Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(11-11-2022, 12:57 PM)Nandhinii Aaryan Wrote: ஒரு பெண்ணின் வலி

ஒரு பெண் தான் பெற்ற மகனுடன் படுத்தால் அவள் நல்லவள் மற்றவருடன் படுத்தால் வேசி இதில் என்ன நியாயம் மற்றும் லாஜிக் இருக்கிறது??? நானும் குழந்தையில்லாமல் கோவில் கோவிலாக தவமிருந்து ஆண் குழந்தை பெற்றவள் தான் இந்த உலகை விட யாரையும் விட அவன் மீது அவ்வளவு பாசம் இருக்கிறது அதற்காக நான் என்னுடைய தனிமைக்காக மற்றவருடன் படுத்தால் அவன் மீது எனக்கு பாசம் இல்லை என்று அர்த்தமா??? எந்த ஒரு தாயும் தான் பெற்ற மகனுடையே உறவு கொண்டு அவன் வாழ்க்கையை அழிக்க நினைக்க மாட்டாள் அப்படி செய்தால் அது சுயநலம். நாங்கள் கணவனிடம் வெறும் உடம்பு சுகத்தை மட்டும் எதிர்பார்க்கவில்லை இந்த பகுதியில் சங்கீதா தோழி கூறியது போல் மனதை விட்டு பேசும் உரையாடல்கள் காதல் வார்த்தைகள் நேரடியாக இல்லாவிட்டாலும் சரி அட்லீஸ்ட் ஒரு 5 நிமிட போன் கால் போதும் இதை அஜய் ஆரம்பத்திலிருந்தே செய்து இருந்தால் இவள் தடம் மாறியிருக்க மாட்டாள். ஆண்கள் நீங்கள் குடும்பத்துக்காக தான் உழைக்குறீர்கள் ஆனால் ஒரு 5 நிமிஷம் கட்டின மனைவி கூட உங்களால் பேச முடியாதா? அவள் எவ்வளவு கனவோடு உங்களை கரம் பிடித்து இருப்பாள் உங்களால் அப்படி மனைவியை பார்த்துக் கொள்ள முடியாது என்றால் தயவுசெய்து திருமணம் செய்து எங்கள் வாழ்க்கையை அளிக்காதீர்கள். அப்படி நாங்கள் கொண்ட கனவையும் காதலையும் யாரிடம் அள்ளிக் கொடுப்பது என ஏங்குகிறோம் இப்படி குமார், ராஜேஷ் என வரும்போது அவர்களிடம் மொத்தத்தையும் கொடுக்கிறோம், நீங்கள் கேட்கலாம் பெற்ற மகனிடம் கொடுக்கலாமே என்று நான் சொல்லும் காதல் வேற அதை மகனிடம் கொடுக்க முடியாது எந்த பெண்ணும் கொடுக்கமாட்டாள் அதைதான் சங்கீதாவும் செய்கிறாள் இந்த சங்கீதா என்பவள் Gum Shot எழுதிய கற்பனை கதாபாத்திரம் இல்லை என்னைப் போலவே உள்ள பல பெண்களின் ஒரு பிரதிநிதி, எங்களால் நிஜ உலகில் செய்ய முடியாததை அவள் கற்பனை உலகில் செய்கிறாள்.‌ அவளைப் போலவே இந்த உலகில் பல ஆயிரம் பெண்கள் இருக்கின்றனர். குமார் இராஜேஷ் போல பல லட்சம் ஆண்கள் இருக்கின்றனர் அஜய் போல பல கோடி ஆண்கள் இருக்கின்றனர் ஆனால் சஞ்சய் போல ஒரு ஆண் கூட இருந்துவிட கூடாது என்பதே என்னுடைய கருத்து. திவ்யா சங்கீதாவின் அண்ணன் மகள் அந்த சின்ன பெண்ணுடன் எப்படி சங்கீதா தன்னுடைய தாரத்தை பகிர்ந்து கொள்ள நினைப்பாள்? இந்த பதிவை எழுதும் போது என்னுடைய கண்கள் கலங்கி என்னுடைய மொபைலை ஈரத்தால் நனைக்கின்றன அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். தயவுசெய்து இதைப் படித்து விட்டு சங்கீதாவையோ என்னையோ வேசி போன்ற தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். ஒரு பெண்ணின் மணம் இன்னொரு பெண்ணிற்கு தான் தெரியும். Gum Shot உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் எங்களைப் போன்ற பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் மிக அருமையாக கதையை கொண்டு போறீங்க அவர்களின் சார்பாகவும் நன்றி கலந்த வணக்கங்கள்

i agree with u. fantasy sex feelingsa தன் கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் பகிர்ந்து கொண்டாலோ வாழ்க்கையில் ராஜேஷ், குமார் போன்றவர்கள் வரமாட்டார்கள். இப்போது , அதாவது இதை டைப் செய்ய முன் கூட என் மனைவியிடம் அவளின் தோழி மாதிரி ரோல் ப்ளே செய்து கையடித்தேன். நான் வசிப்பது வெளிநாட்டில், என் மனைவி அவர்கள் அம்மா வீட்டில் இருக்கிறாள்.

இன்று இரவு ரோல் ப்ளே என்னோட சாய்ஸ். சோ நான் வேறு ஆணாக மாறுவேன், அந்த புண்ணியவான் யாருன்னு நான் யோசிக்கனும். பிகாஸ் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் , ரோல் ப்ளேயில் பெண் காரக்டரை அவளும் ஆண் காரகடரை நானும் தெரிவு செய்வோம். பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொள்ள சான்ஸ் உண்டு. அதற்கு ஒரு dare உம்செய்ய வேண்டும். சோ வாழ்க்கையில இப்படி மசாலாக்கள சேர்த்தா சூப்பரா போகும்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(11-11-2022, 12:57 PM)Nandhinii Aaryan Wrote: ஒரு பெண்ணின் வலி

ஒரு பெண் தான் பெற்ற மகனுடன் படுத்தால் அவள் நல்லவள் மற்றவருடன் படுத்தால் வேசி இதில் என்ன நியாயம் மற்றும் லாஜிக் இருக்கிறது??? நானும் குழந்தையில்லாமல் கோவில் கோவிலாக தவமிருந்து ஆண் குழந்தை பெற்றவள் தான் இந்த உலகை விட யாரையும் விட அவன் மீது அவ்வளவு பாசம் இருக்கிறது அதற்காக நான் என்னுடைய தனிமைக்காக மற்றவருடன் படுத்தால் அவன் மீது எனக்கு பாசம் இல்லை என்று அர்த்தமா??? எந்த ஒரு தாயும் தான் பெற்ற மகனுடையே உறவு கொண்டு அவன் வாழ்க்கையை அழிக்க நினைக்க மாட்டாள் அப்படி செய்தால் அது சுயநலம். நாங்கள் கணவனிடம் வெறும் உடம்பு சுகத்தை மட்டும் எதிர்பார்க்கவில்லை இந்த பகுதியில் சங்கீதா தோழி கூறியது போல் மனதை விட்டு பேசும் உரையாடல்கள் காதல் வார்த்தைகள் நேரடியாக இல்லாவிட்டாலும் சரி அட்லீஸ்ட் ஒரு 5 நிமிட போன் கால் போதும் இதை அஜய் ஆரம்பத்திலிருந்தே செய்து இருந்தால் இவள் தடம் மாறியிருக்க மாட்டாள். ஆண்கள் நீங்கள் குடும்பத்துக்காக தான் உழைக்குறீர்கள் ஆனால் ஒரு 5 நிமிஷம் கட்டின மனைவி கூட உங்களால் பேச முடியாதா? அவள் எவ்வளவு கனவோடு உங்களை கரம் பிடித்து இருப்பாள் உங்களால் அப்படி மனைவியை பார்த்துக் கொள்ள முடியாது என்றால் தயவுசெய்து திருமணம் செய்து எங்கள் வாழ்க்கையை அளிக்காதீர்கள். அப்படி நாங்கள் கொண்ட கனவையும் காதலையும் யாரிடம் அள்ளிக் கொடுப்பது என ஏங்குகிறோம் இப்படி குமார், ராஜேஷ் என வரும்போது அவர்களிடம் மொத்தத்தையும் கொடுக்கிறோம், நீங்கள் கேட்கலாம் பெற்ற மகனிடம் கொடுக்கலாமே என்று நான் சொல்லும் காதல் வேற அதை மகனிடம் கொடுக்க முடியாது எந்த பெண்ணும் கொடுக்கமாட்டாள் அதைதான் சங்கீதாவும் செய்கிறாள் இந்த சங்கீதா என்பவள் Gum Shot எழுதிய கற்பனை கதாபாத்திரம் இல்லை என்னைப் போலவே உள்ள பல பெண்களின் ஒரு பிரதிநிதி, எங்களால் நிஜ உலகில் செய்ய முடியாததை அவள் கற்பனை உலகில் செய்கிறாள்.‌ அவளைப் போலவே இந்த உலகில் பல ஆயிரம் பெண்கள் இருக்கின்றனர். குமார் இராஜேஷ் போல பல லட்சம் ஆண்கள் இருக்கின்றனர் அஜய் போல பல கோடி ஆண்கள் இருக்கின்றனர் ஆனால் சஞ்சய் போல ஒரு ஆண் கூட இருந்துவிட கூடாது என்பதே என்னுடைய கருத்து. திவ்யா சங்கீதாவின் அண்ணன் மகள் அந்த சின்ன பெண்ணுடன் எப்படி சங்கீதா தன்னுடைய தாரத்தை பகிர்ந்து கொள்ள நினைப்பாள்? இந்த பதிவை எழுதும் போது என்னுடைய கண்கள் கலங்கி என்னுடைய மொபைலை ஈரத்தால் நனைக்கின்றன அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். தயவுசெய்து இதைப் படித்து விட்டு சங்கீதாவையோ என்னையோ வேசி போன்ற தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். ஒரு பெண்ணின் மணம் இன்னொரு பெண்ணிற்கு தான் தெரியும். Gum Shot உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் எங்களைப் போன்ற பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் மிக அருமையாக கதையை கொண்டு போறீங்க அவர்களின் சார்பாகவும் நன்றி கலந்த வணக்கங்கள்

