Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
Eppa next update after June than poduvarunu nenaikiren. Last year 6 month update podala.inimel monthly one time intha website aa patha pothum
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
நண்பர்களே... ஏற்கனவே நான் நிறைய கஷ்டப்பட்டு விட்டேன்... நிறைய நஷ்டப்பட்டு விட்டேன்... உதாரணமாக சங்கீதா வீட்டுக்கே வந்து ராஜேஷ் சங்கீதாவை மூன்று முறை உடலுறவு வைத்துக் கொண்டு இருந்ததையும், ராஜேஷ் பைக் ஆக்சிடென்ட் ஆகி கால் உடைந்து போய் விட்டது என்றதும், பெற்ற மகனுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்து, ராஜேஷ் வீட்டுக்கு போய், அவனுடன் சந்தோஷமாக சிரித்தபடி பேசிக் கொண்டு இருந்தாள் என்று படித்தவுடன், எனக்கு வந்த கோபத்தில் கொந்தளித்து என்ன செய்கிறேன் என்று தெரியாமல், 32000 ரூபாய்க்கு வாங்கிய மொபைலை தரையில் ஓங்கி அடித்து உடைத்து நொறுக்கி விட்டேன்...

அதுவும் எந்த மாதிரியான சூழ்நிலையில் தெரியுமா?... மருத்துவ செலவுகளுக்கு வீட்டில் இருந்த என் மனைவியின் பதினைந்து பவுன் தங்க நகைகளை அடகு வைத்து விட்டு, அதற்கு வட்டி கூட கட்ட முடியாமல், முழுகிப் போகும் சூழ்நிலை... எனக்கு தொடர்ந்து மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கும், சாப்பாடு மற்றும் குடும்ப செலவுகளுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக என் ஏழு வயது பெண் குழந்தை கூட தன் தூக்கத்தை தியாகம் செய்து,இரவு பதினோரு மணி வரையிலும் அப்பளம் போட்டுக் கொண்டு உழைத்து வருகின்றனர்...

ஆஸ்ப்பிரின் மாத்திரை வெறும் ஐம்பது பைசா தான்... அந்த மாத்திரை வாங்க கூட நான் சம்பாதிக்க முடியாமல், சும்மா வெறுமனே வெட்டியாக வீட்டில் படுத்து தூங்கி தூங்கி பொழுதைக் கழிக்கும் போது...

இது வரை என் வாழ்விலே யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லாமல் தான் வாழ்ந்து வருகிறேன்... நான் என் பெற்றோர்களுக்கு நல்ல மகனாக வாழவில்லை... என் உடன் பிறந்தவர்களுக்கு நல்ல தம்பியாகவோ, நல்ல அண்ணனாகவோ வாழவில்லை...

என் மனைவியின் உண்மையான அன்பு அக்கறை பாசம் நேசம் காதல் எதையும் புரிந்து கொள்ளாமல், அவளின் பழுப்பு நிறம் பற்றி யானை சிகப்பு, காக்காய் சிகப்பு, அட்டைக்கரியின்கருப்பு நிறம், என்று கேலி கிண்டல் நக்கல் நையாண்டி செய்வதும், அவளின் மெலிந்த உடல் பற்றி எலும்புக்கூடு என்று கேவலமாக திட்டுவதுமாக, அவள் மனதிலும் உடலிலும் அடித்து துன்புறுத்தி இருக்கிறேன்... நான் ஒரு நல்ல கணவனாகவும் வாழவில்லை...

என் குழந்தைகள், என் ஜாடையில் பிறந்து இருந்தாலும், தாயின் நிறத்தில் இருப்பதால் அவர்கள் மீது அன்பு பாசம் நேசம் அக்கறை எதையும் காட்டியது இல்லை... மாறாக மனைவி மீது இருந்த வெறுப்பு, கோபத்தை குழந்தை மீது காட்டி, அவர்களையும் அடித்து துன்புறுத்தி இருக்கிறேன்... நான் ஒரு நல்ல தகப்பனாகவும் வாழவில்லை...

இப்போது வேண்டுமென்றே போனை உடைத்து நொறுக்கி விட்டு, கை தவறி கீழே விழுந்தது என்று பொய் சொல்லி, அதை சரி பண்ணி கொடுத்தால் தான் மாத்திரை சாப்பிடுவேன் என்று பிளாக் மெயில் செய்து, அந்த மொபைலை சரிசெய்ய நாலாயிரம் ரூபாய் செலவு செய்ய வைத்து விட்டேன்...

நான் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டால் , சிகிச்சை முற்றிலும் இலவசமாக கிடைக்கும்... இரண்டு வாரங்கள் தங்க மொத்த செலவே ஐயாயிரம் ரூபாய் வரை தான் செலவாகும்... ஆனால் நான் அதே ஐந்தாயிரம் ரூபாயை வெறும் மொபைலை சரிசெய்ய செலவு செய்ய வைத்து விட்டேன்... நான் ஒரு நல்ல மனிதனாக கூட வாழவில்லை...

மொபைல் இல்லாமல் இருந்த இரண்டு வாரங்கள் எனக்கு வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை புரிய வைத்தது.... ஒன்று உடல் நிறம் என்பது குறை இல்லை... அவர்கள் மனம் வெள்ளை.... மனைவி கணவனிடம் செலுத்தும் அன்பு பாசம் அக்கறை பாசம் நேசம் காதல் மட்டும் தான் உண்மை... இரண்டாவது... நீலப் படத்தில் பார்ப்பது எல்லாம் நிஜத்தில் நடக்காது... காமக்கதை படித்து விட்டு, அப்படியே குடும்ப பெண்களிடம் நடந்து கொள்ள கூடாது... மூன்றாவது... தேவிடியா அல்லது வேசி கூட செய்ய தயங்கும் செயல்களை செய்ய வேண்டும் என்று மனைவியை அடித்து துன்புறுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும்... நான்காவது... ஒரு கதையை படிக்கும் போது, இது வெறும் கதை தான் என்று நம் மூளை சொல்வதை, அப்படியே நம் மனம் ஏற்றுக் கொள்ள வேண்டும்...

இந்த வாழ்க்கை உளவியல் பாடங்கள் கற்றுக் கொள்ள மிகப்பெரிய விலை கொடுத்து இருக்கிறேன்... நான் இனிமேல் இழப்பதற்கு என்று ஒன்றுமில்லை... இப்போது நான் திருந்தி விட்டேன் ... யாருக்கும் பாரமில்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்... இனிமேல் என் மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவள் உணர்ச்சிகளை மதிப்பு அளித்து, அவள் பேச்சு கேட்டு, அவள் சொல் படி நடந்து கொண்டு, என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து குறைந்த பட்ச வருமானம் கிடைக்கும் வேலைக்குப் போக முடிவு செய்து விட்டேன்... குழந்தைகள் மீது அன்பு பாசம் நேசம் அக்கறை காட்டி இன்னும் இருக்கும் காலம் வரை அவர்களை சந்தோஷமாக வைத்து இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்...

கம்ஷாட் பிரதர் இந்த கதையை தொடர்ந்து எழுதி வரட்டும்... கதை எப்படி வேண்டுமானாலும் போகட்டும்... நான் இனிமேல் எந்தவிதத்திலும் உணர்ச்சி வசப்பட்டு விட மாட்டேன்... நன்றி.
[+] 1 user Likes Reader 2.0's post
Like Reply
(27-01-2023, 11:30 PM)Reader 2.0 Wrote: நண்பர்களே... ஏற்கனவே நான் நிறைய கஷ்டப்பட்டு விட்டேன்... நிறைய நஷ்டப்பட்டு விட்டேன்... உதாரணமாக சங்கீதா வீட்டுக்கே வந்து ராஜேஷ் சங்கீதாவை மூன்று முறை உடலுறவு வைத்துக் கொண்டு இருந்ததையும், ராஜேஷ் பைக் ஆக்சிடென்ட் ஆகி கால் உடைந்து போய் விட்டது என்றதும், பெற்ற மகனுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்து, ராஜேஷ் வீட்டுக்கு போய், அவனுடன் சந்தோஷமாக சிரித்தபடி பேசிக் கொண்டு இருந்தாள் என்று படித்தவுடன், எனக்கு வந்த கோபத்தில் கொந்தளித்து என்ன செய்கிறேன் என்று தெரியாமல், 32000 ரூபாய்க்கு வாங்கிய மொபைலை தரையில் ஓங்கி அடித்து உடைத்து நொறுக்கி விட்டேன்...  

