Incest அதையும் தாண்டி புனிதமானது!
Waiting for next update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Fantastic updates
Like Reply
sooperu
Like Reply
Wishing the Author and all readers of the forum HAPPY NEW YEAR 2023
Let this new year bring great health, wealth, prosperity, good friends, success in personal and professional front.
Pray the almighty to eradication the covid pandemic
Take an oath to work towards the betterment of the future, good things for our forthcoming generations.
God bless all. Live and let live.
Like Reply
Happy new year...
Waiting for update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
56.

ஆரம்பத்தில், தன் தவிப்பை அடக்க ரம்யா மிகவும் போராடுகிறாள் என்று புரிந்த போது, ராமும், அவளது தேவையை தீர்க்க வேண்டியது அவசியம் என்று உணர்ந்து கொண்டான். ஆனாலும், அவனுக்கு கடைசி வரை, ரம்யாவை காயப்படுத்தி விடுவோமா என்ற பயம் நீங்கவேயில்லை!
 
ஊரில், ஏறக்குறைய எல்லா ஆண்களும் காமக்கதைகளையும், போர்ன் வீடீயோக்களையும் பார்ப்பார்கள். அதற்க்காக எல்லாரும் கள்ள உறவு வைத்துக் கொண்டா இருக்கிறார்கள்? இது ஒரு வடிகால் தானே? அப்படியிருக்கையில், இதை வைத்து, என்னை அலையுறவன்னு நினைச்சிட்டியான்னு அம்மா கேட்டா, அதன் பின் அந்த அன்பு நிலைக்குமா? என்ற அவனது குழப்பம் கடைசி வரை நீங்கவே இல்லை!
 
ராமின் குழப்பத்தைப் புரிந்து கொண்டதாலா,
 
ஒரு பெண்ணின் உணர்வுகள், பெண்ணுக்குதான் எளிதில் புரியும், ரம்யாவின் தவிப்பை கண்டுபிடித்தது ப்ரியாதானே? அதே போல், இதற்காக தான் எடுக்கும் முயற்சியையும், ரம்யா புரிந்து கொள்ளுவாள் என்ற குருட்டு நம்பிக்கையா அல்லது
 
வெறும் அன்பை மட்டும் மூலதனமாக வைத்து, ராம் தன்னிடம் வலுக்கட்டாயமாக நடந்து, இறுதியில் தன்னையே, தனக்கு புரிய வைத்தது போல், ரம்யாவும் இந்தக் காமத்தைப் புரிந்து கொள்வாள் என்ற தைரியமா,
 
இப்படி ஏதோ ஒன்று, ரம்யாவை, தானே இந்தச் செயலை ஆரம்பிக்கலாம் என்ற முடிவை எடுக்க வைத்தது!
 
பெண்ணுடன் பெண் உறவு, அதுவும், மகளைப் போன்ற மருமகளுடன் காமம் என்ற ஒரு பெரிய படியைத் தாண்டி விட்டால், மற்ற படிகள் கொஞ்சம் எளிது என்று எண்ணியவள், திட்டமிட்ட படியே, ராம் ஊருக்கு போவதாய் ஒரு பொய் ஏற்பாட்டினைச் செய்துவிட்டு, வீட்டில் யாருமற்ற ஓரிரவில்,
 [Image: ramya-krishnan-latest-hot-photos-from-ap...njum-1.jpg]



தானும் ராமும் அந்தரங்கமாய் இருந்ததை ரம்யா ஒளிந்திருந்து பார்த்தாள் என்று ரம்யாவை குற்றம் சாட்டினாள், அதன் பின் ரம்யா கதைகள் படித்த விஷயமும் எனக்குத் தெரியும் என்று சொல்லி அதிரவைத்தாள்!
 

தெரியாமல் பண்ணிட்டேன் என்று சொல்லிய ரம்யாவிடம், முதல் முறை தெரியாமல் பார்த்தது ஓகே, அடுத்த இரண்டு முறைகளில் எதிர்பாராமல் பார்த்த போது, ஏன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை, எத்தனையோ விதமான கதைகள் இருக்கையில், ஏன் இன்செஸ்ட் டைப் கதைகளைப் படிக்க வேண்டும் என்று ரம்யாவை மீண்டும் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினாள்!

 

ரம்யா, அவமானத்தின் உச்சியில் இருந்தாள். இப்படி, கொஞ்சம் கூனிக் குறுகி இருப்பது அவளுக்கு மிகப் புதிது. பருவ வயதில், கயவனால் கற்பழிக்கப்பட்ட போது கூட, நான் என்ன் தப்பு செய்தேன் என்று சுயமரியாதையாகத்தான் இருந்தாள். வெளியே யாரேனும் பேசும் கேலிப் பேச்சுகளை அவள் பொருட்படுத்தியதேயில்லை!

 

ஆனால், இப்பொழுதோ, மகளைப் போன்ற மருமகள் கேட்கும் கேள்வியில் மருகி நின்றாள்!

 

ரம்யாவின் தவிப்பை விட, ப்ரியாவின் மன வேதனை மிக மிக அதிகம்! தான் மிக நேசிக்கும் ஒருவரை, தெரிந்தே வாட்டுவது மிகப் பெரிய வருத்தத்தைத் தந்தாலும், ரம்யா தெளிவாய் இருந்தால், ப்ரியா மட்டுமில்லை, ராமும் சேர்ந்து நின்று அவளை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும், முடியவே முடியாது!

 

ஏனெனில் ரம்யா, கடலைப் போன்றவள். கட்டுக்கடங்காதவள்!

 

அதனாலேயே, ஒரு பலகீனமான கட்டத்தில் ரம்யாவை நிற்கவைத்து, அவளைக் குற்ற உணர்ச்சியில் மூழ்கவைத்து, அவள் பரிதவித்து நிற்கும் போது, அவளது கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து, ரம்யாவின் பூட்டிய பக்கங்களை திறந்து வைத்தாள்!

 

ப்ரியா கழட்டியெறிந்தது ரம்யாவின்,  முகமூடி மட்டுமல்ல! அவளது உடைகளையும்தான்!

 

தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, ப்ரியாவின் ஆவேசமான கேள்விகளால் பரிதவித்தவள், என்ன ஏது என்று உணரும் முன்னர், நிர்வாணத்திற்க்கு அருகில் வந்திருந்தாள்!
 [Image: 999a209b9eb48d58c01b5da49c9dc93f.jpg]



தன்னுடைய ரகசியங்கள் அம்பலப்பட்டதற்க்கு அதிர்ந்து நிற்பதா, அல்லது தன் அழகுப் பெட்டகங்கள் அம்பலமாகி, நிர்வாணமாகியிப்பதற்க்கு அதிர்ந்து நிற்பதா என்றூ அவளுக்குத் தெரியவில்லை!
 

தொடர்ந்து அவளைத் தெளியவிடாமல், கடும் மனக் குழப்பத்திலேயே ஆழ்த்தி, ப்ரியா அவளை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தாள்!

 

அப்பொழுதும் சுதாரித்து திமிற ஆரம்பித்தவளை, நீங்க செஞ்சது ராமுக்குத் தெரிஞ்சா என்னாகும் என்ற கேள்வியில் அடக்கிய ப்ரியா, தானும் நிர்வாணமாகி, ரம்யாவிற்க்கு, அவளது தேவையும் தவிப்பும் என்ன என்பதை, அவளுக்கே புரிய வைக்க ஆரம்பித்திருந்தாள்!

 

முடிவாக, பெற்ற மகனுடனான கூடல் என்ற அசாதாரண உறவின் மூலம், ரம்யாவின் தவிப்பை போக்க நினைத்தவள், சொந்த மருமகளுடன் கூடல் என்ற இன்னொரு அசாதாரண உறவின் மூலம், அதைச் சாத்தியமாக்க ஆரம்பித்திருந்தாள்!

 

ஆவேசமாக பேச ஆரம்பித்த ப்ரியா, எந்தத் தருணத்தில் அதைக் காமத்தின் பக்கம் கொண்டு சென்றாள் என்பதையோ,, இந்த வயசுலியும் எப்படி இவ்வளவு அழகாயிருக்கீங்க, இந்தப் பேரழகு எந்த உபயோகமும் இல்லாமல் வீணாகப் போக வேண்டுமா என்கிற ஆசை வாத்தைகளைத் தூண்டினாள் என்பதையோ ரம்யாவால் அறிய முடியவில்லை!

 

இன்னொரு பெண்ணிடமிருந்தே, நீ மிக அழகு, செம செக்சி, எந்த ஆம்பிளையையும் அடிமையாக்கும் வனப்பு உன் உடம்பு என்ற காம வார்த்தைகளா, முதன் முதலாய் ப்ரியாவின் முன் நிர்வாணமாய் நிற்கும் போது உள்ளுக்குள் எழுந்த கூச்சத்துடன் கூடிய சிலிர்ப்பா, எந்தப் ப்ரியா தன்னைத் தூண்டுகிறாலோ, அந்தப் ப்ரியாவும் தன்னுடன் பேசிக் கொண்டே நிர்வாணமான போது எழுந்த திடுக்கிடலா, அது எதற்கு என்று புரிந்தும் புரியாமலும், ஆசைக்கும் பயத்திற்க்கும் இடையே அலைபாய்ந்த மனதா, இதுவரை கட்டளைகளை மட்டுமே பிறப்பித்துக் கொண்டிருந்த தன்னை, முதன் முதலாக அதட்டி காமத்தின் பக்கம் கொண்டு செல்ல ஆரம்பித்த ப்ரியாவின் ஆளுமையா என்று பிரித்தறிய முடியா உணர்வுகள், அவளுக்குள் உறங்கிக் கிடந்த காம உணர்வுகளை, பீறிட்டு கிளம்ப வைத்திருந்தது.

 

எவ்வளவு ஆவேசமாய் ப்ரியா பேசினாலும், ரம்யாவிற்குத் தெரியும், ப்ரியா அவளைக் காயப்படுத்தும் எதையும் செய்ய மாட்டாள் என்ற உண்மை! அவள் மனதுக்குள் குமைந்தது எல்லாம், தன்னை ப்ரியா தவறாகவோ, சாதாரணமாகவோ எண்ணி விட்டால் என்ன செய்வது என்பதால்தான்! நீங்க எப்படி, இப்படி ஒரு செயலைச் செய்தீர்கள் என்று சற்றேனும் கேவலமாகப் பார்த்திருந்தாள், ரம்யா உடைந்து போயிருப்பாள்!

 
எந்தப் பெண்ணும் தன்னை ஸ்பெஷலாக மற்றவர்கள் ட்ரீட் செய்ய வேண்டும் என்று நினைக்கையில், ரம்யா மட்டும் விதி விலக்கா என்ன?



[Image: 27b3d13653dfadb5c4080ec9ee908e61.jpg]

ஆனால், ப்ரியா, ரம்யா பயந்த எதையும் செய்யாமல், மாறாக, குனிந்திருந்த தலையை நிமிர்த்தி, அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி தலை குனியறீங்க என்றூ கேட்டதோடு இல்லாமல், ஒட்டுத் துணியில்லாம இப்படி வெக்கப்பட்டு குனிஞ்சு நின்னீங்கன்னா எவ்ளோ செக்சியா இருக்கீங்க தெரியுமா?! என்று சொல்லித் தூண்டியவள், அவளது அந்தரங்கத்தில் கை வைத்து, வெறுமனே செக்ஸைப் பத்தி படிச்சதே, இப்படி இருக்கே, படிச்சது உண்மையாலுமே நடந்தா எப்டியிருக்கும் என்ற கேள்வியில், ரம்யா கடும் திடுக்கிடலில் தடுமாறி நின்ற தருணத்தில், ரம்யாவுடனான காமத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருந்தாள், ப்ரியா!
 
இத்தனை நாள் தவிப்புகளையும் தேவைகளையும் கண்டறிந்து, தேடித் தேடி அவளது பெண்மை நீருற்றை ப்ரியா பொங்க வைக்க ஆரம்பிக்கும் போது, ரம்யா, காமத்தின் வசப்பட்டு, தன்னை முழுக்க ப்ரியாவிடம் ஒப்புவித்திருந்தாள்!
 
அதன் பின் நடந்ததெல்லாம், முதலாம் அத்தியாயத்தில்!
 
அதன் இறுதியில்தான், ப்ரியா, ராமையும் இந்தக் கூடலில் கொண்டுவந்து ரம்யாவுக்கு முதல் சுகத்தை அளித்தது!
 
