Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
#81
Bro. En bro. Avanga enamo solitu potanga. Nrrnga continue panunga bro. Interesting ga poguthu. Avanga tha Inga banthu logic idikuthu la solitu irupanga. Cinema la logic paaka matanga. Continue panunga bro. Inum darshan enala fraud thanam pani irukan nu pakanum. Paavam Pavithra.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
(08-02-2022, 10:21 AM)Little finger Wrote: Bro. En bro. Avanga enamo solitu potanga. Nrrnga continue panunga bro. Interesting ga poguthu. Avanga tha Inga banthu logic idikuthu la solitu irupanga. Cinema la logic paaka matanga. Continue panunga bro. Inum darshan enala fraud thanam pani irukan nu pakanum. Paavam Pavithra.

Kalla kadhalukka ladies and gents enna ennamo panranka bro.. Divya and Raja kulanthai yethanal iranthuchinu sonna ivanka yellam innum overa pesunva pola.. 

      Kalla ol okuravanka antha neram orutharai oruthar okanumnkra veriyila yethetho solli yemathi othukuvanka.. Inkeyum kaviya kaluthula dharshan thaali katti yemathuran,..Athuku kavya mayankura.. Athanala kaavyavum dharshanum purushan pontattinunu arthama enna.. Athulam orutharai olukkaka yemathra tricks bro.. 

Kalla oluku enna logic Bro,.. Kalla ol okuravanka aambalaiku thevai pundaiyum, pombalaiku thevai sunniyum than.. 

      Athuku 1000 logic solli manushana kadupu yethuna veruppa irukka illaiya..  Sleepy
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#83
Vidu bro. Neenga matum tha quick ka update panringa. Athu porukala Pola. Ithu maari illogical la pesuvanga. Neenga update panunga bro
Like Reply
#84
(08-02-2022, 11:09 AM)Little finger Wrote: Vidu bro. Neenga matum tha quick ka update panringa. Athu porukala Pola. Ithu maari illogical la pesuvanga. Neenga update panunga bro

Inka kathai yeluthurathala yaarukum yentha profit yethuvum kidaiyathu bro.. 

   Naanum ovvorutharoda updatesum wait panni paathuttu kaathu, sori naai pola wait panni iruken bro

    90% stories complete aakama updates podunka bro nu kenchitu irukkanka.. Naanum kenchi iruken.. 

    Intha story yelutha naan ennoda velai gapla evening timela nu paathu paathu yeluthuren bro.. 

    Naane logic illaina mudincha alavuku correct panniduven.. Illaina niyayam iruntha vera direction ku change panni kondu poiduven.. 

    Ithu pola kaala olukukooda logic athu ithunu solrathu kastama irukku.. 

     Any way paarkalam bro time kidaicha yeluthuren.. 

   Sleepy
     Ennoda kathaikaka unkai pola ass guardian pola some followers undu.. Athaiyum consider pannanum

Enna pannalamnu yosichi mudivu panren..
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#85
Ena bro? Neengalum suspense sa solringa. Story um suspense sa iruku. Update podunga bro. Loosu pasanga solrathelam kekathinga. Dharshan and kavya ena aaguranga nu theriyanum..
Like Reply
#86
(08-02-2022, 11:51 AM)Little finger Wrote: Ena bro? Neengalum suspense sa solringa. Story um suspense sa iruku. Update podunga bro. Loosu pasanga solrathelam kekathinga. Dharshan and kavya ena aaguranga nu theriyanum..

Ok bro.. Continue pannalam storya.. Mudincha alavu seekirama update panni storya mudikka paakuren..
Like Reply
#87
Thanks bro. Unga ending oda mudinga. Romba rush panathinga
Like Reply
#88
(08-02-2022, 02:21 PM)Little finger Wrote: Thanks bro. Unga ending oda mudinga. Romba rush panathinga

Naan yerkanave plan pannuna mathriye storya kondu poi mudikkren.. Don't worry..
Like Reply
#89
பவித்ரா தன்னுடைய தாயையும் தன்னைக் கற்பழித்தவனையும் அதாவது தனது கணவனையும் அந்த நிலையில் பார்த்த பிறகு பிறகு தர்ஷன் அவளை ஓல் போட வரும்போது ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தவிர்த்து வர ஆரம்பித்தாள்... அவனும் வெளியே பல பெண்களுடன் தொடர்பு இருப்பதால் அவளை அதிகமாக தொந்தரவு செய்வதில்லை... அவளும் எனக்கு பீரியட்ஸ் அல்லது தலைவலி அது இது என்று சொல்லி அவனை நெருங்க விடவில்லை ...


