Romance 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Super. If she make girls pregnant like this, soon he will have his family constituency. and win all time Smile
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Bro alagana story main carecter 3 than kamam kuraiyamal kontu poninga athil ulley kathal thurogam ego possivness vachu super a kututhinga bro unga kathai patikkathan nan varuven bro
[+] 1 user Likes Vishnushree335's post
Like Reply
(06-03-2023, 09:52 PM)Vishnushree335 Wrote: Bro alagana story main carecter 3 than kamam kuraiyamal kontu poninga athil ulley kathal thurogam ego possivness vachu super a kututhinga bro unga kathai patikkathan nan varuven bro

ரொம்ப நன்றி நண்பா,உங்களை போன்ற வாசகர்களுக்காக தான் part 2 வரையாவது எழுதி முடித்து விட வேண்டும் பாதியில் விட கூடாது என்று ஒரே மூச்சாக இன்று எழுதியது.part 3 இல் அசினுக்கும் ஷெட்டிக்கும் ஒரு சுவையான ஒப்பந்தம் வருமாறு ஒரு ஐடியா வைத்து இருந்தேன்.பார்க்கலாம் மனம் மாறினால் கண்டிப்பாக எழுதுவேன்
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
நண்பா ,உங்கள் கதையில் உண்மையில் மதுவுக்கும் , அனிதாவுக்கும் உண்டான நட்பு அருமையாக காட்டி இருந்தீர்கள்.அதே போல் அனிதாவுக்கும் ஷெட்டிக்கும் உண்டாகும் உறவு கர்மாவினால் உருவாகிறது போல் காட்டி இருந்தீர்கள்.மது , அனிதாவிற்காக விட்டு செல்வது அவள் வாழ்க்கைக்காக press arrange செய்து நட்பின் ஆழத்தை காட்டுகிறாள்.மது inspired so much in this story நண்பா.மனதை மாற்றி கொண்டு part 3 எழுதவும். லெஸ்பியன் உறவு வரும் வாய்ப்பு இருந்தும் நீங்கள் பயன்படுத்த வில்லை.threesome வாய்ப்பு இருந்தும் பயன்படுத்த வில்லை.ஒரு பெண் பல பேருடன் படுப்பது போன்றும் எழுத வில்லை.உண்மையில் ஒரு அருமையான கதை விரசமில்லாமல் கொடுத்து உள்ளீர்கள்.அனிதா மற்றும் மது character முடிந்த அளவு நன்றாகவே காண்பித்து உள்ளீர்கள்.வாழ்த்துக்கள் நண்பா
[+] 3 users Like M.Raja's post
Like Reply
மிகவும் அருமையான உங்கள் நடையில் கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றிகள் பல. நீங்கள் உங்கள் விருப்பம் படியே பகுதி 3 எழுதவும் நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(06-03-2023, 11:35 PM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான உங்கள் நடையில் கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றிகள் பல.  நீங்கள் உங்கள் விருப்பம் படியே பகுதி 3 எழுதவும் நண்பா

நன்றி நண்பா,ஆனால் வரவேற்பு இல்லாததால் part 3 எழுதும் எண்ணம் இல்லை நண்பா
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
Brother Inga incestku illa nalla kadhai potaa support seivom
Unga writing la oru novel variety iruku
But ennavo en side support late ah padichu ipo tha comments podren

Mudincha part-3 continue seinga

Super narration
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(06-03-2023, 09:59 PM)Geneliarasigan Wrote: ரொம்ப நன்றி நண்பா,உங்களை போன்ற வாசகர்களுக்காக தான் part 2 வரையாவது எழுதி முடித்து விட வேண்டும் பாதியில் விட கூடாது என்று ஒரே மூச்சாக இன்று எழுதியது.part 3 இல் அசினுக்கும் ஷெட்டிக்கும் ஒரு சுவையான ஒப்பந்தம் வருமாறு ஒரு ஐடியா வைத்து இருந்தேன்.பார்க்கலாம் மனம் மாறினால் கண்டிப்பாக எழுதுவேன்
Unga manasu maruchuna time irruntha eluthunga bro  eluthuna  innum konjam masala add pannunga bro
[+] 1 user Likes Vishnushree335's post
Like Reply
(07-03-2023, 04:17 AM)krishkj Wrote: Brother Inga incestku illa nalla kadhai potaa support seivom
Unga writing la oru novel variety iruku
But ennavo en side support late ah padichu ipo tha comments podren