எல்லா ரகசியங்களையும், ரம்யாவும், ப்ரியாவும், பரிமாறிக் கொண்டாலும், வாய்விட்டுச் சொல்லாத சில ரகசியங்கள் அந்த மூன்று பேருக்கும் புரிந்திருந்தது!
 
அது,
 
ரம்யாவின் தேவைகளைத் தீர்க்க ராமால் மட்டுமே முடியும்! அந்த ராம், ரம்யாவை அணுகத் தயங்குவதனால், வேறு வழியில்லாமல், அதற்க்கான வழியினை ஏற்படுத்தத்தான் ப்ரியா ரம்யாவை அணுகினாள் என்ற நிலை தாண்டி, ரம்யாவின் பொறாமைப்படக்கூடிய உடல் வனப்பை பார்த்த நொடியில் இருந்து சலனப்பட ஆரம்பித்திருந்த ப்ரியாவின் மனது, கொஞ்சம் கொஞ்சமாய் ரம்யாவுக்குள் காமம் ஊற்றெடுக்க வேண்டி செய்த, அனைத்துச் செயல்களும், அதே காமத்தை, தனக்குள்ளும் ஊற்றெடுக்க வைத்திருந்தது என்பதும், ப்ரியாவுக்குள் இலேசாக குமிழ் மட்டும் விட ஆரம்பித்திருந்த உணர்வுகள், ரம்யா, தாங்கவொண்ணா காமத்தில், விரகத் தாபத்தில் தவிக்கும்போது, அவளது முகம் வெளிப்படுத்திய உணர்வுகள், ப்ரியாவின் காமம், பொங்கி வரும் வெள்ளமாக மாறி விட்டது என்ற திகைப்பான உண்மைதான்! ஆம், அந்த முறையற்ற காமத்தில், ரம்யாவுக்கும் அதிகமான காமத்தை ப்ரியாவும் அடைந்தாள் என்ற உண்மை ஒன்று!



ராம் ஆரம்பத்தில் தயங்கினாலும், ப்ரியா, ரம்யாவைத் தூண்டி நிர்வாணமாக்கிய நொடியில், ரம்யாவின் பேரழகைக் கண்ட நொடியில், தானும் பேச்சிழந்து போனான் என்பதும், அப்பேர்பட்ட பேரழகி, காமத்திற்க்காகத் துடிக்கையில், அவள் தன் தாய் என்ற எண்ணம் மட்டுமல்ல, அவனுடைய தயக்கங்களும் பறந்தோடிவிட்டன என்பதும், துடிக்கும் ரம்யாவுடன், அவளைத் தூண்டும் ப்ரியாவையும் நிர்வாணமாய் பார்த்த நொடியில், அந்த இரு பேரழகிகளையும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் காமப்பேராசையும், கடமைக்காக, தன் தாய்க்கு சுகத்தைக் கொடுத்தால், அவள் சந்தோஷப்படுவாள் என்ற எண்ணத்தில் முதலில் ஒப்புக்கொண்டவன், இப்பொழுது முழு காதலுடன், காமத்துடன், இந்தச் சுகத்தைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று ராம் நினைக்கின்ற உண்மை இரண்டு!

 

எல்லாவற்றையும் தாண்டி,

 
என்னதான் தன்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினாலும், தான் பலகீனமாகி நின்றாலும், ப்ரியா, தன்னைக் காமத்தில் தள்ள ஆரம்பித்த நொடியில் சுதாரித்துக் கொண்டதும், சுதாரித்தாலும் ப்ரியா செய்யும் அனைத்துச் செயல்களும் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதனாலும், ஏற்கனவே பார்த்து வியந்த ப்ரியாவின் அழகு தன்னை ஆளுகையில் அது கொடுக்கும் காமம் கடும் பேரின்பாய் தனக்குச் சுகம் அளிப்பதும், அந்தச் சுகத்தை இனியும் அணை போட்டு அடக்க வேண்டுமா, இப்பொழுது இல்லாவிட்டால், இனி எப்போதும் இல்லை என்று தெரிந்த நொடியில், அதை அனுபவிக்கத் ரம்யா தயாராகியிருந்தாள் என்ற உண்மை மூன்று!

ஒரு ஆண் துணையின் தோளில் தான் சாய எவ்வளவு தவித்திருக்கிறேன் என்று ரம்யா, ப்ரியாவிடம் ஏற்கனவே தன் தவிப்பை சொல்லியிருந்ததால், அந்தக் கடமைக்காக இந்தச் செயலை ப்ரியா செய்கிறாளோ என்ற யோசனையை, தன்னோடு சேர்ந்து ப்ரியாவும் காமமுற்றாள் என்பது ரம்யாவுக்குத் தெளிவாக தெரிந்தது மட்டுமல்ல, அதேக் காமம் ராமிடம் இன்னமும் அதிகம் இருக்கிறது என்பதையும் ரம்யா மிகச் சரியாகக் கண்டு கொண்டாள் என்ற உண்மை நான்கு!

 [Image: maxresdefault.jpg]


இந்த நான்கு உண்மைகளையும் ராமும், ப்ரியாவும், முழுதாய் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், ரம்யா முழுதும் புரிந்திருந்தாள்! ப்ரியாவும், ராமும், அரசல் புரசலாய் புரிந்திருந்தார்கள்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
57.

 
ஒரு மாபெரும் போர் நடந்து முடிந்து, கடும் போராட்டத்திற்க்குப் பின் வெற்றி பெற்ற, ஒரு மன்னனின் உணர்வில் இருந்தாள் ரம்யா!
 
கடந்த சில நாட்களாக அவள் மனதுக்குள் நடத்திய உணர்வுப் போராட்டங்கள் இப்போது முடிவுக்கு வந்திருந்தாலும், இது வரை மாறி, மாறி தனக்குள் நடந்த உணர்ச்சிக் குவியல்கள், தன்னை மிகவும் களைப்படைய வைத்திருந்தாலும், இனம் புரியாத நிம்மதியும், தாங்க முடியா ஒரு சந்தோஷமும் அவள் மனதில் நிறைந்திருந்தது!
 
ஆனால், ரம்யாவையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவிற்க்கோ, ரம்யா என்ன நினைக்கிறாள் என்று புரியவில்லை!
 
ரம்யாவிற்க்கு முழு உண்மையும் தெரிந்தாயிற்று! இனி அடுத்து என்ன, எப்படி என்று ரம்யாதான் சொல்ல வேண்டும்!
 
உனக்கும் ராமுக்கும் இடையே என்ன பிரச்சினை என்று, ரம்யா தன்னிடம் கேட்ட போதே, ரம்யா தனது தயக்கங்களை விட்டு கொஞ்சம் வெளியே வந்து விட்டாள் என்பதும், ராம் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால், அவனுடன், முழுதாக ஒரு உறவுக் கூடலுக்குத் தயாராகி விடுவாள் என்பதும் தெரிந்ததுதான்!
 
ஆனால், முழுதும் கேட்டபின் அமைதியாக எழுந்து சென்ற ரம்யாவைப் பார்க்கையில் ப்ரியாவிற்கு, சற்றும் குழப்பம் வந்தது! எப்படியோ, ராமும், ரம்யாவும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று தோன்றிய அந்த நொடியில், ஏனோ, ப்ரியா கொஞ்சம் தனித்து விட்டாற் போல் உணர்ந்தாள்!
 
அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்தான், ஆனால் நான்?!

[Image: richa_gangopadhyay_latest_photos_1902131236_030.jpg]


கொஞ்ச நேரத்திலேயே, சுதாரித்துக் கொண்டவள், ம்கூம், இது தப்பு, இதெல்லாம் தெரிஞ்சுதான் நான் திட்டமே போட்டேன்! இப்ப, நான் குழம்பி, ரம்யாம்மா சந்தோஷத்தை கெடுத்துடக் கூடாது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், ரம்யாம்மாவும் தனியே சிந்திக்கட்டும் என்று நினைத்து, தன்னறைக்குச் சென்றாள்.

 

ஓரிரு நாட்கள் ரம்யா அமைதியாக யோசனையிலேயே இருந்தாள்! அந்த இரு நாட்களில், ரம்யா, ராமுடன் பேசிய அளவிற்கு கூட ப்ரியாவுடன் பேசவில்லை என்பது ப்ரியாவின் கலக்கத்தை அதிகரித்தது.

 

மற்றுமொரு வெள்ளி மாலை!

 

ராமும், ப்ரியாவும் அவனது நண்பன் ஒருவனின் ரிசப்ஷனுக்குச் சென்று விட்டு திரும்பி வந்த பொழுது, வீடு மிக அமைதியாய் இருந்தது! வீட்டில் யாருமில்லை! யோசனையாய் இருந்த பிரியாவின் மொபைலுக்கு ரம்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.

 

ப்ரியா, உன் கூட பேசனும், என் ரூமுக்கு வா!

 

ராம் மா?

 

ராம். அங்கியே இருக்கட்டும்! நீ மட்டும் வா!

 

ஏனோ, மற்ற நாட்களில் இல்லாத ஏதோ ஒன்று, இன்று ரம்யாவின் குரலில் இருந்தார் போலிருந்தது! தங்களிடம். எப்பொழுதும் ரம்யா, இப்படி அதிகாரம் செய்ததில்லை!

 

ரம்யாவின் அறைக்கதவைத் திறந்தவளுக்கு, உள்ளே எல்லா விளக்கும் அணைக்கப்பட்டு இருந்தது! ரம்யாவின் குரல் மட்டும் கேட்டது.

 

கதவை லாக் பண்ணிட்டு வா!

 

கதவை சாத்தி விட்டு, இருட்டில் ஒரு நொடி ஒன்றும் புரியமல் குழப்பத்திலேயே கொஞ்சம் முன்னே வந்த ப்ரியா, திடீரென்று ஒளிர்ந்த விளக்கின் ஒளியில் கண் முன்னே தெரிந்த காட்சியில் திகைத்து நின்றாள்!

 

 

அழகிய, மஞ்சள் நிற, அலங்கார விளக்கின் வெளிச்சம், கண்ணைக் கவர்ந்தது என்றாலும், நைட் லாம்ப் வெளிச்சமும் இல்லாமல், படிப்பதற்கான வெளிச்சமாமாகவும் இல்லாமல், ஒரு ரொமாண்டிக் மூடுக்கான வெளிச்சத்தில், அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது!

 

ரம்யாவின் அறையில், இந்த அலங்கார விளக்குகளை அவள் பயன்படுத்தியதே இல்லை. இதுதான், முதன் முறை!

 

ஆனால், அந்த விளக்கின் வெளிச்சத்தை விட கண்ணைப் பறிக்கும் பிரகாசத்தில் இருந்தது ரம்யாதான்! எப்பொழுதும் போல் சேலைதான் கட்டியிருந்தாள்!

 

ஆனால், இப்படியும் சேலை இருக்கிறதா? இருந்தாலும் அதை இப்படிக் கட்ட முடியுமா? அப்படியே கட்டினாலும், அது ரம்யாவைக் காட்டுவது போல் இவ்வளவு பேரழகாய் காட்ட முடியுமா? என்ற பல கேள்விகள் ப்ரியாவின் மனதில் எழுந்தது!
 [Image: Srinivas4.jpg]
கோல்டன் கலர் லெகாங்கா வகை புடவையில், கற்களும், முத்துக்களும் பதித்த டிசைனர் வகை புடவை, ஏற்கனவே ஒளிர்ந்த மஞ்சள் நிற விளக்கின் வெளிச்சத்தில் இன்னும் அதிகம் பிரகாசித்தது!

 

அதை விட திகைப்பில் ஆழ்த்தியது அந்த புடவையைக் கட்டியிருந்த விதம்!

 

நல்ல லோ நெக்கில், மிகவும் ட்ரான்ஸ்ப்பரண்ட்டான புடவை, ரம்யாவின் இடுப்பின் வனப்பைச் சொல்லிக்கொண்டிருந்தது. அதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதைப் போக்குவதற்க்காகவா அல்லது அவ்வளவு வளமையான பிரதேசங்களை மறைக்க முடியாததாலா என்றூ தெரியாத வண்ணம், அவளது இடுப்பின் பாதி, சேலையை விட்டு வெளியே தெரிந்தது! இடுப்பின் ஓரத்தில் விழுந்த இலேசான மடிப்பும், அந்த மடிப்பில் தெரிந்த, ஏசியையும் மீறி இலேசாக வியர்த்திருந்த ஈரத்துளிகளும் அதிகாலைப் பூவில் இருக்கும் பனித்துளியை ஞாபகப்படுத்தியது.