அந்த துப்பறியும் நிறுவனத்திடமிருந்து தகவல் வரும் வரை அவனை அவளை நெருங்க விடாமல் செய்துவிட்டு,... பிறகு அந்த ரிப்போர்ட்டை வைத்து அவனை ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்தாள்...


இவர்கள் இருவரும் அங்கே ராஜாவின் வீட்டில் இருப்பதால் ராஜாவின் அம்மா தேவி ஊருக்கு சென்றிருந்தார்... அவருக்கு அங்கேயே தன்னுடைய கணவனுடைய நினைவாக இருந்த வீட்டில் தங்கி இருந்தார்...


சின்னஞ்சிறுசுகள் அப்படி இப்படி இருப்பார்கள் இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்று அங்கே சென்று விட்டார் ...பத்து நாட்கள் கழித்து அன்று தான் அவர் ஊருக்கு திரும்புகிறார் ...ராஜாவும் தொழில் விஷயமாக முந்தின நாள் சிங்கப்பூர் சென்றிருந்தான் ...அவனும் அன்று இரவு தான் திரும்ப வருவேன் என்று சொல்லியிருந்தான் ...


திவ்யாவும் அவன் தன்னுடைய தந்தையின் கம்பெனி விஷயமாக அங்கு சென்றிருப்பான் என்று நினைத்தாள்... ஏனெனில் அவளுடைய தந்தை அவன் ஒரு நடுத்தர வர்க்கத்தை தான் சேர்ந்தவன் என்று நினைத்து அவனை தன்னுடைய கம்பெனியில் நல்ல நிலைமையில் வைத்து அவனுக்கு தனது கம்பெனி நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து கம்பெனியை பார்த்துக்கொள்ள செய்யவேண்டுமென்று திருமணத்துக்கு முன்பாக சொல்லியிருந்தார் ...


அதனால் அவர் வேலை போட்டுக் கொடுத்து இருப்பார் என்று நினைத்தாள். தன்னுடைய கணவன் மிகப் பெரிய பணக்காரன் என்று அவள் நினைக்கவில்லை ...

அவனுடைய கார்கள் அனைத்தும் கீழ்தளத்தில் இருந்தது ...அனைத்தும் பல லட்சங்கள் விலை போகக் கூடியது ஒரு கார் மட்டும் கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது ... அடிக்கடி அவன் வெவ்வேறு கார்களில் செல்வான்.அவன் காரில் செல்லும்போது திவ்யாவும் யாரிடமாவது காரை வாங்கி செல்கிறான் என்று நினைப்பாள் ...


அவனுடைய கம்பீரமான தோற்றத்தை கண்டு அவனுக்கு எப்படியும் பணக்கார நண்பர்கள் இருப்பார்கள் அவர்கள் காராக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தாள். திரும்பவும் அந்த கார் அதனுடைய செட்டில் நிற்கும்.ஆனால் இதுவரை அவள் அதை உன்னிப்பாக கவனித்து ஒரு நாளும் ஒன்றும் கேட்பதில்லை.

அங்கே மட்டும் 5 கார்கள் இருந்தது மேலும் பல கார்களை அவன் தனது கம்பெனியில் வைத்திருந்தான்.அவனுடைய கம்பெனியில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு தனியாக கார்களை வழங்கியிருந்தான்....



அன்று மதியம் பவித்ரா தலைவலி காரணமாக வீட்டிற்கு திரும்பினாள். அதே நேரம் தேவியும் வீட்டிற்கு வந்தார். இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்...


தேவிக்கு பவித்ராவை மிகவும் பிடிக்கும் ஏனெனில் திவ்யாவை பெண் பார்க்க போகும்பொழுது போட்டோவில் பவித்ராவை கண்டார்.அவருக்கு பிடித்திருந்தது.அதில் அவை குட்டை பாவாடையும் ஆண்கள் அணியும் ஒரு சட்டையையும் போட்டுக்கொண்டிருந்தாள். அவளுடைய யதார்த்தமான அந்த போட்டோ அவருக்கு பிடித்திருந்தது...

அவளை எங்கே என்று கேட்டார். அவர்களும் அவள் வெளியில் எங்கேயோ சென்றிருப்பதாக சொல்லி சமாளித்தார்கள்.அவரும் அருமையான பெண் என்று சொல்லி சந்தோஷப்பட்டார்....



ஆனாலும் ஏற்கனவே திவ்யாவை பேசி இருந்ததால் அவளை மணமுடிக்க வேண்டியதாயிற்று... திருமணம் முடிந்து ஒரு முறை அவர்களுடைய வீட்டிற்கு வரும்போது பவித்ரா ராஜாவை ஒருவித சோகத்தோடு பார்த்தாள்.