அதுவும் எந்த மாதிரியான சூழ்நிலையில் தெரியுமா?... மருத்துவ செலவுகளுக்கு வீட்டில் இருந்த என் மனைவியின் பதினைந்து பவுன் தங்க நகைகளை அடகு வைத்து விட்டு, அதற்கு வட்டி கூட கட்ட முடியாமல், முழுகிப் போகும் சூழ்நிலை... எனக்கு தொடர்ந்து மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கும், சாப்பாடு மற்றும் குடும்ப செலவுகளுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக என் ஏழு வயது பெண் குழந்தை கூட தன் தூக்கத்தை தியாகம் செய்து,இரவு பதினோரு மணி வரையிலும் அப்பளம் போட்டுக் கொண்டு உழைத்து வருகின்றனர்...

ஆஸ்ப்பிரின் மாத்திரை வெறும் ஐம்பது பைசா தான்... அந்த மாத்திரை வாங்க கூட நான் சம்பாதிக்க முடியாமல், சும்மா வெறுமனே வெட்டியாக வீட்டில் படுத்து தூங்கி தூங்கி பொழுதைக் கழிக்கும் போது...

இது வரை என் வாழ்விலே யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லாமல் தான் வாழ்ந்து வருகிறேன்... நான் என் பெற்றோர்களுக்கு நல்ல மகனாக வாழவில்லை... என் உடன் பிறந்தவர்களுக்கு நல்ல தம்பியாகவோ, நல்ல அண்ணனாகவோ வாழவில்லை...

என் மனைவியின் உண்மையான அன்பு அக்கறை பாசம் நேசம் காதல் எதையும் புரிந்து கொள்ளாமல், அவளின் பழுப்பு நிறம் பற்றி யானை சிகப்பு, காக்காய் சிகப்பு, அட்டைக்கரியின்கருப்பு நிறம், என்று கேலி கிண்டல் நக்கல் நையாண்டி செய்வதும், அவளின் மெலிந்த உடல் பற்றி எலும்புக்கூடு என்று கேவலமாக திட்டுவதுமாக, அவள் மனதிலும் உடலிலும் அடித்து துன்புறுத்தி இருக்கிறேன்... நான் ஒரு நல்ல கணவனாகவும் வாழவில்லை...

என் குழந்தைகள், என் ஜாடையில் பிறந்து இருந்தாலும், தாயின் நிறத்தில் இருப்பதால் அவர்கள் மீது அன்பு பாசம் நேசம் அக்கறை எதையும் காட்டியது இல்லை... மாறாக மனைவி மீது இருந்த வெறுப்பு, கோபத்தை குழந்தை மீது காட்டி, அவர்களையும் அடித்து துன்புறுத்தி இருக்கிறேன்... நான் ஒரு நல்ல தகப்பனாகவும் வாழவில்லை...

இப்போது வேண்டுமென்றே போனை உடைத்து நொறுக்கி விட்டு, கை தவறி கீழே விழுந்தது என்று பொய் சொல்லி, அதை சரி பண்ணி கொடுத்தால் தான் மாத்திரை சாப்பிடுவேன் என்று பிளாக் மெயில் செய்து, அந்த மொபைலை சரிசெய்ய நாலாயிரம் ரூபாய் செலவு செய்ய வைத்து விட்டேன்...

நான் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டால் , சிகிச்சை முற்றிலும் இலவசமாக கிடைக்கும்... இரண்டு வாரங்கள் தங்க மொத்த செலவே ஐயாயிரம் ரூபாய் வரை தான் செலவாகும்... ஆனால் நான் அதே ஐந்தாயிரம் ரூபாயை வெறும் மொபைலை சரிசெய்ய செலவு செய்ய வைத்து விட்டேன்... நான் ஒரு நல்ல மனிதனாக கூட வாழவில்லை...

மொபைல் இல்லாமல் இருந்த இரண்டு வாரங்கள் எனக்கு வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை புரிய வைத்தது.... ஒன்று உடல் நிறம் என்பது குறை இல்லை... அவர்கள் மனம் வெள்ளை.... மனைவி கணவனிடம் செலுத்தும் அன்பு பாசம் அக்கறை பாசம் நேசம் காதல் மட்டும் தான் உண்மை... இரண்டாவது... நீலப் படத்தில் பார்ப்பது எல்லாம் நிஜத்தில் நடக்காது... காமக்கதை படித்து விட்டு, அப்படியே குடும்ப பெண்களிடம் நடந்து கொள்ள கூடாது...  மூன்றாவது... தேவிடியா அல்லது வேசி கூட செய்ய தயங்கும் செயல்களை செய்ய வேண்டும் என்று மனைவியை அடித்து துன்புறுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும்... நான்காவது... ஒரு கதையை படிக்கும் போது, இது வெறும் கதை தான் என்று நம் மூளை சொல்வதை, அப்படியே நம் மனம் ஏற்றுக் கொள்ள  வேண்டும்...

இந்த வாழ்க்கை உளவியல் பாடங்கள் கற்றுக் கொள்ள மிகப்பெரிய விலை கொடுத்து இருக்கிறேன்... நான் இனிமேல் இழப்பதற்கு என்று ஒன்றுமில்லை... இப்போது நான் திருந்தி விட்டேன் ... யாருக்கும் பாரமில்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்... இனிமேல் என் மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவள் உணர்ச்சிகளை மதிப்பு அளித்து, அவள் பேச்சு கேட்டு, அவள் சொல் படி நடந்து கொண்டு, என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து குறைந்த பட்ச வருமானம் கிடைக்கும் வேலைக்குப் போக முடிவு செய்து விட்டேன்... குழந்தைகள் மீது அன்பு பாசம் நேசம் அக்கறை காட்டி இன்னும் இருக்கும் காலம் வரை அவர்களை சந்தோஷமாக வைத்து இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்...

கம்ஷாட் பிரதர் இந்த கதையை தொடர்ந்து எழுதி வரட்டும்... கதை எப்படி வேண்டுமானாலும் போகட்டும்... நான் இனிமேல் எந்தவிதத்திலும் உணர்ச்சி வசப்பட்டு விட மாட்டேன்... நன்றி.
நண்பரே உங்கள் வாழ்க்கை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது உங்களை விட உங்கள் மனைவியை நினைத்து மிகவும் வியப்பாக இருக்கிறது இந்த காலத்திலும் மிகவும் அன்பு நிறைந்த மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்பொழுதாவது நீங்கள் திருந்திய தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பா கதையை கதையாக எடுத்து கொள்ளவும் இந்த கதையின் கதாசிரியர் ஏற்கனவே படிக்கும் நமக்கு சில தரவுகள் தந்துள்ளார் அது போல தான் இந்த கதை நகரும் நீங்கள் எப்படி உணர்ச்சி வசப்பட்டிர்களோ அது போல தான் நானும் உணர்ச்சி வசப்பட்டு சில கருத்துக்களை அவருக்கு எதிராக பல நேரங்களில் பதிவிட்டுள்ளேன்  ஆனால் நாம் அனைவரும் ஒன்றை யோசிக்க மறந்து விட்டோம் அது என்ன வென்றால் இது அவருடைய படைப்பு அதை சுதந்திரமாக அவரை பதிவிட அனுமதிக்க வேண்டும்  சில நேரங்களில் நாம் உணர்ச்சி வேகத்தில் நம்முடைய கருத்துகளை பதிவிட்டு விடுகிறோம் அது அவரை மிகவும் பண்படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன் அதனால் தான் அடுத்த பதிவை அடுத்த நாளே பதிவிட்டு ஒதுங்கி விட்டார் என்று நினைக்கிறேன் அவர் ஏற்கனவே கூறிய தரவுகள் என்ன என்பதை முடிந்தால் நாளை பதிவிடுகிறேன் இந்த கதையை எவ்வளவு நாட்கள் ஆனாலும் அவரே தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என் விருப்பம் அதனால் யாரும் தொடர வேண்டாம் என்று இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Like Reply
(28-01-2023, 01:17 AM)Mamakuttyyyy Wrote: சஞ்சய் சந்தோஷத்தில் வண்டியை வீட்டுக்கு திருப்பினான்....

ஆனால் அந்த சந்தோஷம் சில நொடிகளில் மறைந்து போகும் என எண்ணவில்லை ஆம் வாசலில் குமாரும் பிரியாவும் நின்று கொண்டிருந்தனர். சஞ்சயின் முகத்தில் கோவம் கலந்த சோகம் ஆத்திரமாடுவதை சங்கீதா வாயிக்குள் நாக்கை சுழற்றி சிரித்தாள் அவன் அவளின் கையை கோலத்தில் யாரும் பார்க்காதவாரு கிள்ளி விட்டான்.