 

என்னதான் தங்க நிறப் புடவை ஜொலித்தாலும், அந்த வெளிச்சத்தில், புடவையை விட அதிகம் ஜொலித்தது, அந்த மஞ்சள் நிறக் கட்டழகியின் வனப்பான இடுப்புதான்!

 

 ஏறக்குறைய ஸ்லீவ்லெஸ் டைப்பிலான ஜாக்கெட் அவளது தந்தம் போன்ற கைகளின் செழுமையை பறைச்சாற்றிக் கொண்டிருந்தது! இயல்பாகவே ரம்யா பொன்னிற நிறம்! ஆனால் இந்த உடை, அவளது நிறத்தை இன்னும் தூக்கிக் காட்டியது!
 
[Image: 480full-ramya-krishnan.jpg]

அவளது கைகளை விட, எப்பொழுதும் ஜாக்கெட் மூடியிருக்கும் அவளது தோள்கள், இன்று ஸ்லீவ்லெஸ்ஸில் இன்னும் அதிகமாக மிளிறும் போது, ரம்யாவை பேரழகியாகக் காட்டியது மட்டுமல்ல! இந்த அழகு, பெண்ணான தன்னையே தடுமாற வைக்கிறதே, ஒரு ஆணால் எப்படி காமத்தைக் கட்டுப்படுத்த முடியும்? என்று ப்ரியா திகைத்து நின்றாள்!

 

அவளது ஜாக்கெட், மெல்லிய, கச்சை போன்ற ஒற்றைத் துணியால் பிணைக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல, அந்த முழு முதுகிலும், அந்தத் துணீயைத் தவிர வேறெந்தத் துணியும் இல்லாதது, மைதானம் போன்ற முதுகின் வனப்பைச் சொல்லியது!

 

லோ நெக்கில் தெரிந்த க்ளிவேஜ் மட்டுமல்ல, கீழே இறக்கிக்கட்டப்பட்டிருந்த புடவையில் தெரிந்த பருத்த பின்புறங்களின் ஆரம்பம் ரம்யாவை ஒரு காம மோகினியாக மாற்றியிருந்தது!

 

அந்த உடைக்கு இணையான அவளது மேக்கப்பும், ஊறிய உதடுகளும், அந்த இதழ்களில் தெரிந்த மயக்கும் புன்னகையும் பார்க்கும் யாரையும் கிறங்கடிக்க வைத்தது!

 

அந்த உடையால் ரம்யாவின் அழகு கூடியிருந்தது என்பதை விட, ரம்யாவல், அந்த உடையின் மதிப்பு கூடியிருந்தது. பேரழகும், வனப்பான, சதைப்பிடிப்பான உடலும், அந்த வனப்பிற்க்கு இணையான உயரமும், பொன்னிறமும் கொண்ட ரம்யாவைப் போன்ற ஒரு பேரிளம் பெண்ணாக அல்லாமல், வேறூ யாரேனும் இந்த உடையை அணிந்திருந்தால், இந்தளவு அசரடிக்கும் அழகாய் மாறியிருக்க முடியுமா என்பது சந்தேகமே?!
 
[Image: images?q=tbn:ANd9GcTvh_Ub5oBypqqhVYDrbzH...k&usqp=CAU]

இவையெல்லாவற்றையும் தாண்டி, ப்ரியாவை இன்னும் திகைப்பில் ஆழ்த்தியது, ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது படுக்கைதான்!

 

கட்டிலில் பூவும், ரம்யாவின் அலங்காரமும், அவளது இதழ்களின் புன்னகையும், கண்களில் தெரியும் மயக்கமும், முகத்தில் தெரியும் தயக்கம் கலந்த வெட்கமும், ரம்யா, முழுமனதாக ராமுடன் கூடுவதற்க்கு தயாராகிவிட்டாள் என்பதும், ஏனோ, அதை ராமுடன் சொல்வதற்க்கு வெட்கப்பட்டே தன்னை அழைத்திருக்கிறாள் என்பதும் ப்ரியாவிற்க்கு தெள்ளத் தெளிவாய் புரிந்தது!

ஒரு காதலியின் முதல் கடமை, அன்பு காட்ட வேண்டிய இடத்தில் அன்பு காட்டுவதும், துணையாய் நிற்க வேண்டிய இடத்தில் துணை நிற்பது மட்டுமல்ல. மணாளனுடனான காமத்தின் போதும், அதற்கு தயாராகி நிற்க வேண்டும்! அவனுக்காக அலங்கரித்துக் கொண்டு நிற்பதும், அந்தக் கூடலை எதிர்பார்த்து நிற்பதும் குடும்பப் பெண்ணுக்குரிய குணங்கள் அல்ல என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாய் யோசிக்காமல், காதலனின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய தயாராய் இருப்பதுதான்!

 

உண்மையான காதலன், தன் காதலியின் காமத்தை மட்டும் தவறாக புரிந்து கொள்வானா என்ன?

 

அந்த வகையில் ரம்யா, ராமின் முழு முதற் காதலியாக மாறுவதற்கு தயாராகி இருந்தாள்!

 

பெண்ணுக்கே உரிய பொறாமைக்குணம் ஒரு கணம் அவளது மனதில் தோன்றீனாலும், தன்னை விட்டு இன்னொரு பெண்ணிடம் ராம் உறவு கொள்ளுவான் என்ற உண்மை சற்றே ப்ரியாவை நெஞ்சடைக்க வைத்தாலும், அவனுடைய காதல் பகிரப்பட போகிறது என்ற உண்மை சுட்டாலும், உடனே சுதாரித்து, தன்னைச் சமநிலைப் படுத்திக் கொண்டாள்!

 

தன் மனதில் எழும் சஞ்சலங்களை அறிந்தால், ரம்யா, ராம் இருவருமே வருந்துவார்கள் என்று உணர்ந்தவள், உண்மையான மன மகிழ்ச்சியுடன் ரம்யாவைப் பார்த்து புன்னகைத்தாள்!

 

ரம்யாம்மா, வாவ்… எனக்கே பொறமையா இருக்கு! நான் ஒரு ஆம்பளையா பொறந்திருக்கக் கூடாதான்னு இருக்கு!

 

எ… என்… எனக்கு, ராமை நினைச்சாத்தான் பாவமா இருக்கு! இப்படி அழகா வந்து முன்னாடி நின்னா, எந்த ஆம்பிளையும் அவ்ளோதான்!

 

என்று சொல்லியவாறே ரம்யா முன் வந்து நின்றவள், இலேசாக அவளை அணைத்து, சற்றே உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னாள்!

 

மனசார சொல்றேன் ரம்யாம்மா, எதைப்பத்தியும் யோசிக்காம, குழப்பிக்காம, இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் சந்தோஷமா இருங்க என்று ரம்யாவின் கன்னங்களில் முத்தமிட்டாள்!

 

பின் சற்றே விலகி பெருமூச்சு விட்டவள், ரம்யாவைப் பார்த்து அன்பாய் சொன்னாள்!

 

நான் போய் உங்க புருஷனை அனுப்பறேன், எஞ்சாய் என்றூ சொல்லி கண்ணடித்து விட்டு, கதவை நோக்கிச் சென்றாள்!

 

வழக்கமாக, மாமியார்தான் மருமகளின் முதலிரவிற்க்கு மகனை அனுப்புவார்கள்! ஆனால் இங்கோ, ஒரு மருமகள், மாமியாரின் முதலிரவிற்கு மகனை அனுப்பத் தயாராகியிருந்தாள்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
58.
கதவு வரை சென்றிருந்த ப்ரியாவை, ரம்யாவின் குரல் தடுத்து நிறுத்தியது!
 
நில்லு!
 
எங்க போற?
 
ரம்யாவின் குரலில் இருந்த ஏதோ ஒன்று, ப்ரியாவைச் சில்லிட வைத்தது!
 
ரா.. ராமைக் கூப்பிட?
 
நான் கூப்பிடச் சொன்னேனா?
 
ர.. ரம்யாம்மா…
 
எனக்கான முடிவுகளை எடுக்க நீ யாரு?
 
உ.. உங்களுக்காகத்தான் ரம்யாம்மா!
 
எனக்கு என்ன வேணும்ன்னு என்னை விட உனக்கு தெரியுமா? ம்ம்ம்? முதல்ல உனக்கு என்ன வேணும்ன்னு உனக்கு தெரியுமா??
 
எ.. எனக்கா? எ.. எனக்கு என்ன?
 
நடிக்காத? உன் மனசுல இப்ப எந்தக் குழப்பமும் இல்லை?        
 
ர.. ரம்யாம்மா…
 
அன்னைக்கு நீ  என்கிட நடந்துகிட்டது முழுக்க எனக்காக மட்டுந்தான்? அப்டித்தானே?
 
ஆ… ஆமாம்மா!
 
பேசிய படியே ப்ரியாவுக்கு மிக நெருக்கத்தில் வந்திருந்த ரம்யா, ப்ரியாவின் கண்களைப் பார்த்த படியே கேட்டாள்!
 


[Image: trisha-shriya-ramya-krishnan-07.jpg]

அன்னிக்கு, நீ எனக்காக பாத்து பாத்து செஞ்ச எல்லாமே எனக்கு மட்டும்தான்! அதனால உனக்கு எந்த பாதிப்பும் இல்ல?
 

ரம்யாவின் கணக்ளின் தீட்சண்யத்தை தாங்க முடியாதவள், தலை குனிந்தபடியே சொன்னாள்!

 

இ… இல்லம்மா!

உண்மையைச் சொல்றவ, ஏண்டி தலை குனிஞ்சு நிக்குற??? ம்ம்ம்?

 

ப்ரியாவுக்கு இன்னும் நெருக்கமாக வந்த ரம்யா, ஒற்றை விரலால் ப்ரியாவின் முகத்தை நிமிர்த்தியவள், இன்னும் அவள் முகத்துக்கு நெருக்கமாய் வந்தவள் கிசுகிசுப்பாய் கேட்டாள்!

 

ஏண்டி ரெண்டு நாளா ஏதோ யோசிச்சுகிட்டு, குழப்பமா இருந்த? ம்ம்?

 

ரம்யாவின் அதட்டலும். அதட்டலில் கூட தெரிந்த அன்பும், கிசுகிசுப்பான குரலும், அதில் இருந்த என்னவென்று தெரியாத ஒரு உணர்வும், ப்ரியாவுக்கு ஏற்கனவே இருந்த குழப்பமும் என எல்லாம் சேர்ந்து அவளை அலைக்கழிக்க, தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்தாள் ப்ரியா!

 

கண் முன்னே, மிக நெருக்கமாக இருந்த ரம்யாவின் ஈர உதடுகள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவினால், பேசிக்கொண்டே, ப்ரியாவின் புடவையை உருவிய ரம்யாவின் செயலினைக் கூட உணரமுடியவில்லை!

 

தலைகுனிந்து இருந்தவளை இன்னும் நெருங்கிய ரம்யா, அன்னிக்கு என்னை இப்படித்தானே நிக்க வெச்ச? எப்டில்லாம் கேள்வி கேட்ட?

 

வெறும் ஜாக்கெட்டுடன் இருந்த ப்ரியாவை, ரம்யா மிகவும் நெருங்கி நின்று கிசுகிசுப்பாய், இந்தக் கேள்வியைக் கேட்டது, ப்ரியாவுக்குள் அதிர்வினை ஏற்படுத்தியது! சேலை மூடிய ரம்யாவின் முலைகளும், ஜாக்கெட் மூடிய ப்ரியாவின் முலைகளும் உரசிக் கொண்டிருந்தன. காற்றில் ஆடிய ரம்யாவின் புடவை, ப்ரியாவின் வெற்றிடுப்பில் பட்டு சிலிர்ப்பை ஏற்படுத்தியது அவளுக்கு!

 

எதுக்கு உங்க அழகையும், உணர்ச்சியையும் மூடி வைக்குறீங்கன்னு கேட்டியே? இன்னிக்கு நீ மட்டும் ஏண்டி மூடி வைக்குற? என்று பேசிய ரம்யா, ப்ரியாவின் கண்களை ஆழப்பார்த்த படி, ப்ரியாவின் ஜாக்கெட் ஹூக்குகளை மெல்ல கழட்டினாள்!