அதை தேவியும் கவனித்தார்... ஆனாலும் அவள் ஏக்கத்தோடு பார்க்கவில்லை. காமவெறியுடன் பார்க்கவில்லை. ...அவளுக்கு ஒரு விதமான பாச உணர்வு இருந்ததை கண்டுகொண்டார்.எனவே பவித்ரா மீதும் அவருக்கு ஒரு அன்பு இருந்தது....



இருவரும் பேசிக்கொண்டே உள்ளே வரும்போது தர்ஷன் உடைய கார் உள்ளே இருந்தது... பவித்ராவுக்கு ஆச்சரியமும் ஒருவித படபடப்பும் இருந்தது.ஏனெனில் அவன் ஒரு காமுகன் தன்னுடைய அக்கா தனியாக இருக்கும் பொழுது அவன் இங்கே என்ன செய்கிறான் ...



ஏற்கனவே ஒரு அதிர்ச்சியை தன்னுடைய சொந்த வீட்டில் பார்த்திருக்கிறாள். 
இங்கேயும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்று விடக்கூடாது என்று உள்ளத்தில் தவித்தாள் ...இருவரும் மேலே வரும்போது ஒருவித காம முனகல் கேட்டது பவித்ராவிற்கு உடனடியாக புரிந்துவிட்டது ... 

அந்தக் காமுகன் இங்கேயும் தன் வேலையை காட்டிக் கொண்டிருந்தான் என்று தேவியை பார்த்தால் தேவிக்கும் அது எந்தவிதமான முனங்கல் என்று தெரிந்துவிட்டது ...அதை யார் முழங்குகிறார்கள் என்றும் அறிந்து கொண்டார்.அதனால் மெதுவாக நெஞ்சை பிடித்துக்கொண்டு திவ்யாவின் அறையை நோக்கி நடந்தார்....


பவித்ரா அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வேண்டாம் அத்தை போக வேண்டாம் என்றாள்... அவர் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வந்து விடலாம் என்றார்...


உடனடியாக அவரை கைத்தாங்கலாக அழைத்து கொண்டு மாடிப்படி ஏறி ராஜாவின் அறை நோக்கி சென்றார்கள். அங்கு அறை கதவு லேசாக திறந்திருந்தது...

அங்கு சென்று பார்க்கும் பொழுது திவ்யா தர்க்ஷனின் சுன்னியில் அமர்ந்து மட்டை உரித்துக் கொண்டிருந்தாள்... அவள் தர்ஷன் உனக்காகத்தான் என்னுடைய குழந்தையையும் அழித்துவிட்டேன்... எனக்கு உன்னுடைய குழந்தையை கொடுடா நான் அதை ராஜாவின் குழந்தையாக வளர்த்து வருகிறேன்... அனேகமாக உன்னுடைய குழந்தை என்னுடைய வயிற்றில் வளர்கிறது என்று நினைக்கிறேன்.ஏனென்றால் எனக்கு பதினைந்து நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது ...


நாளைக்கு அதை உறுதி செய்ய வேண்டும் என்றாள்.நீயும் நானும் நம்முடைய பழைய மருத்துவமனைக்கே சென்று பரிசோதித்து வரலாம் என்று கூறிக்கொண்டே மாங்கு மாங்கு என்று எம்பி எம்பி குதித்தாள் ...அவளுடைய முலைப் பந்துகளும் குதித்து ஆடியது.அதை தர்ஷன் அடியிலிருந்து முனகிக்கொண்டே கசக்கிப் சாரு பிழிந்தான் ...



தர்ஷன் உடைய பிஸ்டல் திவ்யாவின் பொந்துக்குள் போய் வந்து கொண்டிருந்தது அதனை கண்ட தேவி நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிய ஆரம்பித்தார்.பவித்ரா எப்பொழுது தன்னுடைய தாயை தர்ஷன் உடன் கண்டாலோ அப்பொழுதே அவள் மிகவும் நுணுக்கமான ஒரு ஸ்பை கேமராவை வாங்கி வைத்திருந்தாள்... அதை அவள் ராஜாவின் திறந்திருந்த கதவின் ஓரத்தில் அவர்கள் இருவருக்கும் அறியாமல் வைத்துவிட்டு தேவியை தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்...


கீழே உள்ள அறையில் படுக்க வைத்து அவளுடைய நெஞ்சை தடவி முதல் உதவி செய்ய ஆரம்பித்தாள்... அவளுடைய முதல் உதவியால் தேவி மெதுவாக கண்ணைத் திறந்தார்.. பவித்ராவின் கையை பிடித்துக்கொண்டு நான் இனி உயிரோடு இருக்க மாட்டேன்.