கையை தேய்த்துக்கொண்டே சங்கீதா வீட்டு வாசலில் நின்றவர்களை வரவேற்றாள்

பிரியா : என்ன சித்தி வீட்டிற்கு வந்த விருந்தாளிங்களை இப்படியா காக்க வைப்பீங்க உங்களுக்கு கால் பண்ணா ஸ்விட்ச் ஆப்-னு வருது

அப்போது தான் பிரின்ஸி மகாவின் தொடர் அழைப்புகளால் ஸ்விட்ச் ஆஃப் செய்தது ஞாபகம் வர போனை ஆன் பண்ணினாள்.‌ அப்போது மகாவிடம் இருந்து நிறைய அழைப்புகள் வந்து இருக்கவே அவள் மனதிற்கு ஏதோ நெருடலாக பட்டது ஆனால் சஞ்சய் பார்த்தாள் மறுபடியும் கோவித்து கொள்வான் என அவர்களை அழைத்து உள்ளே சென்றாள்

சங்கீதா: உங்களை காக்க வைச்சிட்டேன் ரொம்ப இருங்க காபி போட்டு எடுத்துட்டு வர்றேன் என்று கிட்சன் போனாள்

அதே சமயம் பிரியா அடக்கி வைத்த முத்திரத்தை பெய்ய பாத்ரூம் சென்றாள். குமாரிடம் சஞ்சய் ராஜேஷின் நிலைமையை பற்றி கேட்டறிந்தான் மேலும் இது சங்கீதாவிற்கு தெரிய வேண்டாம் என கேட்டுக் கொண்டான்.‌ இவர்கள் குசுகுசு என்று பேசுவதை கிச்சனில் இருந்து கவனித்த சங்கீதா மனதில் ஏதோ தப்பாக நடப்பது போல் பட்டது. அனிதாவும் வந்து ஹாலில் அமர சங்கீதா அவர்கள் அனைவருக்கும் காபியை பறிமாறினாள் அப்போது அவளுடைய வியர்வை கலந்த முகத்தை குமார் பார்க்கும் போது அவனுக்கு பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது. சேலையில் ஒரு ஓரத்தில் எலுமிச்சை பழத்தில் மேல் பனித்துளிகள் படர்ந்து போல அவளுடைய கலரான இடுப்பின் மீது வியர்வைத் துளிகள் படர்ந்து இருந்து.‌

திடீரென்று பிரியா அய்யோ அத்தை என்று சங்கீதாவிடம் எதையோ பார்த்து கத்தினாள்

பிரியா அப்படி எதை பார்த்து ஷாக் ஆகி கத்திருப்பாள் உங்கள் கருத்துகளை கூறுங்கள்... நாளை தொடரும்











தினமும் அப்டேட் பதிவிடப்படும்
[+] 1 user Likes Mamakuttyyyy's post
Like Reply
(28-01-2023, 01:39 AM)Mamakuttyyyy Wrote: பிரியா அப்படி எதை பார்த்து ஷாக் ஆகி கத்திருப்பாள் உங்கள் கருத்துகளை கூறுங்கள்... நாளை தொடரும்











தினமும் அப்டேட் பதிவிடப்படும்

தயவுசெய்து உங்கள் பதிவை நீக்கி விடுங்கள் gunshot அவரே கதையை தொடரட்டும் உங்கள் கோபம் எனக்கு புரிகிறது இருந்தாலும் அவர் இது வரை எழுதியதை கேவல படுத்த வேண்டாம் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நன்றி
Like Reply
நண்பா உங்களின் முயற்சிக்கு நன்றி.
நீங்கள் புதிய treadஇல் எழுதவும். அது தான் சரியானது.
Like Reply
(28-01-2023, 01:48 AM)omprakash_71 Wrote: நண்பா உங்களின் முயற்சிக்கு நன்றி.
நீங்கள் புதிய treadஇல் எழுதவும். அது தான் சரியானது.

இல்லை நண்பரே நான் தனியாக treadல் எழுதி அவர் புகழை எடுக்க விரும்பவில்லை இதே threadல் எழுதுவதால் தான் இந்த கதை எப்போதும் உயிரோட்டமாக இருக்கும்
Like Reply
New thread la ezhuthunga avaru vantha continue panna nalla irukum
Like Reply
நண்பர்களே இது வரை கதாசிரியர் gunshot அவர்கள் ராஜேஷ் என்ற கதாபாத்திரம் இந்த கதையில் வந்த முதல் சில வாசகர்கள் கருத்துக்கு அவர் கூறிய பதில்கள் இங்கு சொல்கிறேன் அது
1 முதல் பதில் இன்னும் 50 பதிவில் எல்லாம் மாறும் அவள் சஞ்சய்க்கு ஆக துள்ளி குதிப்பாள்
2 கதையில் இன்னும் பிரியா கவிதா திவ்யா கல்பனா ஆகியோர் பற்றி வரவேண்டியது மற்றது
3அஜய் ராஜேஷ் தந்தையின் கம்பனியில் தான் வேலை செய்கிறான் அது இன்னும் சில அப்டேட்ஸ் அப்புறம் வரும் ஆனால் கதை Happy ending ஆக இருக்கும்
4 சஞ்சய் சங்கீதாவை சென்டிமென்ட்டால் மடக்கு வான்
5 சங்கீதாவிற்கு இரக்க குணம் அதை மஹாலக்ஷ்மி உபயோகபடுத்துவாள்
6 சங்கீதாவை சஞ்சய் தான் இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவான் என்று கூறி உள்ளார்
7 கடைசியாக தந்த பதில் ராஜேஷ் மஹாலக்ஷ்மி உடன் தான் சங்கீதா வீட்டிற்கு வந்தான் பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தது அதனால் அது பற்றி கொண்டது
8 மஹாலக்ஷ்மி ரூமில் இருந்து வந்தது ஒரு காரணம் இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்று கூறி இருக்கிறார்
இது அவர் கூறிய பதில்கள்
இப்போது நமக்கு கதையின் மூலம் தெரிந்தவை ராஜேஷ் கல்பனா மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் மருந்து கொடுத்து தான் அவர்களின் உணர்ச்சி தூண்டி இருக்கிறான் அதிலும் கல்பனாவிற்கு கொடுத்ததை விட இருமடங்கு மருந்து சங்கீதாவிற்கு கொடுத்து இருக்கிறான் அதை மஹாலக்ஷ்மி கொடுத்தாள் இதுவரை நமக்கு தெரியும்
இப்போது என்னுடைய தனிப்பட்ட கருத்து அவரின் பதில்கள் அனைத்திற்கும் இங்கு கூற போகிறேன்
கதை 50 பதிவுகள் வரை செல்லுமா அல்லது அதற்கு முன்பே முடியுமா என்று எணக்கு தெரியாது ஒருவேளை ராஜேஷ் வீட்டில் சங்கீதா ஒரு மாதம் தங்கி போகிறாள் என்று நினைத்து கொள்ளுங்கள் அப்போது சஞ்சய் கவிதா பிரியா கல்பனா போன்றவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு இது ஒரு சாய்ஸ்
இன்னொரு விஷயம் கதைப்படி கல்பனா தன் மகன் தீபக் உடனும் பிரியா குமாருடன் கல்யாணம் முடிந்து விட்டது இனி கவிதா திவ்யா பற்றி தெரியவேண்டும் திவ்யா ஏற்கனவே பிரபாகரன் உடன் உறவு வைத்துக் கொண்டு இருக்கிறாளே என்று நீங்கள் கேட்கலாம் அது முடிந்த பிறகு தான் அவர் அந்த பதிவை தந்தார் அதனால் தான் திவ்யா பற்றிய கதை இன்னும் முழுமையாக அறியப்படவில்லை என்று நினைக்கிறேன் அல்லது திவ்யா சஞ்சய் பற்றி நினைத்து கூட அவர் அதை கூறியிருக்கலாம் அப்படி என்றால் திவ்யா பற்றிய தகவல்கள் வந்துவிட்டது இனி கவிதா மட்டுமே பாக்கி

