Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
Ufff semma update bro thrill ah iruku aduthu enanu padika
yourock clps
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super update
Like Reply
(11-02-2022, 04:36 PM)Asss Guardian Wrote: Ufff semma update bro thrill ah iruku aduthu enanu padika

கொஞ்சம் கதையைை சரி பண்ணியிருக்கிறேன் இப்பொழுது படித்து பாருங்கள் நண்பா
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
(11-02-2022, 04:51 PM)Rooban94 Wrote: Super update

நன்றிி நண்பா
Like Reply
Wow daughter visayamum soliyacha apa ini Raja matumdhan avanukum therinjuta enalam nadakumo aaga aaga waiting for update bro
yourock clps
Like Reply
(11-02-2022, 05:14 PM)Asss Guardian Wrote: Wow daughter visayamum soliyacha apa ini Raja matumdhan avanukum therinjuta enalam nadakumo aaga aaga waiting for update bro

கொஞ்சம்  பொறுத்திருங்கள் நண்பா முடித்துவிடலாம் ...
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
Ore naalla yellame marum nu solvanga enga nadakuthu.
Semaya poguthu.
Eni Rajavukku visayam therinji avan yenna seiya porannu pakanum. Athoda indha visayam yellam yellarukkum therinji pochunu avangalukku theriya varumbothu yenna seivarkal. Yellathayum thandi tharsanukku aanmai illainum ini kulanthai pirakathunum therinji yenna seivarkal avan APPA, amma,a, avanum.
Like Reply
எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்று உண்டு நண்பா தொடர்ந்து பொறுமையாக படியுங்கள்
Like Reply
Adutha update yeppo nanba
Like Reply
(11-02-2022, 05:45 PM)praaj Wrote: Adutha update yeppo nanba

Timing solla mudiyathu.. But Seekiram poduven.. Idaila nipattitu poka maaten.. Athai mattum yennal vuruthiyaka solla mudiyum nanba..
Like Reply
Ini Today unda Ella tomorrow va
Like Reply
பவித்ரா கிருஷ்ணனிடம் அவள் அங்கிருந்து கிளம்பும் போது மூவரையும் என்ன செய்யலாம் எ என்று இருக்கிறீர்கள் சார் என்று கேட்டால் ...


அதற்கு அவர் மூவரும் சாக வேண்டியவர்கள் எனவே அவர்கள் மூவரையும் தீர்த்து கட்டி விட போகிறேன் என்றார் ..


பவித்ரா ஏளனமாக அருமையான ஐடியா சார்....பிறகு எங்கள் ஜெயிலில் இருப்பீர்கள் நீங்கள் இதுவரை சம்பாதித்த நற்பெயரும் நீங்கள் சம்பாதித்த இந்த கம்பெனியும் அதன் ஊழியர்களும் என்ன செய்வார்கள் .
.யாரோ மூன்று பேர் செய்த பாவத்திற்கு நீங்கள் மற்றவர்களையும் ஏன் நினைக்க மாட்டேன் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டால் ...



அதற்கு கிருஷ்ணன் யாரோ மூவர் என்றால் பரவாயில்லை... மூன்று பேரில் முதலாமவள் நான் மிகவும் கஷ்டப்பட்டு காதலித்து கரம் பிடித்த பெண்... இன்றுவரை எனக்கு மட்டும் உத்தம பத்தினி ஆக இருந்து இருக்கிறாள் என்று நினைத்தேன் ...ஆனால் அவள் எனக்கு துரோகம் செய்திருந்தால் மட்டும் பரவாயில்லை தன்னுடைய மக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறா ....


அவளுடைய இன்னொரு மகளோ கட்டிய கணவனுக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல் கூடப்பிறந்த சகோதரிக்கும் துரோகம் செய்திருக்கிறா ...இன்னொருவன் நான் மகனாக நினைத்து இருந்தவன்... அவனை மகனாக நினைத்து வீட்டில் விட்ட பாவத்திற்கு எனக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல் எனது இரண்டு மகள்களுக்கும். துரோகம் செய்து இருக்கிறான்... எனவே இவர்கள் மூவரையும் எப்படி விட்டுவிடுவது என்று கேட்டார்...