ஏற்கனவே எனக்கு மைல்ட் அட்டாக் வந்திருக்கிறது ..நான் என் மகனிடம் கூட இதை சொன்னது இல்லை அவன் வருத்தப்படுவான் என்று என் பேர குழந்தை அழிந்து போனதை அறிந்தவுடன் எனக்கு முதல் அட்டாக் வந்தது.நானும் எங்களுடைய ஹாஸ்பிட்டலில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டேன். அது ராஜாவுக்கு தெரியாது.அதையும் அறிந்தால் அவன் துடித்த போவான் என்று நான் சொல்லவில்லை ...


ஊருக்கு போவதாக சொல்லி அங்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டு பிறகு ஊருக்கு சென்றுவிட்டேன் ...இப்பொழுது இதை பார்த்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை ...எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று யாசகம் கேட்டார் ... அதற்கு பவித்ரா அத்தை ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்.நீங்கள் இன்னும் பல வருடம் உயிரோடு இருப்பீர்கள் ...தயவு செய்து இது போல பேசாதீர்கள்.

 என்னுடைய மாமியார் மாமனாருக்கு பிறகு முதன்முறையாக உங்களிடம் தான் தாய் பாசத்தை நான் பார்க்கிறேன்... இதுவரை தாய் பாசத்தை நான் முறையாக அனுபவித்தது இல்லை.இப்பொழுது தான் உணர ஆரம்பித்தேன் ,..அதற்குள்ளேயே என்னை விட்டுப் போகிறேன் என்கிறீர்களே. கடவுள் எனக்கு இதுவரை உண்மையான பாசத்தை காட்டவில்லை. அதை நான் உணர ஆரம்பிக்கும் பொழுது அந்த பாசத்தையும் என்னிடமிருந்து அழிக்க நினைக்கிறார் என்று அழுதாள்... 

அதற்கு தேவி நான் எங்கேயும் போகவில்லை நான் உன்னுடன் சீக்கிரம் வந்து விடுவேன் நீ எனக்கு ஒரு சத்தியம் மட்டும் செய்து கொடு...


நீ என் மகனுடன் இருந்து அவனை திருமணம் செய்து அவனுக்கு பிள்ளை பெற்றுக் கொடு.நானும் எனது கணவரும் குழந்தைகளாக உன்னோடும் அவனுடனும் எப்போதும் இருப்போம்...



உனக்கு கிடைக்காத பாசத்தை நீ அவர்களுக்கு காட்டு அதற்கு மேல் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் நீ பெற்றுக் கொள். ராஜா பிறந்த பிறகு குழந்தைகள் எங்களுக்கு தங்கவில்லை. ராஜா ஒற்றை பிள்ளையாக வளர்ந்தான். அவனுக்கு தம்பி தங்கைகள் வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் உண்டு.ஆனால் கிடைக்கவில்லை.என்னுடைய பையனுக்கும் உனக்கும் கிடைக்காத பாசத்தை நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு கொடுங்கள் ...


அவர்களும் உங்களுடைய நல்ல உள்ளத்திற்கு நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள்.எனக்கு சத்தியம் பண்ணி கொடு என்று கையை நீட்டினார் அவளும் யோசித்தாள் என்னுடைய கடைசி ஆசையாக இதை கேட்கிறேன்.எனக்காக இதை செய்ய மாட்டாயா என்று மறுபடியும் நெஞ்சை பிடித்துக்கொண்டு யாசகம் கேட்டார் அந்த தாய்....


அவளும் சத்தியம் பண்ணி கொடுத்தால். மேலும் தேவி உன்னுடைய அக்காவையும் அவளுடைய கள்ள புருஷனையும் பற்றி நீ வருந்தாதே.அவள் தன்னுடைய குழந்தை மூலம் தண்டனையை அடைவாள்...


நீ ராஜாவிடம் உண்மையை கூறி விடு ...அவன் எல்லாவற்றையும் எப்படி முடிக்க வேண்டுமோ அப்படி முடித்து விடுவான்... நீ ஒன்றும் கவலைப்படாதே.என்னுடைய ஆன்மாவும் எப்பொழுதும் உன்னையே சுற்றி வரும் நான் என் கண்மணியை உன்னிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறேன்.

நீதான் அவனுக்கு ஆறுதலாக இருந்து அவனை காப்பாற்ற வேண்டும் உன்னை நீயே திடப்படுத்தி கொள்வாய் எனக்கு தெரியும்... உனக்கு ஒரு வைராக்கியம் இருக்கிறது அது உன்னை திடமாக வைத்துக் கொள்ளும் ...