 

அவளது ஒவ்வொரு பட்டன் கழடும் போதும், ப்ரியாவின் முகம் திடுக்கிடலை வெளிப்படுத்தியது! ஜாக்கெட்டை பின் புறமாகக் கழட்ட, ப்ரியாவின் மேல் இன்னமும் சாய்ந்த ரம்யாவின் உதடுகள், ப்ரியாவின் தோள்களில் முத்தமிட்டது! அலையாடிய அவளது கேசத்தின் இரு முடி, ப்ரியாவின் கன்னங்களிலும், காதினும் பட்டு அவளைக் கிறுகிறுக்க வைத்தது!

 
ஜாக்கெட்டை ஒரு கையால் கழட்டும் அதே விநாடியில், ப்ரியாவின் பாவாடை நாடாவையும் இழுக்க, அதுவும் கழண்டு கீழே விழுந்தது!



[Image: Sexy-Richa-Gangopadhyay-Hot-Pictures-03.jpg]

இப்பொழுது, வெறும் ப்ரா, ஜட்டியுடன் ரம்யா முன்பாக நின்றிருந்தாள் ப்ரியா!

 

முழு உடை அணிந்திருந்த ரம்யாவின் முன் ஏறக்குறைய நிர்வாணமாக நின்றிருப்பது, தன்னை ஆளுமை செலுத்தி கேள்விக்குள்ளாக்கிய ரம்யாவின் செயல், ஏற்கனவே இருந்த குழப்பம் என எல்லாம் சேர்ந்து தாக்குகையில், ப்ரியாவிற்க்கு சிறிது அவமானமாய் கூட இருந்தது! ஆனால், அதை விட பிரதானமாய இருந்தது, ரம்யா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள், இது எங்கே போய் முடியப் போகிறது என்ற நிதர்சனமும்தான் அவளை மிகவும் தொந்தரவு செய்தது!

 

அத்தனை உணர்வுகளையும் தாக்குப்பிடிக்க முடியாதவள், நிற்க முடியாமல் இலேசாகத் தடுமாறினாள்!

 

இப்பொழுது ப்ரியாவின் பின் புறம் வந்திருந்த ரம்யாவோ, அவளது பிராவையும் கழட்டி எறிந்துவிட்டு, அப்படியே அவளை ஒட்டி நின்று, அவளது ஜட்டியில் கை வைத்தாள்!

 

தான் நிர்வாணமாகப் போவதை உணர்ந்தவள், உணர்ச்சிப் பெருக்கில் நிற்க முடியாமல் அப்படியே ரம்யா மேல் சாய, அதற்குள் ஜட்டியையும் முழுதும் கீழே இறக்கியிருந்த ரம்யா, ஆதரவாய், ப்ரியாவின் இடையை பின்புறமிருந்து அணைத்துக் கொண்டாள்!

 

ர.. ரம்யாம்மா என்று உணர்ச்சி தாங்காமல் விம்மிய ப்ரியாவை, அப்படியே தன்னோடு சேர்த்து இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்!

 

அவள் பிடிப்பதற்காகவே காத்திருந்தாற் போல், ரம்யாவின் உடலோடு, ப்ரியாவின் உடல் இன்னும் வேகமாகவே ஒன்றியது!

 

ப்ரியாவின் தலை, ரம்யாவின் தோள்களில் சாய்ந்துகிடக்க, பெருமூச்சு விட்டுக் கொண்டு, தன் முன்னழகை இரு கைகளால் மறைத்திருந்த ப்ரியாவின் காதுகளில் ரம்யா சொன்னாள்!

 

கையை எடுடி!

 

அர்த்தமற்ற சிணுங்கலுடன் கூடிய பயம் கலந்த எதிர்ப்பு ப்ரியாவிடமிருந்து வந்தது!

 
ம்…ம்கூ…

[Image: Richa+Gangopadhyay+Hot+saree+Photos+in+M...ya+015.JPG]

தழுவியதை விட்டுப் ப்ரியாமல், ப்ரியாவை உரசியவாறே நகர்ந்து முன் பக்கம் வந்த ரம்யா, முன்பிருந்து அணைத்தவாறு அழுத்தமாகச் சொன்னாள்!

 

கையை எடு!

 

தயங்கித் தயங்கி கையை எடுத்தவளிடமிருந்து, வெளிப்பட்ட முலைகளின் காம்பினைச் சுற்றி , ரம்யாவின் ஒரு கை வட்டமிட்ட, இன்னொரு கை ப்ரியாவின் இடையினை வளைத்துப் பிடித்திருந்தது!

 

நேரடியாக முலைகளைத் தொட்டவுடன் உணர்ச்சி தாங்க முடியாத ப்ரியா, அப்படியே ரம்யாவின் மேலாகவேச் சாய்ந்தாள்!

 

காம்பினைச் சுற்றி வட்டமிட்ட கை, திடீரென்று இரு விரல்களால் காம்பினைச் சீண்ட ஆரம்பிக்க, இன்னும் உணர்ச்சி வயப்பட்ட ப்ரியா, விம்மியவாறே, ரம்யாவின் கழுத்துக்குள் முகம் புதைத்து கெஞ்சினாள்.

 

ம்மா…

 

கூசுதா??

 

பதில் சொல்ல முகத்தை மேலூம் கீழும் அசைத்ததில், ப்ரியாவின் உதடுகளும், ரம்யாவின் கழுத்தெங்கும் மேய்ந்தது. அது ரம்யாவுக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது!

 

கூசட்டும்! அப்படித்தானே என்னையும் கூச வெச்ச? என்ற அதட்டலான குரல் ப்ரியாவை, கண் திறந்து ரம்யாவையே பார்க்க வைத்தது!

 

ரம்யாவின் குரல்தான் அதட்டலாய் இருந்தது! ஆனால், அவளது பார்வையில் பெரும் கனிவும், உதடுகளில் புன்னகையும்தான் இருந்தது!

 

இந்த எல்லாம் கலந்த உணர்வு வெளிப்பாடும் கூட ப்ரியாவுக்கு இன்னும் சிலிர்ப்பை உண்டாக்கியது!

 

ப்ரியாவின் கண்களையே பார்த்த ரம்யா, இன்னும் அவளது காம்பினைச் சீண்டினாள்!

 

ஸ்ஸ்…

 

உணர்ச்சி தாங்காத ப்ரியாவிடமிருந்து மெல்லிய முனகல் வெளிப்பட்டது!

 

இலேசாகப் பழுத்து, ஆனால் இளமையின் காரணமாக சற்றே திண்மையாகவும், சரியான வடிவிலும் இருந்த ப்ரியாவின் இளமுலை, ரம்யாவுக்கு மிகவும் பிடித்திருந்தது! அதைச் சுவைக்க, அவள் உதடுகள் துடித்தது!

 

ப்ரியாவுக்கோ, ரம்யாவின் கைகளில் இருந்த மென்மை, அவளை அலைக்கழித்தது!  ராமிம் என்னதான் மென்மையானவனாய் இருந்தாலும், அவனது முரட்டுக்கை பட்டு கசங்குகையில், அது ஒரு சிலிர்ப்பைத் தருகிறது என்றால், ப்ரியாவின் முலைக்கு இணையான அதே மென்மையுடன், ரம்யாவின் கை கசக்குகையில், அது ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது!

 

அந்த சிலிர்ப்பைத் தாங்க முடியாதவள், மெல்லிய மறுப்பை வெளிப்படுத்தினாள்!

 

வே… வேணாம்மா!

 

ஏன் வேணாம்?

 

இ… இல்ல ரா… ராம் கூட!

 

தயங்கித் தயங்கி பேசிய ப்ரியாவின் உதடுகளை மேலே பேசவிடாமல் தடுத்தது ரம்யாவின் உதடுகள்!

 

முதலில் மென்மையாக முத்தமிட்ட உதடுகள், கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தமாக முத்தமிட ஆரம்பித்தன. முத்தமிட்ட உதடுகளின் வழியாகவே, ரம்யாவின் நாக்கு வெளிப்பட்டு, ப்ரியாவின் உதடுகளுக்குள் நுழையப் பார்த்தது!

 

சிறிது நேரம் தாக்குப்படித்த ப்ரியாவால், ஒரு கட்டத்தில் எதிர்ப்பைக் கைவிட, அவளது உதடுகளின் இடைவெளியில் உள் சென்ற ரம்யாவின் நாக்கு, ப்ரியாவின் நாக்கிடம் சவால் விட்டுச் சீண்டியது!
 
[Image: Ramya%2BKrishna%2BHot%2BPics%2B(21).jpg]

எதிர்ப்பினை கைவிட்டிருந்தாலும், ஒத்துழைக்காமலேயே இருந்த ப்ரியாவின் உதடுகள், தொடர்ந்து சீண்டியதில், அவளையறியாமல் ஒத்துழைக்க ஆரம்பித்ததில்!

 

ப்ரியாவும் ஒத்துழைக்க ஆரம்பித்ததில், இன்னும் அழுத்தமாக ரம்யாவின் உதடுகள், ப்ரியாவின் உதடுகளைக் கவ்விச் சுவைக்க ஆரம்பித்தன!

 

அந்த வேகத்தை எதிர்க்க முடியாத ப்ரியா, வேறு வழியின்றி, தன்னைச் சீண்டிக் கொண்டிருந்த ரம்யாவின் நாக்குடன் சண்டை போட ஆரம்பித்தாள்!

 

நீண்ட நேரம் சண்டை போட்ட ரம்யா மற்றும் ப்ரியாவின் உதடுகள், நீண்ட நேரம் போராடியும் வெற்றி தோல்வி முடிவு தெரியாததால், சற்றே ஒய்ந்து பிரிந்தன!

 

நீண்ட நேரம் நடந்த முத்தச் சண்டையின் விளைவாக, ப்ரியாவுக்கு இணையாக பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்த ரம்யா, கிசுகிசுப்பாய் கேட்டாள்!

 

வேணாம்ம்???

 

வேண்டாம் என்று சொன்னவள் எதுக்குடி பதிலுக்கு முத்தமிட்டாய் என்ற சீண்டலில் மீண்டும் அவமானமாய் உணர்ந்த ப்ரியா, வெட்கத்தில் விம்மியவாறே சொன்னாள்!

 

எ.. எனக்கு  இ.. இது வெக்கமா இருக்கும்மா!

 

அன்னிக்கும் நானுந்தான் வெக்கமா இருக்குன்னேன்! நானுந்தான் வேணாம்ன்னு சொன்னேன்! நீ மட்டும் கேட்டியா???

 

----

 

அன்னிக்குச் சொல்லச் சொல்ல கேக்காம, என்னை முழுக்க நிர்வாணமாக்கி, உரிச்ச கோழியாட்டம் நிக்க வெச்சியே, அப்ப எனக்கு கூ வெக்கமா இருந்திருக்காதா? மம்? எப்டி கெஞ்சுனேன்??

 

அதட்டலாகக் கேட்ட ரம்யாவின் கேள்வியில் உண்மை இருந்தாலும், அவளுக்காகச் செய்ததற்க்கு இது என்ன பழி வாங்கும் விஷயமா என்று சற்றே கோபமுற்ற ப்ரியா, பதிலுக்கு ஆவேசமாய் கேட்டாள்!

 

அன்னிக்கு உங்க ட்ரஸ்ஸை கழட்டுறதுக்கு முன்னாடி, என் டிரஸ்ஸைதான் நான் கழட்டுனேன்! உங்களைத் தனியா நிக்க வெச்சா, நீங்க எவ்ளோ கஷ்டப்படுவீங்கன்னு எனக்குத் தெரியாதா???

 

ப்ரியாவின் ஆவேசத்திலும் தெறிந்த அன்பினைக் கண்டு, ரம்யாவின் புன்னகை விரிந்தது!

 

அந்த அன்பில், புன்னகையுடன், குனிந்து கிசுகிசுப்பாய் சொன்னாள்!

 

நான் உன்னை, என் டிரஸ்ஸைக் கழட்ட வேணாம்ன்னு சொல்லவே இல்லியே?! நீ, வேணும்ன்னா, அன்னிக்கு மாதிரியே இன்னிக்கும் என் டிரஸ்ஸை கழட்டிக்கோ! ஓகேவா???

 

ரம்யாவின் பதிலில் அதிர்ச்சியடைந்த ப்ரியா, வாய் பிளந்தவாறு ரம்யாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்!