அதற்கு பவித்ரா செத்துப் போவது மட்டும் தண்டனை அல்ல உயிரோடு இருந்து சித்ரவதை அனுபவிப்பதும் மிகப்பெரிய தண்டனை தான்..
நீங்கள் கூட இப்பொழுது அதை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் ...அதனால் அதை போல ஒரு தண்டனையை யோசித்து முடிவு பண்ணுங்கள் நான் கிளம்புகிறேன் என்று கூறி கிளம்பி விட்டால்... கிருஷ்ணன் தனியாக அமர்ந்து யோசித்து பார்த்தார் பிறகு தன்னுடைய யோசனையை விட பவித்ரா கூறியது அவருடைய புத்தியில் உரைத்தது ...



அதுதான் மிகச் சிறந்த யோசனை என்று முடிவு செய்தார்...



காவியாவின் உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் ...

அண்ணனுக்கு கிருஷ்ணனின் அம்மாதான் பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார் இன்றுவரை அந்தப் பெண் அவனுக்கு உறுதுணையாக இருந்து குடும்பத்தை முன்னேற்றிக் கொண்டு வந்திருக்கிறார் ..
அதனால் கிருஷ்ணன் மீது பவித்ராவின் அண்ணன் ராமனுக்கு மிகுந்த மரியாதையும் பயம் கலந்த அன்பும் உண்டு... மேலும் கிருஷ்ணன் ராமன் மிகவும் கஷ்டப்படும் காலத்தில் அவருக்கு பொருள் உதவியும் செய்து முன்னேற உதவியிருக்கிறார் ....



தம்பி லட்சுமணன் அவருக்கு கிருஷ்ணன் தான் தன்னுடைய தூரத்து சொந்தமான லட்சுமியைத் திருமணம் செய்து வைத்தார் ...இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்..
கிருஷ்ணன் அவருக்கு நகைக்கடை ஒன்றை துவக்கி முன்னேற வழிவகை செய்தார் அதனால் அண்ணன் தம்பி இருவரும் கிருஷ்ணனின் சொல்லை வேத வாக்கு என்று இருப்பவர்கள் .
இருவரும் திருச்சிக்கு அருகே உள்ள ஊரில் வசிக்கிறார்கள் .
. இரண்டு பேருக்குமே இரண்டு பசங்க தான் ராமன் தன்னுடைய மூத்த பையனுக்கு திவ்யாவை பெண் கேட்டார் அதற்குள்ளாக ராஜாவுக்கு பேசி முடித்து விட்டதால் திவ்யாவை பெண் கொடுக்க முடியவில்லை பவித்ராவை கேட்டபொழுது காவியா பெண் தர மறுத்து விட்டாள் ... அதற்கான காரணம் நம் எல்லோருக்கும் தெரியும் ...





கிருஷ்ணன் இருவருக்கும் போன் செய்து இருவரையும் நான் பார்க்க வேண்டும் முக்கியமான விஷயத்தைக் குறித்து பேச வேண்டும் நீங்கள் எப்பொழுது ஃப்ரீயாக இருப்பீர்கள் என்று சொன்னால் நான் நாளை வந்து பார்க்கிறேன் என்று கூறினார் ...



அதற்கு அவர்கள் என்ன மாமா எங்களிடம் பேசுவதற்கு உங்களுக்கு எதற்கு நேரம் காலம் தேவைப்படுகிறது ...நீங்கள் சொன்னால் அடுத்த நிமிடமே நாங்கள் அங்கு வந்து நிற்போம் .

ஏன் எங்களிடம் இதுபோல தெரித்து பேசுகிறீர்கள் என்று வருத்தப்பட்டார்கள்...


அதற்கு கிருஷ்ணன் இல்லையப்பா இது வேறு வகையான முக்கியமான விஷயம் நான் நேரில் சந்தித்து உங்களுடன் பேசவேண்டும்... இந்த விஷயம் காவியாவிற்கு எக்காரணம் கொண்டும் தெரியக்கூடாது என்று கூறினார்.

அவர்களும் ஒப்புக்கொண்டனர் காலை 11 மணியளவில் குறிப்பிட்ட ஓட்டலை சொல்லி அங்கு சந்திக்கலாம் என்று கிருஷ்ணன் கூறினார் அவர்களும் வந்து விடுகிறோம் என்றார்கள்.



பவித்ரா கிருஷ்ணனை சந்தித்து விட்டு வீட்டிற்கு வந்தால் .