அஜய் ராஜேஷ் தந்தையின் கம்பனியில் தான் வேலை செய்கிறான் என்று முன்னாள் பதிப்பில் நாம் அனைவரும் தெரிந்து கொண்டோம்
இங்கு இருந்து தான் அவர் கதையை மாற்றி எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் அஜய் வந்து சங்கீதாவை ராஜேஷ் வீட்டிற்கு அனுப்பினான் என்று படித்ததும் நாம் எல்லோரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கதாசிரியரை வார்த்தைகளில் வசைபாடி கருத்து பதிவிட்டோம் அதனால் அவர் அடுத்த நாளே அது ஒரு கனவு என்று கதையை மாற்றி எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன் ஒரு படைப்பாளி தன் படைப்புகளை தான் விரும்பிய வண்ணம் பதிவிட முடியவில்லை என்றால் அவர் அத்துடன் இங்கு எழுதுவதை நிறுத்தி விட்டார் என்று நினைக்கிறேன் இது என்னுடைய தனிப்பட்ட யூகமே என் ஊகம் சரி என்றால் அவர் கடந்த பதிவை நீக்கி விட்டு அவர் விரும்பும் வகையில் கதையை பதிவிடட்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
சரி கடந்த பதிவில் ராஜேஷ் உடல் நலம் சரியானதும் லண்டன் செல்ல போகிறான் என்றால் அவர் முன்பு கூறியது போல சஞ்சய் எப்படி சங்கீதாவை காப்பாற்றுவான் அதற்கு அவசியம் எழவில்லை சஞ்சய் எப்படி சென்டின்டால் சங்கீதாவை அடைவான் இந்த கேள்விக்கு பதில் என்ன
மஹாலக்ஷ்மி மற்றும் ராஜேஷ் இருவரும் இணைந்து தான் வீட்டிற்க்கு வந்தார்கள் என்று கூறி இருக்கிறார் அவர்கள் வெறும் கையுடன் வந்திருப்பார்களா ஏதாவது கொண்டு வந்திருப்பார்கள் அதில் உணர்ச்சி தூண்டும் மருந்தை அதிகமாக கலந்து கொண்டு வந்து இருக்கலாம் அதை சங்கீதாவிற்கு கொடுத்து பிறகு மஹாலக்ஷ்மி தான் கொஞ்சம் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு விலகி இருக்கலாம் அப்போது உணர்ச்சி தூண்டும் மருந்து வேலையை காட்ட துவங்கி பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தது அதனால் பற்றி கொண்டது என்று நினைக்கிறேன் மதியம் சஞ்சய் வீட்டிற்கு வரும் போது வெளி கதவு பூட்டி இருந்தது அதனால் அவன் வெளியே யாரும் பார்க்காத போது சுவர் குதித்து வீட்டிற்குள் சென்றான் அப்போது அவர்கள் இருவரும் சாப்பிடும் போது சங்கீதா ராஜேஷ் இடம் நீ சாப்பிடு விட்டு கிளம்பு என்று ஒருமையில் சொல்வாள் அதே மஹாலக்ஷ்மி அந்த வீட்டில் இருந்தால் அவள் நீங்கள் என்று பன்மையில் தான் சொல்லி இருப்பாள் ஒருவேளை மஹாலக்ஷ்மி வீட்டில் தான் இருந்தாள் என்றால் இவர்களுடன் இணைந்து சப்பிட வேண்டும் அல்லவா
இந்த கருத்திற்கு இன்னொரு ஆதாரம் சஞ்சய் இரண்டாம் முறையாக வீட்டிற்கு வரும் போது சுவர் குதித்து வீட்டிற்குள் சென்றான் என்று ஆசிரியர் கூறவில்லை நான் என்ன நினைக்கிறேன் என்றால் சஞ்சய் அங்கிருந்து வெளியேறி சென்ற சில நிமிடங்கள் கழித்து மஹாலக்ஷ்மி வீட்டிற்கு வந்து இருக்கலாம் ராஜேஷ் ஏதாவது சிக்னல் கொடுத்து அவள் தனக்கு தலைவலிக்கிறது என்று கூறி இருக்கலாம் அந்த நேரத்தில் அவளை சஞ்சய் ரூமிற்கு அனுப்பாமல் சங்கீதா ரூமிற்கு அனுப்பி சில நிமிடங்கள் கழித்து இவர்கள் இருவரும் ஆட்டத் தொடங்கி இருக்கலாம் அந்த ஆட்டம் முடிவுறாமல் சஞ்சய் தடுத்து விட்டான் என்று நினைக்கிறேன் ராஜேஷ் மற்றும் மஹாலக்ஷ்மிக்கு தெரியாது தங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் என்று அதனால் அவர்கள் எதில் உணர்ச்சி தூண்டும் மருந்து கலந்து கொண்டு வந்தார்களோ அதை அவள் சாப்பிட்டு விட்டு ஞாயிறு அன்று மீண்டும் வருவாள் என்று நினைத்து சென்றிருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் உள்ளனர் இப்போது அந்த மருந்து கலந்த உணவு பொருள் சங்கீதா வீட்டில் தான் இருக்கும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே கதாசிரியர் ஏற்கனவே கடைசி வரை முடிவு செய்து வைத்துள்ளார் அதை அவர் எப்படி எழுத வேண்டும் என்று நினைக்கிறானோ அப்படி எழுதட்டும் இது அவரின் படைப்பு அதை அவர் விரும்பும் வகையில் படைக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு எனவே அவர் விரும்பும் வகையில் கதையை எழுதட்டும் அதை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி
நான் மேலே குறிப்பிட்ட கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் நன்றி நண்பர்களே
[+] 1 user Likes tmahesh75's post
Like Reply
(28-01-2023, 08:03 PM)tmahesh75 Wrote: நண்பர்களே இது வரை கதாசிரியர் gunshot அவர்கள் ராஜேஷ் என்ற கதாபாத்திரம் இந்த கதையில் வந்த முதல் சில வாசகர்கள் கருத்துக்கு அவர் கூறிய பதில்கள் இங்கு சொல்கிறேன் அது
1 முதல் பதில் இன்னும் 50 பதிவில் எல்லாம் மாறும் அவள் சஞ்சய்க்கு ஆக துள்ளி குதிப்பாள்
2 கதையில் இன்னும் பிரியா கவிதா திவ்யா கல்பனா ஆகியோர் பற்றி வரவேண்டியது மற்றது
3அஜய் ராஜேஷ் தந்தையின் கம்பனியில் தான் வேலை செய்கிறான் அது இன்னும் சில அப்டேட்ஸ் அப்புறம் வரும் ஆனால் கதை Happy ending ஆக இருக்கும்
4 சஞ்சய் சங்கீதாவை சென்டிமென்ட்டால் மடக்கு வான்
5 சங்கீதாவிற்கு இரக்க குணம் அதை மஹாலக்ஷ்மி உபயோகபடுத்துவாள்
6 சங்கீதாவை சஞ்சய் தான் இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவான் என்று கூறி உள்ளார்
7 கடைசியாக தந்த பதில் ராஜேஷ் மஹாலக்ஷ்மி உடன் தான் சங்கீதா வீட்டிற்கு வந்தான் பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தது அதனால் அது பற்றி கொண்டது
8 மஹாலக்ஷ்மி ரூமில் இருந்து வந்தது ஒரு காரணம் இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்று கூறி இருக்கிறார்
இது அவர் கூறிய பதில்கள்
இப்போது நமக்கு கதையின் மூலம் தெரிந்தவை ராஜேஷ் கல்பனா மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் மருந்து கொடுத்து தான் அவர்களின் உணர்ச்சி தூண்டி இருக்கிறான் அதிலும் கல்பனாவிற்கு கொடுத்ததை விட இருமடங்கு மருந்து சங்கீதாவிற்கு கொடுத்து இருக்கிறான் அதை மஹாலக்ஷ்மி கொடுத்தாள் இதுவரை நமக்கு தெரியும்
இப்போது என்னுடைய தனிப்பட்ட கருத்து அவரின் பதில்கள் அனைத்திற்கும் இங்கு கூற போகிறேன்
கதை 50 பதிவுகள் வரை செல்லுமா அல்லது அதற்கு முன்பே முடியுமா என்று எணக்கு தெரியாது ஒருவேளை ராஜேஷ் வீட்டில் சங்கீதா ஒரு மாதம் தங்கி போகிறாள் என்று நினைத்து கொள்ளுங்கள் அப்போது சஞ்சய் கவிதா பிரியா கல்பனா போன்றவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு இது ஒரு சாய்ஸ்
இன்னொரு விஷயம் கதைப்படி கல்பனா தன் மகன் தீபக் உடனும் பிரியா குமாருடன் கல்யாணம் முடிந்து விட்டது இனி கவிதா திவ்யா பற்றி தெரியவேண்டும் திவ்யா ஏற்கனவே பிரபாகரன் உடன் உறவு வைத்துக் கொண்டு இருக்கிறாளே என்று நீங்கள் கேட்கலாம் அது முடிந்த பிறகு தான் அவர் அந்த பதிவை தந்தார் அதனால் தான் திவ்யா பற்றிய கதை இன்னும் முழுமையாக அறியப்படவில்லை என்று நினைக்கிறேன் அல்லது திவ்யா சஞ்சய் பற்றி நினைத்து கூட அவர் அதை கூறியிருக்கலாம் அப்படி என்றால் திவ்யா பற்றிய தகவல்கள் வந்துவிட்டது இனி கவிதா மட்டுமே பாக்கி