ஏற்கனவே நொறுங்கிப் போன என்னுடைய மகன் என்னுடைய சாவில் மேலும் நெருங்கிப் போவான். எனவே நான் இந்த கேடுகெட்ட சம்பவத்தை பார்த்ததாலே இப்படி நடந்தது என்று அவன் அறிய வேண்டாம் ...தற்செயலாக நெஞ்சுவலி வந்து இறந்து போனதாக சொல்லி விடு என்று கூறி அவளுடைய மடியில் தலை வைத்தவாறே அவளுடைய கன்னத்தை வருடி அவளை சந்தோஷமாக நோக்கிக்கொண்டு மரித்துப் போனாள் ...



அந்த கண்கள் சொல்லியது நான் திரும்ப உன் மடியில் இதுபோல தவளுவேன் என்று  கீழே நடந்த சம்பவத்தை அறியாத ஓலர்கள் இருவரும் தங்களுடைய ஓலாட்டத்தை முடித்துக்கொண்டு புண்டையையும் சுன்னியையும் கழுவிக் கொண்டு வெளியே சென்று விட்டார்கள் ...



பவித்ராவுக்கு யாருக்கு தேவி இறந்து போன நிகழ்வை சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.அவள் அவருடைய கண்களை மூடி அவரை அங்கிருந்த கட்டிலில் கிடத்தி விட்டு மேலே சென்று அந்த கேமராவை எடுத்துக்கொண்டு மறுபடியும் தேவி இருந்த அறைக்கு வந்து தன்னுடைய மாமியார் மாமனாருக்கு போன் செய்து தேவி இறந்துவிட்டதை தெரியப்படுத்தினாள்...



மேலும் ராஜா சிங்கப்பூருக்கு சென்று இருப்பதால் தற்போது என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு தெரியவில்லை என்று அழுதுகொண்டே கூறினால் ...உடனடியாக இருவரும் அங்கே வந்தார்கள்.அங்கே வந்தவர்கள் திவ்யா வீட்டில் இல்லாததை கண்டு எங்கே சென்றாள் என்று கேட்டார்கள் ...


அவள் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டாள். அவர்களும் அவளுடைய போனுக்கு கால் செய்து பார்த்தார்கள்... அவள் தன்னுடைய போனை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டாள்... ஏனென்றால் ராஜா வர தாமதமாகும் என்று உணர்ந்து அவனை விட்டுவிட்டு தர்ஷன் உடன் கடற்கரை பங்களாவிற்கு சென்று விட்டாள்.



சாயங்கால வேலையில் ராஜா வேளையில் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விட்டான்.வீட்டிற்கு வந்தவன் தன்னுடைய வீட்டிற்கு முன்னே பந்தல் போட்டு இருப்பதையும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டில் இருப்பதையும் பார்த்து ஏதோ அசம்பாவிதம் நடந்து இருப்பதை உணர்ந்து கொண்டான்... உள்ளே சென்றவன் தன்னுடைய தாயை தேடினான்... 

அங்கு அவனுடைய தாய் கண்ணாடிப் பெட்டிக்குள் சடலமாக கிடந்தார் ...நொடிந்து கீழே விழுந்தான் கீழே விழுந்தவன் கதறி அழுதான்.அவன் அழுத அழுகையை கண்டவர்கள் நெஞ்சும் கரையும் ...அந்த அளவுக்கு அழுதான்... ஏனென்றால் ஐந்து வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவன் ...



அதிலிருந்து அவனை தந்தைக்கு தந்தையாகவும் தாய்க்கு தாயாகவும் இருந்து வழி நடத்தியவர் தான் தேவி அவனுக்கு அதைத் தாங்கும் சக்தி இல்லை அழுது அழுது சோர்ந்து போனான் ..
அவனுக்கு அப்பொழுது போன் கால் வந்தது அவனுடைய கம்பெனியின் மேனேஜர் போன் செய்திருந்தார்.

ரொம்ப நேரமாக போன் அடித்துக்கொண்டே இருந்தது... அதை பார்த்த பவித்ரா போனை எடுத்து அட்டென்ட் செய்தாள்.அங்கு அவனுடைய மேனேஜர் ராஜா வந்துவிட்டாரா என்று கேட்டார் ...அவரிடம் சில டாகுமென்ட்களில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று சொன்னார் ...


பவித்ரா அங்கு அவனுடைய தாய் இறந்து விட்டதை  கூறி இப்பொழுது பார்க்க வரவேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள். ...அவரும் சரி என்று சொல்லி உடனடியாக அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் கவனித்தார் ...


ராஜாவை பற்றி அவருக்கு நன்றாக தெரியும் ராஜா கம்பெனி ஆரம்பித்த காலத்திலிருந்தே அவனுடன் இருக்கிறார் அவனுடைய தாய் தேவியையும் அவருக்கு தெரியும் எனவே அந்த நிமிடத்திலிருந்து சூழ்நிலையை அவர் கையில் எடுத்துக்கொண்டு தேவியின் இறுதிவரை அதாவது அவளுடைய உடல் அடக்கம் செய்யப்படும் வரை உடனிருந்து பார்த்துக்கொண்டார் ...