ராஜா ஏற்கனவே வீட்டுக்கு வந்து விட்டான் அவன் வேலைக்காரர்கள் கொடுத்த தேநீரை அருந்தி விட்டு ஹாலில் காத்திருந்தான்... பவித்ரா வந்ததும் மாமா உங்களிடம் முக்கியமான சில விஷயங்களை பேச வேண்டும் என்றால்.
. அதற்கு ராஜா என்ன உங்கள் அக்கா அம்மா விஷயமாக பேச வேண்டுமா என்று கேட்டான்...



இந்த முறை அதிர்ந்து நிற்பது பவித்ராவை முறையானது ...பவித்ரா "மாமா உங்களுக்கு எப்படி தெரியும் "என்று கேட்டால் ...அதற்கு ராஜா என்னை என்ன ஏமாளி என்றும் கேன பையன் என்றும் நினைத்தாயோ நான் யார் என்று உனக்கு தெரியுமா ...நீ எங்க வேலை பாக்குற என்று தெரியுமா ...நீ பேசிக் கொண்டிருப்பது தி கிரேட் பிசினஸ்மேன் ராஜாவிடம் என்று உனக்கு தெரியுமா... நான் தான் ராஜா குரூப் ஆப் கம்பெனி ஓனர் ...


நீ வேலை பார்க்கும் தேவி ஹாஸ்பிடல் எங்களுடையது தான் அது என்னுடைய அம்மாவின் பெயரில் நிறுவப்பட்ட ஹாஸ்பிட்டல் என்று கூறினான் ...அதைக் கேட்ட பவித்ரா அதிர்ச்சியில் உறைந்து விட்டால்...



எவ்வளவு பெரிய கோடிஸ்வரன் எவ்வளவு சிம்பிளாக இருக்கிறான் என்று அதிர்ச்சியானாள் ...நேற்று இரவு உன்னை அவன் அவமானப்படுத்தும் போது நீ வெளியே உன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு வந்தாய் அப்பொழுது நான் வெளியே தான் இருந்தேன் ...



அப்பொழுது தீர்மானித்துவிட்டேன் ஏதோ என்னை சுற்றி நடக்கிறது அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் ...அதனால் காலையில் நான் தனியாக எனக்கென்று வைத்திருக்கும் டிடக்டிவ் ஏஜென்சிகள் எனக்காக வேலை பார்த்தார்கள் ...அவர்கள் கொடுத்த தகவல் தான் இது ...



இனிமேல் இந்த ராஜாவை ஆட்டத்தை எல்லோரும் பார்ப்பார்கள் என்று கூறினான்.

அதற்கு பவித்ரா சரி மாமா இனிமேல் இங்கு எனக்கு வேலை இல்லை எனவே நான் கிளம்புகிறேன் என்று கூறினால்... அதற்கு ராஜா இனிமேல் இங்கு உனக்கு வேலை இல்லை என்று யார் கூறினார் இனிமேல் தான் இங்கு உனக்கு வேலை இருக்கிறது... நானாக சொல்லும்வரை நீ எங்கும் போக கூடாது இங்கே தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டான் ...பவித்ராவும் சரி மாமா என்று கூறி உள்ளே சென்று விட்டாள்..
[+] 4 users Like Ananthakumar's post
Like Reply
(11-02-2022, 06:57 PM)praaj Wrote: Ini Today unda Ella tomorrow va

 எனக்குு நேரம் காலம் எல்லாம் சொல்ல முடியாது கிடைத்த நேரங்களில்் எழுதுவேன் நண்பா...
Like Reply
Ok fantastic twist. Ini Raja aattam arambam. Oru puram Krishnar aattam arambam. Ivarkal vaalkai ini karakattam than.
Like Reply
மறுநாள் தான் சொன்னது போலவே கிருஷ்ணன் கிளம்பிச் சென்று தனது மனைவியின் சகோதரர்களை ஹோட்டலில் சந்தித்தார் ...இருவருக்கும் தேவையான உணவை அவரே ஆர்டர் செய்தார் ...சாப்பிட்டு முடித்தவுடன் சகோதரர்கள் இருவரும் என்ன விஷயம் மாமா எதுவென்றாலும் தயங்காமல் சொல்லுங்கள் என்று கூறினார்கள்...



அதற்கு கிருஷ்ணன் நான் சொல்லப் போகும் விஷயம் மிகவும் பெரியது நீங்கள் இருவரும் உங்கள் மனதில் இருக்கும் முடிவை கூறுங்கள் ...நானும் ஒரு முடிவை எடுத்து வைத்திருக்கிறேன் ...பிறகு மூவரும் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் என்று கூறினார் சரி மாமா நீங்கள் கூற வந்ததை கூறுங்கள் என்று கூறினார்கள்..