 

இன்னும் விரிந்த புன்னகையுடன், அதே அதட்டலுடன், ப்ரியாவைப் பார்த்துச் சொன்னாள் ரம்யா!
 
[Image: EHOld0vUYAA8MkQ.jpg]

என்ன பாக்குற?! அன்னிக்கு மாதிரியே, இன்னிக்கும், நீயே என் டிரஸ்ஸை கழட்டு! ம்ம்ம்… கழட்டு!
[+] 4 users Like whiteburst's post
Like Reply
அனல் பறக்குது. தொடருங்கள் நண்பா.
Like Reply
ஆகா மறுபடியுமா? நன்றி தொடருங்கள்.
தோழிகளின் அன்பன்.
Like Reply
Awesome
Like Reply
அருமை நண்பா அருமை
Like Reply
Sema super update
Like Reply
Wow... Ramya takes charge
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
Like Reply
Dear author whiteburst.

Just today , started to read the story (read pages 1, 2). Finding it interesting like a suspense thriller

nice sex scenes with bit of suspense in revealing the relation between the characters.

Good, keep it up

clps
Like Reply
சீக்கிரமா வாங்க, ஏக்கத்தில் எல்லோரும்.
Like Reply
59.


நடுங்கும் விரல்களால், ரம்யாவின் புடவையில் கை வைத்த ப்ரியா, அதைக் கழட்டுவதற்க்குள், கொஞ்சம் தடுமாறித்தான் போனாள்!
 
என்னமோ, அன்னைக்கு நிக்க வெச்சு தைரியமா கழட்டுன? அவ்ளோதானா உன் வீரம்லாம்?
 
ப்ரியாவின் தடுமாற்றத்தை, ஒரு வேட்கையுடன் ரம்யா பார்த்துக் கொண்டு இருந்தது, ஒரு வித படபடப்பைக் கொடுத்தது!

[Image: maxresdefault.jpg]

ரம்யாவின் ஜாக்கெட்டைக் கழட்ட முற்படும் போது, ப்ரியாவின் பின்னங்கையில் பட்ட, மென்மையான முலைகள், ப்ரியாவின் சிலிர்ப்பை  இன்னும் அதிகப்படுத்தியது.

 

ரம்யாவின் பாவாடையில் கை வைக்கும் போது, ப்ரியாவின் கைகள் இன்னும் நடுங்கியது! அந்த நடுக்கத்தில், அதைக் கழட்ட முற்பட்டவளால் அதைச் சரியாகக் கூட செய்ய முடியவில்லை.

 

ப்ரியாவின் மனநிலையை உணர்ந்த ரம்யா, ப்ரியாவின் கையை விலக்கி, அவளது கண்களை ஆழமாகப் பார்த்தவாறே, தனது பாவாடையை கழட்டினாள்!

 

அதைக் கழட்டிய அதே வேகத்தில், தன் முதுகை நோக்கிச் சென்ற அவளது கைகள், பிராவையும் கழட்டியது.

 

ப்ரியாவுக்கு மிக நெருக்கமாக இருந்ததால், ரம்யா தன் பிராவினைக் கழட்ட முறபடும் போது, முன்னே வந்த அவளது முலைகள், இலேசாக ப்ரியாவை உரசி, இன்னும் சிலிர்ப்பை ஏற்படுத்தின!

 

பிராவையும் கழட்டிய பின், கண் முன்னே இருந்த காட்சியில், செக்சியான ஜட்டி மட்டும் அணிந்திருந்த ரம்யாவின் அழகில், ப்ரியா மயங்கியும் மலைத்தும் நின்றாள்! இவ்வளவு பெரிய பேரழகு, இதுவரை எந்தச் சுகமும் அனுபவிக்கவில்லையே என்ற சோகமும் அவள் மனதில் படந்தாலும், இந்த அழகின் முன், தன் அழகு ஈடாகுமா என்ற சந்தேகமும் எழுந்ததால், ஏற்கனவே அவள் மனதில் குடிகொண்டிருந்த, அந்தத் தனிமை உணர்வு மீண்டும் அவள் மனதில் எழுந்தது!

 

அவளை அதிகம் யோசிக்க விடாத ரம்யா, ப்ரியாவின் இடையைப் பிடித்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தாள்!
 
[Image: 940c79554e5039518677d7e3e05a43a7.jpg]

முலைகளோடு முலைகள் மோத, ரம்யாவின் மெல்லிய தொப்பையான வயிறோடு, ப்ரியாவின் ஆழிலை இடை மோத, இருவரது தொடைகளும் உரச, ரம்யாவின் கண்களுக்கு நேராக, ப்ரியாவின் கண்கள் வர, ரம்யாவின் பார்வையில் இருந்த தீட்சண்யமும், காமமும் தாங்காமல், தன் கண்களை கீழே தாழ்த்தினாள்!

 

ப்ரியாவின் தாடையைப் பிடித்து நிமிர்த்தியவள், தன் முகத்தை இன்னும் அருகில் கொண்டு வந்தவள், தன் நாக்கினை மெல்ல நீட்டி ப்ரியாவின் உதடுகளில் கோலம் வரைந்தவள், பின் மெல்லக் கேட்டாள்!

 

அப்படி உன்னை தனியா விட்டுடுவேனாடி?

 

ரம்யாவின் கேள்வி, ப்ரியாவை திடுக்கிட வைத்தது! பதட்டத்துடன் பார்த்த ப்ரியாவை, இன்னும் காமத்துடனும், கனிவுடனும் பார்த்த ரம்யா,

 

இதைத்தான் ரெண்டு நாளா போட்டு குழப்பிகிட்டியாடி? பைத்தியக்காரி?!

 

ர… ரம்யாம்மா.. இல்லை… ம்கூம்

 

அவசரமாய் மறுக்க முயன்ற ப்ரியாவின் உதடுகளை பேச விடாமல் மீண்டும் ஆழமாய் முத்தமிட்ட ரம்யா, நீண்ட நேரம் முத்தமிட்ட பின் விலகி அவளையே ஆழமாகப் பார்த்துச் சொன்னாள்!

 

என்ன இருந்தாலும், என் முத புருஷன் நீ தானேடி? நீ தான சொன்ன? அப்புறம் என்ன குழப்பம்?

 

திகைத்து, கலங்கிய கண்களுடன் ரம்யாவை நிமிர்ந்து பார்த்தவள், திணறினாள்!

 

ர… ரம்யாம்மா! நா… நான்.. அப்டி…

 

நீ மனசுக்குள்ள போட்டு  குழப்பிக்கவே இல்லை? என்று கேட்ட ரம்யாவின் கண்களில் இருந்த தீட்சண்யம், ப்ரியாவை தலை குனிய வைத்தது!

 

த.. தப்புதாம்…

 

அதற்கு மேல் பேச விடாமல், மீண்டும் ரம்யாவின் உதடுகள், ப்ரியாவின் உதடுகளைக் கவ்வின! போன முறையை விட இந்த முறை, காம வேட்கை கூடியிருந்தது!

 

நீண்ட நேரம் முத்தமிடும் போது, ரம்யாவின் நாக்கு வெளி வந்து ப்ரியாவின் உதடுகளைச் சீண்டும் போது, எவ்வளவு குழப்பங்களும், சஞ்சலங்களும் இருந்தாலும், அந்த முத்தத்தை ரசித்து, அதனை அனுபவிக்காமல் இருக்க முடியவில்லை, ப்ரியாவால்!

 

அதனாலேயே, தன்னை மீறி ரம்யாவின் உதடுகளை பதிலுக்கு சுவைக்க ஆரம்பித்தவளின் கைகளும், அவளை மீறி, ரம்யாவை கட்டிப்பிடித்திருந்தது!

 

நீண்ட நேரம் முத்தமிட்டிருந்தாலும், பிரியும் போது, பழைய சஞ்சலம் மீண்டும் ப்ரியாவின் மனதில் குடி கொண்டதால், வருத்தத்துடன் பேச முயன்றவளின் உதடுகளை, ரம்யாவின் கைகள் மூடின!

 

எதுக்குடி வருத்திக்குற? எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? என் மேலியோ, ராம் மேலியோ, நீ எவ்ளோ அன்பு வெச்சிருக்கன்னு, நீ சொல்லித்தான் தெரியனுமா என்ன? எவ்ளோ அன்பு வெச்சிருந்தாலும், கட்டின புருஷனை விட்டுக் கொடுத்துட முடியுமா? அவ்ளோ ஈசியா அது முடிஞ்சிட்டா, அந்தக் காதல்ல ஏதோ குறையுதுன்னுதானே அர்த்தம்?

 
ஆனா, எப்ப நீ, ராமையும் முழுசா விட்டுக் கொடுக்க முடியாம, என் சந்தோஷமும் முக்கியம்னு சேத்து வெக்க முடியாம தவிச்சியோ, அதுவே எனக்குச் சொல்லிடிச்சி, நீ எந்தளவு எங்க ரெண்டு பேர் மேலியும் உயிரா இருக்கன்னு? அப்படிப்பட்ட உன்னை, நான் விட்டுக் கொடுத்துடுவேனா ப்ரியா?!

[Image: E_THgBDVgAMwoz2.jpg]

தன் குழப்பத்தைக் கண்டு பிடித்தது மட்டுமல்ல, அதனைமிகச் சரியாக புரிந்து கொண்டு, அதற்கானத் தீர்வையும் கண்டு பிடித்த ரம்யாவின் மேல், ப்ரியாவின் அன்பு, இன்னும் கட்டுக்கடங்காமல் பெருகியது! இந்த அன்பிற்காக எதனை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாமே என்ற உணர்ச்சியும் பெருகியது!

 

அந்த உணர்ச்சி வேகத்தில், ரம்யாவின் முகத்தை தாங்கிப் பிடித்த ப்ரியா, ஆவேசமாக அவளது இதழ்களைக் கவ்வினாள்! ப்ரியாவின் செயல்களை எதிர்பாத்திருந்தது போலவே, ரம்யாவின் உதடுகள், அதே ஆவேசத்துடன் அவளது உதடுகளை வேகமாகக் கவ்வின!

 

அவர்களுக்கு டையே இருந்த சஞ்சலங்கள், குழப்பங்கள் எல்லாம் மறைந்து வெறும் காதலும், காமமும் மட்டும் குடி கொள்ள, தங்களது ஆவேசமான அன்பினை, காமத்தின் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தனர்!

 

ப்ரியாவை முத்தமிட்டுக் கொண்டிருந்த ரம்யாவின் கைகள், ப்ரியாவின் உடலெங்கும் வேகமாக தடவிக் கொண்டிருந்தன! ப்ரியாவின் கைகளோ, ரம்யாவின் முகத்தை மட்டும் ஏந்தியிருந்தன.

 

ஆவேசமாக நீண்ட நேரம் முத்தமிட்டதில், மூச்சு வாங்கியவர்கள், மெதுவாகப் பிரிந்தாலும், அவர்களது உடல் ஒட்டியே இருந்தது!

 

வேண்டாம், இல்லை என்று சொல்லி விட்டு, இப்போது தானே, ரம்யாவை, ஆவேசமாக முத்தமிட்டதில் வெட்கப்பட்ட ப்ரியா, தலை குனிந்தாள்!

 

இளம் பூவின் வெட்கம் கூட ரம்யாவுக்கு, காமத்தைத் தூண்டியது!

 

அவளைப் பார்த்து கொஞ்சம் சீண்டலாய் சிரித்தவள், பின் கேட்டாள்!

 

ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்ட! ஆனா, இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லலியே?

 

எ.. என்ன கேள்வி என்று குழப்பமாய பார்த்த ப்ரியாவை, அடுத்து ரம்யா சொன்னது அதிர்ச்சியடைய வைத்தது!

 

ம்ம்… ரெண்டு நாளா என்னத்தை போட்டு குழப்பிக்கிறங்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்ட! ஆனா, அன்னிக்கு இதே மாதிரி என்கிட்ட நடந்துகிட்டப்ப, என் சந்தோஷத்துக்காக மட்டுமே நடந்துகிட்ட மாதிரி நடிக்கிறியே? அது ஏன்?

 

இதை எப்படி மறந்து போனோம் என்று குப்பென்று திகைத்து நின்ற ப்ரியாவை, மேலும் திகைக்க வைத்தாள்!