திவ்யா அன்று இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்தால் வீட்டிற்கு வந்தவள் வீட்டிலேயே பந்தல் போடப்பட்டு இருப்பதையும் வீட்டுக்குள்ளேயே ஏகப்பட்ட ஆட்கள் அழுது கொண்டிருப்பதையும் கண்டு மெதுவாக என்ன நிகழ்ச்சி நடக்கிறது என்று பார்த்தால் அங்கே அவளுடைய மாமியார் கண்ணாடிப் பெட்டிக்குள் சடலமாக கிடந்தார்...



அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மெதுவாக பெட்டியின் அருகே சென்று கதறி அழுவது போல அழுது நடித்தால்.

அத்தை என்னை விட்டுப் போய் விட்டீர்களே என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவது போல நடித்தாள்.. பவித்ராவிற்கு அவளின் நடிப்பை பார்த்தவுடன் ஆத்திரமாகவும் எரிச்சலாகவும் இருந்தது.எங்கே இன்னும் சிறிது நேரம் இருந்தால் தான் கோபப்பட்டு விடுமோ என்று பயந்து வெளியே சென்றுவிட்டால் ... 

மறுநாள் தேவி தன்னுடைய இறுதி யாத்திரையை தொடங்கினால் அவர்களுக்கு சொந்தமான கிராமத்து வீட்டில் வைத்திருந்து விட்டு பிறகு தன்னுடைய தந்தையை அடக்கம் செய்த இடத்தின் அருகே தேவியையும் அடக்கம் செய்தார்கள் அடக்கம் செய்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டார்கள் நாட்கள் கடந்து கொண்டிருந்தது...

ராஜா மிகவும் சோர்ந்து இளைத்துப் போய் விட்டான் சரியாக சாப்பிடுவதும் இல்லை சரியாக உறங்குவதும் இல்லை ...எந்த நேரமும் ஏதாவது ஒன்றை யோசித்துக் கொண்டே இருப்பான்... திவ்யா அவனை கண்டுகொள்வதில்லை... அவன் எதையும் கண்டுகொள்ளாமல் வெளியே சுற்ற ஆரம்பித்தாள்...


பவித்ரா தான் அதிக நேரம் உடனிருந்து பார்த்துக் கொண்டால்.அதை கூட திவ்யா அறியவில்லை ஏனெனில் காலையில் வீட்டை விட்டு செல்கின்ற திவ்யா இரவு  நேரங்களில்தான் வீடு திரும்பினால்... அதை அவளுடைய வீட்டினரும் அறியவில்லை.ராஜாவும் அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை ...



பவித்ரா தான் ஒருத்தி மிரட்டி உணவு உண்ண வைப்பாள்.உங்களுடைய அம்மாவும் அப்பாவும் எங்கும் போகவில்லை உங்களிடம் திரும்பி வருவார்கள், அப்பொழுது அவர்களை கவனிக்க நீங்கள் தெம்பாக இருக்க வேண்டாமா இப்படி இருந்தால் எப்படி கவனிப்பீர்கள் என்று மிரட்டி உன்ன வைப்பாள்...


அப்படி இருந்தும் அவன் பல வேளைகளில் சாப்பிடுவதில்லை.அவள்தான் அவனுக்கு ஒரு தாயாக இருந்து உணவை ஊட்டி விடுவாள்.ஊட்டிவிட்டு தனது சேலையால் அவனுடைய வாயைத்  துடைத்து விடுவாள் ...


அவளிடம் ராஜா தனது தாயை கண்டான். சரியாக அவளுடைய மடியில் சாய்ந்தான்
.. அழுது கரைந்தான்.. பவித்ரா அவனுடைய தலையை கோதி அழக்கூடாது என்று ஒரு கையால் தலையை கோதிக் கொண்டே ஒரு கையால் முதுகை நீவி விட்டாள்..


இவ்வாறு ஒரு வாரம் கடந்த நிலையில் திவ்யா மீண்டும் கருவுற்றிருப்பது ராஜாவுக்கும் தெரியவந்தது.ராஜாவுக்கு அது சற்று ஆறுதலாக இருந்தது. இறந்துபோன தன்னுடைய தாயே திரும்ப வந்து விட்டதாக சற்று ஆறுதல் அடைந்தான் திரும்பவும் சற்று உற்சாகமாக தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்... பவித்ராவும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்...


ஒரு நாள் துப்பறியும் நிறுவனத்தில் இருந்து அவளுக்கு போன் செய்து அவர்களுடைய ரிப்போர்ட் தயாராக இருப்பதாக தகவல் கூறினார்கள் பவித்ராவும் சென்று வாங்கி வந்தால்
..அதில் பல பெண் டிரைவ்கள் போட்டோக்கள் வீடியோக்கள் அடங்கிய தகடுகளும் கொடுத்திருந்தார்கள்...