சிறிது நேர மௌனத்திற்கு பிறகு கிருஷ்ணன் தான் கொண்டு வந்திருந்த ரிப்போர்ட் களை அவர்கள் முன் வைத்தார் ...வைத்துவிட்டு ,நீங்களிருவரும் படியுங்கள் நான் ஒரு பத்து நிமிடம் கழித்து வருகிறேன் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார் ...



சகோதரர்கள் இருவரும் அந்த ரிப்போர்ட்டை படிக்க ஆரம்பித்தார்கள் படிக்க ஆரம்பித்த உடனேயே தங்களது சகோதரியின் லீலைகளை புரிந்து கொண்டார்கள் ...மேலும் சகோதரியின் மூத்த மகளின் லீலைகளையும் அம்மா மற்றும் அக்காவால் பாதிக்கப்பட்ட பவித்ரா மற்றும் கேடுகெட்ட தர்ஷன் பற்றிய குறிப்புகளையும் தெரிந்து கொண்டார்கள்....



அவர்கள் இருவருக்கும் ஆத்திரத்தை அடக்குவது பெரிய விஷயமாக இருந்தது அந்த நிமிடமே இருவரும் கிளம்பிச் சென்று மூவரையும் கண்டந்துண்டமாக வெட்டி விட வேண்டும் என்று ஆத்திரத்துடன் அமர்ந்திருந்தார்கள்....



சிறிது நேரம் கழித்து கிருஷ்ணன் உள்ளே வந்தார் அவருடைய முகத்தை பார்க்கவே இருவருக்கும் கூசியது தங்கள் சகோதரி செய்த காரியத்தால் அவருடைய முகத்தில் விழிக்கவே கேவலமாக இருந்தது ...இருவரும் தலையை தொங்க போட்டுக்கொண்டு மாமா அப்படி கூப்பிடுவதற்கு கூட எங்களுக்கு உரிமை உண்டா என்று தெரியவில்லை ஏனெனில் எங்கள் உடன்பிறந்த கேடு கெட்ட ஜென்மம் பண்ணிய காரியம் அப்படிப்பட்டது ...எங்களை மன்னித்து விடுங்கள் என்று இருவரும் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து தந்தார்கள்...



கிருஷ்ணன் இருவரையும் தூக்கி தோளோடு அணைத்துக் கொண்டார் அவரும் குலுங்கி அழுதார் இருவரையும் அனைத்துக் கொண்டேன் நான் காதலித்து இரு வீட்டிலும் எதிர்ப்புகளுக்கு இடையே அவளைக் கரம் பிடித்தேன் ...இவள் இப்படிப்பட்ட காரியத்தை செய்வாள் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை ... அதுவும் இத்தனை வருடங்களாக எனக்கு தெரியாமல் மறைத்து வைப்பாள் என்று சத்தியமாக கனவில் கூட நினைக்கவில்லை ...இரண்டு நாட்களுக்கு முன்பு வரை உறவு ரீதியாக கூட அவளை சந்தோஷமாக வைத்திருந்தேன் ...


எனக்கு இப்படிப்பட்ட திரவத்தை செய்ய அவளுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை என்று அழுதுகொண்டே கூறினார்...


பிறகு மூவரும் தனித்தனியாக அமர்ந்து என்ன செய்யலாம் என்று கேட்டார் ...அதற்கு சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையாக மாமா நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து மூவரையும் தீர்த்த கட்டி விடுகிறோம் எங்களுக்கு நீங்கள் எவ்வளவு உதவி செய்திருக்கிறீர்கள் உதவி செய்யாவிட்டாலும் அவள் செய்த பாவத்திற்கு சகோதரர்களாக நாங்கள் இந்த செயலை செய்து தான் ஆக வேண்டும்... அப்படி இருக்க நீங்கள் செய்த உதவிக்காக கண்டிப்பாக மூவரையும் நாங்கள் தீர்த்துக் கட்டி விடுகிறோம் ...ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை எப்படியும் நாங்கள் வெளியே வந்து விடுவோம் என்று கூறினார்கள்...