தோழி 
அந்த ஆக்சிடென்ட் நிகழ்ச்சிக்கு முன்பு வரை சங்கீதா ஒரு நெரியோடு தான் வாழ்ந்தாள். முதல் உறவு மிரட்டி சஞ்சய்யை கொன்று விடுவதாக சொன்னதால் உடன் பட்டாள். ஆனால் தற்போதும் ஒரு வழுவான காரணம் இருக்கும். குமாருடன் முதல் உறவோ ராஜேஷிடம் முதல் உறவோ வலுக்கட்டாயமாக இருந்து இருக்கும். ஆனாலும் சஞ்சய்யுடன் தான் மிகவும் சந்தோசமாக இருந்தாள் என்று அவள் சொல்லி இருக்கிறாள். அவள் தடம் மாற கட்டாய படுத்த பட்டு இருக்கிறாள். 
அதனால் தான் இப்போது அவனிடம் உறவு கொண்டு வந்த பிறகு உருமுகிராள். 
சங்கீதாவை உங்களிடம் காண வேண்டாம். அவள் கதை நீங்கள் நிஜம்.கதைகளில் காம நிகழ்ச்சிகள் மட்டுமே இருக்கும். நிஜத்தில் காமத்திற்கு பின் வரும் விளைவுகள் நம் வாழ்கையே அழித்து விடும்.
இதையெல்லாம் கடந்து ஜெயித்து வாருங்கள் . வாழ்த்துக்கள்.
[+] 1 user Likes princekannan's post
Like Reply
(11-11-2022, 01:20 PM)Vinothvk Wrote: உங்களிடம் ஒரு கேள்வி.. 

இதையே ஒரு ஆண் செய்தால் ஒரு பெண் ஆள் ஏற்று கொள்ள முடியுமா.????.

ஒரு வேளை அஜய் அங்கே வெளிநாட்டில் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து அதை தெரிந்து அதற்க்கு பழி வாங்க செய்தால் கூட tit for tat என்று என்னலாம்.. 

ஒரு வேளை சங்கீதா தான் வயது ஆண் அல்லது தன்னை விட வயதில் பெரிய ஆண் கூட யென் வேலைக்கும் செல்லும் ஆண் கூட செய்து இருந்தாள் நீங்க சொல்ற மாதிரி காதல், வெங்காயம், தக்காளி னு சொன்னால் ஏற்கலாம் ஆனால் தான் மகன் வயது உடைய ஒருவன்... எப்படி சஞ்சய் வயசுல இருக்கிற ஒரு ராஜேஷ் கிட்ட bedroom ல sex வச்சா அது எப்படி ஏற்க்க ் முடியும்... 


பெண்கள் ஒரு vishayathukku பல காரணம் சொல்லலாம் ஆனால் அது எப்படி ஏற்க்க முடியும். 

அஜய் கால் பன்னல சரி அப்போ இவங்க call பன்னி இருக்கலாமே ஏன் பன்னல.. 

மகன் கிட்ட போய் sex பண்ணா அது சுய நலம் நா ராஜேஷ் சங்கீதா கிட்ட sex பன்ன வரும் பொது நீ படிக்கிற பையன் first படி னு எதாவது காரணம் சொல்லி இருக்கலாமே.. 

அவன் பணக்காரன் படிப்பு சும்மா தான் காசு kotti இருக்கு so அவன் கூட ஜாலி ஆஹ இருக்கலாம் னு சங்கீதா எண்ணி தான் போய் இருக்கா. 


சஞ்சய் நல்லா படிச்சா பொது பிறர் மகன் ஒழுக்கம் இல்லமா போனால் பரவா இல்லை னு மாமா மாமா னு அவன் பின்னாடி போன அவள் பெயர் என்ன தியாகி ஆஹ... 


பெண்கள் கண்ணீர் ஒரு ஆயுதம் தப்பு சரி என்று தெரியாது அவங்களுக்கு என்ன தேவையோ அதற்க்கு easy ஆஹ use பண்ற விஷயம் கண்ணீர்...


Sangeetha சஞ்சய் கூட sex பண்ணா சுயநலம் நா இப்போ ராஜேஷ் கூட பண்றது கூட சுயநலம் தான்.... 

அவள் ஒரு teacher ஆக கூட யோசிக்க வில்லை... 

அரிப்பு எடுத்த பெண் போல தான் நினைக்கிறாள்..

 வினோத் தம்பி இதை ஆணோ பெண்ணோ யார் செய்தாலும் தப்பு தப்புதான்.‌ ஆனால் கட்டிய கணவனோ மனைவியோ காதல், அன்பை, அக்கறையை, பாசத்தை காட்ட தவறும் போது அதை நாடி செல்வது சரியே, எழுத்தாளர் இந்த கதையை கர்மா என்ற நோக்கத்தோடு தான் கொண்டு செல்கிறார் யார் கண்டால் ஒரு வேளை அஜய் வெளிநாட்டில் சஞ்சய் வயது பெண்ணோடு தொடர்பில் இருக்கலாம் அல்லது தனியாக குடும்பமே நடத்தலாம் அதன் கர்மவினை சங்கீதா இங்கு அதையே செய்வதாக இருக்கலாம். தன் வயது உள்ளனவோ இளையவனோ காதலுக்கு வயது, நிறம், பணம், சாதி, மதம் என எதுவும் தெரியாது, ஆண்கள் உங்கள் வயது பெண்ணை விட வயதில் மூத்த ஆண்டியை நினைப்பதில்லையா? கதையின் முன்பகுதியில் பாருங்கள் சங்கீதா அஜயிடம் அன்பை செலுத்த முயற்சித்துருப்பாள் ஆனால் அஜய் வேலை வேலை என்று இருப்பதாக ஒரு வசனம் வரும். எந்த ஒரு தாயும் மத்த பையனை விட தன் பையன் நல்லா இருக்க வேண்டும் என தான் நினைப்பாள் ஆக ராஜேஷ் படிப்பு சங்கீதாவிற்கு எதற்கு? இதையே தான் சஞ்சய் உடன் உறவு கொள்ளும் போது சொல்லி இருப்பாள் என்ன தான் இருந்தாலும் நீ என்னுடைய பையன் குமாரை போல அடிக்கடி உறவு கொள்ள நினைக்காதே உன் உடல் நலம் முக்கியம் என்று, பணக்காரன் என எண்ணி பின்னாடி போனாளா? அப்படி Gum Shot கதையை கொண்டு போனாள் நான் ஏற்றுக் கொள்கிறேன் அவள் வேசி என்று என்ன காரணம் என்று தெரியாமல் அதற்கு முன் அவளின் நடத்தையை விமர்சிப்பது தவறு. பணம் தான் முக்கியம் என்றால் நகைகள் அனைத்தும் பீரோக்குள் பூட்டி இருக்காது சங்கீதா காசாக மாற்றி இருப்பாள். பெண்களின் கண்ணீர் விலைமதிப்பில்லாதது ஒரு பெண் கண்ணீர் வடிக்கிறாள் என்றால் அதில் நியாயம் இருக்கும். அழுகை வேற கண்ணீர் வடித்தல் வேற. ராஜேஷ்ம் சஞ்சயும் ஒன்றா? அப்படி ஒன்றாக இருந்தால் நீங்கள் சொல்வது போல் சுயநலம்

பெண்களை அரிப்பு என தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் தம்பி இந்த கதையில் ஆண்களுக்கு அதை போல் எடுத்ததால் வந்த விளைவு இந்த கதையில் ஆண்கள் மீது தான் தப்பு இருக்கிறது.