 

அப்படி என் சந்தோஷத்துக்காக மட்டுந்தான் அப்படி நடந்திருந்தா, இன்னிக்கு இப்படி கட்டி புடிச்சு எனக்கு முத்தம் கொடுத்திருப்பியா? அதுவும் ஒட்டுத் துணியில்லாம? ம்ம்ம்?

 

தான் எந்த கோலத்தில் இருக்கிறோம், தான் என்ன செய்தோம் என்று ரம்யா சுட்டிக்காட்டும் போது, ப்ரியாவால் பதில் பேச முடியவில்லை!

 
சிறிது நேரத்திற்க்கு முன்பு, ப்ரியாவின் வெட்கம் காமத்தைக் கொடுத்தது என்றால், இப்போது, திகைத்து, பதில் சொல்ல முடியாமல் இருக்கும் கோலமும் ரம்யாவிற்க்கு காமத்தையே கொடுத்தது!

[Image: FmuufZvXgAE7kr2?format=jpg&name=large]

அந்தக் கோலம், முதலிரவில், புது மனைவியின் தயக்கத்தை ஞாபகப்படுத்துவது போலிருந்தது!

 

அவர்களுக்கிடையே இருந்த எல்லா ரகசியங்களும் மறைந்து விட்டாளும், மனம் விட்டு, அன்று தானும் காம வயப்பட்டேன் என்று ஒத்துக் கொள்வதற்கு, ப்ரியாவின் நாணம் தடுத்தது! அல்லது அதை வைத்து ரம்யா இன்னும் சீண்டுவாள் என்பது அவளது காமத்திற்க்குத் தேவையாயிருந்தது!

 

முதலிரவில், எல்லாப் பெண்களும், கணவனின் கேள்விகளுக்கு வெட்கத்தின் மூலமும், வேண்டாம் என்று  மறுப்பார்கள்! ஆனாலும், அங்கே, காமம் மலர்ந்தேறும்!

 

அதே காட்சிகள்தான் இங்கும் அரங்கேறிக் கொண்டிருந்தன!

 

இல்லை??

 

ரம்யாவின் கேள்விக்கு, பதில் சொல்லாவிட்டாலும், மிக மிக இலேசாக இல்லை என்பது போல் தலையசைத்தாள்!

 

அவள் மறுப்பில், இலேசாகக் கோபமுற்றவள், ப்ரியாவை, அருகிலிருந்த கட்டிலில் தள்ளினாள்!

 

படுக்கையின் ஓரத்திற்குச் சென்று மலர்(விழு)ந்தவள், திரும்பி ஓரப் பார்வையால் ரம்யாவை பார்த்தாள்!

 

கோபத்துடன், அதே சமயம் தாபத்துடன், படுக்கையில் முட்டி போட்டு, ப்ரியாவை நோக்கி வந்த ரம்யாவைப் பார்க்கும் போது, வேட்டைக்கு தயாராய் வரும் புலியைப் போன்றே தோன்றியது!

 

ப்ரியாவின், கால்களின் இரு புறமும், தன் கைகளையும், கால்களையும் ஊன்றீய ரம்யா, வேட்கையாய் கேட்டாள்!

 

என் சந்தோஷத்துக்காக மட்டும்தான் என்னைத் தொட்டியா? உனக்கு அதுல எந்த சந்தோஷமும் இல்லை?

 

ரம்யாவின் நேரடிக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், கண்களை விரித்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்!

 

இ… இல்..

 

இல்லை என்று சொல்ல முயன்ற ப்ரியாவின் கால்களைப் பிடித்து, வேகமாகப் பிரித்த ரம்யா, அங்கு காமத்தில் ஊறியிருந்த, ப்ரியாவின் பெண்ணுறுப்பைப் பார்த்தவள், பின் நிமிர்ந்து, தாபத்துடன், சற்றே சீண்டலுடன், மெல்லிய புன்னகையுடன், ப்ரியாவைப் பார்த்து கிசுகிசுப்பாய் கேட்டாள்!

 

இல்லை???




 
Like Reply
60.

 
கிசுகிசுப்பாய் கேட்டவள், பின் பாய்ந்து ப்ரியாவின் உதடுகளைக் கவ்விச் சுவைக்க ஆரம்பித்தாள்!
 
இன்னிக்கே இவ்ளோ ஊறியிருக்கு! அன்னிக்கு, எவ்ளோ ஊறியிருந்ததுன்னு எனக்குத் தெரியாதா? அப்புறம் ஏண்டி நடிக்கிற?

[Image: 86167326.jpg?imgsize=40028]

ரம்யா, தன் காமத்தைக் கண்டு கொண்டாள் என்பதில் மகிழ்ச்சியும், வெட்கமும் ஒரு சேர அடைந்தாள் ப்ரியா!

 

வெறும் காமம், வெறித்தனமானது. மனதின் இச்சைகளை மட்டும் தீர்த்துக்கொள்ளும்! ஆனால், வெட்கம் கலந்த காமத்தில் மட்டுமே, காதல் இருக்கும், நம்பிக்கை இருக்கும், மனதிற்க்கு நெருக்கமாகவும் இருக்கும்!

 

காமத்தில் முழு திருப்தியடைவது மட்டும் சிறந்த கூடல் இல்லை! தன் காமத்தை, க்காம ஆசைகளை மனம் விட்டுப் பேசி அதை அடைவதும் சிறந்த கூடல்தான்!

 

ப்ரியாவின் வெட்கம், அவளுக்கு கூடுதல் அழகைத் தந்தது! அந்த அழகில் மயங்கிய ரம்யா, அவள் முகத்தை விட்டு விலகி, தன் நாக்கால் அவள் மார்பில் கோலமிட ஆரம்பித்தாள்!

 

முலைக்காம்பினைச் சுற்றியும் மாறி மாறி வட்டமிட்டவள், மறந்தும், காம்பினைச் சுவைக்காமல், ப்ரியாவைத் தவிக்க விட்டாள்!

 

இரு முலைகளையும் சுவைத்தவள், அப்படியே நாக்கால் கோலமிட்டவாறே, இடுப்பைச் சுற்றியும் முத்தமிட்டும், நாக்கால் சுவைத்தும், காமத்தைத் தூண்டிக் கொண்டேயிருந்தாள்!

 

இடுப்பில் முத்தமிட்டு, சுவைக்கும் போது, ரம்யாவால், அந்தக் குறுகுறுப்பைத் தாங்கவே முடியவில்லை!

 

கைகளால் வேகமாக ரம்யாவைத் தூக்கிய ப்ரியா, அப்படியே இழுத்து, தன் மேல் போட்டுக்கொண்டு, அவள் உதடுகளைக் கவ்விச் சுவைக்க ஆரம்பித்தாள்!

 

ரம்யாவின் கைகள் ப்ரியாவின் முகத்தை ஏந்தியிருக்க, இருவரும் ஆவேசமாய் முத்தமிட்டு சுவைத்துக் கொண்டிருந்தார்கள். முதலில் பிரிந்த ரம்யா, ப்ரியாவை மையலாய் பார்த்தவாறே, அவள் முலையினருகே வந்தாள்!

 

ப்ரியாவையேப் பார்த்தவாறு, அவளது முலைகளைச் சப்பியவள், பின் நக்கலாகச் சிரித்தவாறு, தன் நாக்கினை நீட்டியவாறே, ப்ரியாவின் முலைக்காம்பினை சுவைக்க ஆரம்பித்தாள்!
 
[Image: images?q=tbn:ANd9GcSgUkDdTEO1vOQSp3TktUD...Y&usqp=CAU]

ஐஸ்கிரீமைச் சாப்பிடுவது போல் சுவைத்த ரம்யாவின் செயலே, ப்ரியாவின் காமத்தைத் தூண்டியது என்றால், அவளை மிகவும் உணர்ச்சி வயப்பட வைத்தது, ப்ரியாவையேப் பார்த்துக் கொண்டிருந்த ரம்யாவின் கண்கள்தான்!

 

தன் முலைக் காம்பில் நாக்கினை வைத்த போது விரிந்த ப்ரியாவின் கன்களைப் பார்த்து, ரம்யாவின் கண்கள் சிரித்தன. ப்ரியாவின் கண்கலில் தெரிந்த ஏக்கத்தைப் பார்த்த ரம்யாவின் கண்கள், தாபத்தைப் பொழிந்தன.

 

மனித மனம் மிக விசித்திரமானது. காமத்தில், நம்மைத் தூண்டும் உணர்வுகளையும், செயல்களையும், அது முதலில் மறுக்கப் பார்க்கும்! பிறகு அதற்கு எதிராய் போராடும்! சமயங்களில் பொய்க்கோபமும் கொள்ளும்! ஆனால் இறுதியில், காமத்திடம் தோற்று சரணடைந்த பின், எந்த்ச் செயல்களையும், உணர்வுகளையும் மறுத்ததோ, அதைத் தேடியே, இந்த மனதும் ஓடும்!

 

ப்ரியாவும் அப்படித்தான்! ரம்யாவின் கண்களைப் பார்க்க முடியாமல் தவித்தவள், பின் அதில் கட்டுண்டாள்! அவர்களது உடல்கள் பரிமாறிக் கொண்ட உணர்வினை விட, அவர்களது கண்கள், இன்னும் அதிக உணர்வினைப் பரிமாறிக் கொண்டன!

 

முட்டி போட்டவாறு, ப்ரியாவையே பார்த்துக் கொண்டு, அவளது முலைகளைச் சுவைத்து, அவளுக்கு காமத்தை ஊட்டிக் கொண்டிருந்தவள், மெல்ல மெல்ல குனிந்து, இன்னும் அவள் முலைகளில் கவனம் செலுத்தி, வேகமாய் சுவைக்க ஆரம்பித்தாலும், அவளது பார்வை மட்டும், ப்ரியாவின் முகத்தையே பார்த்தவாறு இருந்தது!

 

கைகளால், படுக்கை விரிப்பை பிடித்தவாறு, ரம்யா தன்னை துடிதுடிக்க வைத்ததை முதலில் மறுத்தவள், பின் எதிர்த்தவள், பின் அதில் தோற்று அவளிடமே சரணடைந்து, அந்த உணர்வினை அனுபவிக்க ஆரம்பித்தவள், ரம்யாவி குனிய குனிய, அவளது பார்வை தன் முகத்திலிருந்து மறைவதைக் கண்டு திடுக்கிட்டு, அவளுக்கு ஏற்றவாறு தன் முதுகைச் சற்றே உயர்த்தி, சற்றேச் சாயந்தவாறு படுத்து, ரம்யாவின் கண்கள், தன் முகத்தையே பார்க்குமாறு வசதி செய்தவாறு, அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்!

 
ப்ரியாவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள், ரம்யாவுக்கும் காமத்தைத் தூண்டியதால்,  அவள் இன்னும் ஆவேசமாக அவளது முலைகளைச் சுவைத்தாள்! அவளது கை, ப்ரியாவின் இன்னொரு முலையினை கசக்கியது!

ப்ரியாவையே பார்த்தவாறு, ரம்யாவின் உதடுகள் ஒரு முலைக் காம்பையும், அவளது கை விரல்கள், இன்னொரு முலைக்காம்பினையும் ஒரே சம்யத்தில் இழுக்கும் போது, அந்தக் காமத்தில் தவித்த ப்ரியாவின் உதடுகள் திறந்து, துடித்து மூடியது! கண்கள் சொருகத் துடித்தாலும், ரம்யாவின் பார்வையை இழக்க விரும்பாமல், பாதி திறந்தும், பாதி மூடியும், கிறங்கிக் கிடந்தது!

[Image: ramya-krishnan-l_l.jpg]
Like Reply
61.

ப்ரியாவின் சரணாகதியை உணர்ந்த ரம்யா, க்ளூக் என்று சிரித்தாள்! அவளுடைய சிரிப்பும், ப்ரியாவிற்க்கு சற்றே இகழ்ச்சியாய் தோன்றினாலும், அதுவும் அவளுக்கு காமத்தையே ஊட்டியது!
 
காமத்தில், மனமொத்து கூடும் உறவில், புரிதலுடன் செய்யும் எதுவும் காம உணர்வை மட்டுமே தரும் போலும்!
 
ப்ரியாவை மேலும் சீண்டிய ரம்யா, பெண்ணுறுப்பைச் சுவைப்பதை சற்றே நிறுத்தினாள்!
 
என்னமோ ஒண்ணுமே இல்லைன்னு சொன்ன??? சொல்லியவள் அப்படியே, ப்ரியாவின் பெண்ணுறுப்பில் ஒரு முத்தமும் வைத்தாள்!
 