அஜய் ராஜேஷ் தந்தையின் கம்பனியில் தான் வேலை செய்கிறான் என்று முன்னாள் பதிப்பில் நாம் அனைவரும் தெரிந்து கொண்டோம்
இங்கு இருந்து தான் அவர் கதையை மாற்றி எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் அஜய் வந்து சங்கீதாவை ராஜேஷ் வீட்டிற்கு அனுப்பினான் என்று படித்ததும் நாம் எல்லோரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கதாசிரியரை வார்த்தைகளில் வசைபாடி கருத்து பதிவிட்டோம் அதனால் அவர் அடுத்த நாளே அது ஒரு கனவு என்று கதையை மாற்றி எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன் ஒரு படைப்பாளி தன் படைப்புகளை தான் விரும்பிய வண்ணம் பதிவிட முடியவில்லை என்றால் அவர் அத்துடன் இங்கு எழுதுவதை நிறுத்தி விட்டார் என்று நினைக்கிறேன் இது என்னுடைய தனிப்பட்ட யூகமே என் ஊகம் சரி என்றால் அவர் கடந்த பதிவை நீக்கி விட்டு அவர் விரும்பும் வகையில் கதையை பதிவிடட்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
சரி கடந்த பதிவில் ராஜேஷ் உடல் நலம் சரியானதும் லண்டன் செல்ல போகிறான் என்றால் அவர் முன்பு கூறியது போல சஞ்சய் எப்படி சங்கீதாவை காப்பாற்றுவான் அதற்கு அவசியம் எழவில்லை சஞ்சய் எப்படி சென்டின்டால் சங்கீதாவை அடைவான் இந்த கேள்விக்கு பதில் என்ன
மஹாலக்ஷ்மி மற்றும் ராஜேஷ் இருவரும் இணைந்து தான் வீட்டிற்க்கு வந்தார்கள் என்று கூறி இருக்கிறார் அவர்கள் வெறும் கையுடன் வந்திருப்பார்களா ஏதாவது கொண்டு வந்திருப்பார்கள் அதில் உணர்ச்சி தூண்டும் மருந்தை அதிகமாக கலந்து கொண்டு வந்து இருக்கலாம் அதை சங்கீதாவிற்கு கொடுத்து பிறகு மஹாலக்ஷ்மி தான் கொஞ்சம் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு விலகி இருக்கலாம் அப்போது உணர்ச்சி தூண்டும் மருந்து வேலையை காட்ட துவங்கி பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தது அதனால் பற்றி கொண்டது என்று நினைக்கிறேன் மதியம் சஞ்சய் வீட்டிற்கு வரும் போது வெளி கதவு பூட்டி இருந்தது அதனால் அவன் வெளியே யாரும் பார்க்காத போது சுவர் குதித்து வீட்டிற்குள் சென்றான் அப்போது அவர்கள் இருவரும் சாப்பிடும் போது சங்கீதா ராஜேஷ் இடம் நீ சாப்பிடு விட்டு கிளம்பு என்று ஒருமையில் சொல்வாள் அதே மஹாலக்ஷ்மி அந்த வீட்டில் இருந்தால் அவள் நீங்கள் என்று பன்மையில் தான் சொல்லி இருப்பாள் ஒருவேளை மஹாலக்ஷ்மி வீட்டில் தான் இருந்தாள் என்றால் இவர்களுடன் இணைந்து சப்பிட வேண்டும் அல்லவா
இந்த கருத்திற்கு இன்னொரு ஆதாரம் சஞ்சய் இரண்டாம் முறையாக வீட்டிற்கு வரும் போது சுவர் குதித்து வீட்டிற்குள் சென்றான் என்று ஆசிரியர் கூறவில்லை நான் என்ன நினைக்கிறேன் என்றால் சஞ்சய் அங்கிருந்து வெளியேறி சென்ற சில நிமிடங்கள் கழித்து மஹாலக்ஷ்மி வீட்டிற்கு வந்து இருக்கலாம் ராஜேஷ் ஏதாவது சிக்னல் கொடுத்து அவள் தனக்கு தலைவலிக்கிறது என்று கூறி இருக்கலாம் அந்த நேரத்தில் அவளை சஞ்சய் ரூமிற்கு அனுப்பாமல் சங்கீதா ரூமிற்கு அனுப்பி சில நிமிடங்கள் கழித்து இவர்கள் இருவரும் ஆட்டத் தொடங்கி இருக்கலாம் அந்த ஆட்டம் முடிவுறாமல் சஞ்சய் தடுத்து விட்டான் என்று நினைக்கிறேன் ராஜேஷ் மற்றும் மஹாலக்ஷ்மிக்கு தெரியாது தங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் என்று அதனால் அவர்கள் எதில் உணர்ச்சி தூண்டும் மருந்து கலந்து கொண்டு வந்தார்களோ அதை அவள் சாப்பிட்டு விட்டு ஞாயிறு அன்று மீண்டும் வருவாள் என்று நினைத்து சென்றிருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் உள்ளனர் இப்போது அந்த மருந்து கலந்த உணவு பொருள் சங்கீதா வீட்டில் தான் இருக்கும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே கதாசிரியர் ஏற்கனவே கடைசி வரை முடிவு செய்து வைத்துள்ளார் அதை அவர் எப்படி எழுத வேண்டும் என்று நினைக்கிறானோ அப்படி எழுதட்டும் இது அவரின் படைப்பு அதை அவர் விரும்பும் வகையில் படைக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு எனவே அவர் விரும்பும் வகையில் கதையை எழுதட்டும் அதை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி
நான் மேலே குறிப்பிட்ட கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் நன்றி நண்பர்களே
Very Correct Nanba
Like Reply
கிட்டத்தட்ட பதினொன்றரை லட்சம் வாசகர்கள் பார்வையிட்ட கதை... கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு விருப்பங்கள் வாங்கி இருக்கும் கதை... இப்போது கண்டவனுடனும் வந்து தன் இன்ஷியலை வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறான்...

me.you நண்பரே... நீங்கள் உங்கள் பார்வையில் இருந்து இந்த கதையை தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... கடந்த ஒன்றரை வருடம் முன்பு வேறொரு நபருக்கும் இந்த கதையை தொடர்ந்து எழுத ஆசைப்பட்டு இருந்தார்... அவர் பெயர் மறந்து விட்டேன்... அவர் மட்டுமல்ல... யார் வேண்டுமானாலும் வந்து, அவரவர் விருப்பம் போல் இந்த கதையை எப்படி வேண்டுமானாலும் தொடர்ந்து எழுதலாம்...

ஏனென்றால் கம்ஷாட் எழுதாமல், வேறு எந்த லார்டு லபக் தாஸ் எழுத ஆரம்பித்தாலும் நான் இந்த கதையை தொடர்ந்து படிக்க மாட்டேன்... படிக்கவும் விரும்பவில்லை...

"இனிமேல் என் புண்டை உனக்கு மட்டும் தான் சஞ்சய்... நம் வீட்டிலேயே எங்கே வேண்டுமானாலும் ஓக்கலாம்... மூலையில், முக்கில் எப்படி வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஓத்துக் கொள்" என்று சங்கீதா தன் மனதார சஞ்சயிடம் சொன்னதும், சஞ்சய் சந்தோஷமாக வண்டியை வீட்டுக்கு திருப்பினான்...‌ என்று கம்ஷாட் முடித்து இருந்த காட்சியே இந்த கதையின் சுப முடிவாக ஏற்றுக் கொள்கிறேன்... நன்றி... இத்தனை நாட்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த கதாசிரியர் கம்ஷாட் மற்றும் சக வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.
Like Reply
(29-01-2023, 01:01 AM)Mamakuttyyyy Wrote: பிரியா கத்துவதை பார்த்து மூவரும் அதிர்ச்சி ஆனார்கள். சித்தி உங்க தாலி கொடியை எங்கே வெறும் கழுத்தாக இருக்கிறது

(பொதுவாக பெண்களுக்கே உரிய ஒரு குணம் அடுத்த பெண் என்ன உடை அணிந்து இருக்கிறாள், என்ன நகை அணிந்து இருக்கிறாள் என்பதை நோட்டமிடுதல் அப்படி தான் பிரியாவும் பார்த்தால் ஆனால் சங்கீதா கழுத்தில் தாலி செயின் இல்லாமல் இருந்தது அவளுக்கு அணிச்சை செயலாக அதிர்ச்சியை கொடுத்தது)

சங்கீதா தன் தாலி செயின் காணததை எண்ணி பதறினாள் ஒரு வேளை தியேட்டரில் சஞ்சய் சில்மிஷத்தில் ஈடுபடும் போது தவறி இருக்குமோ என்ற பயம். அவள் என்ன தான் தன் புருஷன் அஜய் கட்டின தாலியை பலமுறை கழட்டி வைத்தாலும் இது போல் தாலியை தொலைத்தது இல்லை இது தன் கணவனையே இழந்தது போல் அவளுக்கு இருந்தது கண்ணீரில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டி அவள் கண்களை சிகப்பாக்கியது

மூவரும் சங்கீதாவிற்கு ஆறுதல் கூறினர். குமார் மற்றும் சஞ்சய் தியேட்டரில் போயி ஒரு தடவை பார்த்து விட்டு வந்து விடலாம் என தியேட்டர் விரைந்தனர்.