பெண் என்பவள் எளிமையானவள் நினைத்ததை சாதித்து விடலாம் என நினைத்த அந்த மூவர். அந்த மூவரின் வன்கொடுமைகயை தட்டிக் கேட்காமல் தாய் மீதே ஆசை வைத்த சஞ்சய். தான் பெற்ற அம்மா சுகன்யாவை அடையை வேண்டும் என்பதற்காக தன் நண்பனுக்கே வாய் கூசும் வேலை பார்த்து கொடுத்த வருண்.‌ தன் பேத்தி வயது என்று கூட என்று பாராமல் திவ்யாவை தியேட்டரில் கசங்கி பிழிந்த தாத்தா. பெண்ணை வீடியோ எடுத்து அதை காட்டி மிரட்டி காதல் வலையில் வீழ்த்தி சல்லாபம் அனுபவித்த குமார். பலமுறை நடப்பதை தடுக்க வாய்ப்பு இருந்தும் குமார், சங்கீதா தனிமையை பார்த்து ரசித்த சஞ்சய். தன் மகனின் மனைவி என்றும் பாராமல் பிரியாவை நண்பருடன் சீரழித்த மாமனார். சங்கீதா, குமாரை மிரட்டி வன்முறை செய்ய முயன்ற அந்த ஊட்டி வாலிபர்கள். தன் அக்காவின் அண்ணி பிரியாவை மடக்கிய குமார். தன் கட்டிய மனைவி பிரியாவிற்கு துரோகம் செய்து வெளிநாட்டில் வேறு பெண்ணுடன் வாழ்ந்த பிரியா கணவர். மனநோயாளி போல் நடித்து திவ்யா கன்னித் தன்மையை இழக்க செய்த பிராபாகர். இப்படி இந்த கதையில் 80 விழுக்காடு தப்பை ஆண்கள் தான் செய்கிறார்கள் பெண்கள் அதற்கு இரையாகிறார்கள் ஆனால் உங்களுக்கு பெண்கள் தான் அ*ப்பு எடுத்து அலைகிறார்கள் இல்லையா? இந்த கதையில் பெண்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எடுக்கும் எல்லா முடிவுகளும் மிகச்சரியானதே. இந்த கதையில் ஒரு இடத்தில் நடக்கும் ஒரு செயல் மற்றொரு இடத்தில் எதிர்வினையாற்றுகிறது. உதாரணமாக சஞ்சய் திவ்யாக்கு துரோகம் செய்தான் இதனால் அங்கே திவ்யாவால் இவனுக்கு துரோகம் இழைக்கப்பட்டது ஒரு வேளை அந்த துரோகம் நடக்காமல் இருந்து இருந்தால் பிரபாகரனின் தாத்தா இறந்திருக்க மாட்டார். அப்படி இறக்காமல் இருந்திருந்தால் சங்கீதா விளையாட்டு போட்டிக்காக சென்றிருக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது, இன்று சங்கீதாவும் ராஜேஷ்ம் கணவன் மனைவியாக ஆகிருக்க மாட்டார்கள். இந்த கர்மவினை படி பார்த்தால் ஏற்கனவே அஜய்க்கு வெளிநாட்டில் குடும்பம் இருக்கிறது.‌ சங்கீதா இப்போது அஜயின் காசை நம்பி இல்லை அவள் உழைக்க ஆரம்பித்துவிட்டாள் அவளுக்கு என்ன தேவையோ அதை கிளைமேக்ஸில் முடிவெடுப்பாள்
Like Reply
(11-11-2022, 01:21 PM)Vinothvk Wrote: பெண்களுக்கு வலி இருந்தாள் ஆண்களுக்கும் வலி இருக்கும்...

வலி இருவருக்கும் பொது தான்...

Example : குன்றத்தூர் Abirami...

வினோத் தம்பி, ஏற்றுக் கொள்கிறேன், இந்த செய்தி ஊடகங்கள் பெண்களை பற்றிய செய்திகளை தான் விரும்பி போடுகிறார்கள் ஏனென்றால் அவர்கள் தானே விளையாட்டு பொம்மைகள். இதே போல் ஆயிரம் கொடுமைகள் பெண்களுக்கு நடக்கிறது அதை எடுத்துச் சொல்ல செய்தி நிறுவனங்கள் தான் இல்லை
Like Reply
(11-11-2022, 02:57 PM)Nandhinii Aaryan Wrote: வினோத் தம்பி, ஏற்றுக் கொள்கிறேன், இந்த செய்தி ஊடகங்கள் பெண்களை பற்றிய செய்திகளை தான் விரும்பி போடுகிறார்கள் ஏனென்றால் அவர்கள் தானே விளையாட்டு பொம்மைகள். இதே போல் ஆயிரம் கொடுமைகள் பெண்களுக்கு நடக்கிறது அதை எடுத்துச் சொல்ல செய்தி நிறுவனங்கள் தான் இல்லை

Correct... 

நீங்க அக்கா வா அண்ணா வா னு தெரில because fb முதல் எல்லா website லயும் பெயர் மாத்தி தான் யூஸ் பண்றாங்க.. 

நீங்க பெண்கள் வலி னு சொன்னதால் அக்கா னு solren. ஆனால் நீங்க சொல்லி யா விஷம் பார்த்தால் உங்களுக்கு மகன் இருக்க வாய்ப்பு உண்டு பிறகு அம்மா மகன் பாசம் பற்றி பேசியது வைத்து பார்த்தால் அம்மா னு கூட கூறலாம்.. ஏன் என்றால் எனக்கு என் அம்மா நா ரொம்ப புடிக்கும்.. 

நான் எழுதும் கதைகள் வைத்து அந்த மாதிரி புடிக்கும் இல்ல.... Oru மகனாக புடிக்கும் சில நேரம் நானே என் அம்மா யென் என் அப்பாவை திருமணம் செய்தார் என்று கடுப்பாவேன்... காரணம் அவள் பட்ட கஷ்டம்..

சரி comment ku varuvom... 

Actually கதை போக போக சங்கீதா ஒரு ஐட்டம் போல தான் தெரிகிறது maybe எனக்கு பெண்கள் மனசு பத்தி தெரியாமல் இருக்கலாம்....

உங்களுக்கு தப்பா தெரிஞ்சா sorry. அம்மா
Like Reply
(11-11-2022, 03:07 PM)Vinothvk Wrote: Correct... 

நீங்க அக்கா வா அண்ணா வா னு தெரில because fb முதல் எல்லா website லயும் பெயர் மாத்தி தான் யூஸ் பண்றாங்க.. 

நீங்க பெண்கள் வலி னு சொல் athaal அக்கா னு solren. ஆனால் நீங்க பேசுவதும் பார்த்தால் அம்மா னு கூட கூறலாம்.. ஏன் என்றால் எனக்கு என் அம்மா நா ரொம்ப புடிக்கும்.. 

நான் எழுதும் கதைகள் வைத்து அந்த மாதிரி புடிக்கும் இல்ல.... Oru மகனாக புடிக்கும் சில நேரம் நானே என் அம்மா யென் என் அப்பாவை திருமணம் செய்தார் என்று கடுப்பாவேன்... காரணம் அவள் பட்ட கஷ்டம்..

சரி comment ku varuvom... 

