணு பூ கொஞ்சம் கொடுத்துட்டு போச்சு.நீ வச்சிக்க.மைசூர் மல்லிகை நல்ல வாசமாக இருக்கும்.
ஸ்ருதி பூ வைத்து கொண்டு சென்று குழந்தையை அணைத்து கொண்டு கட்டிலுக்கு கீழே தூங்க ஆரம்பித்தாள்.
நீண்ட நேரம் கழித்து வெளியே வந்த ஷெட்டி கட்டிலில் வந்து உட்கார அப்பொழுது fan காற்றின் உபயத்தில் அவள் சேலை விலகி முலைகளை வெளிச்சம் போட்டு காண்பித்தது.அவள் மூச்சு விடும் போது மார்புகள் மேலே கீழே இறங்கியதை பார்த்து கொஞ்சம் கஷ்டப்பட்டு அடக்கி வைத்து இருந்த அவன் பாம்பு மீண்டும் படமெடுக்க தொடங்கியது.
அவள் புடவை முழங்கால் வரை மேலே ஏறி இருப்பதை பார்த்து, போங்கடா இதற்கு மேலும் என்னால் அடக்க முடியாது.மன்மத லீலையை வென்றவர் உண்டோ? என்று கீழே படுத்து இருந்த ஸ்ருதி மெத்தையில் கலந்தான்.
பூ வாசம் மயக்க,ஒருக்களித்து படுத்து இருந்த ஸ்ருதியை பின்புறமாக அணைத்தான்.சேலை இடைவெளியில் கையை நுழைத்து அவள் இடையில் இருவிரலை மட்டும் படர விட்டான். நச்சுனு பச்சுனு இச்சுனு பின்னங்கழுத்தில் முத்தம் வைத்து தன் கச்சேரியை தொடங்கினான்.
Posts: 13,355
Threads: 1
Likes Received: 5,065 in 4,542 posts
Likes Given: 14,947
Joined: May 2019
Reputation:
31
Semma Interesting Update Nanba
Posts: 2,898
Threads: 6
Likes Received: 4,722 in 1,361 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
(17-06-2023, 09:01 AM)omprakash_71 Wrote: Semma Interesting Update Nanba
Thanks nanba
•
Posts: 592
Threads: 2
Likes Received: 213 in 164 posts
Likes Given: 152
Joined: Dec 2022
Reputation:
2
Semma update nanba continue......
Posts: 468
Threads: 0
Likes Received: 197 in 170 posts
Likes Given: 313
Joined: Sep 2019
Reputation:
2
Posts: 176
Threads: 0
Likes Received: 105 in 93 posts
Likes Given: 411
Joined: Oct 2019
Reputation:
0
Hi bro, waiting for next interesting update.
Posts: 2,898
Threads: 6
Likes Received: 4,722 in 1,361 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
18-06-2023, 10:50 PM
(This post was last modified: 18-06-2023, 11:01 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-06-2023, 06:33 PM)M.Raja Wrote: Hi bro, waiting for next interesting update.
Hi நண்பா,views, comments and likes குறைந்ததால்,எனக்கும் ஆர்வம் குறைந்து விட்டது.அதனால் நான் இந்த ஸ்டோரி எழுதவதற்கான நேரத்தை குறைத்து கொண்டேன்.எப்படியும் gap விட்டாவது எழுதி முடித்து விடுவேன்.அது கூட என் கதைக்கு கருத்து தெரிவிக்கும் நண்பர்களுக்காக மட்டுமே.இந்த ஸ்டோரி படிக்கும் வாசகர்கள் மிக குறைவு.யாரும் update வேண்டும் என்று கேட்பது இல்லை.முன்பு தினமும் இரண்டு மணிநேரம் இந்த ஸ்டோரி எழுதுவதற்காக மட்டுமே ஒதுக்குவேன்.அதனால் regular updates கொடுக்க முடிந்தது.இதற்கு மேல் நேரம் கிடைத்தால் மட்டுமே எழுத போகிறேன்.முன்பு போல் ரெகுலர் updates கொடுக்க இயலாது. sorry
•
Posts: 6,175
Threads: 53
Likes Received: 1,573 in 926 posts
Likes Given: 1,261
Joined: Apr 2019
Reputation:
42
அட அட அசின் பகுதிகள் எல்லாம் செமையா போகுது சொல்றதுக்கு வார்த்தையே இல்ல அசின் மேல நிறைய மூடு வருது இத படிக்க படிக்க .செட்டிக்கு ஏத்த ஜோடி ஸ்ருதி தான் அசின் தான் சீக்கிரம் ரெண்டு பேரையும் சேர்த்து வைங்க
|