ஆரம்பத்தில் இருந்தே சங்கீதாவின் மனம் படபடவென அடித்தது உண்மையாகி விட்டதே என கவலையில் மூழ்கினாள். இதற்கு மேலும் எதுவும் தப்பாக நடந்து விட கூடாது தன் கணவன் அஜய்-க்கு எதுவும் நேர்ந்து விட கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்

குமாரும், சஞ்சயும் ஷோ முடிந்தவுடன் சுத்தம் செய்யும் பணியாளர்களிடமும், நிர்வாகத்திடமும் விசாரித்து தாலி கிடைக்காமல் காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டு வீடு திரும்பினார்கள்

பிரியா அதற்குள் சங்கீதாவை ஓரளவு சமாதானம் செய்து இருந்தாள்.

பிரியா: நாங்கள் தனிக்குடித்தனம் மாற போகிறோம் வேற வீட்டிற்கு உங்களை பால் காய்ச்ச அழைக்க தான் இங்கே வந்தோம் அதற்குள் இப்படி ஆகி விட்டது.

சங்கீதா: ஸாரி பிரியா என்னால உங்களை கவனிக்க கூட முடியல இந்த பிரச்சினைல ஆல்ரெடி நேரம் ஆயிருச்சு நீங்க இங்கேயே தங்கிக்கோங்க சஞ்சய் இவர்களுக்கு டின்னர் ஆர்டர் செஞ்சிடு எனக்கு மனசு சரியில்லை நான் தூங்குறேன் என்று ரூமிற்குள் நுழைந்தாள்.

சஞ்சய்-க்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. மூவரும் சாப்பிட்டு விட்டு குமார், பிரியா மாடி அறைக்கு சென்றனர். சஞ்சய் தூக்கம் வராமல் சங்கீதா அறைக்குள் நுழைந்தான் அங்கே அவள் மொபைலில் யாரிடமோ பேசும் சத்தம் கேட்டது

Bro neenga unga ishta padi kathaiya kondu ponga bro naan support pannuvan always.. kandippa neenga semmaya story pannuvinga nu nenaikkuran
Like Reply
ஒரு படைப்பிற்கு உயிர் கொடுத்து உருவாக்கும் கஷ்டம் அதன் ஆசிரியருக்கு மட்டும் தான் தெரியும்.

இதுவும் ஒரு சினிமா கதை போல தான்.

சினிமாவை அரைத்த மாவை அரைப்பதை போல இங்கேயும் வேறு கதைகளை காப்பி அடித்து எழுத முடியாது.

புண்டை, சுன்னி இது இரண்டையும் வைத்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் வெவ்வேறு சூழ்நிலையில் கதையை கொண்டு செல்வது மிகவும் பெரிய சவாலான விஷயம்.

நானும் இதுபோல ஒரு ஆசிரியர் விட்டு விட்டு சென்ற கதையை அதே த்ரெட்டில் எழுதி இருக்கிறேன்.

அதுதான் இந்த தளத்தில் என்னுடைய அறிமுகம்.

ஆனால் அது இந்த அளவுக்கு பிரபலமான கதை இல்லை.நான் கதையை எழுதி முடித்து ஒரு வருடம் கழித்தும் கூட இன்னும் அந்த ஒரிஜினல் ஆசிரியர் இந்த பக்கம் வரவில்லை 

அதேபோல அந்த கதையை வைத்து என்னுடைய பெயர் வெளியே தெரியவும் இல்லை

ஆனால் Gumshot வேறு கதைகள் எழுதி இருந்தாலும் வேறு எந்த கதையும் இந்த அளவுக்கு பெயரெடுக்கவில்லை

அதனால் அவரே இந்த கதையை எழுதட்டும்

அப்படி ஒருவேளை எழுத நேரம் கிடைக்கவில்லை என்றாலும் கதையை அப்படியே விளையாட்டு வேறு த்ரெட் கிரியேட் செய்து இரண்டாம் பாகம் என்று கூட எழுதி கொள்ளுங்கள்

இங்கே நண்பர்கள் தேவையில்லாத தலையீடு விமர்சனங்கள் செய்து கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது என்னுடைய கருத்து

அப்படியே மீறி எழுதினால் உண்மையில் அது அந்த ஆசிரியரை அவமானம் செய்யும் செயலாகும்

அதற்கு மேல் எழுதுவது அவரவர் விருப்பம்.. Namaskar
[+] 3 users Like Ananthakumar's post
Like Reply
நான் இந்த தளத்திலேயே ரொம்ப ரசிச்சு படிச்ச கதை இது... இங்கயும் வேற எழுத்தாளரின் கலப்படமா!... எல்லாத்துக்கும் ஒரு வித கைப்பக்குவம் இருக்கும்... கதைகளுக்கும் தான்... எழுதனும்னா புதுசா thread போட்டு எழுதலாமே, தப்பில்லையே. என்னமோ எனக்கு தோனுனது... #nooffense...
[+] 1 user Likes Dharma n's post
Like Reply
(28-01-2023, 08:03 PM)tmahesh75 Wrote: நண்பர்களே இது வரை கதாசிரியர் gunshot அவர்கள் ராஜேஷ் என்ற கதாபாத்திரம் இந்த கதையில் வந்த முதல் சில வாசகர்கள் கருத்துக்கு அவர் கூறிய பதில்கள் இங்கு சொல்கிறேன் அது
1 முதல் பதில் இன்னும் 50 பதிவில் எல்லாம் மாறும் அவள் சஞ்சய்க்கு ஆக துள்ளி குதிப்பாள்
2 கதையில் இன்னும் பிரியா கவிதா திவ்யா கல்பனா ஆகியோர் பற்றி வரவேண்டியது மற்றது
3அஜய் ராஜேஷ் தந்தையின் கம்பனியில் தான் வேலை செய்கிறான் அது இன்னும் சில அப்டேட்ஸ் அப்புறம் வரும் ஆனால் கதை Happy ending ஆக இருக்கும்
4 சஞ்சய் சங்கீதாவை சென்டிமென்ட்டால் மடக்கு வான்
5 சங்கீதாவிற்கு இரக்க குணம் அதை மஹாலக்ஷ்மி உபயோகபடுத்துவாள்
6 சங்கீதாவை சஞ்சய் தான் இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவான் என்று கூறி உள்ளார்
7 கடைசியாக தந்த பதில் ராஜேஷ் மஹாலக்ஷ்மி உடன் தான் சங்கீதா வீட்டிற்கு வந்தான் பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தது அதனால் அது பற்றி கொண்டது
8 மஹாலக்ஷ்மி ரூமில் இருந்து வந்தது ஒரு காரணம் இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்று கூறி இருக்கிறார்
இது அவர் கூறிய பதில்கள்
இப்போது நமக்கு கதையின் மூலம் தெரிந்தவை ராஜேஷ் கல்பனா மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் மருந்து கொடுத்து தான் அவர்களின் உணர்ச்சி தூண்டி இருக்கிறான் அதிலும் கல்பனாவிற்கு கொடுத்ததை விட இருமடங்கு மருந்து சங்கீதாவிற்கு கொடுத்து இருக்கிறான் அதை மஹாலக்ஷ்மி கொடுத்தாள் இதுவரை நமக்கு தெரியும்
இப்போது என்னுடைய தனிப்பட்ட கருத்து அவரின் பதில்கள் அனைத்திற்கும் இங்கு கூற போகிறேன்
கதை 50 பதிவுகள் வரை செல்லுமா அல்லது அதற்கு முன்பே முடியுமா என்று எணக்கு தெரியாது ஒருவேளை ராஜேஷ் வீட்டில் சங்கீதா ஒரு மாதம் தங்கி போகிறாள் என்று நினைத்து கொள்ளுங்கள் அப்போது சஞ்சய் கவிதா பிரியா கல்பனா போன்றவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு இது ஒரு சாய்ஸ்
இன்னொரு விஷயம் கதைப்படி கல்பனா தன் மகன் தீபக் உடனும் பிரியா குமாருடன் கல்யாணம் முடிந்து விட்டது இனி கவிதா திவ்யா பற்றி தெரியவேண்டும் திவ்யா ஏற்கனவே பிரபாகரன் உடன் உறவு வைத்துக் கொண்டு இருக்கிறாளே என்று நீங்கள் கேட்கலாம் அது முடிந்த பிறகு தான் அவர் அந்த பதிவை தந்தார் அதனால் தான் திவ்யா பற்றிய கதை இன்னும் முழுமையாக அறியப்படவில்லை என்று நினைக்கிறேன் அல்லது திவ்யா சஞ்சய் பற்றி நினைத்து கூட அவர் அதை கூறியிருக்கலாம் அப்படி என்றால் திவ்யா பற்றிய தகவல்கள் வந்துவிட்டது இனி கவிதா மட்டுமே பாக்கி