Actually கதை போக போக சங்கீதா ஒரு ஐட்டம் போல தான் தெரிகிறது maybe எனக்கு பெண்கள் மனசு பத்தி தெரியாமல் இருக்கலாம்....

உங்களுக்கு தப்பா தெரிஞ்சா sorry. அம்மா

nanum mannippu kettuk kolkiren sangeethavai item endru sonnadhu ungal manadhai punn baduthi irundhal.
Like Reply
(11-11-2022, 01:36 PM)princekannan Wrote: தோழி
தாங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால் ராஜேஷ் சங்கீதாவின் உடம்பிற்காகவே அவளிடம் படுகிறான். மற்றும் அவன் ஏற்கனவே ஒரு காலேஜ் ஆசிரியரை தன் பக்கம் இழுக்க முயன்று அதில் தோல்வி கண்டவன். ஏற்கனவே செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக பிரின்சபால் சங்கீதாவின் வசம் கூறி இருக்கிறாள்.
சங்கீதா வந்தவுடன் அவன் சங்கீதா பின்னால் சுற்ற ஆரம்பித்து விட்டான். 
அப்படி பட்ட ஒரு தரம் கெட்ட பொம்பள பொறுக்கி கூட சங்கீதா காதலுக்காக போவது என்பது ஏற்புடையது அல்லவே. 
சங்கீதா அவ்வளவு பலவீனம் கொண்டவழும் இல்லை. ஏற்கனவே முன்பு ஒருமுறை சஞ்சையிடன் பேசும் பொழுது என்னை அவ்வளவு சீக்கிரம் யாரும் கரெக்ட் பண்ணி விட முடியாது என்று சொன்னவள். எப்படி மயங்கி போனாள். அவளுக்கும் நன்றாக தெரியும் இந்த உறவில் காதல் இல்லை வெறும் உடல் பசி தான் என்று.ஆண்கள் எல்லாம் உழைக்கின்ற காரணம் நம் மனைவி மக்கள் தேவைகளுக்காக. அதுவும் சங்கீதாவுக்கு நன்கு தெரியும். இதனையும் ஏற்கனவே அவள் உணர்வு மூலம் தெரிய படுத்தி இருக்கிறாள். ஆண்கள் வேலைக்காக வெளியில் இருந்தாலும் அவர்களின் உலகம் எல்லாம் தன் மனைவி தான். அந்த மனைவி தவறி போகும் சமயத்தில் தான் தெரிய வரும்போது அங்கே உயிர் பலி ஏற்பட்டு விடுகிறது. 
இந்த சமுதாயத்தில் கணவனிடம் உண்மையாக இல்ல பெண்களை அப்படியே கேவல படுத்தி விடுகின்றது. காதலை கணவனிடதில் இருந்து பெறாத பெண்கள் சோரம் போவது அவர்களின் வாழ்க்கை தடம் மாறி போய் வீதியில் நிற்க நேரிடும்.
நீங்கள் குறிப்பிடும் குமார், ராஜேஷ் எல்லாம் பெண்களின் காதலுக்கு நிரந்தர தீர்வு இல்லை. 
தனக்கானவன் ஒரு நல்லவனாக இருக்க தான் விரும்புவாள். ராஜேஷ் போல ஒரு காமதிர்க்காக மட்டுமே அணுக கூடியவன் இல்லை.
சங்கீதா விசயத்தில் காமம் மட்டுமில்லாமல் ஒரு அழுத்தமான காரணம் இருக்கலாம். அது தன் குடும்பத்திற்காக வே இருக்கும் நண்பர் Gumshot அதனை இறுதியில் விடுவிப்பார்.

தோழரே உங்கள் கண்ணியமிக்க பதிலுக்கு நன்றி, என்னுடைய பதில் - நான் முழுக்க முழுக்க சொல்வது சங்கீதாவின் பார்வையில் மட்டுமே அவளுடைய பார்வையில் அவள் செய்வது சரி, அவளுடைய பார்வையில் அவன் நல்லவன், காதலுக்காக தன்னை தொந்தரவு செய்து இறுதியில் காதல் வலையில் விழ வைத்தவன். ராஜேஷ் எப்படிப்பட்டவன் என Gum Shot இன்னும் விவரிக்கவில்லை அப்புறம் எப்படி அவன் கெட்டவன் ஆவான்? ராஜேஷ் ஒன்றும் பொம்பள பொறுக்கி இல்லை அவன் நினைத்து இருந்தால் காசு கொடுத்து ஒரு நாளைக்கு ஒருத்தி என வாழ்ந்து இருக்கலாம் ஆனால் அவன் அப்படி செய்யவில்லையே. கல்பனாவை அவன் அடைய விரும்பி இருந்தாலும் சங்கீதாவிற்கு பின் அவன் யாரையும் ஏறேடுத்து கூட பார்க்கவில்லையே. சங்கீதாவே உலகம் என தான் அவன் சுற்றி வருகிறான்.‌ சங்கீதாவின் குடும்பம் பற்றி ராஜேஷிற்கு துளி கூட தெரியாத போது தன் குடும்பத்திற்காக சங்கீதா இந்த முடிவை எடுத்தாள் என எப்படி கூற முடியும்? கதையின் இறுதிவரை படித்தால் தான் எல்லோர் பற்றியும் தெரியும்
Like Reply
(11-11-2022, 01:44 PM)me.you Wrote: i agree with u. fantasy sex feelingsa தன் கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் பகிர்ந்து கொண்டாலோ வாழ்க்கையில் ராஜேஷ், குமார் போன்றவர்கள் வரமாட்டார்கள். இப்போது , அதாவது இதை டைப் செய்ய முன் கூட என் மனைவியிடம் அவளின் தோழி மாதிரி ரோல் ப்ளே செய்து கையடித்தேன். நான் வசிப்பது வெளிநாட்டில், என் மனைவி அவர்கள் அம்மா வீட்டில் இருக்கிறாள்.

இன்று இரவு ரோல் ப்ளே என்னோட சாய்ஸ். சோ நான் வேறு ஆணாக மாறுவேன், அந்த புண்ணியவான் யாருன்னு நான் யோசிக்கனும். பிகாஸ் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் , ரோல் ப்ளேயில் பெண் காரக்டரை அவளும் ஆண் காரகடரை நானும் தெரிவு செய்வோம். பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொள்ள சான்ஸ் உண்டு. அதற்கு ஒரு dare உம்செய்ய வேண்டும். சோ வாழ்க்கையில இப்படி மசாலாக்கள சேர்த்தா சூப்பரா போகும்.

உங்களுடைய மனைவியும் நீங்களும் கொடுத்து வைத்தவர்கள் இப்படி இருந்தால் வாழ்க்கையில் எவனும்/எவளும் நுழைய முடியாது ஆனால் இது மாதிரி வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை அதுதான் பிரச்சினை
Like Reply
எனக்கு மிகவும் மகிழ்ச்சி... என்னை விட ஆழமாக இந்த கதையை மனதில் உள் வாங்கி கருத்து யுத்தம் நடத்த இத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள்... என்னைப் போன்றே இப்படி நடந்து இருக்கலாமே அப்படி நடந்து இருக்கிறது என்று யோசிக்கும் வாசகர்களை பார்க்க மனதிற்கு இதமாக, சந்தோஷமாக இருக்கிறது...

கள்ளத் தொடர்பால் ஏற்படும் பின்விளைவுகளை கண்ணால் கண்ட பிறகும், கள்ளக் காதலால் கண் முன்னால் ஒரு குடும்பம் கலைந்ததையும், பெண்ணின் பெற்றோர் அவமானப் பட்டதையும், மகன் செய்த ஈனச் செயலால், மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ?... என்று குமாரின் பெற்றோர் கவலைப் பட்டதையும் நேரில் பார்த்த பிறகும், சங்கீதா ராஜேஷ் உடன் கள்ளக்காதலை தொடரவும், ராஜேஷ் உடன் தொடர்ந்து குடும்பம் நடத்த முடிவு செய்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது... தான் கள்ளத் தொடர்பில் தொடர்ந்து இருந்தால், தன் சொந்த வாழ்க்கை போய் விடும் என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாளா?...