ரம்யாவின் கேள்வியே ப்ரியாவுக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியது என்றாள், அதைத் தொடர்ந்து அவள் கொடுத்த முத்தம் இன்னமும் அவளை அதிர வைத்தது!
 
சொல்லு? ஒண்ணுமேயில்லையா?? ம்ம்?? ப்ப்ச்…
 
ர… ரம்யாம்மா!
 
என் சுகத்துக்காக மட்டும்தான் அன்னிக்கு அப்டி நடந்துகிட்டியா? ம்ம்ம்?? ப்ப்ச்ச்ச்…
 
ர… ரம்யாம்மா… ம்ம்ம்ம்… ஆங்..
 
முழு சரணாகதி அடையும் வரை இவள் விடப்போவதில்லையா என்ற ப்ரியாவின் யோசனையை ரம்யாவின் செயல் உறுதி செய்தது! இப்போதும் ரம்யாவின் வாயில் இருந்து வந்தக் கேள்வியை விட, அவளது கண்கள் கேட்ட கேள்விதான், ப்ரியாவை அதிகம் துடிக்க வைத்தது!
 
நீ வாயைத் திறந்து சொல்ற வரைக்கும், உன்னை விடப்போறதில்லை!
 
இப்ப்டித்தானே, அன்னிக்கு, என்னை நீ பண்ண?

 

அன்னிக்கு என்னைத் துடிக்க வெச்ச மாதிரி, உன்னைத் துடிக்க வெக்காம விட்டுடுவேனா?

 

எவ்ளோ நேரம் உன்னால தாக்குப்பிடிக்க முடியுதுன்னு நானும் பாக்குறேன்!

 

ப்ரியாவின் உடலில் ரம்யா செய்யும் லீலைகளை மட்டுமல்ல, ரம்யாவின் கண்கள் பேசும் கேலியையும், அவை விடும் சவாலையும், ப்ரியாவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை! அதை அவளது வாய் ஒத்துக் கொள்ளும் முன், அவளது கண்களே ஒத்துக் கொண்டது! ஏனெனில் ரம்யாவின் கண்கள் கேட்ட கேள்விகளுக்கு, ப்ரியாவின் கண்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தது!

 

வாயைத் தொறந்து சொன்னாத்தான் ஒத்துக்குவீங்களா?

 

நான் செஞ்சா, பதிலுக்கு நீங்களும் செய்யனுமா?

 

என் மனசும், உடம்பும் என்ன கேக்குதுன்னு உங்களுக்குத் தெரியாதா?

 

ப்ரியாவின் கண்கள் கெஞ்சினாலும், ரம்யாவின் கண்களில் துளியும் இரக்கம் வரவில்லை என்பது ப்ரியாவுக்கு புரிந்தது! அது, அவளது செயலிலும் தெரிந்தது!

 

சொல்லு ப்ரியா?! என் சுகத்துக்காக மட்டும்தான், அன்னிக்கு அப்டி நடந்துகிட்டியா? ப்ப்ச்ச்… என்ற முத்தத்தைக் கொடுத்த ரம்யா, பின் தன் நாக்கினை விட்டு, சில நொடிகள் அவள் பெண்ணுறுப்பின் ஆழத்தைச் சுவைத்தாள்! பின் மீண்டும் நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள்!

 

நீ பதில் சொல்லாம, இனி நான் எதுவும் செய்யப் போறதில்லை!

 

அவள் கேள்வி கொடுத்த அதிர்ச்சியோடு, எல்லாருக்கும் தெரிந்த உண்மையை வாய் விட்டு ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம் என்று உந்திய உணர்ச்சியோடு, இல்லாவிடின், இனி இந்த சுகம் கிடைக்காது என்ற உண்மையும் புரிந்தவள், விம்மியபடி சொன்னாள்..

 

வே…ஒ.. ஒத்துக்குறேன்…

 

என்ன ஒத்துக்குற?

 

அ… அன்னிக்கு எ… என் சுகத்துக்க்காகவும்தான் அப்டி பண்ணேன்ன்னு ஒத்துக்குறேன்!

 

நிமிர்ந்து, ப்ரியாவின் முகத்தருகே வந்த ரம்யா, மிருதுவாய் கேட்டாள்!

 

நிஜமா?

 

ரம்யாவையும் மிஞ்சிய கனிவோடும், அன்போடும் பார்த்த ப்ரியா, ஆழமான பார்வையுடன் சொன்னாள்!

 

உ… உண்மைதான் ரம்யாம்மா!

 

ராம் ரொம்ப தயங்கினதுனாலியும், உங்களைச் சம்மதிக்க வைக்க வேற வழி இல்லைன்னும்தான், நான் துணிஞ்சு செய்ய ஆரம்பிச்சதே!

 

ஆனா, அ.. அன்னிக்கு நான் செ… செய்யுறப்ப, உங்களுக்கு கிடைச்ச சுகம், அதை நீங்க எந்தளவு அ… அனுபவிச்சீங்கன்னு உங்க முகத்துலியே நல்லாத் தெரிஞ்சுது!

 

நீங்க எ… என்னை எவ்ளோ தடுத்தாலும், கடைசில இந்தச் சுகத்தை அனுபவிக்க ஆரம்பிச்சப்ப, உங்க முகத்துல கிடைச்ச சந்தோஷம் இருக்கே, அதை என்னால மறக்கமுடியாது!

 

இதுல இவ்ளோ சுகம் இருக்கா? இதை முன்னமே அனுபவிச்சிருக்கலாமோ? இனிமே இந்தச் சுகம் எனக்கு கிடைக்காதோன்னுல்லாம் நீங்க அடைச்ச தவிப்பையெல்லாம் மீறி, நீங்க உச்சம் அடைஞ்சப்ப, உங்க முகத்துல தெரிஞ்ச நிம்மதி இருக்கே, அதையெல்லாம் பாக்கும் போதுதான், எனக்கும் அந்தச் சுகத்துல பங்கெடுத்துக்கனும்ன்னு ஆசை வந்தது!

 

இருக்குறதிலேயே பெரிய சந்தோஷம், மனசுக்கு புடிச்சவிங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறதுதான்னா, இருக்குறதிலியே பெரிய காமம், மனசுக்கு புடிச்சவிங்க தவறவிட்ட காமத்தைக் கொடுத்து, அவிங்களை சந்தோஷப்படுத்தி பாக்குறதுதான்!

 

அப்டி பாத்தா, அ… அன்னிக்கு உங்களை விட அதிகச் சந்தோஷமும், உங்களை விட அதிகக் காமமும் அடைஞ்சது நாந்தான்!

 

அமைதியாய், ஆழமாய் சொன்ன ப்ரியாவையே  சில நொசிகள் காதலாய் பார்த்த ரம்யா, ப்ரியாவின் உதடுகளை கவ்விச் சுவைக்க ஆரம்பித்தாள்! பதிலுக்கு அதே காதலோடு, ரம்யாவின் முத்தத்திற்க்கு பதில் முத்தம் கொடுத்து அவள் உதடுகளை சுவைக்க ஆரம்பித்தாள் ப்ரியாவும்!

 
நீண்ட நேரம் முத்தமிட்டவர்கள் பிரிந்ததும், ப்ரியாவைக் காதலாய் பார்த்தவள் சொன்னாள்!

[Image: maxresdefault.jpg]

எனக்காக நீ இவ்ளோ பண்ணியிருக்கிறப்ப, நான் மட்டும் சும்மா இருந்துடுவேனாடி?

 

நான் ரம்யாடி! எதுவும் தெரியாதப்பவே, மத்தவிங்க உணர்வுகளைப் புரிஞ்சிகிட்டவ. எனக்காக இவ்ளோ செஞ்ச உன்னை புரிஞ்சிக்கறதா கஷ்டம்? ம்ம்?

 

என் சந்தோஷத்துக்காக, என்னோட ராமைச் சேத்து வெச்ச, உன்னை விட்டுட்டு, நான் மட்டும் சேந்துக்குவேனா ப்ரியா? நீயே சொன்ன மாதிரி, நீதாண்டி, எனக்கு முத புருஷன் என்று செல்லமாய் கிசுகிசுத்தவள், விட்ட இடத்திலிருந்து தொடர, மீண்டும் கீழ் நோக்கிச் சென்றாள்!

 

ப்ரியாவின் மதனபீடத்தை அடைந்தவள். மீண்டும் அதே பார்வையோடு, ப்ரியாவிடம் கேட்டாள்!

 

வேணுமா???

 

ம்ம்ம்…

 

வாயைத் திறந்துச் சொல்லுடி!

 

வே… வேணும்! அதோடு நில்லாத ப்ரியா, காதலாய், ரம்யாவின் தலையைப் பிடித்து, தன் மதனபீடத்தில் வைத்து சுவைக்கச் செய்தாள்!

 

ப்ரியாவின் மதன பீடத்தைச் சுற்றியும், நாக்கால் கோலம் போட ஆரம்பித்தவள், அவளது பெண்மையின் அதரங்களை இன்னும் சுவைக்க ஆரம்பிக்க வில்லை!

 

முழுக்க ஷேவ் செய்யப்பட்டிருந்த ப்ரியாவின் பெண்மை, ரம்யாவின் முத்தங்கள் கொடுத்த ஈரத்தில் இன்னும் பளபளத்தது! அந்த பளபளப்பிற்க்கு காரணம் ரம்யாவின் எச்சிலா அல்லது ப்ரியாவின் மதனநீரா என்பது மிகச் சிக்கலான கேள்வி!

 

என்னடி, அன்னிக்கு ஃபுல்லா ஷேவ் பண்ணியிருந்த? இன்னிக்கு இப்டியே இருக்க? ஏன் இப்டி இருந்தாதான் ராமுக்கு புடிக்குமா? என்ற ரம்யாவின் கேள்வியில் இருந்தது வெறும் காமம் மட்டுமா அல்லது தெரிந்து கொள்ளவேண்டும் என்ற க்யூராசிட்டியா அல்லது ராமுக்குப் பிடிக்கும் என்றால் தானும் அப்படியே இருக்க வேண்டும் என்ற ஆசையா???

 

அதை உணர்ந்த ப்ரியாவும் சற்றே நிமிர்ந்து கிசுகிசுப்பாச் சொன்னாள்! அவருக்கு மட்டுமில்லை எனக்கும் இப்டித்தான் பிடிக்கும்!

 

ரம்யா, தன் முத்தங்களை நிறுத்தாமல், அதனூடே நிமிர்ந்து பார்த்து கேட்டாள்!

 

உனக்குமா? ஏன்??

 

கொடுக்குறதுக்கு மட்டுமில்ல, வாங்கறதுக்கும் இதுலதான் அதிக சுகம்!

 

ஒரு நொடி அவள் பதில் புரியாமல் யோசித்த ரம்யா, பின் புரிந்து குறும்பாய் பார்த்துச் சிரித்தாள்! பின் கேட்டாள்!

 

ராம் கொடுக்குறதை வாங்குறதுக்கு ஓகே! நீ யாருக்காவது கொடுக்கனும்ன்னா, எப்படி இருக்கனும்?

 

எங்க ரெண்டு பேருக்குமே, கொடுக்குறதுக்கும் சரி, வாங்குறதுக்கும் சரி, இப்டி இருந்தாத்தான் பிடிக்கும்!

 

ஆனா, உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம் ரம்யாம்மா!

 

ஏண்டி?!

 

உங்களுக்கு சும்மாவே ஷேவ் செஞ்ச மாதிரி பளபளன்னுதான் இருக்கு! அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி!

 

தங்களது பெண்மை உறுப்பைப் பற்றி பேசியதாலும், காமத்தைப் பற்றி பேசியதாலும், இன்னும் காமத்தைத் தொட்ட அவர்கள், இன்னும் தீவிரமாக அந்தக் கூடலில் ஈடுபட்டார்கள்!

 

அந்த அறை முழுக்க, ரம்யா, ப்ரியாவின் பெண்மையைச் சுவைக்கும் சத்தமும், அந்தச் சுகத்தால் வெளிப்பட்ட ப்ரியாவின் முனகல்கள் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது!




 
Like Reply
62.

 
தன் மனதில் இருந்த, அனைத்து முகமூடிகளையும் தூக்கியெறிந்து விட்டு, காமக் கடலில் மூழ்கியிருக்கும் அந்த இருவரும், முழுக் காமச் சுகத்தை அந்த நொடியில் மனதார அனுபவித்தனர்.
 