அஜய் ராஜேஷ் தந்தையின் கம்பனியில் தான் வேலை செய்கிறான் என்று முன்னாள் பதிப்பில் நாம் அனைவரும் தெரிந்து கொண்டோம்
இங்கு இருந்து தான் அவர் கதையை மாற்றி எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் அஜய் வந்து சங்கீதாவை ராஜேஷ் வீட்டிற்கு அனுப்பினான் என்று படித்ததும் நாம் எல்லோரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கதாசிரியரை வார்த்தைகளில் வசைபாடி கருத்து பதிவிட்டோம் அதனால் அவர் அடுத்த நாளே அது ஒரு கனவு என்று கதையை மாற்றி எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன் ஒரு படைப்பாளி தன் படைப்புகளை தான் விரும்பிய வண்ணம் பதிவிட முடியவில்லை என்றால் அவர் அத்துடன் இங்கு எழுதுவதை நிறுத்தி விட்டார் என்று நினைக்கிறேன் இது என்னுடைய தனிப்பட்ட யூகமே என் ஊகம் சரி என்றால் அவர் கடந்த பதிவை நீக்கி விட்டு அவர் விரும்பும் வகையில் கதையை பதிவிடட்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
சரி கடந்த பதிவில் ராஜேஷ் உடல் நலம் சரியானதும் லண்டன் செல்ல போகிறான் என்றால் அவர் முன்பு கூறியது போல சஞ்சய் எப்படி சங்கீதாவை காப்பாற்றுவான் அதற்கு அவசியம் எழவில்லை சஞ்சய் எப்படி சென்டின்டால் சங்கீதாவை அடைவான் இந்த கேள்விக்கு பதில் என்ன
மஹாலக்ஷ்மி மற்றும் ராஜேஷ் இருவரும் இணைந்து தான் வீட்டிற்க்கு வந்தார்கள் என்று கூறி இருக்கிறார் அவர்கள் வெறும் கையுடன் வந்திருப்பார்களா ஏதாவது கொண்டு வந்திருப்பார்கள் அதில் உணர்ச்சி தூண்டும் மருந்தை அதிகமாக கலந்து கொண்டு வந்து இருக்கலாம் அதை சங்கீதாவிற்கு கொடுத்து பிறகு மஹாலக்ஷ்மி தான் கொஞ்சம் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு விலகி இருக்கலாம் அப்போது உணர்ச்சி தூண்டும் மருந்து வேலையை காட்ட துவங்கி பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தது அதனால் பற்றி கொண்டது என்று நினைக்கிறேன் மதியம் சஞ்சய் வீட்டிற்கு வரும் போது வெளி கதவு பூட்டி இருந்தது அதனால் அவன் வெளியே யாரும் பார்க்காத போது சுவர் குதித்து வீட்டிற்குள் சென்றான் அப்போது அவர்கள் இருவரும் சாப்பிடும் போது சங்கீதா ராஜேஷ் இடம் நீ சாப்பிடு விட்டு கிளம்பு என்று ஒருமையில் சொல்வாள் அதே மஹாலக்ஷ்மி அந்த வீட்டில் இருந்தால் அவள் நீங்கள் என்று பன்மையில் தான் சொல்லி இருப்பாள் ஒருவேளை மஹாலக்ஷ்மி வீட்டில் தான் இருந்தாள் என்றால் இவர்களுடன் இணைந்து சப்பிட வேண்டும் அல்லவா
இந்த கருத்திற்கு இன்னொரு ஆதாரம் சஞ்சய் இரண்டாம் முறையாக வீட்டிற்கு வரும் போது சுவர் குதித்து வீட்டிற்குள் சென்றான் என்று ஆசிரியர் கூறவில்லை நான் என்ன நினைக்கிறேன் என்றால் சஞ்சய் அங்கிருந்து வெளியேறி சென்ற சில நிமிடங்கள் கழித்து மஹாலக்ஷ்மி வீட்டிற்கு வந்து இருக்கலாம் ராஜேஷ் ஏதாவது சிக்னல் கொடுத்து அவள் தனக்கு தலைவலிக்கிறது என்று கூறி இருக்கலாம் அந்த நேரத்தில் அவளை சஞ்சய் ரூமிற்கு அனுப்பாமல் சங்கீதா ரூமிற்கு அனுப்பி சில நிமிடங்கள் கழித்து இவர்கள் இருவரும் ஆட்டத் தொடங்கி இருக்கலாம் அந்த ஆட்டம் முடிவுறாமல் சஞ்சய் தடுத்து விட்டான் என்று நினைக்கிறேன் ராஜேஷ் மற்றும் மஹாலக்ஷ்மிக்கு தெரியாது தங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் என்று அதனால் அவர்கள் எதில் உணர்ச்சி தூண்டும் மருந்து கலந்து கொண்டு வந்தார்களோ அதை அவள் சாப்பிட்டு விட்டு ஞாயிறு அன்று மீண்டும் வருவாள் என்று நினைத்து சென்றிருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் உள்ளனர் இப்போது அந்த மருந்து கலந்த உணவு பொருள் சங்கீதா வீட்டில் தான் இருக்கும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே கதாசிரியர் ஏற்கனவே கடைசி வரை முடிவு செய்து வைத்துள்ளார் அதை அவர் எப்படி எழுத வேண்டும் என்று நினைக்கிறானோ அப்படி எழுதட்டும் இது அவரின் படைப்பு அதை அவர் விரும்பும் வகையில் படைக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு எனவே அவர் விரும்பும் வகையில் கதையை எழுதட்டும் அதை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி
நான் மேலே குறிப்பிட்ட கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் நன்றி நண்பர்களே

நண்பரே...‌  நீங்கள் இந்த கதையை தொடர்ந்து படித்து விட்டு கருத்து பதிவு செய்து வரும் சிறந்த விமர்சகர்... தங்களின் சந்தேகம் சரியானதே... இந்த கதையின் வாசகர்களில் நானும் ஒருவன் என்பதால் ஒரு சில (விஷயங்களை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே) விளக்கம் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.

1) இன்னும் 50 பதிவுகள் வரை தொடர்ந்து கதை எழுதுவேன் என்று கம்ஷாட் சொல்லவே இல்லையே... "இன்னும் 50 பதிவுகள் கழித்து இடிப்பது எல்லாம் சரியாகிவிடும்" என்ற அந்த பதில் சும்மா வெறுமனே ஒரு கிண்டலாக கூறியதுதான்... 

உண்மையில் தொடர்ந்து கதை எழுத கரு இல்லை... இதற்கு மேலும் கதையை தொடர்ந்து எழுத வேண்டும் என்றால் சங்கீதாவைத்தான் இன்னும் நாலு பேருடன் படுக்க வைக்க வேண்டும். சங்கீதாவை ரொம்ப பிடிக்கும் என்றால் ஏன் இந்த கொலைவெறி?... என்று கேட்டார்...‌

2) இன்னும் இந்த கதையில் வரும் சங்கீதா மட்டுமே அழகு கிடையாது... சுகன்யாவும் அழகு தானே... குட்டி சங்கீதா திவ்யாவும் அழகு தானே... பிரியாவும், கவிதாவும் மிகவும் அழகாக இருப்பார்கள்... சங்கியுடன் போட்டி போடும் அளவுக்கு கல்பனாவும் அழகு தான்... என்று சொல்லி இருக்கிறார்... ஆனால் சுகன்யா கல்பனா பற்றி எழுதிய ஒரு அத்தியாயம் பற்றி ஒரு வாசகர் கண்டனம் தெரிவித்து இருந்தார்... அதனால் தான் சங்கீதாவை மட்டுமே ஃபோகஸ் செய்து தொடர்ந்து எழுத முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

3) சங்கீதாவுக்கு இரக்க குணம் அதிகம்.. அதை மஹாலக்ஷ்மி பயன் படுத்தி சங்கீதாவை பணிய வைத்து விட்டாள்... என்று சொன்னார்... கதையில் கூட இந்த விஷயம் குறித்து பதிவு செய்து இருக்கிறார்... ராஜேஷுக்கு பிரைன் ட்யூமர்... இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழப் போகிறான்... அவன் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே ராஜேஷ் உடன் தாலி கட்டி குடும்பம் நடத்துவது என்று சங்கீதா நினைத்து பார்ப்பதாக வரும்...