Mudincha part-3 continue seinga

Super narration

புரியுது நண்பா ,இது எனது முதல் கதை.என் கதையில் நாயகிகளுக்கு தான் முக்கியத்துவம் இருக்கும்.அவர்களை பல பேருடன் படுத்து ஒல் வாங்குவது போல் எழுத மனம் வர வில்லை.இதனால் தான் என் கதைக்கு கம்மி  comments வருது என்று நினைக்கிறேன்.பார்க்கலாம் bro, வருகிற  comments பொறுத்து நான் எழுத ஆரம்பிப்பேன்.அவர்கள் தெரிவிக்கும் கருத்து படி என்னால் எழுத முடிந்தால் கண்டிப்பாக ஆரம்பிப்பேன்.கொஞ்சம் மேலே ராஜா என்ற நண்பர் ஒரு கமெண்டில் அவர் கருத்தை தெரிவித்து இருந்தார்.அது சரியான கருத்து.ஆம் அது போல தான் எனக்கு எழுத தெரியும்.
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 1 user Likes snegithan's post
Like Reply
good work... completed the story... we look for the same that every author should complete but unfortunately many stories stopped at middle.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
Enna aachu nanba
எனக்கு சொர்கம் காட்டிய பூக்கள் 

https://xossipy.com/thread-51938.html

Like Reply
(07-03-2023, 10:26 AM)Priyankd89 Wrote: Enna aachu nanba

உண்மையில் part -3 எழுத வேண்டும் என ஆசை ,ஆனால்  comments and likes கம்மி ஆக வந்ததால் part 2 il இடை நிறுத்தம் செய்யப்பட்டது.வாசகர்கள் விருப்பப்பட்டால்  comments வருவதை பொறுத்து part 3 எழுதுவேன் நண்பா
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
நண்பா,, வணக்கம்.. நான் நீண்ட தொடர்பு வைத்து இருந்தேன், பழைய Xossip தளத்தில்... ஆனால் இந்த தளத்தில் கதைகள் வந்தாலும் அது குடும்ப உறவுக்குள் நடக்கும் தகாப் புணர்ச்சி போலும், நிறைய கதைகள் முற்று பெறாமல் சென்றன.... ஆதலால் நான் கதைகள் படிப்பதை குறைத்துக் கொண்டேன்...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் ஓய்வு நேரத்தில் முழு வீச்சில் இந்த கதையை வாசித்து முடித்தேன்... வாசித்தேன் என்பதை விட உங்கள் காதலும் காமமும் கூடிய எழுத்து நடையில் திளைத்தேன்...

மிக சீரிய நடை, நன்றாக கதையினை எழுதி இருக்கின்றீர்.... நன்றி, எங்களை போன்ற சில பல வாசக நண்பர்களுக்க்காக இந்த கதையினை இடர் பல வரினும் அயராது எழுதி உள்ளீர்...

இதே போல மூன்றாம் பாகத்தை எழுதி எங்களை மகிழ்விப்பீரா???

Sorry I'm a Tamil settled in KL... SO MY Style will be a bit old fashioned or bit pure tamil. Kinda thanks to my Indian friend who made this translation.. Still. I'm giving my opinion in tamil

In the recovery days of ill health, I thought to go Thro some stories of this page and got stumbled upon your writing... Being associated with XOSSIP and their glorious writers like Screw and all, I didn't check this tamil section of this website a while since many stories were halted in middle or didn't get a proper finish...
Like gulping the bitter medicine in one go, I read the whole story on one shot from morning till now... Your narration, your poetic way of indulging sex and the pre post events of a sexual episode are extremely fantastic..

After a long while, I'm delighted to read your story.. Some pages I read twice or thrice.. What a brilliant narration..
Kudos man..

I may say you start third part, At some part of time you'll l get the necessary appreciation automatically....

I'll Def support your story for sure... Eagerly waiting for your story with love from KADARAMMM
[+] 1 user Likes PANNIRUVAEL KHAI's post
Like Reply
(07-03-2023, 05:21 PM)PANNIRUVAEL KHAI Wrote: நண்பா,, வணக்கம்.. நான் நீண்ட தொடர்பு வைத்து இருந்தேன், பழைய Xossip தளத்தில்... ஆனால் இந்த தளத்தில் கதைகள் வந்தாலும் அது குடும்ப உறவுக்குள் நடக்கும் தகாப் புணர்ச்சி போலும், நிறைய கதைகள் முற்று பெறாமல் சென்றன.... ஆதலால் நான் கதைகள் படிப்பதை குறைத்துக் கொண்டேன்...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் ஓய்வு நேரத்தில் முழு வீச்சில் இந்த கதையை வாசித்து முடித்தேன்... வாசித்தேன் என்பதை விட உங்கள் காதலும் காமமும் கூடிய எழுத்து நடையில் திளைத்தேன்...

மிக சீரிய நடை, நன்றாக கதையினை எழுதி இருக்கின்றீர்.... நன்றி, எங்களை போன்ற சில பல வாசக நண்பர்களுக்க்காக இந்த கதையினை இடர் பல வரினும் அயராது எழுதி உள்ளீர்...

இதே போல மூன்றாம் பாகத்தை எழுதி எங்களை மகிழ்விப்பீரா???