கணவன் தன் மீது அன்பு அக்கறை பாசம் காட்டவில்லை என்று சப்பைக்கட்டு கட்ட முடியாது... இந்த கதையில் அஜய் போனில் அடிக்கடி சங்கீதாவுடன் பேசுவதையும், வாட்ஸ்அப் மூலம் சாட் செய்து இருப்பதையும் யாரும் கவனிக்கவில்லை... அஜய் போனில் பேசவில்லை என்றால் சங்கீதா போன் செய்து பேசுவது தானே?...

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராஜேஷ் உடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றால், என்றாவது ஒருநாள் மகனுக்கு தெரிந்து விடும் என்று யோசிக்க மாட்டாளா?...

அவளுக்கு செக்ஸ் மட்டுமே தேவைப்படுகிறது என்றால், அதை நிறைவேற்ற சஞ்சயால் முடியும்... பிறகு எதற்காக ராஜேஷ் கூட படுக்க வேண்டும்?... அவன் மேடம் என்று கூப்பிடும் போது முகம் ஏன் மாறியது? ‌. ராஜேஷ் உடன் குடும்பம் நடத்த வேண்டும்?.. பகல் முழுவதும் ராஜேஷ் உடன் உடலுறவு வைத்துக் கொண்ட போதும், இரவில் சஞ்சயுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புகிறாள்.. ராஜேஷ் உடன் உடலுறவு வைத்துக் கொள்வது முழு திருப்தியை அளித்தது என்றால், சஞ்சயுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை....

இறுதியாக... சங்கீதா ராஜேஷை உடன் விரும்பித்தான் உடலுறவு வைத்துக் கொள்கிறாள்... அதற்கு மஹா மட்டுமே காரணமாக இருக்கலாம்... மஹா தன் பெஸ்ட்டியாக இருப்பவர்... தன் நலனுக்காக சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் மஹா சொன்னதை நம்பி, சங்கீதா மோசம் போய் இருக்கலாம்...

ஒரேயொரு ஆறுதல் என்னவென்றால், சங்கீதா இப்போது கூட, சஞ்சய்க்கு தெரிந்து விடக்கூடாது என்று நினைக்கிறாள்... அதற்கு சஞ்சய்க்கு பயப்படுகிறாள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பயம் என்றால் அடிப்பான் மிதிப்பான் உதைப்பான் என்ற பயம் கிடையாது.
சஞ்சய்க்கு கோபம், வருத்தம், துக்கம்,, கவலை, ஆற்றாமை வரக் கூடாது என்ற பயம்.

சஞ்சய் தன்னை வெறுத்து விடக்கூடாது என்பதற்காக... சஞ்சய் தன்னை ஒதுக்கி விடக்கூடாது என்பதற்காக... சஞ்சய் தன்னை விட்டு விலகி போய் விடக்கூடாது என்பதற்காக... மட்டுமே.

சஞ்சய் ஏற்கனவே சங்கீதா போனில் பதிவிறக்கி நிறுவிய, ஹைட் செய்யப்பட்ட கால் ரிக்கார்டிங் ஆப் மூலம் சங்கீதா யார் யாருடன் போன் பேசி இருக்கிறாள்? என்ன பேசி இருக்கிறாள் என்று கண்டு பிடிக்க வேண்டும்... அதன் பிறகு திவ்யா போகும் வரை காத்திருந்து, பிறகு சங்கீதாவை வேலைக்குப் போக கூடாது என்று சொல்ல வேண்டும்... குறிப்பாக ஞாயிறு அன்று வேலைக்குப் போக கூடாது என்று சொல்ல வேண்டும்.... .. சங்கீதா கண்டிப்பாக வேலைக்குப் போய் தீருவேன்... தன்னை யாரும் தடுக்க முடியாது என்று மறுத்து விடுவாள்... அதனால் சத்தியாக்கிரகம் ஆரம்பித்து, கல்லூரி செல்லாமல், சங்கீதாவுடன் பேசாமல், பட்டினியாக இருப்பது என்று போராட்டம் நடத்த வேண்டும்... வேறு வழி இல்லை.
Like Reply
எனக்கு மிகவும் மகிழ்ச்சி... என்னை விட ஆழமாக இந்த கதையை மனதில் உள் வாங்கி கருத்து யுத்தம் நடத்த இத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள்... என்னைப் போன்றே இப்படி நடந்து இருக்கலாமே அப்படி நடந்து இருக்கிறது என்று யோசிக்கும் வாசகர்களை பார்க்க மனதிற்கு இதமாக, சந்தோஷமாக இருக்கிறது...

கள்ளத் தொடர்பால் ஏற்படும் பின்விளைவுகளை கண்ணால் கண்ட பிறகும், கள்ளக் காதலால் கண் முன்னால் ஒரு குடும்பம் கலைந்ததையும், பெண்ணின் பெற்றோர் அவமானப் பட்டதையும், மகன் செய்த ஈனச் செயலால், மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ?... என்று குமாரின் பெற்றோர் கவலைப் பட்டதையும் நேரில் பார்த்த பிறகும், சங்கீதா ராஜேஷ் உடன் கள்ளக்காதலை தொடரவும், ராஜேஷ் உடன் தொடர்ந்து குடும்பம் நடத்த முடிவு செய்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது... தான் கள்ளத் தொடர்பில் தொடர்ந்து இருந்தால், தன் சொந்த வாழ்க்கை போய் விடும் என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாளா?...

கணவன் தன் மீது அன்பு அக்கறை பாசம் காட்டவில்லை என்று சப்பைக்கட்டு கட்ட முடியாது... இந்த கதையில் அஜய் போனில் அடிக்கடி சங்கீதாவுடன் பேசுவதையும், வாட்ஸ்அப் மூலம் சாட் செய்து இருப்பதையும் யாரும் கவனிக்கவில்லை... அஜய் போனில் பேசவில்லை என்றால் சங்கீதா போன் செய்து பேசுவது தானே?...

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராஜேஷ் உடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றால், என்றாவது ஒருநாள் மகனுக்கு தெரிந்து விடும் என்று யோசிக்க மாட்டாளா?...

அவளுக்கு செக்ஸ் மட்டுமே தேவைப்படுகிறது என்றால், அதை நிறைவேற்ற சஞ்சயால் முடியும்... பிறகு எதற்காக ராஜேஷ் கூட படுக்க வேண்டும்?... அவன் மேடம் என்று கூப்பிடும் போது முகம் ஏன் மாறியது? ‌. ராஜேஷ் உடன் குடும்பம் நடத்த வேண்டும்?.. பகல் முழுவதும் ராஜேஷ் உடன் உடலுறவு வைத்துக் கொண்ட போதும், இரவில் சஞ்சயுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புகிறாள்.. ராஜேஷ் உடன் உடலுறவு வைத்துக் கொள்வது முழு திருப்தியை அளித்தது என்றால், சஞ்சயுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை....

இறுதியாக... சங்கீதா ராஜேஷை உடன் விரும்பித்தான் உடலுறவு வைத்துக் கொள்கிறாள்... அதற்கு மஹா மட்டுமே காரணமாக இருக்கலாம்... மஹா தன் பெஸ்ட்டியாக இருப்பவர்... தன் நலனுக்காக சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் மஹா சொன்னதை நம்பி, சங்கீதா மோசம் போய் இருக்கலாம்...

ஒரேயொரு ஆறுதல் என்னவென்றால், சங்கீதா இப்போது கூட, சஞ்சய்க்கு தெரிந்து விடக்கூடாது என்று நினைக்கிறாள்... அதற்கு சஞ்சய்க்கு பயப்படுகிறாள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பயம் என்றால் அடிப்பான் மிதிப்பான் உதைப்பான் என்ற பயம் கிடையாது.
சஞ்சய்க்கு கோபம், வருத்தம், துக்கம்,, கவலை, ஆற்றாமை வரக் கூடாது என்ற பயம்.

சஞ்சய் தன்னை வெறுத்து விடக்கூடாது என்பதற்காக... சஞ்சய் தன்னை ஒதுக்கி விடக்கூடாது என்பதற்காக... சஞ்சய் தன்னை விட்டு விலகி போய் விடக்கூடாது என்பதற்காக... மட்டுமே.