அதற்கு கிருஷ்ணன் "பரவாயில்லை மூன்று பேரையும் வெட்டி விட்டு ஜெயிலுக்கு போனால் வரும் அவப்பெயரை உங்கள் குழந்தைகள் ஏன் சுமக்க வேண்டும் "அது மட்டுமில்லாமல் மூன்று பேரையும் வெட்டினால் ஏன் வெட்டினார்கள் என்ற காரணத்தை எப்படி கூறுவீர்கள் என்று யோசித்தீர்களா என்று கேட்டார் ....



இது கூட நான் யோசித்ததே இல்லை உங்களைப் போல நானும் அவர்களை வெட்டி விட்டு ஜெயிலுக்கு போக வேண்டும் என்று தான் இருந்தேன் ...ஆனால் பவித்ரா தான் அவர்கள் மூவருக்கும் உயிரோடு இருக்கும்போதே தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினால்... அதன் படி நான் காவியாவிற்கு ஒரு தண்டனையை தீர்மானித்து வைத்திருக்கிறேன்... நீங்கள் சரி என்றால் அதனை செயல்படுத்தி விடலாம் என்றார்...



அதற்கு இருவரும் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே மாமா என்று கூறினார்கள் ...அதற்கு கிருஷ்ணன் நான் அவளை விவாகரத்து செய்து என் கண் முன்னாடி இல்லாமல் இங்கே ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடலாம் என்று இருக்கிறேன் ...அவள் உயிரோடு இருக்கும்பொழுதே உறவுகளின் அருமை தெரியாமல் விளையாடி விட்டால் ...அதனால் அவள் சாகும் வரை உறவுகளின் அருமை தெரியவேண்டும்... உறவுகளின் அருமை கூட இருக்கும் பொழுது தெரியாது அதை இழந்தால் தான் தெரியும் எனவே இங்கு உள்ள ஒரு ஆசிரமத்தில் அவளை சேர்த்து விட வேண்டும் என்று நான் நினைத்து இருக்கிறேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார் ...



அதற்கு இருவரும் ஏன் நேரத்தை விரயமாக்க வேண்டும் மாமா உடனடியாக எங்களோடு வந்து பாருங்கள் இங்கே எங்களுக்கு தெரிந்த ஆசிரமம் இருக்கிறது ...அங்கே சென்று பார்த்து விட்டு வரலாம் என்று ஒரு ஆசிரமத்தில் பெயரை கூறி அங்கே அவரைக் கூட்டிச் சென்றார்கள்...



அங்கு சென்று பார்த்த பொழுது இருவருக்கும் திருப்தியாக இருந்தது அண்ணன் தம்பி இருவரும் அங்கே உள்ள நிர்வாகிகளிடம் பேசி கொண்டிருந்த சமயத்தில் கிருஷ்ணன் அங்கு உள்ளவர்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்...



அப்போது அங்கிருந்த ஒரு பெண் அவருக்கு மிகவும் பரிச்சயமான பெண்ணாக தோன்றினால் அருகே சென்று பார்த்த பொழுது அது தன் நண்பனின் மனைவி என்று தெரிந்து கொண்டார் ஏற்கனவே அவருடைய நண்பன் எதிரி நாட்டினரின் தாக்குதலில் மரணம் அடையும் முன்பே அவர்களுக்கு இருந்த ஒரே பையனும் வியாதியில் மரித்து போனான் ....


இப்போது அவளது அருகில் சென்று ராணி எப்படி இருக்கிறாய் என்று கேட்டார் ...அவரை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை ...சற்று நேரம் கழித்து அவரை அடையாளம் கண்டு கொண்ட ராணி குலுங்கி குலுங்கி அழுதாள்...



ஏனெனில் அவளும் கிருஷ்ணனின் நண்பனும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்... கிருஷ்ணனின் நண்பன் இறக்கும்வரை அவர்கள் அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை... கிருஷ்ணனின் நண்பன் இறந்தது தெரிந்தது அவனுக்கு வர வேண்டிய பணத்தை பிடுங்கிக் கொண்டு அவளை அனாதையாக துரத்திவிட்டார்கள் ...கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக இங்கேதான் தனக்கு தெரிந்த சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்...



அதன் பிறகு ராணி நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டாள் அவர் அழுது கொண்டே தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் கூறினார் ...அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது அப்படியே அவர் தன்னுடைய நண்பனின் கடைசி ஆசையை கூறினார் ...