Sorry I'm a Tamil settled in KL... SO MY Style will be a bit old fashioned or bit pure tamil. Kinda thanks to my Indian friend who made this translation.. Still. I'm giving my opinion in tamil

In the recovery days of ill health, I thought to go Thro some stories of this page and got stumbled upon your writing... Being associated with XOSSIP and their glorious writers like Screw and all, I didn't check this tamil section of this website a while since many stories were halted in middle or didn't get a proper finish...
Like gulping the bitter medicine in one go, I read the whole story on one shot from morning till now... Your narration, your poetic way of indulging sex and the pre post events of a sexual episode are extremely fantastic..

After a long while, I'm delighted to read your story.. Some pages I read twice or thrice.. What a brilliant narration..
Kudos man..

I may say you start third part, At some part of time you'll l get the  necessary appreciation automatically....

I'll Def support your story for sure... Eagerly waiting for your story with love from KADARAMMM

மிக்க நன்றி நண்பா,நீங்கள் எழுதிய தமிழின் நடை எந்தவித சிரமமும் இன்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.நீங்கள் கொடுத்த ஆதரவு என்னை மூன்றாம் பாகம் எழுத தூண்டுகிறது.கண்டிப்பாக எழுதுவேன் .சிறிது அவகாசம் மட்டும் கொடுங்கள். ராஜேந்திர சோழன் படையெடுத்து கடாரம் கொண்டதை போல என் கதை கடாரத்தில் உள்ள உங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டதில் மகிழ்ச்சி.அங்கு இருந்து எனக்கு ஆதரவு கிடைத்து இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி.சொல்ல வார்த்தைகள் இல்லை.ஒரு பாகம் ஆரம்பித்தால் அதை பாதியில் விடும் பழக்கம் எனக்கு இல்லை.நீங்கள் எதிர்பார்க்கும் பாகம் 3 விரைவில் தொடங்குகிறேன்.

And I will pray you will recover from ill as soon
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
[Image: images-4.jpg]

ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்

Part - 3 Maximum will start after sunday
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply
(07-03-2023, 07:31 AM)Geneliarasigan Wrote: புரியுது நண்பா ,இது எனது முதல் கதை.என் கதையில் நாயகிகளுக்கு தான் முக்கியத்துவம் இருக்கும்.அவர்களை பல பேருடன் படுத்து ஒல் வாங்குவது போல் எழுத மனம் வர வில்லை.இதனால் தான் என் கதைக்கு கம்மி  comments வருது என்று நினைக்கிறேன்.பார்க்கலாம் bro, வருகிற  comments பொறுத்து நான் எழுத ஆரம்பிப்பேன்.அவர்கள் தெரிவிக்கும் கருத்து படி என்னால் எழுத முடிந்தால் கண்டிப்பாக ஆரம்பிப்பேன்.கொஞ்சம் மேலே ராஜா என்ற நண்பர் ஒரு கமெண்டில் அவர் கருத்தை தெரிவித்து இருந்தார்.அது சரியான கருத்து.ஆம் அது போல தான் எனக்கு எழுத தெரியும்.

Ipdi sila Peru ah la tha ezutha mudium
Adhuvathu heroines ku important koduthu
Enakum oru story tamil la type panni podanum asai
But ennoda work time Edam kudukla...
Unga story style enaku nalla pudichu irunthuchu
Nalla logic balance panni kondu poeye irukinga
Innum center madhu part padikanum... First story write pannathu pola terila nalla write panni irukinha
All the best
Like Reply
Thanks நண்பா, பொன்னியின் செல்வன் நாவலை படித்தால் ஓரளவு கதை எழுத வரும் என்பார்கள்.அது என் விசயத்தில் உண்மை என்று தோன்றுகிறது. Actually மத்த part ஐ விட மது portions க்கு தான் அதிகமான comments வந்தது.அதை படித்து விட்டு உங்கள் comments கூறவும்
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 2 users Like snegithan's post
Like Reply
                  Part -3