4) சஞ்சய் வீடியோ காட்டி எல்லாம் சங்கீதாவை மிரட்ட மாட்டான்... சங்கீதாவை சென்ட்டிமென்ட்டாக தான் தாக்குவான் என்று உங்களுக்கு பதில் சொல்லி இருக்கிறார்... சஞ்சய்க்கு அழுகை வந்ததும், அதைப் பார்த்து சங்கீதாவும் அழுகிறாள்... முதல் நாள் மதியம் முதல் மறுநாள் காலை வரை சங்கீதா, அழுதுகொண்டே தானே இருக்கிறாள்... நாள் முழுவதும், இரவு முழுவதும் சஞ்சய் ரூம் கதவை தட்டிக் கொண்டே தான் இருக்கிறாள்... சஞ்சய் அழுது கொண்டே போய் ரூம் கதவை அடைத்துக் கொண்டு திறக்காமல் இருந்ததாலும், பதில் எதுவும் சொல்லாமல் இருந்ததாலும் பதறிப் போய் விட்டாள்...
"ப்ளீஸ் சஞ்சய்... அம்மாவை மன்னித்து விடு சஞ்சய்... ப்ளீஸ் சஞ்சய்.. கதவைத் திற சஞ்சய்... இப்போது நீ கதவை திறக்க வில்லை என்றால் யாரையாவது கூப்பிட்டு கதவை உடைக்க சொல்ல போகிறேன்." என்று சஞ்சய் ஏதாவது செய்து கொள்வானோ என்ற பயத்தில் கெஞ்சி கூத்தாடுகிறாள்...
அழுகை, சாப்பிடாமல் படுத்து விடிய விடிய தூங்கி விட்டதும், அம்மாவின் குரலுக்கு பதில் சொல்லாமல் இருந்ததும், கதவை அடைத்துக் கொண்டு திறக்காமல் இருந்ததும் சென்ட்டிமென்ட் அட்டாக் தானே..

இந்த மாதிரி எல்லாம் சென்ட்டிமென்ட் அட்டாக் செய்ததால்தான் ராஜேஷுக்கு ஆக்சிடென்ட் ஆன பிறகும் கூட சங்கீதா ராஜேஷை பார்க்க போகாமல் சஞ்சயுடன் வீட்டில் தான் இருக்கிறாள்.. இல்லை என்றால் ராஜேஷை காப்பாற்ற அல்லது அவனைப் பார்க்க அல்லது அவனுடன் தங்கி இருந்து சேவை செய்ய வேண்டும் என்று சங்கீதாதான் ஆளுக்கு முந்தி, முதல் ஆளாக போய் இருப்பாள்....

5) சஞ்சய் தான் சங்கீதாவை ராஜேஷிடம் இருந்து மீட்பான் அல்லது சஞ்சய் தான் ராஜேஷிடம் இருந்து சங்கீதாவை  காப்பாற்றுவான் என்று எந்தவொரு இடத்திலும் கம்ஷாட் சொல்ல வில்லை... ராஜேஷ் பற்றிய அனைத்து உண்மைகளையும், மஹாலக்ஷ்மி பற்றிய அனைத்து உண்மைகளையும் சஞ்சய் தான் சங்கீதாவுக்கு உணர வைப்பான்... சஞ்சய் தான் சங்கீதாவுக்கு புரிய வைப்பான்... என்று மட்டும் தான் சொல்லி இருக்கிறார்... வார்த்தைகள் மூலம் சங்கீதாவுக்கு சஞ்சய் புரிய வைக்க முடியும்... அல்லது ஏதாவது ஒரு வகையில் ஆதாரங்கள் காட்டி, சங்கீதாவுக்கு உண்மையை உணர்த்தி புரிய வைக்க முடியும்... உதாரணமாக கல்பனாவை மடக்கி விட்டதாக சொன்னாயே... அவளிடம் போய்க் கொள் என்று சங்கீதா போன் பேசிய போது சொல்வதை சஞ்சய் ஒட்டுக் கேட்டு இருக்கிறான்... கல்பனாவுக்கு சஞ்சய் மேல் ஒரு கிரேஸ் அல்லது ஒரு க்ரஸ் இருக்கும் போது, கல்பனாவை மடக்கி, கல்பனா மூலம் சங்கீதாவுக்கு உண்மையை உணர்த்தி புரிய வைக்க முடியும்... உணர வைப்பதற்கு அல்லது புரிய வைப்பதற்காக சங்கீதா, ராஜேஷ் உடன் ஒரு மாதம் தங்கி இருப்பது அவசியம் இல்லையே...

நண்பரே... நான் இந்த கதையை தொடர்ந்து படித்து, எனக்கு தெரிந்த வரையில் இந்த விளக்கம் அளித்து இருப்பதால் உங்கள் மனதை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை... என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...

நன்றி நண்பரே...

இறுதியாக ஒரு வார்த்தை... கம்ஷாட் அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மற்றும் உண்மையான வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்... Vinoth, Alone lover போன்ற எழுத்தாளர் மற்றும் வாசகர்களை மிரட்டும் வகையில் கருத்து பதிவு செய்து வந்த ஒரு சில்லறை இப்போது கம்ஷாட் பிரதர் எழுதிய கதையை சர்வநாசம் செய்ய முயற்சி செய்கிறது... அனைவரும் அவனுடைய ஐ.டி.யை ரிப்போர்ட் செய்து, இந்த கதையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி நண்பர்களே...
[+] 2 users Like Reader 2.0's post
Like Reply
Pl post the update Gumshot bro All are waiting.
Like Reply
கம்ஷாட்.... ப்ளீஸ்... கதையை தொடர்ந்து எழுத வாருங்கள்... இங்கே ஒரு நாய் உங்கள் உழைப்பை கேவலமாக சித்தரிக்கும் வகையில் கதை எழுத ஆரம்பித்து விட்டது...
Like Reply
(28-01-2023, 01:39 AM)Mamakuttyyyy Wrote: பிரியா அப்படி எதை பார்த்து ஷாக் ஆகி கத்திருப்பாள் உங்கள் கருத்துகளை கூறுங்கள்... நாளை தொடரும்











தினமும் அப்டேட் பதிவிடப்படும்

சொந்தமாக கற்பனை செய்து ஒரு கமெண்ட் போடக்கூட வக்கு இல்லாமல் "என் மனைவியின் ஆசை" கதைக்கு நான் போட்ட கமெண்ட்ஸை காப்பி பேஸ்ட் செய்து கமெண்ட் போட்ட கூமுட்டை நீ... நீ இந்த கதையை எழுத போகிறாயா?...

பிரியா என்ற பெயரை அமுதா என்று மாற்றி விட்டாய்... பிரியாவுக்கு சங்கீதா சித்தி முறை.. ஆனால் பிரியா சங்கீதாவை பார்த்து "அய்யோ அத்தை" என்று கத்தினாள் என்று எழுதி இருக்கிறாய்... 

பத்து குடும்ப பெண்களை ஓத்து விட்டேன் என்று பெருமை பீத்திக் கொண்ட புறம்போக்கு பொறுக்கி நாய் நீ... இதுவரைக்கும் பல்வேறு ஆண்ட்டியை கரெக்ட் செய்து ஓத்தேன் என்று நீ சொன்ன போது  ரொம்பவே பொறுமையாக இருந்தேன்... 

அலோன் லவ்வரை அடியாட்கள் மூலம் அடித்து விடுவேன் என்று நீ மிரட்டிய போது கூட ரொம்பவும் பொறுமையாக இருந்தேன்... வினோத் உன்னை திட்டும் போது கூட நான் அவரை தான் சமாதானம் செய்து வைத்தேன்... 

ஆனால் எப்போது இந்த கதையை கேவலமாக எழுத முயற்சித்து விட்டாயோ, இனிமேல் உன்னை விடுவதாக இல்லை... சாக துணிந்தவனுக்கு சமுத்திரம் கூட முழங்கால் மட்டம் தானே... நான் ஏற்கனவே சாவின் விளிம்பில் இருக்கும் போது இனிமேல் நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை...

நீ மதுரையில் எந்த ஏரியாவில் இருந்தாலும் சரி... உன்னை தேடி வந்து, உன்னை மட்டுமல்ல... நீ யார் யாரை எல்லாம் ஓத்தேன் என்று சொன்னாயோ அந்த தேவிடியா புண்டை அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க வைக்கிறேன்... இது ஒரு சவால்...
முடிந்தால் தப்பித்துக் கொள்...
Like Reply
(29-01-2023, 06:26 PM)sandy0807 Wrote: Bro neenga unga ishta padi kathaiya kondu ponga bro naan support pannuvan always.. kandippa neenga semmaya story pannuvinga nu nenaikkuran

உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் நண்பா தொடர்ந்து சங்கீதாவின் லீலைகள் தொடரும்
[+] 1 user Likes Mamakuttyyyy's post
Like Reply
(02-02-2023, 12:12 PM)Reader 2.0 Wrote: கம்ஷாட்.... ப்ளீஸ்... கதையை தொடர்ந்து எழுத வாருங்கள்... இங்கே ஒரு நாய் உங்கள் உழைப்பை கேவலமாக சித்தரிக்கும் வகையில் கதை எழுத ஆரம்பித்து விட்டது...

உன் கதறலை கேக்க சங்கீதா ராஜேஷிடம் படுத்து ஓல் வாங்கும் கதறலை விட மிக ஆனந்தமாய் இருக்கிறது
Like Reply




Users browsing this thread: 29 Guest(s)