நான் திருமணம் முடிக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை உன்னை என்னுடன் அழைத்து சென்றிருப்பேன் இப்பொழுது திருமணமும் முடிந்து இந்த நிலைமையில் நான் இருக்கிறேன் இனி எனது மனைவியையும் மகளையும் என்னால் மன்னிக்க இயலாது அதேநேரம் என்னுடைய இளைய மகள் என்னை மன்னிக்க மாட்டார் ...



உன்னைப்போல நானும் ஒரு அனாதை தான் என்று குலுங்கி அழுதார்.. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ,சரி நான் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினார் தூரத்திலிருந்து இருவரும் பேசுவதை அண்ணன் தம்பி இருவரும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்...



கிருஷ்ணன் இருவரிடமும் விடை பெற்று சென்னை நோக்கி பயணம் ஆனார் ...



அவர் தனது பயணத்தை தொடங்கியது சகோதரர்கள் இருவரும் ராணியை சந்தித்து பேசினார்கள் பேசி முடித்ததும்,.. இருவரும் தனியாக சென்று ராணியை எப்படியாவது சந்தித்து அவளுடைய மனதை மாற்றி கிருஷ்ணனுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் ...இருவரும் தங்களது கடைசி காலத்தில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து கொள்ளட்டும் என்று முடிவு செய்தார்கள் ...



சென்னையை அடைந்த கிருஷ்ணன் அருளால் தன்னுடைய கம்பெனியின் வக்கீலை அணுகி எல்லா விபரங்களையும் கூறி விவாகரத்திற்கு விண்ணப்பம் செய்தார்...



மறுநாள் கிருஷ்ணன் கம்பெனிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார் அப்பொழுது காவியா என்னங்க கம்பெனிக்கு செல்லவில்லையா என்று கேட்டால் ....இல்லை என்று ஒரு சொத்து விஷயமாக ஒரு டாக்குமென்ட் ஒன்று கொரியரில் வருகிறது அந்த சொத்தை உன் பெயரில் முடிக்கலாம் என்று இருக்கிறேன் ...நீ எங்கேயோ வெளியே கிளம்பி இருக்கிறது போல தெரிகிறது ...கொஞ்ச நேரம் பொறுத்து அது வந்தவுடன் கையெழுத்து விட்டு கிளம்பு என்றார்...



ஏற்கனவே திவியா தர்ஷன் உடன் ஓல் வாங்க கிளம்பிப் போய்விட்டா..
தர்ஷன் எனக்கு முக்கியமான வேலை இருப்பதாக காவியாவிடம் கூறிவிட்டான் ...


தர்ஷன் இருவருக்கும் வெவ்வேறு நேரங்களில் அவர்களின் புண்டையின் உள் தூர் எடுப்பான் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பார்த்துக்கொள்வான் ...இன்று திவ்யாவிற்கான நாள் அதனால் திவ்யா சென்றிருக்கிறாள் ..






இப்பொழுது எல்லாம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கிருஷ்ணனுக்கு நன்றாக தெரியும் ...தன்னுடைய மனைவியின் விஷயத்தை தான் முடித்தால் போதும், எப்படியும் திவ்யாவின் விஷயம் பவித்ரா மூலமாக ராஜாவுக்கு தெரிந்திருக்கும்... ராஜா திவ்யாவின் முடிவை எடுத்துக் கொள்வான் என்று கிருஷ்ணன் விட்டுவிட்டார்...



சற்று நேரத்தில் பதிவு தபால் வந்தது அவரிடம் கிருஷ்ணன் ஏற்கனவே சிறிது தொகையை கொடுத்து தன்னிடம் அந்தப் பதிவு தபால் கொடுக்கும்படி சொல்லி இருந்தார் ...அதனால் அவரும் எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் அவரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்...


கிருஷ்ணன் காவியா கையெழுத்திட வேண்டிய பகுதியை மட்டும் அவளுக்கு தெரியும் படியாக வைத்து மற்ற பகுதியை மடித்து வைத்து காவியாவிடம் கையெழுத்தை வாங்கி விட்டார் ...



காவியாவும் தன் பெயரில் சொத்து என்ற விடயம் தன்னுடைய பிற்கால வாழ்க்கைக்கு உதவும் என்று பேராசை கொண்டு அது என்னவென்று படிக்காமலேயே கையெழுத்து செய்து அவரிடம் கொடுத்துவிட்டு தன்னுடைய நண்பர்களை பார்க்க கிளம்பிவிட்டாள்....

கிருஷ்ணன் அன்று தனது விவாகரத்துக்கான கேஸ் வக்கீல்கள் மூலமாக கோர்ட்டில் பதிவு செய்தார்.