Episode 74

இந்த கதையின் நாயகி ஸ்ருதி,கொடி போன்ற உடல் பளபளக்கும் பொன்னிறமேனி, கூரான நாசி, கோள முகம் ,தேன் சிந்தும் அதரங்கள்,கொடி போன்ற தேகம் என்றாலும் அவளது முலைகளின் அளவுக்கு குறைவு இல்லை.தொடை வரை நீளமாக தொங்கும் கரு நிற கூந்தல்.பூவினும் மெல்லிய பாதங்கள் நிலத்தில் பதிந்து நடக்கும் போது கொலுசின் ஓசை மட்டுமே காட்டி கொடுக்கும் . அன்னம் போல் நடை பயில்பவள் அவள்.இதழ் விரித்து சின்ன சிரிப்பை அவள் சிரிக்கும் விதமே அலாதியானதாக இருக்கும்.அழகு எப்படி பிரம்மன் அவள் மேனியில்  வாரி இறைத்து உள்ளானோ அதே அளவு  அறிவும் அமைய பெற்ற பெண் .தற்பொழுது IAS ஆக முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள். தாய் தந்தையை இள வயதிலேயே பறிகொடுத்து தன் பெரியம்மாவின் (அம்மாவின் அக்கா)தயவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். என்ன தான் நேர்த்தியாக உடை அணிந்தாலும் பூவை வட்டமிடும் வண்டு போல அவளிடம் இருக்கும் தேனை பருக பல ஆண்கள் அவளை மொய்த்து கொண்டு தான் இருந்தார்கள்.இதில் அவள் அழகை கொத்தி தின்ன காத்து இருக்கும் கழுகுகளில் ஒன்று தற்பொழுது அவள் IAS கோச்சிங் கிளாஸ் சென்று application வாங்கி வரும் வழியில் பின்னே வட்டமிட்டு கொண்டு இருக்கிறது.பெயர் தேவா.மற்றொன்று தன் மகள் போல் என்று தெரிந்தும் அவளை அடைய எந்நேரமும் வீட்டில் அவளை தீண்ட காத்து  இருக்கும் கருநாகம் ,ஆம் பெயருக்கு ஏற்றார் போல் அவன் பெயர் கருணாகரன்.
இந்த சூழ்நிலையில் அவளுக்கு ஒரே கொழுகொம்பு அவள் பெரியன்னை கற்பகம் ,மற்றும் அவள் மகள் சாருலதா . சாரு,சுருதியை காட்டிலும் 7 வயது இளையவள்.சாரு அவள் அம்மாவை போலவே என்றும் தன் அக்காவிற்கு துணையாக இருப்பவள்.இன்றும் கோச்சிங் கிளாஸ் சென்று வரும் வழியில் அவளுக்கு துணையாக வந்து கொண்டு இருக்கிறாள்.ஸ்ருதி பள்ளி படிக்கும் பொழுதே NCC போன்ற அணிவகுப்புகளில் கலந்து கொண்டு தைரியத்தையும் ,தன்னம்பிக்கையும் வளர்த்து கொண்டு இருக்கிறாள்.அதனால் வெளியே அவளை சுற்றும் கழுகை எளிதாக எதிர்கொண்டாலும், இந்த துணிவு அவள் பெரியப்பாவை மட்டும் எதிர்கொள்ளும் போது ஏனோ வரவில்லை.காரணம் அவள் மீது பாசத்தை வைத்து இருக்கும் பெரியன்னை மற்றும் சாரு தான்.அவள் பெரியப்பா ஒவ்வொன்றுக்கும் அவளை திட்டும் போது நத்தை போல் சுருண்டு கொள்வாள்.மேலும் பெரியப்பாவின் பார்வை தன் அங்கங்கள் மீது மேயும் போது அவளுக்கு கம்பளி பூச்சி ஊர்வது போல் தோன்றும்.இத்தனைக்கும் அவள் தாய் ,தந்தை இறந்த பொழுது அவள் பெயரில் சேர்த்து வைத்து இருந்த பணம் எல்லாவற்றையும் எடுத்து ரேஸ் ,குடி என்று அவள் பெரியப்பா செலவழித்து ஆகி விட்டது.இப்பொழுது எஞ்சி இருப்பது அவள் இளமை ததும்பும் அழகு மட்டுமே .அவள் அழகை எப்படியாவது அனுபவிக்க  வீட்டில் இருக்கும் கருநாகம் நேரம் பார்த்து காத்து கொண்டு இருக்கிறது.தேவா என்ற கழுகு அவளை கொத்தி தின்ன ஒன்றரை வருடமாக பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.அதிகாரம் கையில் இருந்தால் தான் இவர்களிடம் தன்னை காப்பாற்றி கொள்ள முடியும் என்று உணர்ந்த ஸ்ருதி  IAS ஆக முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்.இவர்களிடம் இருந்து ஸ்ருதியால் தப்பிக்க முடியுமா ? IAS ஆக முடியுமா ? ஷெட்டி எவ்வாறு ஸ்ருதி வாழ்வில் வருகிறான்? வரும் பதிவுகளில்

[Image: IMG-20230308-WA0002.jpg]
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 5 users Like snegithan's post
Like Reply
PART 3 SUNDAY START செய்யலாம் என்று நினைத்தேன்.இன்று மகளிர் தினம் என்பதால் சிறு பதிவு இன்றே பதிவிட்டேன்
My thread


மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்(பிரியங்கா மோகன்)

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 1 user Likes snegithan's post
Like Reply
Arampam me amarkalam bro super intro
[+] 1 user Likes Vishnushree335's post
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)