வீட்டிற்கு வந்த அவள் அவைகளை தன்னுடைய கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் பதிவு செய்து ஒவ்வொன்றாக பார்க்கும் பொழுது இந்த தர்சன் இதுபோல பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருப்பதை கண்டு கொண்டால் ...


தன்னுடைய தாய் வயதில் இருந்த எட்டு பெண்களிடமும் தன்னுடைய கம்பெனியில் வேலை செய்த ஆறு இளம் பெண்களிடமும் தவறான முறையில் நடந்து இருப்பது தெரியவந்தது அது மட்டும் இல்லாமல் இன்னொரு முக்கியமான அதிர்ச்சிகரமான செய்தியும் அதில் அடங்கி இருந்தது ...

அது என்னவென்றால் அனைத்து பெண்களும் அவனிடம் குழந்தை வேண்டும் என்று விரும்பி இருப்பதும் தெரியவந்தது ...ஆனால் அதைக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவன் இருந்ததும் தெரியவந்தது...



ஆம் அந்த ரிப்போர்ட்டின் படி அவனுக்கு ஆண்மை இல்லை தன்னுடைய பதினெட்டாவது வயதில் அவன் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு ஆண்டியுடன் உடலுறவு செய்து கொண்டிருப்பதை பார்த்த அந்த கணவன் அவனை விரட்டும் போது அவன் சுவர் ஏறி குதிக்கும் பொழுது அவனுடைய ஆண்மை சுவரின் மேல் பதித்திருந்த கம்பியில் விழுந்து படுத்து அவனுக்கு ஆண்மை போய் விட்டது ... 

அதன்பிறகு அந்த மனிதர் அவமானம் தாங்காமல் தன்னுடைய குடும்பத்துடன் வேறு ஊருக்கு போய்விட்டார் ... தர்ஷன் தன்னுடைய ஆணுறுப்பில் அடியில்  வலி ஏற்பட்டதால் அவன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால் ... வலி போனவுடன் வீட்டிற்கு வந்து விட்டான் ...ஆனால் அவனுடைய ஆண்மையை பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு ஆண்மை போய் விட்டதை பதிவு செய்து வைத்திருந்தார் ...



அதை அவனுக்கு கூப்பிட்டு சொல்ல நினைக்கும் போது அவன் எனக்கு இப்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை நான் நார்மலாக இருக்கிறேன்.எனக்கு எந்தவித ரிப்போர்ட் இப்பொழுது தேவையில்லை என்று சொல்லிவிட்டான் ...ஆனால் அது எந்த ரிப்போர்ட் என்று அவன் கேட்டு பெறவில்லை... 

அந்த டாக்டர் எத்தனையோ முறை அவனுடன் அதை தெரியப்படுத்த முனைந்த பொழுது அவன் கண்டுகொள்ளாமல் போய் விட்டான்... வயதான அந்த டாக்டரும் அவனுடைய மருத்துவ குறிப்பு அடங்கிய குறிப்பேட்டில் போட்டு வைத்து விட்டு இறந்து போனார் ...



ஆக மொத்தத்தில் தர்ஷன் வைத்திருப்பது பிடிக்காத வைத்து துப்பாக்கி என்று அவனுக்கு தெரியாது ...அதை இதுவரை பயன்படுத்திவரும் பெண்களுக்கும் தெரியாது... அது எச்சில் துப்ப தான் சரிப்பட்டு வரும் ...அதில் கரு உருவாக தேவையான விந்து அணுக்கள் போதுமான அளவு இல்லை ...அனைத்தும் செத்த அணுக்கள் வெறும் சளி போன்ற திரவம் தான் அவனுடைய துப்பாக்கியில் இருந்து வரும் என்று அவர்களுக்கு தெரியாது ...


துப்பறியும் நிறுவனத்தார் தகவல் சேகரிக்கும் போது அந்தத் தகவலும் அவர்களுக்கு கிடைத்தது ...பவித்ராவிற்கு அது ஒருவிதத்தில் ஆனந்தத்தை கொடுத்தது எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் விளையாண்ட அவன் வாழ்க்கையில் கடவுள் அவன் அறியாமலேயே விளையாடி விட்டதை அறிந்து சந்தோஷப்பட்டாள் ...


ஆனாலும் அவளுக்கு அவனை மற்றும் திவ்யா காவியாவை அப்படியே விட மனதில்லை அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தாள் ...