சஞ்சய் ஏற்கனவே சங்கீதா போனில் பதிவிறக்கி நிறுவிய, ஹைட் செய்யப்பட்ட கால் ரிக்கார்டிங் ஆப் மூலம் சங்கீதா யார் யாருடன் போன் பேசி இருக்கிறாள்? என்ன பேசி இருக்கிறாள் என்று கண்டு பிடிக்க வேண்டும்... அதன் பிறகு திவ்யா போகும் வரை காத்திருந்து, பிறகு சங்கீதாவை வேலைக்குப் போக கூடாது என்று சொல்ல வேண்டும்... குறிப்பாக ஞாயிறு அன்று வேலைக்குப் போக கூடாது என்று சொல்ல வேண்டும்.... .. சங்கீதா கண்டிப்பாக வேலைக்குப் போய் தீருவேன்... தன்னை யாரும் தடுக்க முடியாது என்று மறுத்து விடுவாள்... அதனால் சத்தியாக்கிரகம் ஆரம்பித்து, கல்லூரி செல்லாமல், சங்கீதாவுடன் பேசாமல், பட்டினியாக இருப்பது என்று போராட்டம் நடத்த வேண்டும்... வேறு வழி இல்லை.
Like Reply
(11-11-2022, 02:13 PM)princekannan Wrote: தோழி 
அந்த ஆக்சிடென்ட் நிகழ்ச்சிக்கு முன்பு வரை சங்கீதா ஒரு நெரியோடு தான் வாழ்ந்தாள். முதல் உறவு மிரட்டி சஞ்சய்யை கொன்று விடுவதாக சொன்னதால் உடன் பட்டாள். ஆனால் தற்போதும் ஒரு வழுவான காரணம் இருக்கும். குமாருடன் முதல் உறவோ ராஜேஷிடம் முதல் உறவோ வலுக்கட்டாயமாக இருந்து இருக்கும். ஆனாலும் சஞ்சய்யுடன் தான் மிகவும் சந்தோசமாக இருந்தாள் என்று அவள் சொல்லி இருக்கிறாள். அவள் தடம் மாற கட்டாய படுத்த பட்டு இருக்கிறாள். 
அதனால் தான் இப்போது அவனிடம் உறவு கொண்டு வந்த பிறகு உருமுகிராள். 
சங்கீதாவை உங்களிடம் காண வேண்டாம். அவள் கதை நீங்கள் நிஜம்.கதைகளில் காம நிகழ்ச்சிகள் மட்டுமே இருக்கும். நிஜத்தில் காமத்திற்கு பின் வரும் விளைவுகள் நம் வாழ்கையே அழித்து விடும்.
இதையெல்லாம் கடந்து ஜெயித்து வாருங்கள் . வாழ்த்துக்கள்.

தோழரே உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி - சரிதான் அந்த விபத்து முன்னாடி வரை சங்கீதா நெறியோடு வாழ்ந்து வந்தாள் அஜய் உடனான அவளுடைய திருமணம் அவள் விரும்பிய திருமணம் அல்ல மிகச்சிறிய வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று விட்டாள். கலவி எது என என்பதை அறியும் முன்னரே கணவன் பிரிந்து சென்று விட்டான் ஆனால் அவளுக்கு ஆசைகள் உண்டு தானே எவளோ வருடங்கள் இந்த ஆணாதிக்க உலகத்தில் அவளால் சமாளிக்க முடியும்? சஞ்சயை கொன்று விடுவதாக மிரட்டியதால் உடன் பட்டாலும் அவள் காரில் செல்லும் போது அவளுக்கும் ஆசை ஏக்கம் இருந்தது. கலவியை இதுதான் என குமார் காட்டிய பின் இவ்வளவு வருடங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டோமே இனிமேலும் அப்படி இருக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டாள். "அவள் அதை பாத்து ச்சி கர்மம் புடிச்சவன் கழுவ கூட விடல என மெதுவா உறுமி கிட்டே அந்த ஜட்டியை எடுத்துக்கொண்டு பாத்ரூம் போனாள்" இதில் அவள் அவனை செல்லமாக திட்டுவதாகவே நினைக்கிறேன்.‌ என்ன தான் கலவியில் தன்னிலை மறந்து எது செய்தாலும் அதை முடிந்து கொஞ்ச நேரம் கழித்து அதை யாரு பார்த்தலும் வெட்கத்துடன் கூடிய குமட்டல் உறுமல் வந்தே தீரும். அப்படி அவள் உறுமவதாக இருந்தால் வாயில் அதை வாங்கிருக்க மாட்டாள். என்னால் ஓப்பனாக சொல்லி புரிய வைக்க முடியவில்லை மன்னிக்கவும்.
Like Reply
(11-11-2022, 03:07 PM)Vinothvk Wrote: Correct... 

நீங்க அக்கா வா அண்ணா வா னு தெரில because fb முதல் எல்லா website லயும் பெயர் மாத்தி தான் யூஸ் பண்றாங்க.. 

நீங்க பெண்கள் வலி னு சொன்னதால் அக்கா னு solren. ஆனால் நீங்க சொல்லி யா விஷம் பார்த்தால் உங்களுக்கு மகன் இருக்க வாய்ப்பு உண்டு பிறகு அம்மா மகன் பாசம் பற்றி பேசியது வைத்து பார்த்தால் அம்மா னு கூட கூறலாம்.. ஏன் என்றால் எனக்கு என் அம்மா நா ரொம்ப புடிக்கும்.. 

நான் எழுதும் கதைகள் வைத்து அந்த மாதிரி புடிக்கும் இல்ல.... Oru மகனாக புடிக்கும் சில நேரம் நானே என் அம்மா யென் என் அப்பாவை திருமணம் செய்தார் என்று கடுப்பாவேன்... காரணம் அவள் பட்ட கஷ்டம்..

சரி comment ku varuvom... 

Actually கதை போக போக சங்கீதா ஒரு ஐட்டம் போல தான் தெரிகிறது maybe எனக்கு பெண்கள் மனசு பத்தி தெரியாமல் இருக்கலாம்....