ராஜா அன்றே தனது மாமனாரை சந்திக்க வந்திருந்தான் ...அவனே எல்லா விஷயங்களையும் கூறினான்... கிருஷ்ணன் தான் எடுக்கும் முடிவுகளை கூறினார் ...அதுமட்டுமில்லாமல் அவளுக்கு தெரியாமலேயே அவளுக்கு விவாகரத்து வாங்க வேண்டும் என்ன செய்யலாம் மாப்பிள்ளை என்று ராஜாவிடம் கேட்டார் ...



அந்த விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் மாமா விவாகரத்து வரை முடித்துக் கொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு ...அதற்கு மேல் அந்த பொம்பளையை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினான் ...



சரி மாப்பிள்ளை அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் ...பிறகு தான் அவர் கவனித்தார் இதுவரை சரளமாக மாப்பிள்ளை என்று கூறி விட்டோமே அதற்குத் தான் தகுதியானவரா என்று யோசித்தார் மாப்பிள்ளை என்னை மன்னித்துவிடுங்கள் உங்களை எப்படி கூப்பிடுவதற்கு கூட எனக்கு அருகதையில்லை ...அப்படி ஒரு பெண்ணை உங்கள் தலையில் நான் கட்டி வைத்துவிட்டேன் என்று கூறி கைகூப்பி மன்னிப்பு கேட்டார்...



அதற்கு ராஜா " அதான் மாப்பிள்ளை என்று சொல்லி விட்டீர்களே" அந்த பந்தம் கடைசிவரை நினலக்கும் அதனால் என்னை மாப்பிள்ளை என்று கூறுவதற்கு தயங்க வேண்டாம் ...திவ்யா செய்த தவறுக்காக தண்டனை இன்னும் இரண்டு நாட்களில் அவள் கையில் விவாகரத்து மூலம் கிடைக்கும் ...அதன் பிறகு ஒரு வாரத்திற்குள் ஆக உங்களுடைய கதையை முடித்துக் கொடுக்கிறேன் என்று கூறினான்...



அதற்கு கிருஷ்ணன் எப்படி மாப்பிள்ளை முடியும் என்று கேட்டார் அவன் ஒரு குறிப்பிட்ட வக்கீலின் பெயரை சொல்லி அவர் தான் இந்த கேசில் ஆஜராவார் என்று கூறினான்...



அவர் இந்தியாவின் தலைசிறந்த வக்கீல்களின் ஒருவர் அவரும் கேள்விப்பட்டு இருக்கிறார் அதனால் இது எப்படி முடியும் மாப்பிள்ளை அவரை உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார் ...அதற்கு ராஜா அவர்தான் என்னுடைய கம்பெனியில் லீகல் அட்வைசர் என்று கூறினான்...


கிருஷ்ணனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அப்படியானால் கம்பெனி தான் என்ன என்று கேட்டால் அதற்கு ராஜா "ராஜா குரூப் ஆப் கம்பெனி" தேவி ஹாஸ்பிடல் இன்னும் பல கம்பெனிகள் இருக்கின்றன என்று கூறினான்..



கிருஷ்ணன் அந்தப் பெயர்களைக் கேட்டவுடன் நடுநடுங்கிப் போனார் இப்படிப்பட்ட ஒருவனுக்கு தன் பெண்ணை கொடுத்து அவமானத்தையும் கொடுத்துவிட்டோம் என்று உள்ளத்தில் கூறினார் ...


இனி நடப்பதை பொறுத்திருந்து பாருங்கள் மாமா என்று கூறிவிட்டு ராஜா சென்றுவிட்டான் ...

நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்
[+] 4 users Like Ananthakumar's post
Like Reply
Semma twist bro Continue panunga
yourock clps
Like Reply
(11-02-2022, 08:38 PM)Asss Guardian Wrote: Semma twist bro Continue panunga

Today no time further.. Naalaiku time iruntha yeluthuren bro..
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
Super bro. Twist mela twist yarukkume Rajavai theriya villai. Ini avan aatam Vera level than.
Like Reply
(11-02-2022, 09:06 PM)praaj Wrote: Super bro. Twist mela twist yarukkume Rajavai theriya villai. Ini avan aatam Vera level than.

Mudinthal rajavin aattathai naalai paarkalam..
Like Reply
Awesome bro sema twists n turns
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)