ப்ரியாவின் மதன பீடத்தைச் சுவைத்துக் கொண்டிருந்தாலும், அவளது கண்கள் ப்ரியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, இதுவரை அவளது கண்களைப் பார்க்க மறுத்துக் கொண்டிருந்த ப்ரியா, இப்பொழுது அதே காமத்துடனும், காதலுடனும் ரம்யாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

[Image: 1317291429548769.jpg]

 

ரம்யா, அவளது மதன பீடத்தைச் சுவைக்க சுவைக்க, ப்ரியாவின் முகத்தில் தோன்றும் காம உணர்வுகள், ரம்யாவை இன்னும் அவளைச் சந்தோஷப்படுத்தி அவளைத் தூண்டிக் கொண்டிருந்தது!

 

காமம் ஏறுகையில், அதைத் தாங்க முடியாமல், ப்ரியா கண்ணை மூடி தலையைச் சாய்க்கையிலும், வாயினை இலேசாகத் திறந்து மூடியதிலும் உற்சாகம் பெற்ற ரம்யா, அவளை இன்னும் காமத்தில் துடிதுடிக்க வேண்டும் என்று எண்ணி, தன் நாக்கில் வேகத்தைக் கூட்டினாள்!

 

ரம்யா ஒன்றும், மிகச் சரியாக, எங்கு தொட்டால் ப்ரியாவுக்கு இன்பம் கூடும் என்றெல்லாம் மிகச் சரியாகப் புரிந்து, அந்த இடங்களில் எல்லாம் சுவைத்து அவளுக்கு இன்பத்தைத் தந்துவிடவில்லை!

 

மாறாக, அவளது எண்ணம் எல்லாம் ப்ரியாவுக்கு சுகத்தைத் தருவது மட்டுமே என்று இருப்பதால், அதனைக் கர்ம சிரத்தையாக நிறைவேற்ற, அவளது மதன பீடத்தின் உட்புற உதடுகளையும், வெளிப்புற உதடுகள் என இரண்டையும் கன்னாபின்னாவென்று சுவைத்ததில், ப்ரியாவின் க்ளிட்டோரிசும் அவளது நாக்கில் சுவைபட்டது!

 

எல்லாவற்றையும் தாண்டி, அவர்களுக்கிடையே இருந்த அன்பு, தமக்காக மற்றவர் செய்த செயலில் காதலாக மாறியிருந்ததால், ரம்யாவின் செயலே ப்ரியாவிற்கு காமத்தைத் தந்தது!

 

அந்த அறையில், ரம்யா, ப்ரியாவைச் சுவைக்கும் சத்தமும், பதிலுக்கு ப்ரியா முனகும் முனகல்கள் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது!

 

ப்ப்ச்ச்ச்… ச்ச்ச்சச்சப்…

 

ம்ம்ம்ம்… ப்ப்ப்பா…

 

சளப்ப்ப்ப்ப்… ச்சசக்க்க்க்…

 

ஸ்ஸ்ஸ்…. ம்ம்ம்…

 

ப்ரியாவின் முனகல்கள், அவள் எந்தளவு காம வயப்பட்டிருக்கிறாள் என்று சொன்னதில், பெருமிதம் அடைந்தவள் க்ளூக் என்று சிரித்து இன்னும் தூண்டினாள்!

 

தன் மன்மத மேட்டைச் சுவைத்துக் கொண்டே சிரித்த ரம்யாவைக் கண்ட ப்ரியாவும், ப்ரியாவும், தன் முனகல்களூடனே, மெல்லிய புன்னகையை அவளைப் பார்த்து சிந்தினாள்!

 

ம்ம்ம்ம்… ஹா ஹ.. ம்ம்ம்…

 

ப்ப்ப்ச்ச்ச்…. ப்ப்ப்ச்ச்ச்ச்சப்ப்ப்

 

ஸ்ஸ்…….

 
அவளது இடைவிடாத முனகலினைக் கண்ட ரம்யா, தானும் வெறியேறி, இன்னும் வேகமாக, ப்ரியாவின் அந்தரங்கத்தினுள் தன் முகத்தைப் புதைத்து      அவளை இன்னும் சுகப்படுத்த, அழுத்தமாக ருசிக்க ஆரம்பித்தாள்!

[Image: EMt7t7nU4AA4vkW.jpg]
ரம்யாவின் நாக்கு, ப்ரியாவின் க்ளிட்டோரிசையும், அவளது மன்மத பீடத்தினுள் வெறியாய் சப்ப, ரம்யாவின் உதடுகள், ப்ரியாவின் வெளிப்புற உதடுகளை சப்பிக் கொண்டிருந்தது!

 

ஏறக்குறைய ப்ரியாவின் பெண்ணுறுப்பையே முழுங்குவது போல் சுவைத்துக் கொண்டிருந்த ரம்யாவின் செயல், ப்ரியாவுக்குள் கடும் காமத்தை ஏற்படுத்தியது! அந்த சுகம் கூடக் கூட, தாங்க முடியாதவள் போல், தலையை ஆட்டி தவித்தவள், அதற்கு நேரெதிராக, ரம்யாவின் தலையை தன் பெண்ணூறுப்போடு சேர்த்து அழுத்தி, அவளைத் தூண்டினாள்!

 

சிறிது நேரம் க்ளிட்டோரிசை மிக வேகமாகத் நக்கித் தூண்டியவள், பின் தன் இதழ்களால், அவளுடைய பெண்ணிதழ்களை சப்பித் துடிக்க வைத்தாள்!

 

தொடர்ந்து வேகமாக நக்கியிருந்தால், ப்ரியா இந்நேரம் உச்சம் அடைந்திருப்பாளோ என்னமோ, ஆனால், சிறிது வேகம், சிறிது தூண்டல் என்று மாறி மாறிச் செய்ததால், முழுக்க காமத்திலேயே இருக்க வைத்தது மட்டுமல்லாமல், ப்ரியாவின் வேட்கையையும், வெறியையும் கூட அதிகப்படுத்திக் கொண்டே இருந்தாள்!

 

அந்த வேட்கை, ப்ரியாவின் முனகல்களிலேயே தெரிந்தது!

 

ப்ப்ப்ச்ச்ச்…. ப்ப்ப்ச்ச்ச்ச்சப்ப்ப்

 

ஹம்ம்ம்…

 

ச்சளக்… ப்ளக்…

 

ஹாங்ம்ம்ம்…

 

ப்ப்ச்ச்ச்….ப்ப்பபபச்ச்ச்ச்…

 

ர… ரம்யாம்மா….

 

ம்ம்ம்…

 

ப்….ப்ளீஸ்…

 

ப்ப்ப்ச்ச்ச்ச்சப்ப்ப்… உன்னை ப்ளீஸ் பண்ணிட்டுதானே இருக்கேன்?! ம்ம்?? ச்சளக்… ப்ளக்…

 

ஹாம்ம்ம்ம்

 

என்ன வேணும் ப்ரியா??? ப்ப்ச்ச்ச்….ப்ப்பபபச்ச்ச்ச்… பிடிக்கலையா? நிறுத்திடட்டுமா??

 

வே… வேணாம்… ஹாங்…

 

அப்புறம்.. ச்சளக்… ப்ளக்…

 

----

 

சொல்லு! ப்ப்ச்ச்ச்….ப்ப்பபபச்ச்ச்ச்…

 

இ… இன்னும் ஸ்பீடா…

 

இன்னும் வேகமாவா? ச்சளக்… ப்ளக்…

 

ம்ம்ம்…ஆமா!

 
வேணாம்ன்னு சொன்ன வாய், இன்னும் வேகமான்னு சொல்லுது பாரேன்?! ம்ம்?? ச்சளக்… ப்ளக்…

[Image: DR5zLAcV4AEU_BR.jpg]

தொடர்ச்சியான தூண்டலில், ப்ரியாவின் காமம் மட்டுமல்ல, வெறியும் அதிகமாகியிருந்தது! அவள் உச்சத்தை நெருங்கியிருந்தாள்! அதில், ரம்யாவின் சீண்டல் பேச்சும் சேருகையில், அவளது காமம் மட்டுமல்ல, வெறியும் அதிகமாகியது!

 

அந்த வேகத்தில், தலையை நிமிர்த்தி ஆவேசமாய் சொன்னாள்! ஆமா, அப்ப அப்ப்டித்தான் சொன்னேன். ஆனா, இப்ப இன்னும் வேகமா வேணும், போதுமா??? ப்ளீஸ் ரம்யாம்மா…

 

என்ன ஆவேசமாய்ச் சொன்னாலும், தன் தாயைப் போன்ற ரம்யாவிற்க்கு, வேறு யாராலும் மட்டுமல்ல, தன்னாலும் கூட எந்த மரியாதைக் குறைவும் வந்து விடக் கூடாது என்று எண்ணியதாலோ என்னமோ, கெஞ்சியவாறு முடித்தாள்!

 

அவளைப் புரிந்திருந்த ரம்யாவும், அதற்க்கு மேலும் அவளை துடிக்க வைக்க வேண்டாம் என்று, தன் வேகத்தை, ப்ரியாவின் பெண்ணுறுப்பில் காட்டினாள்.

 

ஏற்கனவே, தன்னைச் சீண்டியவாறே சுவைத்ததிலேயே காமமேறிக் கிடந்தவள், இப்பொழுது முழு மூச்சாக தன்னைச் சுவைப்பதில் கொஞ்சம் துடிதுடித்துதான் போனாள்!

 

தனிப்பட்ட முறையில் பார்த்தால், இந்தக் காமம் ப்ரியாவிற்க்கு புதிதல்ல! அதுவும் ராம் போன்ற ஒரு மன்மதனுடன் சேர்ந்து, அவளுக்கு காதலின் பல பரிமாணங்களை மட்டுமல்ல, காமத்தின் பல பரிமாணங்களையும் அவள் கண்டிருந்தாள். அப்படியிருக்கையில், இன்று நடப்பது, ப்ரியாவிற்குச் சாதாரணம்தான்!

 

ஆனால், வழமைக்கு மாறாக, ராமின் இடத்தைதில் ரம்யா இருப்பது மட்டுமல்ல, அந்த ரம்யா மிகப் பெரிய பேரழகுப் பெட்டகம் என்பதும், ப்ரியாவின் காமத்தை அதிகப் படுத்தியிருந்தது! இது எல்லாவற்றையும் தாண்டி, இத்தனை நாட்களாக உறுத்தி வந்த,

 

ரம்யாவுக்கு இந்தச் சுகம் கிடைக்காமலே போய் விடுமா?

 

ரம்யாவும், ராமும் இணைந்து நிற்கும் போது தான் என்ன செய்யவேண்டும் என்று புரியாத வலி?

 

ஒருவேளை, அந்தச் சமய பரிதவிப்பு, ரம்யாவை மீண்டும் தன் கூண்டுக்குள் அடைத்து விடுமா? அல்லது தன்னை ராமோ, ரம்யாவோ தவறாக நினைத்து விடுவார்களோ?

 

இப்படி பல குழுப்பங்களுக்கு விடை மட்டுமல்ல, அவை குழப்பிக் கொள்ள வேண்டிய விஷயமே இல்லை என்பது போல் ரம்யா தன் உணர்வுகளைப் புரிந்த விதமும், தனக்கான இடத்தை அவள் கொடுத்த விதமும், இனி இதே சுகத்தை ரம்யாவும் அனுபவிப்பாள் என்ற சந்தோஷமும் என எல்லாம் சேர்ந்து ப்ரியாவின் காமத்தை அதிகப்படுத்தியிருந்தது!

 

மனம் நிறைவாக இருக்கும் பொழுது, மிக ஆனந்தமாக காதல் கணவனுடன் கொள்ளும் உறவு, எந்தச் சுகத்தைக் கொடுக்குமோ, அந்தச் சுகத்தை ப்ரியா அடைந்து கொண்டிருந்தாள்!

 
அந்த நிறைவில், ரம்யா கொடுக்கும் சுகத்தில் லயித்துக் கிடந்தவள், இப்பொழுது வேகமாக, அவளது பெண்மையைச் சுவைக்கும் போது, மிகவும் சந்தோஷமாக அந்தக் காமத்தில் திளைத்தாள்!
Like Reply




Users browsing this thread: 13 Guest(s)