உங்களுக்கு தப்பா தெரிஞ்சா sorry. அம்மா
நான் Guest ஆக படிக்கும் காலத்தில் இருந்தே உங்கள் காமெண்டை பார்த்து இருக்கிறேன். உங்களுக்கு முன்கோபம் அதிகம் உங்களை போல தான் என்னுடைய தம்பியும் கோவபடுவான் அதனால் தான் தம்பி என கூறினேன்.‌ நீங்கள் என்னை அம்மா என்று அழைத்ததால் இனி உங்களை நீ, வா போன்ற சொல்கிறேன். ஆமாம் எனக்கு மகன் இருக்கிறான் அவனுக்காக தான் இந்த வாழ்க்கை அவன் இல்லையென்றால் எப்போதோ உயிரை மாய்த்து இருப்பேன் அவ்வளவு அனுபவித்து விட்டேன் ஆனால் தடம் மாறியதில்லை அப்படி மாறி அது என் மகன் ஆர்யனுக்கு தெரிந்தால் அவன் மனநிலை என்ன ஆகும் என அவன் நலனை கருத்தில் கொண்டே வாழ்கிறேன். ஆனால் இந்த கதையை படிக்கும் போது நம்மை போன்ற ஒரு பெண் நம்மால் இந்த உலகில் முடியாத விஷயத்தை கற்பனை உலகில் செய்கிறாள் என படிக்க ஆரம்பித்தேன். ஒரு பெண் எப்படி இந்த தளத்திற்கு வரலாம் என பார்ப்பவர்கள் கேள்வி எழுப்ப வாய்ப்புண்டு அதனால் Guest ஆக படித்தேன் சொல்லமுடியாது என்னைப் போல் பல பெண்கள் இந்த கதையை Guest ஆக படிக்கலாம் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சங்கீதாவை எல்லோரும் வசை பாடி அவச்சொற்கள் சொல்லும் போது எனக்கு வலித்தது அதனால் தான் ரிஜிஸ்டர் பண்ணி என்னுடைய கருத்தை சங்கீதா பார்வையில் பதிவிட்டேன் மகனே, உன் அம்மா மட்டும் இல்லை இங்கு நிறைய பெண்களின் வாழ்க்கை, கனவு, லட்சியம் என எல்லாமே ஒரு தவறான திருமணத்தில் அழிந்து போகிறது. ஆக வரப்போகிற மருமகளை நீ நன்றாக பார்த்துக் கொள் கலவியை விட அன்பு, அக்கறை, காதல், பரிவு, அவளுக்காக குறுகிய நேரம் இதை தான் அவள் எதிர்பார்ப்பாள் நீ அம்மா என்று அழைத்ததால் உன்னையும் என் மகன் போல எண்ணியே இந்த அறிவுரை கூறுகிறேன். அது போல் உன் முன் கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்.‌ நீ கதை எழுதுவது எனக்கு தெரியும் அதனால் உன்னை நான் தப்பாக எடை போட மாட்டேன். அதே போல் முழுவதையும் Gum Shot முடிக்கும் முன் சங்கீதாவையும் மற்ற பெண்களையும் தவறான வார்த்தைகள் கூற வேண்டாமே உன் கருத்துகளை நாகரீகமாக பதிவிடலாமே எந்த ஒரு அம்மாவும் தன் மகன் மற்ற பெண்களை தவறாக பேச அனுமதிக்க மாட்டாள். சங்கீதா ஒருவேளை நீ கூறியது போல் பணத்திற்காக சென்றாள் என்றால் நானே அவளை அப்படி கூறி உன்னிடம் மன்னிப்பு கேட்பேன். நேத்து Gum Shot எழுதிய சங்கீதா அஜயுடன் பேசியதை திவ்யாவிடம் சொல்லி அழும் காட்சி என் வாழ்க்கையில் பொருந்தி அழ வைத்தது அதனால் தான் என்னை பதிவிட தூண்டியது.
Like Reply
(11-11-2022, 03:30 PM)Nandhinii Aaryan Wrote: தோழரே உங்கள் கண்ணியமிக்க பதிலுக்கு நன்றி, என்னுடைய பதில் - நான் முழுக்க முழுக்க சொல்வது சங்கீதாவின் பார்வையில் மட்டுமே அவளுடைய பார்வையில் அவள் செய்வது சரி, அவளுடைய பார்வையில் அவன் நல்லவன், காதலுக்காக தன்னை தொந்தரவு செய்து இறுதியில் காதல் வலையில் விழ வைத்தவன். ராஜேஷ் எப்படிப்பட்டவன் என Gum Shot இன்னும் விவரிக்கவில்லை அப்புறம் எப்படி அவன் கெட்டவன் ஆவான்? ராஜேஷ் ஒன்றும் பொம்பள பொறுக்கி இல்லை அவன் நினைத்து இருந்தால் காசு கொடுத்து ஒரு நாளைக்கு ஒருத்தி என வாழ்ந்து இருக்கலாம் ஆனால் அவன் அப்படி செய்யவில்லையே. கல்பனாவை அவன் அடைய விரும்பி இருந்தாலும் சங்கீதாவிற்கு பின் அவன் யாரையும் ஏறேடுத்து கூட பார்க்கவில்லையே. சங்கீதாவே உலகம் என தான் அவன் சுற்றி வருகிறான்.‌ சங்கீதாவின் குடும்பம் பற்றி ராஜேஷிற்கு துளி கூட தெரியாத போது தன் குடும்பத்திற்காக சங்கீதா இந்த முடிவை எடுத்தாள் என எப்படி கூற முடியும்? கதையின் இறுதிவரை படித்தால் தான் எல்லோர் பற்றியும் தெரியும்

ஆனா இதற்க்கு முந்தைய episode la ராஜேஷ் principal kitta phone ல பேசியதாக சஞ்சய் கேட்டது.. கல்பனா லாம் இனி எதுக்கு அதான் இப்படி ஒருத்தி ஏற்பாடு senjittiye னு சொன்னது என்ன மா...
Like Reply
(11-11-2022, 03:09 PM)me.you Wrote: nanum mannippu kettuk kolkiren sangeethavai item endru sonnadhu ungal manadhai punn baduthi irundhal.

பரவாயில்லை ?, கதை‌ முடிவு தெரியாமல் அவள் எதற்காக அப்படி செய்தால் என் புரியாமல் அப்படி தகாத வார்த்தைகளால் பேசுவது தவறு அது மட்டுமில்லாமல் என்னை சங்கீதா வாக நினைத்து படிப்பதால் எனக்கு hurt ஆகி விட்டது. நான் வினோத் மகனிடம் சொன்னது போல் சங்கீதா காசுக்காக விலை போயிருந்தால் நானே உங்களிடம் மன்னிப்பு கேட்பேன்
Like Reply
(11-11-2022, 04:50 PM)Nandhinii Aaryan Wrote: நான் Guest ஆக படிக்கும் காலத்தில் இருந்தே உங்கள் காமெண்டை பார்த்து இருக்கிறேன். உங்களுக்கு முன்கோபம் அதிகம் உங்களை போல தான் என்னுடைய தம்பியும் கோவபடுவான் அதனால் தான் தம்பி என கூறினேன்.‌ நீங்கள் என்னை அம்மா என்று அழைத்ததால் இனி உங்களை நீ, வா போன்ற சொல்கிறேன். ஆமாம் எனக்கு மகன் இருக்கிறான் அவனுக்காக தான் இந்த வாழ்க்கை அவன் இல்லையென்றால் எப்போதோ உயிரை மாய்த்து இருப்பேன் அவ்வளவு அனுபவித்து விட்டேன் ஆனால் தடம் மாறியதில்லை அப்படி மாறி அது என் மகன் ஆர்யனுக்கு தெரிந்தால் அவன் மனநிலை என்ன ஆகும் என அவன் நலனை கருத்தில் கொண்டே வாழ்கிறேன். ஆனால் இந்த கதையை படிக்கும் போது நம்மை போன்ற ஒரு பெண் நம்மால் இந்த உலகில் முடியாத விஷயத்தை கற்பனை உலகில் செய்கிறாள் என படிக்க ஆரம்பித்தேன். ஒரு பெண் எப்படி இந்த தளத்திற்கு வரலாம் என பார்ப்பவர்கள் கேள்வி எழுப்ப வாய்ப்புண்டு அதனால் Guest ஆக படித்தேன் சொல்லமுடியாது என்னைப் போல் பல பெண்கள் இந்த கதையை Guest ஆக படிக்கலாம் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சங்கீதாவை எல்லோரும் வசை பாடி அவச்சொற்கள் சொல்லும் போது எனக்கு வலித்தது அதனால் தான் ரிஜிஸ்டர் பண்ணி என்னுடைய கருத்தை சங்கீதா பார்வையில் பதிவிட்டேன் மகனே, உன் அம்மா மட்டும் இல்லை இங்கு நிறைய பெண்களின் வாழ்க்கை, கனவு, லட்சியம் என எல்லாமே ஒரு தவறான திருமணத்தில் அழிந்து போகிறது. ஆக வரப்போகிற மருமகளை நீ நன்றாக பார்த்துக் கொள் கலவியை விட அன்பு, அக்கறை, காதல், பரிவு, அவளுக்காக குறுகிய நேரம் இதை தான் அவள் எதிர்பார்ப்பாள் நீ அம்மா என்று அழைத்ததால் உன்னையும் என் மகன் போல எண்ணியே இந்த அறிவுரை கூறுகிறேன். அது போல் உன் முன் கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்.‌ நீ கதை எழுதுவது எனக்கு தெரியும் அதனால் உன்னை நான் தப்பாக எடை போட மாட்டேன். அதே போல் முழுவதையும் Gum Shot முடிக்கும் முன் சங்கீதாவையும் மற்ற பெண்களையும் தவறான வார்த்தைகள் கூற வேண்டாமே உன் கருத்துகளை நாகரீகமாக பதிவிடலாமே எந்த ஒரு அம்மாவும் தன் மகன் மற்ற பெண்களை தவறாக பேச அனுமதிக்க மாட்டாள். சங்கீதா ஒருவேளை நீ கூறியது போல் பணத்திற்காக சென்றாள் என்றால் நானே அவளை அப்படி கூறி உன்னிடம் மன்னிப்பு கேட்பேன். நேத்து Gum Shot எழுதிய சங்கீதா அஜயுடன் பேசியதை திவ்யாவிடம் சொல்லி அழும் காட்சி என் வாழ்க்கையில் பொருந்தி அழ வைத்தது அதனால் தான் என்னை பதிவிட தூண்டியது.

அம்மா நான் எந்த இடத்துலயும் சங்கீதா ராஜேஷ் காசுக்காக sex வைக்கிறாள் னு சொல்லல... 