அதில் மிகவும் அதிர்ச்சிகரமான இன்னொரு ரிப்போர்ட்டில் இருந்தது அது திவ்யா தன்னுடைய குழந்தையை தர்ஷன் உடன் சேர்ந்து கொலை செய்ததை.ஆம் இருவரும் சேர்ந்து அந்த குழந்தையை அபார்ஷன் செய்து விட்ட தகவலை அந்த ரிப்போர்ட் சொல்லியது ...


என்ன காரணத்திற்காக அவர்கள் செய்தார்கள் என்பதை நாம் அவர்களுடைய வாயாலேயே கேட்போம் ...அவர்கள் எப்படியும் மறுபடி உடலுறவு கொள்வார்கள் அப்பொழுது அவர்கள் கூறுவார்கள் நாம் கேட்டுக் கொள்வோம்
[+] 6 users Like Ananthakumar's post
Like Reply
#90
இப்பொழுது திவ்யா கர்ப்பமாக இருக்கிறாள் அது யாருடைய குழந்தை என்று சந்தேகம் உங்களுக்கு வரலாம் அது ராஜாவுடைய குழந்தைதான் அது துருப்பிடித்த துப்பாக்கி உடைய தர்சன் குழந்தையில்லை அவள் வேறு யாருடனும் உறவு கொள்ளவில்லை மற்ற கேள்விக்கான பதில்கள் தொடர்ந்து கதையில் வரும் அதை ஒவ்வொரு எபிசோடும் முடியும்போது தெரிந்துகொள்ளலாம் இதைத் தவிர வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் பதில் தரப்படும்
[+] 3 users Like Ananthakumar's post
Like Reply
#91
Awesome bro ? thanks for update daily ?
Like Reply
#92
Super update bro really interesting thanks for update continue bro
Like Reply
#93
Thanks for the update bro. Devi tha paavam
Like Reply
#94
Divya is fucking with darshan and raja. After marriage she realized Darshan is not strong as raja and started ignoring him. how come she suddenly started again. Raja is singapore when his mother died. Suddenly came home in the evening early. lot of confusions. Good story.
Like Reply
#95
(09-02-2022, 07:11 AM)Sanjjay Rangasamy Wrote: Divya is fucking with darshan and raja. After marriage she realized Darshan is not strong as  raja and started ignoring him. how come she suddenly started again. Raja is singapore when his mother died. Suddenly came home in the evening early. lot of confusions. Good story.

Sanjay rangasamy, 

            Pls read the story carefully before you asking questions on that story bro...rajavoda amma irantha annaiku, Raja already annaiku return vara poranu theliva mention panni iruken.. 

          Second divya yen again lust with Darshan, athuku avanka ol podumpothu avankale athai pathil solluvankanum solliten.. 

         Then why unwanted questions bro..
Like Reply
#96
good mrng bro.story romba nallaruku,now am asking u another favor.nisha ungalil oruthi story neengalu padichurupinga ena mariye ungalukum seenu & nisha seradhadhu varuthama irukumnu namburan.ipa enakaga neenga nisha vu seenu ve marriage panitu sandhosama valra mari(andha story padicha elaroda expectaion um adhan)jst oru paragraph eludhanum.neenga post kooda pana vena(idhukum manasu varadhu ungaluku)adha enaku personal ah message r mail la anupuna podhum.oru fan request ah idha ungalta kekuran.idhayachu panuvinganu namburan
yourock clps
Like Reply
#97
(09-02-2022, 08:48 AM)Asss Guardian Wrote: good mrng bro.story romba nallaruku,now am asking u another favor.nisha ungalil oruthi story neengalu padichurupinga ena mariye ungalukum seenu & nisha seradhadhu varuthama irukumnu namburan.ipa enakaga neenga nisha vu seenu ve marriage panitu sandhosama valra mari(andha story padicha elaroda expectaion um adhan)jst oru paragraph eludhanum.neenga post kooda pana vena(idhukum manasu varadhu ungaluku)adha enaku personal ah message r mail la anupuna podhum.oru fan request ah idha ungalta kekuran.idhayachu panuvinganu namburan

Sorry bro naan antha story ah padikkala.. Neenka shorta avanka rendu peroda life la enna nadanthuchinu sollunka.. Naan athuku piraku mudiva solren..
Like Reply
#98
(09-02-2022, 09:03 AM)Ananthakumar Wrote: Sorry bro naan antha story ah padikkala.. Neenka shorta avanka rendu peroda life la enna nadanthuchinu sollunka.. Naan athuku piraku mudiva solren..

Share the detail which i reply through your e mail
Like Reply
#99
(09-02-2022, 09:50 AM)Ananthakumar Wrote: Share the detail which i reply through your e mail

Thank you bro mail anupitan parunga
yourock clps
Like Reply
what a great story, i like it
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)