நான் கூறியது ராஜேஷ் கிட்ட பணம் இருகு so அவன் கேட்டு போனால் கூட பணம் இருக்கு அதனால் அவன் பிழைத்து kolvaan அதனால் அவனுடன் தொடர்பில் இருக்கிறாள் போல என்பது தான் அர்த்தம்...
Like Reply
நந்தினி ஆர்யன்


நல்ல வேளை நீங்க வந்தீங்க இல்லனா இங்க வார்த்தை யுத்தம் வந்து இருக்கும் கடைசி வரை கதை படித்து பார்க்கலாம்..

முடிந்தால் என் கதை படித்து விட்டு எப்படி இருக்கு நு ஒரு comment பண்ணுங்க...

தவறு இருந்தால் private message அனுப்புங்க திருத்தி கொள்கிறேன்...
Like Reply
(11-11-2022, 04:53 PM)Vinothvk Wrote: ஆனா இதற்க்கு முந்தைய episode la ராஜேஷ் principal kitta phone ல பேசியதாக சஞ்சய் கேட்டது.. கல்பனா லாம் இனி எதுக்கு அதான் இப்படி ஒருத்தி ஏற்பாடு senjittiye னு சொன்னது என்ன மா...
  
நான் சொல்வது சங்கீதா பார்வையில் மட்டுமே இந்ந உரையாடல்கள் சங்கீதாவிற்கு தெரியாது. மேலும் இந்த உரையாடலை வைத்து மட்டும் ராஜேஷ் கெட்டவன் என கூறி விட முடியாது அப்படி கூற வேண்டும் என்றாள் சஞ்சய் பல தடவை சங்கீதாவை திட்டி இருக்கிறான் அவனையும் கூற வேண்டும், ராஜேஷ் காலை கட் செய்வதற்கு முன் சங்கீதாவை மனைவி என்றே அழுத்தான்.‌ இறுதிவரை பொறுத்து இருந்து படித்து முடிவு எடுப்போம் மகனே
[+] 1 user Likes Nandhinii Aaryan's post
Like Reply
(11-11-2022, 05:00 PM)Vinothvk Wrote: அம்மா நான் எந்த இடத்துலயும் சங்கீதா ராஜேஷ் காசுக்காக sex வைக்கிறாள் னு சொல்லல... 

நான் கூறியது ராஜேஷ் கிட்ட பணம் இருகு so அவன் கேட்டு போனால் கூட பணம் இருக்கு அதனால் அவன் பிழைத்து kolvaan அதனால் அவனுடன் தொடர்பில் இருக்கிறாள் போல என்பது தான் அர்த்தம்...

ஸாரி மகனே, நீ இவ்வளவு விரிவாக முன்னாடி விவரிக்கவில்லை அதனால் தான் நான் வேறு மாதிரி புரிந்து கொண்டேன்
[+] 1 user Likes Nandhinii Aaryan's post
Like Reply
(11-11-2022, 05:02 PM)Vinothvk Wrote: நந்தினி ஆர்யன்


நல்ல வேளை நீங்க வந்தீங்க இல்லனா இங்க வார்த்தை யுத்தம் வந்து இருக்கும் கடைசி வரை கதை படித்து பார்க்கலாம்..

முடிந்தால் என் கதை படித்து விட்டு எப்படி இருக்கு நு ஒரு comment பண்ணுங்க...

தவறு இருந்தால் private message அனுப்புங்க திருத்தி கொள்கிறேன்...

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு இது ஒரு புதுவிதமான அனுபவம் நினைத்த கருத்துகளை பதிவிட முடிகிறது ஆரோக்கியமான விவாதங்கள் எப்போதும் நன்மையே அது அடுத்தவரை காயப்படுத்தாத வரை.

கண்டிப்பாக படித்து விட்டு கருத்து சொல்கிறேன் ஆனால் எனக்கு அம்மா மகன் உறவு கதைகள் பிடிக்காது அதை தவிர்த்து வேற கதைகள் நீ எழுதியது இருந்தால் அனுப்பி வை மகனே

நான் கருத்துக்களை பதிவிட ஆரம்பத்திலிருந்து நான் இப்படியெல்லாம் பேசுவேன் என நினைத்து பார்க்க வில்லை. எனக்கும் என்னுடைய வாழ்க்கையை, ஆசையை உண்மையுடன் கற்பனை கலந்து சுதந்திரமாக பதிவிட ஆசை வந்துவிட்டது மிக விரைவில் பதிவிடுகிறேன்
[+] 2 users Like Nandhinii Aaryan's post
Like Reply
(11-11-2022, 03:30 PM)Nandhinii Aaryan Wrote: தோழரே உங்கள் கண்ணியமிக்க பதிலுக்கு நன்றி, என்னுடைய பதில் - நான் முழுக்க முழுக்க சொல்வது சங்கீதாவின் பார்வையில் மட்டுமே அவளுடைய பார்வையில் அவள் செய்வது சரி, அவளுடைய பார்வையில் அவன் நல்லவன், காதலுக்காக தன்னை தொந்தரவு செய்து இறுதியில் காதல் வலையில் விழ வைத்தவன். ராஜேஷ் எப்படிப்பட்டவன் என Gum Shot இன்னும் விவரிக்கவில்லை அப்புறம் எப்படி அவன் கெட்டவன் ஆவான்? ராஜேஷ் ஒன்றும் பொம்பள பொறுக்கி இல்லை அவன் நினைத்து இருந்தால் காசு கொடுத்து ஒரு நாளைக்கு ஒருத்தி என வாழ்ந்து இருக்கலாம் ஆனால் அவன் அப்படி செய்யவில்லையே. கல்பனாவை அவன் அடைய விரும்பி இருந்தாலும் சங்கீதாவிற்கு பின் அவன் யாரையும் ஏறேடுத்து கூட பார்க்கவில்லையே. சங்கீதாவே உலகம் என தான் அவன் சுற்றி வருகிறான்.‌ சங்கீதாவின் குடும்பம் பற்றி ராஜேஷிற்கு துளி கூட தெரியாத போது தன் குடும்பத்திற்காக சங்கீதா இந்த முடிவை எடுத்தாள் என எப்படி கூற முடியும்? கதையின் இறுதிவரை படித்தால் தான் எல்லோர் பற்றியும் தெரியும்

தோழி
ராஜேஷின் குணத்தை gumshot அறிமுக காட்சியிலேயே தெளிவாக சொல்லி இருப்பார். கல்பனாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தான் என்று. மீண்டும் பிரின்சபால் முன்னாடியே கல்பனாவும் சங்கீதாவும் இருக்கயில் கல்பனாவை தவிர்த்து சங்கீதாவுக்கு பூ கொடுத்து இனி சங்கீதா பின்னாடி தான் சுற்ற போவதாக சொல்லுவான்.இது முழுக்க முழுக்க அவன் ஒரு பொறுக்கி என்பதை காட்டுகிறது.
சங்கீதாவுக்கும் தெரியும் ராஜேஷ் ஏற்கனவே கல்பனாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விசயம்.
தன் பின்னால் சுற்றுவதும் செக்ஸ்க்கு மட்டும் தான் என்று.
சங்கீதாவை செய்யும் பொழுது அவனே சொல்லுவான். என் வயசு பையனிட அம்மாவை செய்யணும்னு ரெம்பா நாள் ஆசை என்று. 
இவ்வளவு விசயங்களை gumshot கூறிய பிறகு சங்கீதா அவனை எப்படி நல்லவன் என்று நினைப்பாள்.
அவளுக்கும் தெரியும் இது முழுக்க முழுக்க ஒரு அவள் உடம்பின் மேல் உள்ள ஆசையில் தான் ராஜேஷ் சங்கீதாவை செய்கிறான்.
இது காதல் என்று சொல்ல முடியாது. சஞ்சய் மேல் உள்ள நினப்பை divert பண்ண அவனிடம் போகிறாள்.
மேலும் சஞ்சய் தன்னிடம் இருந்து விலகினால் தான் திவயாவுடன் நெருங்கி போவான் என்று விரும்புகிறாலோ என்னவோ. 
சங்கீதாவை நானும் தற்போது வரை விபசாரியக பார்க்கவில்லை. அவள் கண்டிப்பாக காலேஜ் சம்பந்தமாகவோ இல்லை வேறு ஒரு காரணமாகவோ அவன் கூட இருக்கலாம்.
But, ராஜேஷ் ஒரு தரம் கெட்ட பொறுக்கி என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்ல.
நன்றி
[+] 3 users Like princekannan's post
Like Reply




Users browsing this thread: 12 Guest(s)